பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில்(UK) தற்போது நோரோவைரஸ் (Norovirus)எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருவதாக NHS(National Health Service)எச்சரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லண்

1 week ago உலகம்

நாட்டில் இருளில் மூழ்கிய பல பகுதிகள்: மீண்டும் மின் விநியோகம் தடை

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுர

1 week ago இலங்கை

இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்த மொத்த வசூல்.. முழு விவரம்

விடாமுயற்சிதிருவிழா இல்லை என்றாலும் நேற்று (பிப்ரவரி 6) தமிழ்நாடே திருவிழா கோலமாக இருந்தது.காரணம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் 3650 திரைக&#

1 week ago சினிமா

விடாமுயற்சி திரை விமர்சனம்

விடாமுயற்சிஅஜித் 2 வருடங்கள் கழித்து மீண்டும் விடா முயற்சி மூலம் திரையில் தோன்ற, அதிலும் மகிழ் திருமேணி என்ற தரமான இயக்குனர் கூட்டணியுடன் வர, அஜித் ரசிகர்கள் தாண்

1 week ago சினிமா

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு : யாழ். இளைஞர்கள் தொடர்பில் தகவல் இல்லை

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்களில் 59 பேர்  உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்&

1 week ago இலங்கை

அரசாங்கத்துக்குள் பாரிய பிளவு : பல எம்.பி.க்கள் பதவி விலக உள்ளதாக தகவல்

 தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப

1 week ago இலங்கை

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான மின் மாபியாக்கள் : சபையில் அதிரடி குற்றச்சாட்டு

 மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனா

1 week ago இலங்கை

இன்று முதல் அறிமுகமாகிறது அரசாங்கத்தின் 'GOVPAY' திட்டம்!

 டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக்  கொண்டு செல்ல அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த

1 week ago இலங்கை

சுதந்திர தினத்தில் யாழில் கறுப்புக்கொடி ஏற்றியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை

 சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏமாற்றியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறு

1 week ago தாயகம்

யாழ், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் வழங்க முடியாது என திட்டவட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில 

1 week ago தாயகம்

12 ஆம் திகதி வைத்திய சேவை முடங்கும் அபாயம் : சங்கம் எச்சரிக்கை

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லு&

1 week ago இலங்கை

வாகன இறக்குமதி : மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு மோட்டார் சை

1 week ago இலங்கை

ட்ரம்பின் கருத்துக்கு பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு – உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்பு

காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிரும் அதேநேரம் காசாவிī

1 week ago உலகம்

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை - ஜெய்சங்கர் விளக்கம்

இந்தியர்கள் நாடு கடத்தப்படும் போது தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அம

1 week ago உலகம்

முஸ்லிம் பாடசாலை தீ விபத்து : 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படĬ

1 week ago உலகம்

''நடுவே பாய வேண்டாம்'' : சஜித்தின் பேச்சால் சபையில் பரபரப்பு

பிரதி சபாநாயகரை பார்த்து ''நடுவே பாய வேண்டாம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறிய போது அதற்கு சபை முதல்வர் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட

1 week ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்

 மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக அதிகளவான கால்நடைகள் இறந்துள்ளன.மன்னĬ

1 week ago இலங்கை

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை : வடக்கு மாகாண ஆளுநர்

 இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். படிப்படியாக &#

1 week ago தாயகம்

விவசாயிகளின் கஷ்டத்தை அறியாது நெல்லுக்கான விலையை நிர்ணயித்துள்ள அரசாங்கம்

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமி&

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேசĮ

1 week ago இலங்கை

ரணிலுக்கு எதிராக 8 ஆம் திகதி பாரிய போராட்டத்தை நடத்த முஸ்தீபு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்ய&#

1 week ago இலங்கை

இலங்கையில் வைத்தியசாலை கட்டமைப்பு ஆபத்தில் என எச்சரிக்கை

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும

1 week ago இலங்கை

அரசின் சின்னங்களை பயன்படுத்தி பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசு நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி போலியான வேலை வெற்றிட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகிய&#

1 week ago இலங்கை

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்! சரணடைந்த சந்தேகநபர்கள் | Pedro S Sword Cutting Incident

யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று(05.02.2025) சரணடைந்துī

1 week ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரம் ஒன்றை வெடி வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதĬ

1 week ago தாயகம்

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை - ராகமையில் பயங்கரம்

ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று  மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே க

1 week ago இலங்கை

காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 70 இலட்சம் பேர் பேர் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று இடம

1 week ago இலங்கை

உக்ரேனை கைவிட்ட ட்ரம்ப் : ரஷ்யா வரவேற்பு

உக்ரேனை நேட்டோவில் சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 1,000 நாட்களை

1 week ago உலகம்

ஈரான் என்ற நாடே இருக்காது - டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தன்னைக் கொன்றால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடக

1 week ago உலகம்

இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்

ஈரான்1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பொலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.தெஹ்ரானில் சமீபத்

1 week ago உலகம்

MPகளுக்கான வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவĬ

2 weeks ago இலங்கை

தேசியத் தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! சபையில் உரத்துக் கூறிய அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரையை இடிக்கக் கூடாது என்று கூறிய ஒரே யாழ்ப்பாணத் தமிழன் நான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.இன்றைய ந&#

2 weeks ago தாயகம்

பேர வாவியில் உயிரிழந்து கிடந்த பறவைகள் - காரணம் குறித்து வௌியான தகவல்

கொழும்பு பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தைக் கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது. இதன்படி பாக்டீரியா தொற்று காரணமாகவே குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாகப் பரிசோதனைகளின் ஊடாக உறுதியாகியுள்ளது. உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நட

2 weeks ago இலங்கை

'அர்ச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை' என சபையில் ஒலித்த குரலால் குழப்பம்

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன

2 weeks ago இலங்கை

பாராளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் - முக்கிய ஆலோசனை

  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின்

2 weeks ago இலங்கை

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம் - அமைச்சரவையும் அனுமதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடவுச்சீட்டுப் பற்றா

2 weeks ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்த கணவன் நேற்று அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம், நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய  கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்ய

2 weeks ago இலங்கை

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் நேற்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்துள்ளது.இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10  சதவீத  வரி விதிப்பு நடைமுறை அமெரிக்காவ

2 weeks ago உலகம்

காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்

2 weeks ago உலகம்

சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு - 11 பேர் வரை உயிரிழப்பு

சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கī

2 weeks ago உலகம்

அநுர அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்&

2 weeks ago இலங்கை

சுதந்திர தினத்தில் கீழே இறக்கப்பட்ட தேசிய கொடி : யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்

 சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம்   க

2 weeks ago தாயகம்

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம் - ஜனாதிபதி விசேட உரை

இலங்கையின் 77ஆவது  சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேசிய &

2 weeks ago இலங்கை

இலங்கையில் வீணாகிய நிலையில் மீட்கப்பட்ட 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் : உலக உணவு வேலைத்திட்டத்தால் வழங்கப்பட்டவை என தகவல்

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் ச

2 weeks ago இலங்கை

கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : நச்சு வாயு காரணமா?

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 வயது ஜெர்மன் பெண்ணும் ந&#

2 weeks ago இலங்கை

மோட்டார் சைக்கிள் 4 இலட்சம் ரூபாவாலும், முச்சக்கர வண்டி 6 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கும்

புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.&n

2 weeks ago இலங்கை

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் ட்ரம்ப் !

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ī

2 weeks ago உலகம்

போர்நிறுத்தத்துக்கு மத்தியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 50 பேர் பலி

காசாவில், இஸ்ரேல் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம

2 weeks ago உலகம்

சிரியாவில் கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்

வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரிலே இந்த வெடிப்பு&

2 weeks ago உலகம்

ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு

ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள சாண்டோரினி தீவில் கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர

2 weeks ago உலகம்

பயணிகள் விமானத்தில் திடீரென பரவிய தீ - அமெரிக்காவை அதிர வைக்கும் விமான விபத்துக்கள்

அமெரிக்காவின் புறப்படத் தயாரான நிலையில் இருந்த யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்த காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஒரு வார காலத்திற்குள் அம

2 weeks ago உலகம்

ட்ரம்பின் திட்டத்தால் இலங்கைக்கும் பேரிடி: வேலை பறிபோகும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்!

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்Ī

2 weeks ago இலங்கை

பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு வருகிறது ஆபத்து: நீதிமன்றத்தை நாடியுள்ள முக்கிய தரப்பு

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு (Ananda Wijepala) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரின் நாடாளுமன்ற உறுப்பினர&#

2 weeks ago இலங்கை

பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : தூண்டப்படும் இனவாதம்

யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக

2 weeks ago தாயகம்

மகிந்தவின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு: கைவிரித்தது மொட்டுக் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க

2 weeks ago இலங்கை

மட்டக்களப்பில் சாணக்கியன், சிறிநேசன் உட்பட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள&#

2 weeks ago இலங்கை

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில

2 weeks ago தாயகம்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச&#

2 weeks ago தாயகம்

மக்களுக்கு பெப்ரவரியில் காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான

2 weeks ago இலங்கை

யாழில் ஜனாதிபதி அநுர கேட்ட ஒரு கேள்வியால் தடுமாறிபோன அதிகாரிகள்

 வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்Ĩ

2 weeks ago தாயகம்

யாழில் இருந்து திரும்பும் போது கோர விபத்துக்குள்ளான ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்&

2 weeks ago இலங்கை

11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை

பதுளை - ஊவா பரணகம பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த 11 பேரு

2 weeks ago இலங்கை

167 இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்

2 weeks ago இலங்கை

காலியை உலுக்கிய முக்கொலை : காரணம் வெளியானது

காலி - ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்

2 weeks ago இலங்கை

இன்று முதல் சகல வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி : வர்த்தமானி வெளியானது

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுர

2 weeks ago இலங்கை

கைதாக போகும் முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள்..!

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்ற மோசடி, சட்டவிரோத சொத்துக்குவிப்பு விடயங்களுடன் தொடர்புடைய பதினொரு வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக அறĬ

2 weeks ago இலங்கை

இலங்கையில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : முற்றாக ஒழிக்கும் முயற்சியில் கொழும்பு ரோட்டரி கழகம்

 கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இலங்கையில் பலர் பாதிப்படைந்துள்ளனர் என டில்மா தலைவரும் எம்.ஜே.எப். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டில்ஹான் சி. பெர்னாண்டோ தெ&

2 weeks ago இலங்கை

கொள்கலன் நெரிசலை தீர்க்க 4 நாள் விசேட வேலைத்திட்டம்

கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்

2 weeks ago இலங்கை

இலங்கையில் எடை குறைந்து பிறக்கும் குழுந்தைகளில் 2,500 குழந்தைகள் உயிரிழக்கின்றன என அதிர்ச்சி தகவல்

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்

2 weeks ago இலங்கை

பிணைக் கைதிகளை விடுவிக்கும் நேரத்தில் குழப்பநிலை : ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கையில், அடுத்த நகர்வாக மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ச

2 weeks ago உலகம்

'100 வீதம் வரி விதிப்பேன்.." : இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  &#

2 weeks ago உலகம்

உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுத

2 weeks ago உலகம்

கடந்த 5 நாட்களில் 700 பேர் பலி : கொங்கோவில் அதிர்ச்சி

கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரமான கோமாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இடம்பெற்று வரும் கடுமையான மோதலில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துī

2 weeks ago உலகம்

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுகூட்ட

2 weeks ago தாயகம்

இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் ஆசிரியை - மூத்த சகோதரன் வெறிச்செயல்

மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணி&#

2 weeks ago இலங்கை

அமெரிக்காவால் நாடுகடத்தப்படவுள்ள 3065 இலங்கையர்கள்

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.2024 ந

2 weeks ago இலங்கை

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்கு செலவழிக்கும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இருதய நோய்கள், புற்ற

2 weeks ago இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் மீட்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகள்

 மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை ந

2 weeks ago இலங்கை

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.இதன்படி அறுவடை ஏற்கனī

2 weeks ago இலங்கை

மட்டக்களப்பில் தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய ஊடகவியலாளர்கள்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நேற்று மாலை தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.ஊடகவியலா

2 weeks ago தாயகம்

மாவையருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி - இறுதி கிரியை ஞாயிற்றுக்கிழமை

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் த

2 weeks ago தாயகம்

இலங்கையில் அதிகரித்துள்ள வளி மாசு : மக்களிடம் அவசர வேண்டுகோள்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள், நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக்கவசங்களை அணியுமாறு க&#

2 weeks ago இலங்கை

சமூக ஊடகங்களால் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை : இலங்கையில் வரும் புதிய கட்டுப்பாடு

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக  இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட

2 weeks ago இலங்கை

யாழில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோண்டாவில் பகுதியில் உள்ள  வீடொன்றில் வைத்தே &#

2 weeks ago தாயகம்

தமிழர் பகுதியில் 40000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு ப&#

2 weeks ago தாயகம்

காலியில் நேற்றிரவு பயங்கரம் : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

 காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்&

2 weeks ago இலங்கை

டொயோட்டா அக்வா உள்ளிட்ட பல வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என தகவல்

நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ச&#

2 weeks ago இலங்கை

ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளின் தளபதி முகமது தீஃப்(Mohammed Deif), மூத்த தலைவர்கள் மர்வ

2 weeks ago உலகம்

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 60 உடல்கள் மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா &

2 weeks ago உலகம்

இரவோடு இரவாக ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்கிய ரஷ்யா : அதிர்ச்சியில் உக்ரேன்

உக்ரேனின்  பல பகுதிகள் மீது இரவிரவாக ரஷ்யா  பாரியளவில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி உக்ரேனின் பெரிய நகரī

2 weeks ago உலகம்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரனின் முகநூல் கணக்கில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தனது 82ஆவது வயதில் நேற்றிரவு (29) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை

2 weeks ago தாயகம்

வெகன் ஆர் ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாவுக்கு இறக்குமதி செய்யலாம் : சங்கம் தகவல்

 ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட சிறந்த தரத்திலான மோட்டார் வாகனத்தை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். இதற்கமைய வரி நீங்கலாக சுசுகி வெகன் ஆர் ரக  வாகன&#

2 weeks ago இலங்கை

கிளிநொச்சியில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க முயற்சி என குற்றச்சாட்டு

 கிளிநொச்சி இந்துபுரத்தில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க, நீர்ப்பாசனத் திணைத்தினால் முயற்சிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதனையĩ

2 weeks ago தாயகம்

ஹோட்டல் பெண் ஊழியருக்கு வெளிநாட்டவர்களால் நேர்ந்த சம்பவம் !

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை போலாந்தினை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நீச்சல் குளத்திற்குள் தள்ளியதால் அ

2 weeks ago இலங்கை

மாம்புரியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி ; இருவர் காயம்

புத்தளம், நுரைச்சோலை, மாம்புரி பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு அருகில்  வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள

2 weeks ago இலங்கை

காலி இந்துருவ பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு

காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நப

2 weeks ago இலங்கை

பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள்; சுற்றிவளைப்பில் சிக்கிய 33 பேர்

பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ஆறு விபசார விடுதிகளிலிருந்து 22 பெண்கள் உட்பட 33 பேர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட

2 weeks ago இலங்கை

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினை விமர்சித்த MP சுமந்திரன் !

 அரசியல் கையூட்டலாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள்

2 weeks ago இலங்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் : பாரிய சந்தேகம் என தகவல்

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்&#

2 weeks ago இலங்கை

கடவுளின் சிலையில் இருந்து இடைவிடாமல் கசியும் நீர்- இரவிலும் குவிந்த மக்கள்!

யாழ் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நீரானது நேற்று காலையில் இருந்து தொடர்ந்து இரவு வரை கசிந்து வருகின்றது.ஆண்

2 weeks ago தாயகம்