பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


பனிப்பொழிவு காலம் இல்லாத நிலையிலும் பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும்பொழிவால் 20 சென்டி மீட்டர் அளவுக்கு எங்கும் பனி படர்ந்துள்ளது. 


தலைநகர் ஹெல்சிங்கியில் மரம், செடி, கொடிகள், வாகனங்கள், வீதிகள், கட்டிடங்கள் என எங்கு பார்த்தாலும் பஞ்சுப் போர்வை போல பனிபடர்ந்துள்ளது.

லேசான பனிப்பொழிவு இருக்குமென வானிலை மையம் கணித்திருந்த நிலையில், அதிகபட்சம் 28 சென்டி மீட்டர் வரை கொட்டிய பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.