இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந
மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வ
அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் &
இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மீது தொடர்ந்து 17 ஆ
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த கனேடிய பிரஜையான சசிகரன் தனபாலசிங்கத்திற்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலைச் சம்பவī
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர்களுக்கிடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.இது குறித்த
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி அஜித் மற்றும் ஷாலினி.இவர்கள் இருவரும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அனோஷ்கா மற்ற
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் என கிழக்கு மாகாண மு
இந்தியாவின் கேரளாவில் குப்பையில் கிடந்த லொட்டரி சீட்டினால் முச்சக்கர வண்டி சாரதிக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.கேரளாவின் கோட்டயம் மாவட்டம் ம
விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்வையிடச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழம
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ள நிலையில் சீன கடற்படையானது ஓமான், குவைத் நாடுகளின் கடற்படையுடன் இணைந்து கூட்டு
ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் இலக்குடன் முகவர் ஒருவரை நம்பிச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் லெபனானில் சிறைவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.யாழ் கொழும்Ī
கிளிநொச்சி - திருநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழீழ விடுதலைப் புல
15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்டதோ அதைப்போலவே இப்போது காசாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின
அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நாட்டில் ஒரு பாதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேலின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும் என நாடா
மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட
ஜோர்தான் மற்றும் எகிப்தில் உள்ள தமது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் தேசிய பாது&
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தேடிய அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தனியĬ
கனடாவின் 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து கனடா வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (20) நிர்வாகப் பொதுமுடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ்ப்பாணம்அந்தவகையி
பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபட&
2017 ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர், உலகெங்கிலும் உள்ள யுத்த நிலைமையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்று தன்னிடம் கேட்டதாக முன்னாள் அதி
இஸ்ரேல் - பலஸ்தீன் இடையே 13 நாட்களைக் கடந்து போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் இந்த போரில் இருநாடுகளைத் தாண்டி சர்வதேச நாடுகளும் தமது தலையீடுகளை செலுத்தி வருகின்ற
தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்
காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்
7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலக
இன்றைய காலங்களில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாளாந்த குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தண்ணீர் கேன்களை பயன்படுத்தும் வழக்கம் காணப்படுகின்றது.ஆனால் பிளாĬ
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாகை துறைமுகத்தில் காĨ
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என அதன் நிபுணர்கள் தெரிவித்
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் மற்றும் ஒரே பெண் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிர
காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்ல
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அறிவி
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்ப
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து
நவீன பட்டுப்பாதை திட்டமான 'தி பெல்ட் அண்ட் ரோடு' (The belt and Road) அமைப்பை கடந்த 2013-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் தொடங்கினார்.இந்த திட்டத்தின் மூலம் சாலை மற்றும் கடல்வழியாக மற்ற நாடு
தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்லாமல் சொல்கிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் த
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு வர்த்தகரை கடத்திச் செ
கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருவரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரவையில் புத்தர் சிலை ஒன்றை அங்குள்ள சிங்களவர்களி
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கலகெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று நீதிமன்றில் சட்ĩ
தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நாளை மறுதினம்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்தை முன்னிட்டு முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்படத்தை வெளியிட வேண்டாம்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர்.பேராதனை - கண்டி வீதியூடாக மாணவ
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசĬ
காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தம்மால் பிடி
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ள
தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுĨ
கொத்மலை வேத்தலாவ பகுதியில் பூமிக்கு கீழே அசாதாரணமான சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்
ஹமாஸ் அமைப்பை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும்
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்தி
ககன்யான் விண்கலத்தின் ஊடாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.ī
காசாவில் இருந்து எகிப்து செல்ல ஒரே வழியான ரபா எல்லைப் பகுதியை திறப்பதற்கு அனுமதி வழங்கபட்டதாகவும் தற்காலிமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளி
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளு
யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்Ī
கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிக்கும் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக்
இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக உயரலாம், இதன் காரணமாக மீண்டு வர
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பான்-ஐரோப்பிய ஒத்துழைப்புத் துறையின் தலைவர் நிகோலாய் கோப்ரினெட்ஸ், துருக்கியில், இஸ்தான்புல், தக்சிம் மாவட்டத்தில் உள்ள அவரது விடு&
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி ப
நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர்
பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொ
இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்த&
இஸ்ரேலிற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் கடுமையான போர் நிலவி வருகின்ற நிலையில், சீனாவில் இஸ்ரேல் தூதுவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று
அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.அமெரிக்க கடற்படைக் கப்பல் நேற்ற
விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமிழீழத்தை 13இன் ஊடாக பெற்றுக் கொள்வதே பு&
எப்போதும் எமது ஆதரவு பாலஸ்தீனத்துக்கே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவ
இஸ்ரேல், முதல் இலக்கு மட்டுமே, மொத்த உலகத்தையும் கைப்பற்றுவோம் என ஹமாஸ் தளபதி ஒருவர் எச்சரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஹமாஸ் ஆயுத&
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அழுத்தங்கள் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திண
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரத்தம்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் மஹிமா நம்பி
இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சினை காரணமாக இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புக்கள் தமது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள் த&
இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளார்.இதனால் வடக்கு கடற்பĨ
மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.இன்று இடம்
காசா மீது இஸ்ரேல் இராணுவம் பாரிய முற்றுகைத் தாக்குதலை நடத்தவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார் குறித்த பகுதிகளில் மின்சாரம், உணவ
விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தாக்குதலின் வெற்றிக்கு பின்னாலும் அதன் புலனாய்வு கட்டமைப்பு தான் இருந்தது. ஏனெனில் புலனாய்வு தகவல் பிழைத்தது என்றால் அனைத்துமே சிக
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இன்னுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளார் என இ
கிழக்கு மாகாணத்தில் நிலாவெளி முதல் பானம வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும், அங்குள்
சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர
பாலஸ்தீனிய பகுதியின் காசா முனை எல்லையில் இஸ்ரேல் தனது 1 லட்சம் வீரர்களை குவித்துள்ளது, இதன் மூலம் காசா மீது மேலுமொரு தாக்குதலினை இஸ்ரேல் நடத்த திட்டமிட்டுள்ளதாக Ĩ
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (09) மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெட
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர்
பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளது.யாழĮ
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்Ī
சிறிலங்கா அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக கடந்த மாதம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்கத் தூதரக அத
பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக&
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாக ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்தை கத்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பேருந்து மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்த
கொழும்பில் இன்று பயணிகள் பேருந்து மீது முறிந்து வீழ்ந்து விபத்தை ஏற்படுத்திய மரம் 40வருடங்கள் பழமையானது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ள
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் முறிந்துவிழும் அபாயத்தில் உள்ள சாலையோர பெரிய மரங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிர
கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.நேற்று (05) கொழு
தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடற்பகுதியில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக கடற்தொழிலார்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.வழமைக்கு மாறாக கிழĨ
முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முல்லைĪ
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சென்ற மாத இறுதியில் மதிப்பிடப்பட்டுள்ள
கனடாவின் வீதியொன்றில் பெருமளவு நாணயத்தாள்கள் கொட்டிக் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவின் தென்கிழக்கு கல்கரி பகுதியில் எப்பல்வுட் மற்றும் 68 ஆம் இலக்க வ&
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் 56 வயதுடைய ரங்கசாமி கனகநாயம் இன்று (05) அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது.இன்றைய முதலாவது போட்டியில் நடப்பு வாகையர் பட்டத்தை தம்வசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி நியூசிலாந்
சிறிலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்ப கடை ஒன்றை நடத்தினால், சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பிரதான விமான சேவை நிறுவன
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்து.குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில