திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி

அநுராதபுரம் - திருகோணமலை ஏ12 வீதியில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிக்குளம் சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள

4 months ago இலங்கை

புதிய ஆட்சியிலாவது தீர்வு வேண்டும்: அநுர தரப்புக்கு ரவிகரன் கோரிக்கை

இந்தநாட்டில் முந்தைய அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிய ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள

4 months ago தாயகம்

வாக்குகளை மீண்டும் எண்ணுங்கள்! முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அ&

4 months ago இலங்கை

பெண்ணொருவரை கொலை செய்ய பின்தொடர்ந்த கார்: துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்

கொழும்பு (Colombo) - கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீது மோத முற்பட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத

4 months ago இலங்கை

சர்ச்சைக்குரிய மத போதகர் தொடர்பில் பேராயர் சம்மேளனம் விடுத்துள்ள அறிவிப்பு

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில்  இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஜெரோம் கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் உறĬ

4 months ago இலங்கை

அமெரிக்க தடையால் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா (US

4 months ago இலங்கை

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை கோரிக்கை விடுத்&#

4 months ago இலங்கை

கொழும்பு துறைமுக மேற்கு முனைய திட்டத்தில் திருப்புமுனை! அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி

இலங்கையின், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை (CWIT) தனது சொந்த வளங்களைக் கொண்டு நிர்மாணிப்பதாக, இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) தெர

4 months ago இலங்கை

மின் கட்டண குறைப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்!

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று(10) இடம&#

4 months ago இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் &

4 months ago இலங்கை

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு

இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.vedhanayagan) பிரித்தானிய தூதரகத்தி

4 months ago தாயகம்

வடிவேல் சுரேஷை வெளியேற்ற உத்தரவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வ

4 months ago இலங்கை

ஊழலுக்கு எதிராக முழு அமைப்பையும் மாற்றுவேன்: ஜனாதிபதி இடித்துரைப்பு

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையின்படி, தனது நிர்வாகத்தின் முழு அமைப்பையும் மாற்றி இலங்கையை ஆரோக்கியமான நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உ&

4 months ago இலங்கை

இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா

கணிசமான ஊழலில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.இதன்படி, ஸ்ரீலங்கன் எயார

4 months ago இலங்கை

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

புதிய இணைப்புயாழ் (Jaffna) வடமராட்சிப் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்

4 months ago தாயகம்

ஈழத்தமிழர் சுட்டுக் கொலை: தீவிர விசாரணையில் பிரான்ஸ் காவல்துறை

பாரிஸின் புறநகர் பகுதியான லாகூர்நெவில் கடந்தவாரம் இனந்தெரியாத நபர் ஒருவரால் 29 வயதான தனுசன் என்ற ஈழத்தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இந்த நிலையில், கொலைக்குர&

4 months ago உலகம்

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4531 பேர் சென்றுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர&

4 months ago இலங்கை

யாழில் அச்சத்தை ஏற்படுத்தும் திடீர் காய்ச்சல் - மூன்று நாட்களில் நால்வர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் வ&#

4 months ago இலங்கை

சபாநாயகரின் சர்ச்சைக்குரிய கலாநிதிப் பட்டம் : நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மாயம்

சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) கலாநிதிப் பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி (National People's Power) அரசாங்கம் பதவிக்கு வ

4 months ago இலங்கை

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.நேற்று (09) ஊடகம&

4 months ago இலங்கை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கை

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையானது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெ

4 months ago இலங்கை

சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி : நேரம் பார்த்து காய் நகர்த்தும் இஸ்ரேல்

சிரியாவின் (Syria) முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.1974 இல் சிரிய

4 months ago உலகம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த ம

4 months ago தாயகம்

சிரியாவை ஆக்கிரமிக்கும் கிளர்ச்சியாளர்கள்! தப்பிய ஜனாதிபதியின் நிலை

டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் 

4 months ago உலகம்

கஜேந்திரகுமார் எம்.பி பயணித்த வாகனம் மோதி பெண் பலி!

அகில  இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) பயணித்த ஜீப்வண்டி, மோதியதில்  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குī

4 months ago இலங்கை

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி பட்டியல் - அரசுக்கு ரணில் பதிலடி

கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesing

4 months ago இலங்கை

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : புடினுக்கு அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்

'சிரிய (syria)ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்(bashar al assad) நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்( Vladimir Putin) முடிவுக்கு கொண்டு வர வேண்டும், '' என அமெரிக்க ஜனாதிப

4 months ago உலகம்

வடக்கு-கிழக்கில் நாளை முதல் நிகழவுள்ள காலநிலை மாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுதென்கிழக்கு வங்கĬ

4 months ago தாயகம்

அச்சம் கொள்ளத் தேவையில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு மற்றுī

4 months ago இலங்கை

புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி : அநுர தரப்பு தகவல்

இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு, அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படும் என வெளிவ&#

4 months ago இலங்கை

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து மக்களின் நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்தி விளக்கம்

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்து

4 months ago இலங்கை

பன்றியிறைச்சி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

தற்போது சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை

4 months ago இலங்கை

விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர் - கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த நான்கு பயணிகள் தாக்கப்பட்டதனால் பதற்ற நிலையில் ஏற்பட்டிருந்தது.குறித்த இலங்கையர்களிடம் விசாரணை என்ற போ

4 months ago உலகம்

இறுதி நேரத்தில் அவசரப்பட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்

2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தற்போது தங்களது நிதிநிலை அறிக்கையை கையளித்துள்ளனர்.வெள்ளிக்கிழமையுட

4 months ago இலங்கை

இந்திய விஜயத்தோடு சீனா செல்லும் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayak), தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், தமது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை பகிர்ந்து கொள்ளவுள்ளார்.அத&

4 months ago இலங்கை

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்தை வலியுறுத்தும் சுமந்திரன்

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran ) வலியுறுத்தியுள்&

4 months ago இலங்கை

யாழ். ஆவா குழுவின் தலைவன் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அஜந்தன&#

4 months ago தாயகம்

நாடளாவிய ரீதியில் களமிறக்கப்படும் அதிகாரிகள்! ஆரம்பிக்கப்படும் சுற்றிவளைப்புக்கள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.  சுற்ற&

4 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள அதிகரிப்பு! அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்

 அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துவிட்டு ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது முடியாது. சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டு ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்க

4 months ago இலங்கை

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை : பலருக்கு எதிராக வழக்கு பதிவு

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில்(Vavuniya) அதிகரித்து வருகின்றது.இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வĬ

4 months ago தாயகம்

50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள்

புதிய இணைப்புசிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் (Bashar al-Assad) 53 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியர்கள் ஒரு அரசாங்கத்தி

4 months ago உலகம்

நுகேகொட நீதவான் நீதிமன்றில் காணாமல்போன கோப்பு தொடர்பில் விசாரணை

கொழும்பின் புறநகர் - நுகேகொடையில் (Nugegoda) அமைந்துள்ள நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான கோப்பு (File) காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினī

4 months ago இலங்கை

அநுரவின் தலைவர்களுக்கு அரணாகச் செயற்பட்ட தமிழ் தலைவர்கள்

ஜேவிபி(JVP) முன்னைய காலங்களில் அவர்களுடைய அரசியல் உரிமை போராட்டங்களில் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால், தமிழர்கள் ஏதோவொரு வகையில் ஆதரவாக இருந்த

4 months ago இலங்கை

எனது உயிரும் உடலும் அநுர அரசாங்கத்திற்கே!! சபையில் அர்ச்சுனாவின் ஆவேசப் பேச்சு

எனது முழு உயிரையும் உடலையும் அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்காக கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்&#

4 months ago இலங்கை

அர்ச்சுனாவின் செயற்பாட்டை நாடாளுமன்றில் வரவேற்ற அநுர தரப்பு எம்.பி

கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சு

4 months ago இலங்கை

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் தீ விபத்து: உயிர் தப்பிய வெளிநாட்டவர்கள்

கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்து இன்று மாலை ஏற்பட்ட நிலையில் அதனை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் தீயணை

4 months ago இலங்கை

ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேரும் நேற்று

4 months ago இலங்கை

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி! சபையில் பகிரங்க எச்சரிக்கை

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி சபையில் பகிரங்க எச்சரிக்கை யுத்தத்தில் உயிர்நீத்த தனது தங்கையை நினைவேந்திய அண்ணன் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக

4 months ago தாயகம்

பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம் - மதில் வீழ்ந்து உயிரிழந்த தந்தை

நாடாளுமன்ற வீதியில் வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்தவரே உயி&#

4 months ago இலங்கை

அர்ச்சுனா மீதான தாக்குதல்! முற்றாக மறுக்கும் சுஜித் பெரேரா

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதா

4 months ago இலங்கை

கொழும்பில் இரவில் பயணிக்கும் வாகனங்களை குறி வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

கொழும்பு, அம்பத்தல, சந்திரிகா குமாரதுங்க மாவத்தை வீதியில் பயணிக்கும் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப

4 months ago இலங்கை

ரி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள 60 பெண் சமூக செயற்பாட்டாளர்

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TID யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதனடிப்படையில், இன்றைய தினம் (04)  அவரை முன்னிலையாகுமாறு தெ

4 months ago தாயகம்

கனடா அரசின் அதிரடி அறிவிப்பு - தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

கனடாவில் (Canada) இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதல்ல என கனேடிய அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது.சுமார் 178,662 அமெரிக்க டொலர்கள் செலவில்

4 months ago உலகம்

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் கருத்து : சாணக்கியனுக்கு அரச தரப்பு பதிலடி

மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) அறிவித்துள்ளார்.மாகாண சபை

4 months ago இலங்கை

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கடந்த அரசாங்கத்தின் போது 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வர&

4 months ago இலங்கை

சமூக ஊடகங்கள் ஊடாக இனவாதத்தை தூண்டும் மொட்டு கட்சி - அநுர தரப்பு கடும் சாடல்

காவல்துறை விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் சிறீலங்கா பொதுஜன பெரமுனவைச் (SLPP) ĩ

4 months ago இலங்கை

ஒரு துண்டு காகிதத்தைக் கூட பார்க்காமல் பேசிய ஜனாதிபதி - பிரதமர் வழங்கிய விளக்கம்

ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அம

4 months ago இலங்கை

கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே கடும் மோதல் :100 இற்கும் மேற்பட்டோர் பலி

கினியாவில் (Guinea) கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.க

4 months ago உலகம்

பீரங்கி குண்டை பொம்மை என நினைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

பாகிஸ்தானில் (Pakistan) பீரங்கி குண்டு வெடித்ததில் இரண்டு சகோதரர்கள் உள்பட மூன்று சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம&

4 months ago உலகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் (PTA) தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரட்டைத் நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சா

4 months ago இலங்கை

இலங்கையில் மோசமடையும் காற்றின் தர குறியீடு

இலங்கையில் (sri lanka)தற்போது மாசடைந்துள்ள காற்றின் தர சுட்டெண்(Air Quality Index) எதிர்வரும் சில தினங்களில் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடக&

4 months ago இலங்கை

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்

சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு (Bandula Gunawardane) குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.இதனடிப்

4 months ago இலங்கை

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தமிழர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண்

திருகோணமலையைச் (Trincomalee) சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதனபடிப்படையில், எதிர்வரும், நான்காம் திகதி விசார&

4 months ago இலங்கை

யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பலால் பரபரப்பு

யாழில் (Jaffna) வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குற

4 months ago தாயகம்

தமிழர் பகுதியில் வாள்வெட்டு! குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா(Vavuniya) - ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று(01.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

5 months ago தாயகம்

உக்ரைனையே பஸ்பமாக்கும் 4,000°C வெப்பம் கொண்ட ரஷ்யாவின் ஆயுதம்: கதி கலங்கி நிற்கும் சர்வதேசம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) உலகிலேயே ஆபத்தான ஆயுதம் என கூறப்படும் ஒரேஷ்னிக் (Oreshnik) ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.குறித்த ஏவுகணைய

5 months ago உலகம்

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடு

5 months ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாள்! கொண்டாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம்(Jaffna) வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக பொலிஸ&#

5 months ago தாயகம்

பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக டெனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையும் அங்கத்துவம் பெற முயற்சிக்கும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donalt Trump) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.பிரிக்ஸ் நாடுகள், த&

5 months ago இலங்கை

ரணிலின் கைதில் சிக்கல்! ராஜபக்ச குடும்பத்திற்கு நடக்கப்போவது என்ன..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிராக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் இ&#

5 months ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது  புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட

5 months ago தாயகம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்துச் செய்யப்படுமா..! அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

 சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள்  அரசியலுக்குள் வரவில்லை  என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது

5 months ago இலங்கை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த தமிழ் இளைஞன் சாருஜன்

சார்ஜாவில் இடம்பெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப்போட்டியில் இலங்கை அணி வீரர் சாருஜன் சண்முகநாதன் (sharujanshanmuganathan) சதமடித்துள்ளார்.19 வயதிற்கு கீழ் பட்டோருக

5 months ago பல்சுவை

பிஜீ தீவுகளில் தமிழ் மொழியை மேம்படுத்த இந்திய உதவி

 பிஜீ தீவுகளில் மொழியை மேம்படுத்தும் திட்டமொன்றுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.இந்திய வெளிவிவகார அமைச்சு பிஜீ தீவுகளின் கல்வி அமைச்சுடன் இணைந்தĬ

5 months ago உலகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெ

5 months ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற தமிழர் கைது

பிரித்தானியாவிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வசூலித்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.க

5 months ago இலங்கை

ரஷ்ய தாக்குதலின் அதி தீவிரம்: நேட்டோவுக்கு உக்ரைன் அழைப்பு

உக்ரைனின் சில பகுதிகளை நேட்டோ அமைப்பானது, அதன் கீழ் எடுத்து,  போரின் அதி தீவிரத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்

5 months ago உலகம்

மாவீரர்களை நினைவேந்தியோரை உடன் கைது செய்யுங்கள்: தென்னிலங்கையில் வலுக்கும் குரல்

வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங

5 months ago இலங்கை

எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்:சபா குகதாஸ் பகிரங்கம்

வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் நாள் என்பது தமிழர்களின் தேசிய எழுச்சி நாள் ஆகும். இதனை தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  மக்கள் நினைவு கொள்வதை தட

5 months ago தாயகம்

சுனாமி தொடர்பான செய்திகள்! மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு களுவாஞ்சிகுĩ

5 months ago இலங்கை

அநுர அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி மொழி

  ஒட்டுமொத்த  இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை தமது அரசாங்கம் வழங்குவதாக அமைச்&

5 months ago இலங்கை

யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம்

யாழ்ப்பாண (Jaffna)  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வī

5 months ago தாயகம்

திருகோணமலையில் வெள்ளபாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

திருகோணமலையில் தற்போது ஏற்பட்டு வரும் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் வெள்ளபாதிப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் தொ

5 months ago இலங்கை

அநுர அரசின் ஆயுட்காலம்! ஜோதிடர்களை நாடும் பிரபல அரசியல்வாதிகள்

ஆட்சியில் உள்ள அநுர(Anura Kumara Dissanayaka) அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தமது ஆஸ்த

5 months ago இலங்கை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் Ī

5 months ago இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலை! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களு

5 months ago இலங்கை

பிரான்ஸில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட மாவீரர் நாள்

ஈழத்தின் மீதும் மக்கள் மீதும் பற்றுக்கொண்டு தமிழீழ கனவோடு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாள் இன்றாகும்.இந்த நாளில் தாயகத்தின் பல ப

5 months ago உலகம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனஅந்தவகĭ

5 months ago தாயகம்

காரைதீவில் வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்

காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.அதில் 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்

5 months ago இலங்கை

தேசியப் பட்டியலுக்காக உயிரை மாய்த்து கொள்ளவும் துணிந்த முன்னாள் எம்.பி!

தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்

5 months ago இலங்கை

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம்

யாழில் (Jaffna) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு வி&#

5 months ago தாயகம்

யாழில் மாவீரர்களின் பெற்றோரினால் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுப்பு

யாழில் (Jaffna) மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வை முன்னெடுத்துள்ளனர்.குறித்த நிகழ்வானது இன்றையதினம் (26) கைதடியில் இடம்பெற்றுள்ளது.முன்னாள் போராளிகள் நலம்புர

5 months ago தாயகம்

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காசாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் (Palestine) மற்றும் ஹமாஸĮ

5 months ago உலகம்

ஒத்திவைக்கப்பட்ட 2024 உயர்தரப் பரீட்சை - வெளியான அறிவிப்பு..!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறிĪ

5 months ago இலங்கை

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதிய இணைப்புதற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்  யாழ்ப்பாணம் ம

5 months ago தாயகம்

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.இஸ்ரேல் நாட்டி&

5 months ago உலகம்

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நாள்

வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று (25) மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது.போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும

5 months ago தாயகம்

தரையிறங்கும்போது பற்றியெரிந்த ரஷ்ய விமானம் : பயணிகளின் நிலை...!

95 பயணிகள் மற்றும் விமான ஓட்டிகளுடன் சென்ற ரஷ்ய(russia) விமானம் துருக்கியின் (turkey)தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜினĮ

5 months ago உலகம்

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 25 வயது இளைஞரொருவர் கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் (France) நாட்டிற்கு சென்ற வேளையிலே கோ

5 months ago தாயகம்

நீண்ட நாள் மௌனத்தின் பின் ஈரானில் எதிரொலித்த குரல்: இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கை

இஸ்ரேலிய (Israel) தாக்குதல்களுக்கு எதிராக சரியான பதிலடியை கொடுக்க ஈரான் (Iran) தயாராகி வருவதாக உச்ச தலைவர் அலி காமெனியின் மூத்த ஆலோசகர் அலி லரிஜானி எச்சரிக்கை ( Ali Larijani) விடுத்துள்ī

5 months ago உலகம்