சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்த

5 months ago இலங்கை

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்

 யோஷித்த ராஜபக்ஷ்வுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஓன்று அல்லது இரண்டு மாதங்கள்

5 months ago இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சர்வதேச சுங்க தினத்த

5 months ago இலங்கை

வருடத்துக்கு ஒரு வாகனத்தையே இறக்குமதி செய்யலாம் : வெளியான விதிமுறைகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கடĮ

5 months ago இலங்கை

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் சிவப்பரிசி ப

5 months ago இலங்கை

யாழில் மயக்கமருந்து கொடுத்து நகைகள் கொள்ளை - நூதன முறையில் சம்பவம்

சூரிய மின்கலம்  திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத

5 months ago தாயகம்

யாழ். கடற்பரப்பில் பரபரப்பு சம்பவம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போத

5 months ago தாயகம்

பஸ் நடத்துநரின் அநாகரிகமான செயல்; : வைரலாகும் வீடியோ

  தனியார் பஸ் ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நடத்துநர் அநாகரிகமான முறையில் பஸ்ஸின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளĭ

5 months ago தாயகம்

கொள்கலன்களை விடுவிப்பதில் தொடரும் சர்ச்சை : உணவங்களை மூடும் நிலை

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் தீர்க்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக கொள்கல&

5 months ago இலங்கை

கடவுசீட்டுக்கு நீண்ட வரிசை : வெளியில் தெரியாமல் மூடி மறைக்கும் அதிகாரிகள்

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்ற

5 months ago இலங்கை

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.அதன்படி நாளை (29) இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆ

5 months ago இலங்கை

விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு என அதிர்ச்சி தகவல்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள&

5 months ago உலகம்

1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்

கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ர

5 months ago உலகம்

இருளில் மூழ்குமா அமெரிக்கா.. ? ட்ரம்ப்பின் உத்தரவால் கனடா எடுக்கப்போகும் அதிரடி முடிவு

இருளில் மூழ்குமா அமெரிக்கா.. ட்ரம்ப்பின் முடிவால் கனடா எடுக்கப்போகும் அதிரடி முடிவுகனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா  உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எர

5 months ago உலகம்

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல்

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் (Dinesh Schaffter) மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) உயர் அதிகாரி ஒர&

5 months ago இலங்கை

நீடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் : அமைதிக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் (Lebanon) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் தனது துருப்புக

5 months ago உலகம்

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada)  வாடகை தொகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விடயமானது கனடாவின் முன்னணி வீட்டு மனை தொடர்ப

5 months ago உலகம்

யோஷிதவை தொடர்ந்து நாமலும் கைது: கசிந்தது அநுர அரசின் உள்ளக தகவல்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் ச

5 months ago இலங்கை

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ள

5 months ago தாயகம்

சமஷ்டியை எந்த சந்தர்ப்பத்திலும் தரப்போவதில்லை என்றார் அநுர : அரச தரப்பின் விளக்கம்

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் கூட்டத்தின் போது தெரிவித்தார் என கடற்றொழில் அமைச்சர் இராī

5 months ago இலங்கை

இல்லத்தை கொடுக்க மறுக்கும் மகிந்த : அநுர விடுத்த எச்சரிக்கை

நாட்டிலுள்ள சில ஊழல் அரசியல்வாதிகளால் இன்னும் தம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)  குற்றம் சாட்டியுள்ளார்.குறித்த விடயத்தை Ī

5 months ago இலங்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட யோசித : அரசாங்கத்திற்கு நாமல்ராஜபக்ச விடுத்த சவால்

தான் அல்லது தனது சகோதரர் யோசித ராஜபக்சவோ (Yoshitha Rajapaksa) தவறிழைத்திருந்தால் அரசாங்கம் அதனை  நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச (Namal Rajapaksa) சவா&#

5 months ago இலங்கை

முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க வ

5 months ago தாயகம்

யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி !

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்&

5 months ago இலங்கை

3,40000 இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இந்த ஆண்டு 3இலட்சத்து 40 ஆயிரம் இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வ

5 months ago இலங்கை

100 பில்லியன் ரூபாவை இழந்துள்ள அரசாங்கம் : தவறான தீர்மானம் காரணம் என தகவல்

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற

5 months ago இலங்கை

இலங்கையில் குறைந்துள்ள பிறப்பு வீதத்தால் ஏற்பட போகும் பாதிப்பு

நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ள

5 months ago இலங்கை

'மெகா அதிர்ஷ்டம்' கிடைத்துள்ளதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி - யாழில் நூதன கொள்ளை

யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம்  இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.குப்பிழான் வடக்க

5 months ago இலங்கை

நாட்டில் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் - வைத்திய நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்து, பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறு

5 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்தா? பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண

5 months ago இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு வலைவீச்சு

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் ம

5 months ago இலங்கை

மதுபோதையில் உறங்கிய பொலிஸ் அதிகாரிகள் : முழு விபரம் வெளியானது

 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் தமது சேவைக்கு உகந்ததல்லாத வகையில் செயற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவ

5 months ago இலங்கை

டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற சில நிமிடங்களில், பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.அவற்றில் ஒன்றாக, பிறப்பால் குடியுரிமை தொடர்பான உத்த

5 months ago உலகம்

காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சி தகவல்

காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரியவந்துள்ளது.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான 15 மாத காலப் போர், காசாவை முற்றிலும் சீரழித்துள்ளத

5 months ago உலகம்

வரையறை இன்றி ராஜபக்சர்களால் வீணடிக்கப்பட்ட மக்களின் பணம்!

மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க 

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்! அதிகரிக்கப் போகும் டொலரின் பெறுமதி

வாகன இறக்குமதிக்கு தீர்வையில்லா அனுமதி பத்திரங்கள் எனிமேல் வழங்கபட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.தீர்வையற்ற வாகன அணுகலுக்கு 

5 months ago இலங்கை

கடமை நேரத்தில் மதுபோதையில் தூங்கி வழிந்த காவல்துறையினர் : ஆரம்பமானது விசாரணை

சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் குழு கடமைநேரத்தில் மதுபோதையில் ஒரு இடத்தில் ஒழுங்கற்ற முறையில் தூங்குவதைக் காட்டும் காணொளி வைரலாக பரவியது குறித்து காவ

5 months ago இலங்கை

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : மூத்த தலைவர் சுட்டுக்கொலை

கிழக்கு லெபனானின்(lebanon) பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் (21), இனந்த&

5 months ago உலகம்

உருகி வழியும் கார்கள் - மீண்டும் பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ்: 31000 போர் வெளியேற்றம் |

அமெரிக்காவின் (USA) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீ வேகமாகப் பரவுவதால் 31 ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளி

5 months ago உலகம்

இலங்கையில் திருமண வயது எல்லை குறித்து வெளியான தகவல்

இலங்கையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.பத்தĬ

5 months ago இலங்கை

இந்தியா - இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு |

இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அநுர அரசங்கத்துக்கு இணக்கம் இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது என ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவ

5 months ago இலங்கை

யாழில் மாணவியிடம் தவறான முறையில் நடந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி |

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவ&

5 months ago தாயகம்

சபையில் பொங்கியெழுந்த எம்.பி அர்ச்சுனா: அரசு தரப்பு வழங்கிய பதிலடி

நாடாளுமன்றில் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிக்கு பொறுப்Ī

5 months ago இலங்கை

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தில், யாழ

5 months ago தாயகம்

எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம்

சபுகஸ்கந்த(Sapugaskanda) காவல் பிரிவின் மாபிமா பகுதியில் மண்ணெண்ணெய் கலந்த டீசல் எரிபொருளை விநியோகிக்கத் தயாராக இருந்த எரிபொருள் பவுசர் ஒன்று நேற்று முன்தினம்(21)மதியம் கைப்

5 months ago இலங்கை

அர்ச்சுனா எம்.பி மீது பாயும் சட்டம் : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நகர்வு!

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

5 months ago இலங்கை

மணல் அகழ்வு மோசடியில் இரு முக்கிய அரசியல்வாதிகள் - சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்

 மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த

5 months ago இலங்கை

என் மீதான பயணத்தடையின் பின்னணியில் சுமந்திரனின் சூழ்ச்சி; விசாரணை நடத்துமாறு சிறீதரன் கோரிக்கை

கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து மு

5 months ago தாயகம்

பொலிஸாரை 'முட்டாள்கள்" என அழைத்த அர்ச்சுனா : வீடியோவால் சர்ச்சை

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்

5 months ago இலங்கை

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அனுரகுமார மறந்துவிட்டார் : பொங்கியெழுந்து மஹிந்த

நான் மஹிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மறந்துவிட்டார், எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற த&#

5 months ago இலங்கை

அநுர அரசின் செயல் ஆரோக்கியமானதல்ல : சாணக்கியன் குற்றச்சாட்டு

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல இல&#

5 months ago தாயகம்

மன்னார் துப்பாக்கிச்சூடு: குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள சந்தேகநபர்கள்

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக்கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொட

5 months ago தாயகம்

யாழில் பாடசலை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் கொள்ளை

யாழ்.பருத்தித்துறையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இ

5 months ago தாயகம்

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் பலி - மற்றுமொருவர் படுகாயம்

 கம்பஹா - கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில்  இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகா

5 months ago இலங்கை

அஸ்வெசும 2ஆம் கட்ட கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்க

5 months ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 20,300 பேர் பாதிப்பு : 2 பேர் பலி, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்

5 months ago இலங்கை

கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வி - அநுர அரசின் சரிவு ஆரம்பித்துவிட்டது என தகவல்

 பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது  என பிவிதுரு ஹெல உறĬ

5 months ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தொடரும் இழுபறிநிலை : குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்

 கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொள்கலன்&

5 months ago இலங்கை

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் எலோன் மஸ்க் செய்த செயலால் பெரும் சர்ச்சை

 டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளாī

5 months ago உலகம்

பணயக்கைதிகளை விடுவிக்கும் நாளை அறிவித்தது ஹமாஸ்

காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவி

5 months ago உலகம்

அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே.. டிரம்ப் அதிரடி உத்தரவு..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் நேற்று பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் பதவியேற்ற உடன் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று அமெரிக்காவில் இன

5 months ago உலகம்

நெதன்யாகுவிற்கு விழுந்த பேரிடி: பதவியை தூக்கியெறிந்த இஸ்ரேல் அமைச்சர்கள்

இஸ்ரேல் (Israel) ஹமாஸ்  (Hamas) இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு (Benjamin Netanyahu) அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்

5 months ago உலகம்

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்தை விட்டு எந்த நேரத்திலும் வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

5 months ago இலங்கை

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் தீய சக்திகளின் மறைகரம் - டக்ளஸ் சாடல்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமு

5 months ago தாயகம்

தம்புள்ளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

தம்புள்ளை (Dambulla) பிரதேசத்தில் வைத்து நபரொருவரிடம் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்புள்ளை பொலிஸாருக்குக் கி

5 months ago இலங்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரித்தானிய பெண்ணின் கடன் அட்டைகளை திருடி, பல கடைகளில் இருந்து 250000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளத்தை ச&

5 months ago இலங்கை

யாழில் அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெயர்ப் பலகை

யாழில்(Jaffna) திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழ

5 months ago தாயகம்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(2) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர(Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.&#

5 months ago தாயகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது

6 கிலோ 630 கிராம் "குஷ்" போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு விமானப் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த &#

5 months ago இலங்கை

சாதாரண பயணியாக தொடருந்தில் பயணித்த அமைச்சர் பிமல்! வெளியான காணொளி

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) சாதாரண பயணியாக  தொடருந்தில் பயணித்துள்ளார்.இன்று(20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த அலுவலக தொ&#

5 months ago இலங்கை

செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி &

5 months ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவருடனான சீமானின் சந்திப்பு! சர்ச்சையான புகைப்படம்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Seeman) இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து(எடிட்)செய்ததே நான் தான் என்று த

5 months ago உலகம்

யாழ் நகைக்கடையில் பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்&

5 months ago தாயகம்

இளங்குமரன் - இராமநாதன் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் : வைரலாகும் காணொளி

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் (K.Ilankumaran) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் (Angajan) தந்தையாரான இராமநாதனுடன் (Ramanthan) காணிப் பிணக&#

5 months ago தாயகம்

இணையத்தில் வைரலான ரயில் மசாஜ் : விசாரணைகள் ஆரம்பம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இத

5 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்களால் பாதிப்பு என எச்சரிக்கை

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என  இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விச

5 months ago இலங்கை

பரம்பரையாக மேய்ச்சல் காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலை; பண்ணையாளர்கள் கவலை..!

பரம்பரையாக மேய்ச்சல் தரை காணியாக பயன்படுத்தி வந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் ப

5 months ago தாயகம்

மஸ்கெலியா தீ விபத்தில் 8 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை - 27 பேர் நிர்கதி

 மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து கார

5 months ago இலங்கை

அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விள

5 months ago இலங்கை

அரிசி தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு என்கிறது அரசாங்கம்

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரிசி தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு காண்போம் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன  தெரி

5 months ago இலங்கை

மின்சாரக் கட்டணம் : வெடித்தது புதிய சர்ச்சை

 இலங்கையில் மின்சாரக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அது உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லையென தகவல்கள் வெளியĬ

5 months ago இலங்கை

மன்னார் நீதிமன்ற துப்பாக்கி சூடு - சிவப்பு எச்சரிக்கை

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சĩ

5 months ago தாயகம்

சிறைக்கைதியின் வீட்டிலிருந்து 28 கோடி ரூபா பணம் மீட்பு : குருநாகலில் பரபரப்பு

  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருணாகலில் போதைப்பொருள் கடத்தல்&#

5 months ago இலங்கை

வேகமாக பரவும் மற்றுமொரு புதிய வைரஸ் : 8 பேர் பலி

தன்சானியாவில்(Tanzania) மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந&

5 months ago உலகம்

நாளை முதல் போர்நிறுத்தம் : முதலாவது பணயக் கைதியும் விடுவிக்கப்படுவார்

ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துī

5 months ago உலகம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர&#

5 months ago இலங்கை

சி.ஜ.டியில் முன்னிலையான கோட்டாபய - ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை செய்துள்ளனர்.  கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ஒன

5 months ago இலங்கை

இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தி&#

5 months ago இலங்கை

சினிமா பாணியில் யாழில் 30 இலட்சம் ரூபா கொள்ளை - மயிரிழையில் தப்பிய தங்க ஆபரணங்கள்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று, தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் &#

5 months ago தாயகம்

பதுளை மாவட்டத்தில் 66 வீதமான பகுதி ஆபத்தில் என அதிர்ச்சி தகவல்

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 வீதமான பகுதி ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட பு

5 months ago இலங்கை

கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு அரசாங்கம் நற்செய்தி

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவா

5 months ago இலங்கை

பொருட்களின் சடுதியான விலை உயர்வுக்கு இதுவும் காரணமா..?

கொழும்பு துறைமுகத்தில்  1,000 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இறக்குமதியாளர்கள் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மேலதிக செலவுகளைச் ச

5 months ago இலங்கை

கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விட

5 months ago இலங்கை

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் அதிர்ச்சி..!

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஸ்டார் ஷிப்பின்  முன்மாதிரி ரொக்கெட் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர

5 months ago உலகம்

பொலிஸாருக்கு அஞ்சி உயிரை விட்ட 87 தொழிலாளர்கள் : தென்ஆபிரிக்காவில் அதிர்ச்சி

தென்ஆபிரிக்காவில் கைவிடப்பட்ட சுரங்கமொன்றில், 87 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தென் ஆபிரிக்காவில் தங்க ச

5 months ago உலகம்

ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலரை நேரடியாக முதலீடு செய்யும் சீனா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது  இலங்கைக்கு கிடைத்த பாாிய முதலீட்டை குறிக்கும் வகையில், இலங்கை மின்சக்தி மற்று

5 months ago இலங்கை

குழந்தைகளிடையே அதிரித்துள்ள முக்கிய நோய்கள் : மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவி

5 months ago இலங்கை

கடந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய முஸ்தீபு

 அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும்

5 months ago இலங்கை

மேலதிக உதிரிபாகங்களை அகற்ற தேவையில்லை : வெளியான முக்கிய அறிவிப்பு

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.அகில  இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப

5 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி ஊடாக பல இலட்சம் ரூபா கொள்ளை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்ப&

5 months ago தாயகம்