பல வருடங்களுக்கு பின் வெளிவந்த விடுதலைப் புலிகளின் தங்கம், வெள்ளி : பொலிஸாரிடம் ஒப்படைப்பு

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் ħ

4 months ago இலங்கை

'மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்..." : யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவரொட்டிகள்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது.இந்த நிலையில்

4 months ago தாயகம்

வாகன இறக்குமதி : மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியில&

4 months ago இலங்கை

மஹிந்தவின் காலிலிருந்து அகற்றப்படும் சிரட்டை : வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள

4 months ago இலங்கை

'உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு தாருங்கள்.." : தேசபந்து அவசர கோரிக்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன்  பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான எழுத்து மூல கோரி

4 months ago இலங்கை

'பிள்ளையானை தொடர்புகொள்ள நானே சிஐடி அதிகாரிக்கு கோல் எடுக்குமாறு கூறினேன்.." : ரணில் விளக்கம்

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்ததாகவும் முன்ன

4 months ago இலங்கை

''பிள்ளையானுடன் கதைக்க முடியுமா..?" : தொலைபேசி மூலம் கேட்ட ரணிலின் பாதுகாப்பு அதிகாரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையானை தொலைபேசியின் மூலம் அணுக முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாட்டின் முன்னாள் ஜனாதி

4 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட மேதின கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்

 கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் கோட்டை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுரக

4 months ago இலங்கை

போகாதீங்க.. போகாதீங்க.." : சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் பதிவான சலசலப்பு

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இடைநடுவில் பொதுமக்கள் எழுந்து சென்றதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.ஐக்கிய மக

4 months ago இலங்கை

'ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு தடை விதிப்பேன்.." - மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயத்தை ட்ரம

4 months ago உலகம்

‘நீ சிங்கம் தான்..’ பாடலே எனக்கு பிடிக்கும் : விராட் கோலி : அழகாக பதிலளித்த சிம்பு

 விராட் கோலி அண்மையில் அதிகமாக விரும்பிக் கேட்கும் விருப்ப பாடலாக ‘நீ சிங்கம் தான்’ பாடலை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் சிம்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சிற

4 months ago பல்சுவை

''போரை தொடங்குங்கள், நாங்கள் முடித்து வைக்கின்றோம்.." : கடும் தொனியில் பாகிஸ்தான்

போர் எங்கே, எப்போது தொடங்குவது என நீங்கள் முடிவு செய்யுங்கள், அந்த போர் எங்கு முடியும் என்ற இறுதி முடிவை நாங்கள் சொல்கிறோம்' என பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் இந்&#

4 months ago உலகம்

”ஒருபோதும் மண்டியிடாது” - வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை எச்சரித்த சீனா

”ஒருபோதும் மண்டியிடாது” என அமெரிக்காவுக்கு சீனா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற 

4 months ago உலகம்

இந்தியா எடுத்த அதிரடி முடிவு : 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தலாம்

இந்திய - பாகிஸ்தான் உச்சக்கட்ட முறுகல் - இந்திய அரசின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு  பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்த&#

4 months ago உலகம்

ஹம்பாந்தோட்டையில் சினிமா பாணியில் நடந்த கொலை : சந்தேக நபர் அதிரடி கைது

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கĬ

4 months ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி : மின் கட்டணம் 50 வீதம் உயரும் அபாயம்

செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத&

4 months ago இலங்கை

'டொலருக்கு பதிலாக இலங்கையில் இந்திய, சீன, ரஷ்ய நாணயங்கள்.." : வழங்கப்பட்ட ஆலோசனை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் இணைந்து செயற்படுவது இலங்கைக்கு நன்மை பயக்குமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க டொலர் தடை அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,அமெர

4 months ago இலங்கை

திடீர் திருப்பம் : இலங்கை வருகிறார் பிள்ளையானின் சகா அசாத் மௌலானா, அரசாங்கம் இரகசிய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு பிள்ளையானின் முன்னாள் சகாவான அசாத் மௌலான சம்மதம் தெரிவித்

4 months ago இலங்கை

'தேசபந்துவை கொலை செய்ய போகின்றோம் .." : கஞ்சிபாணி விடுத்துள்ள மிரட்டல்

 பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான்,  படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்ப

4 months ago இலங்கை

ரணிலுக்கு அநுர வைத்த செக் : 23 வருடங்கள் தன்னுடன் இருந்த அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி இன்று முதல் ரணில் விக்ரம

4 months ago இலங்கை

இந்திய இலங்கைக்கான கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் திடீரென குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்ப&#

4 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்ட இராணுவ ஜெனரல்கள் : ஆதரவு கொடுத்த கோட்டா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு சதி இருந்ததாகவும் உளவுத்துறையின் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் முன்னாள் இர

4 months ago இலங்கை

தேர்தல் பிரச்சாரமாகவும், அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் களமாகவும் மாறிய மே தினம்

சர்வதேச தொழிலாளர்  தினம் இன்றாகும்.  இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடத்Ī

4 months ago இலங்கை

வரி காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டுவோம் - அரசாங்கம்

தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை அந்த தீர்வை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட எதிர்பாரப்பதாக நிதி மற்றும் த&

4 months ago இலங்கை

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

மாத்தறை, வெலிகம  பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சம் ரூபா

4 months ago இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் பலரை குறிவைத்துள்ள அரசாங்கம்! விரைவில் கைதாகலாம்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அ

4 months ago இலங்கை

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்குள் பாரிய கொள்ளைச் சம்பவம்

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பொ&

4 months ago இலங்கை

அநுரவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா முன்னாள் ஜனாதிபதிகள்...! கால எல்லைக்குள் கையளிப்பு

 முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேரில் 4 பேர் தற்போது தாங்கள் பயன்படுத்தியதில் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவ&#

4 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! சந்தேகநபருக்கு பிணை.

 புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சவீவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ

4 months ago இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சஜித்தாம்.. அடுத்த மாதமே தயாராகும் எதிர்க்கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர

4 months ago இலங்கை

'அநுர என்னுடைய தகவல்களை இரகசியமாக பெற்றுள்ளார்" ரணில் பரபரப்பு தகவல்

நான்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பிய தகவல்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரகசியமாக பெற்றுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு 

4 months ago இலங்கை

''விரைவில் கைதாகவுள்ள முன்னாள் அமைச்சர்கள் மூவர்'' - காரணம் இதோ

இலங்கையில் முன்னைய அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்த மூன்று அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.இவர்கள் மூவரும் சடĮ

4 months ago இலங்கை

'ரணிலின் தகவலை இரகசியமாக பெறவில்லை.." : அரசாங்கம் விளக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திரு

4 months ago இலங்கை

யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட அரச பஸ் சேவை - பெரும் மகிழ்ச்சியில் மக்கள்

  35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முத

4 months ago தாயகம்

'பிள்ளையானுக்கு பிணை" - நீதிபதிக்கு எதிராக அவதூறு : எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு  எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

4 months ago இலங்கை

அதிருப்தியில் ஐஎம்எப் : இலங்கையர் சந்திக்கவுள்ள மற்றுமொரு நெருக்கடி

அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச நாணய நிதியம் அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வ

4 months ago இலங்கை

இன்று காலை 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 30 பேர் படுகாயம்

ஹம்பாந்தோட்டை, பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நே&#

4 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : 'டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைய போகின்றார்" : வெளியான எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத

4 months ago இலங்கை

'உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.." : அவசர அறிவித்தல்

 உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

4 months ago இலங்கை

''வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றனவா? விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?" : சங்கம் விளக்கம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

4 months ago இலங்கை

பாணந்துறையை நேற்று நள்ளிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்

4 months ago இலங்கை

'அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்" - பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

”எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், 

4 months ago உலகம்

ட்ரம்ப் கூறிய மிகப்பெரிய பொய் : வெளிச்சம் போட்டு காட்டிய சீனா

வரி விதிப்புகளுக்குப் பிறகு, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சீன ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்ததாக, அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த ந&

4 months ago உலகம்

ஊழல் விசாரணையின் பின்னர் ரணில் வெளியிட்ட விசேட தகவல்

அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது ஒரு குற்றமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல

4 months ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்&

4 months ago இலங்கை

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந&#

4 months ago இலங்கை

விரைவில் இந்தியாவின் இராணுவ ஊடுருவல்! தயார் நிலையில் பாகிஸ்தான்...

இந்தியாவின் இராணுவ ஊடுருவல் விரைவில் நிகழும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுடன் வழங்கிய நேர்காணலில் இத

4 months ago உலகம்

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட

4 months ago தாயகம்

ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்

கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை  சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை, தடிகள் மற்ற

4 months ago இலங்கை

பல கோடி மக்களின் பிரார்த்தனையுடன் விடைபெற்றார் போப் பிரான்சிஸ்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்  இறுதி ஆராதனைகள் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில

4 months ago உலகம்

டேன் பிரியசாத் படுகொலை : 'பிரதி பொலிஸ் மா அதிபரே பொறுப்பு, ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும்"

 அண்மையில் நடந்த கொலைகள், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தனது கடமைகளில் இருந்து சட்ட ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்று என தெரி&#

4 months ago இலங்கை

இந்தியா - பாகிஸ்தான் மோதல் : இலங்கையின் நில, நீர் பரப்பு அனுமதிக்கப்படுமா?

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட மோதல்கள் தற்போது யுத்த நிலைமையாக மாற்றமடையக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலĭ

4 months ago இலங்கை

மீனவ சங்கத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சகா : முல்லைத்தீவில் பெரும் சர்ச்சை

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கடந்த 24ஆம் திகதியன்று தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீ&#

4 months ago இலங்கை

'இலங்கையை ஆட்டிப்படைக்கும் துப்பாக்கிதாரிகள் : ஜே.வி.பி காரணமா?.."

 நாடளாவிய ரீதியில் கொலைகள் மிக சரளமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போதைய துப்பாக்கிதாரிகள் தமது செயற்பா&#

4 months ago இலங்கை

கட்டுநாயக்கவை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : வட்டித் தொழிலால் ஏற்பட்ட விபரீதம்

கட்டுநாயக்க  - ஹீனடியன பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்த

4 months ago இலங்கை

காஷ்மீரில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : வைரலாகும் வீடியோ

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் ஆயுதங்களை குவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாத தாக்கு

4 months ago உலகம்

'30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்கின்றோம்.." : பகிரங்கமாக பரபரப்பு தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்

 இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் &#

4 months ago உலகம்

பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து : நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

பாகிஸ்தானின் (Pakistan) லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (26) பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரி

4 months ago உலகம்

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு! 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஈரானின் முக்கிய துறைமுகத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரானின்  ஷா&#

4 months ago உலகம்

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள்..! பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்(P.Sathiyalingam) தெரிவித்து&#

4 months ago தாயகம்

'டேன் பிரியசாத்தை கொலை செய்ய நான் தான் திட்டமிட்டேன்.." வாக்குமூலம் வழங்கிய மதுஷங்க

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்க கொலையைத் திட்டமிட்டதாக ஒப்புக் கொண

4 months ago இலங்கை

பிள்ளையானை சந்திக்க முன்னாள் எம்.பியை தூதனுப்பிய ராஜபக்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத&#

4 months ago இலங்கை

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டரை சுட்டு வீழ்த்தியது இந்திய இராணுவம்

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டரை வீழ்த்தியது இந்திய இராணுவம்!!காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் அல்தாப் லல்லி இந்திய இராணுவத்த&

4 months ago உலகம்

'இங்கிருந்து போ.." இராணுவ அதிகாரியை திட்டிய பொலிஸ் அதிகாரி மீது பாய்ந்த சட்டம்

 கண்டியில்  இடம்பெற்று வரும் தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற காணொளி ஒன்று சமூக ஊடக

4 months ago இலங்கை

கண்டியில் 4 பேர் மரணம், 300 பேருக்கு சிகிக்கை : அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் சிறி தலதா வந்தனாவ சமய நிகழ்வு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.புத்த பெருமானி

4 months ago இலங்கை

பங்களாதேஷில் கடத்தப்பட்ட இலங்கை குடும்பம் : ஒரு மில்லியன் டொலர் கப்பம் கோரல்

இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று பேர பங்களாதேஷில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத&

4 months ago இலங்கை

''ஒழுங்கமைக்கப்பட்டுள்ள டேன் பிரியசாத்தின் கொலை'' : பாதாள குழுக்கள் பின்னணியில் ஜே.வி.பி.யா?

 அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை இல்லாமல் செய்வதற்காக ஜே.வி.பியினால் பாதாள குழுக்கள் பயன்படுத்துகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக “ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவ

4 months ago இலங்கை

''இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது : தண்ணீர் யுத்தத்தை தூண்டுகிறது"

பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.ஜம்மு- காஷ்மீர

4 months ago உலகம்

கடும் கோபத்தில் மோடி போட்ட உத்தரவு : பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல் - தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதற்கு இந்த

4 months ago உலகம்

தேசபந்து தொடர்புபட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் : நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வா

கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.இன்று (24) அவர் நீதிமன்றத்தில் சரணĩ

4 months ago இலங்கை

ஏப்ரல் 26 இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.நித்திய இளைப்பாறிய பரிசுத்த பா

4 months ago இலங்கை

பொலிஸ் காவலில் டேன் பிரியசாத் மனைவியின் சகோதரி : பிரதான சந்தேக நபர் அதிரடி கைது

உள்ளூராட்சித் தேர்தலில்  பொதுஜன பெரமுன வேட்பாளரான டேன் பிரியசாத், நேற்று முன்தினம் (22) இரவு தனது மனைவியின் வீட்டுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்அவரது தோள்பட

4 months ago இலங்கை

கொழும்பை உலுக்கிய பெஸ்டியன் மாவத்தை படுகொலை : கொலையாளிக்கு மரண தண்டனை

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் ப

4 months ago இலங்கை

'நன்றி கெட்டவை, முன்கூட்டியே கொன்றிருக்க வேண்டும்" : குரல்பதிவால் வெடித்த சர்ச்சை

 அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.பிரபல பாதாள உலĨ

4 months ago இலங்கை

தலைக்கவசத்துடன் நடமாடினால் இனிச் சிக்கல் - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை சோதனையிடுமாறு பொலிஸாருக்கு அறித்தல் விடுக்கப்படுள்ளது.குறித்த உத்தரவை பொல

4 months ago இலங்கை

பாதாள குழுக்களை கடுமையாக திட்டிய டேன் பிரியசாத் : படுகொலையில் பின்னணியில் ஒப்பநதம்

அரசியல் செயற்பாட்டாளரும், கொலன்னாவை நகரசபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  வேட்பாளருமான டேன் பிரியசாத், பாதாள உலகத்தின் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்

4 months ago இலங்கை

டேன் பிரியசாத்தவை படுகொலை செய்த தந்தையும் மகனும் தப்பியோட்டம்

டேன் பிரியசாத்தின் கொலையில் தொடர்புடையதாக தற்போது சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

4 months ago இலங்கை

மனைவியுடன் நடனம்.. கொல்லப்படுவதற்கு முன் கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் கடைசி வீடியோ!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு முன்பு கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உற்சாகமாக காணப்பட்ட இறுதி வீடியோ வெளியாகி காண்போரை கண்க

4 months ago உலகம்

பாப்பரசரின் இரங்கல் பதிவை அதிரடியாக நீக்கிய இஸ்ரேல், இரங்கல் தெரிவிக்காத பெஞ்சமின் : அதிர்ச்சியில் உலக நாடுகள்

பாப்பரசர் பிரான்சிஸின்மறைவிற்கு இரங்கல் பதிவை வெளியிட்டிருந்த இஸ்ரேல், அந்த பதிவை நீக்கி தனது வன்மத்தை வெளியிட்டுள்ளது.பாப்பரசரின் மறைவிற்கு உலக நாடுகளின் தல

4 months ago உலகம்

உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : இராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் என கதறும் மக்களின் வைரல் காணொளி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம்தான் தற்போது உலகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.இதில், காப்பாற்ற வந்த இராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் எ

4 months ago உலகம்

டேன் பிரியசாத் படுகொலையில் சிக்கியுள்ள தந்தையும், மகனும் : கஞ்சிபாண இம்ரானும் தொடர்பா?

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் தந்தை ஒருவரும் அவரது மகனும் ஈடுபட்டிருப்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்Ī

4 months ago இலங்கை

மர்ம நபர் அழைத்துச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு : வெளியாகிய சிசிடிவி காட்சியால் அம்பாறையில் பரபரப்பு..!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்  உயிரிழந்த நிலையில் நீர்

4 months ago இலங்கை

ஆபத்தான நிலையில் இலங்கையர்கள்..! : துப்பாக்கி சூட்டு பின்னணியில் மர்ம நபர்கள்

இனந்தெரியாத சந்தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. இவை நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளும் சுதந்திரமாக உயிர் வா

4 months ago இலங்கை

பிள்ளையானின் பின்னால் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் - விசாரணையில் பல்வேறு தகவல்களைக் கூறுகிறார்

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீது கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுமட்டுமே இருக்கின்றது என்றுஎவரும் கருதக் கூடாது என்றும், அவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் பல்வேறுவிடயங்கள் வெளிவருகின்றன என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்துள்ளார்.இதேவேளை உயிர்த்த ஞாயிறுத்தா

4 months ago இலங்கை

'இஷாரா செவ்வந்திக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் என்ன நடந்தது?" பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட தகவல்

கொழும்பு  புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிகĮ

4 months ago இலங்கை

நள்ளிரவில் சுட்டுகொல்லப்பட்ட டேன் பிரியசாத் : பின்னணியில் அரசியல் சதியா?

வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் &#

4 months ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலில் 2 சூத்திரதாரிகள் அடையாளம்.." : ஜனாதிபதி வெளிப்படுத்திய முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று(22) மாலை நடைப&

4 months ago இலங்கை

மாத்தறை சிறையில் நேற்றிரவு பெரும் பதற்றம் : துப்பாக்கிசூடு, கண்ணீர் புகை குண்டுகள் பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.நேற்று இரவு ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள

4 months ago இலங்கை

அணுசக்தி இல்லாத பயங்கர குண்டு : உலகை மிரட்டும் சீனாவின் இரகசிய ஆயுதம்

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டுகளை வெற்றிகரமாக பரிசோதித்து சீனா புதிய உச்சத்தை அடைந்துள்ளதாகவும்,  சீனா தனது அதிநவீன தொழில்நுட்பத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவும்  சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.சீன விஞ்ஞானிகள், ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்து சாதனை ப

4 months ago உலகம்

காஷ்மீரில் அதிர்ச்சி சம்பவம் : சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் வரை பலி

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய திடீர் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளில் பொத

4 months ago உலகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியில் மறைக்கப்பட்ட பகுதிகள்! மனம் திறந்தார் சாகல...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் எந்த தொகுதிகளும் மறைக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ர

4 months ago இலங்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் புகழுடல் தாங்கிய பேழை! காணொளி வெளியானது..

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் மரணத்தை உறுதிபடுத்தும் மற்றும் உடலை சவப் பெட்டியில் வைக்கும் மண சடங்குகளின் காணொளி வெளியாகியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தற்காலிக தலைவரான கர்தினால் கெவின் ஃபாரெல், பாப்பரசர் பிரான்சிஸின் உடலை சவப்பெட்டியில் அடக்கம் செய்யும் சடங்கிற்கு தலைமை தாங்கினார்.மரண சடங்குகள் வத்திக்கானின் காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் இந்த

4 months ago உலகம்

பிள்ளையான் கைது தொடர்பில் சாணக்கியன் வெளியிட்ட பகிரங்க தகவல்..!

நான் கூறித் தான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் 

4 months ago இலங்கை

முக்கிய புலனாய்வு அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..!

2019 - ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை செய்ய நான்கு பேர் கொண்ட விசேட அதிகாரிகள் குழு நி&

4 months ago இலங்கை

இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித

இன்னும் சில மாதங்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார். சிறிகொத்தவ

4 months ago இலங்கை

புத்தாண்டில் ஜனாதிபதி குறுஞ்செய்தி அனுப்பாததால் பல மில்லியன் பணம் சேமிப்பு

ஜனாதிபதியின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மிச்சப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தியின் &

4 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வத்திகானின் இராஜதந்திரம்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் எதிரொலிகள் எதிர்வரும் நாட்களில் பகிரங்கபடுத்தப்படக்க&

4 months ago இலங்கை

தேசபந்துவை மறைத்து வைத்த கோடீஸ்வரர்! போக்குவரத்துக்கு பயன்படுத்திய கார்கள் சிக்கியது

 தலவதுகொட, சாந்திபுராவில் வசிக்கும் சுரங்க சஞ்சீவ வீரசூரிய என்ற தொழிலதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு தனது சொந்த கார்களைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகள் வழங

4 months ago இலங்கை

ஒற்றை கடிதத்தால் ட்ரம்பின் தீர்மானத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ரணில் வெளியிட்ட தகவல்!

அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட சுங்க வரி, இலங்கை அரசாங்கம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தொண்ணூறு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்களே கூறியĬ

4 months ago இலங்கை

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு பின் என்ன நடக்கும்..

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார். பாரம்பரிய ரீதியில், அவரின் மறைவிற்கு பிĪ

4 months ago உலகம்