நேபாளத்தில், மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பஸ்கள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
இன்று (12) அதிகாலை 3.30 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு பஸ்களின்; சாரதிகள் உட்பட 63 பேர் பயணித்துள்ளனர்.
குறித்த இடத்தில் கடும் மழை பெய்து வருவதுடன், இந்த சம்பவத்தில் காணாமல் போன பஸ்களையும், பயணிகளையும் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று (12) அதிகாலை 3.30 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு பஸ்களின்; சாரதிகள் உட்பட 63 பேர் பயணித்துள்ளனர்.
குறித்த இடத்தில் கடும் மழை பெய்து வருவதுடன், இந்த சம்பவத்தில் காணாமல் போன பஸ்களையும், பயணிகளையும் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.