சீன இளைஞர்களின் திருமணத்திற்காக அயல் நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் பெண்கள் : பரபரப்பு தகவல்

சீனாவில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்காக பெண்கள் கிடைக்காத நிலையில் பங்களாதேஷ், மியன்மார், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் கடத்திவரப்பட்டு விற்பன

4 months ago உலகம்

உக்ரேனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரேன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது உக்ரேன் எல்லையில் உள்ள நான்கு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி இருப்

4 months ago உலகம்

'கொழும்பை உலுக்கிய துப்பாக்கிதாரி இவர்தான்.." : பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

 கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில், மே.16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடைய ப

4 months ago இலங்கை

பதுளை, நுவரெயா பகுதிகளில் கோரத்தாண்டவமாடிய புயல் காற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதுளை, நுவரெலியா உட்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் வீசிய புயல் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரிய சேதங்களும் பதிவாகிய&

4 months ago இலங்கை

''கடலோர இராப் பொழுது : உறங்காத கொழும்பு' ': அரசாங்கத்தின் புதிய திட்டம் வெளியானது

  இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்

4 months ago இலங்கை

ஆபத்தான இரசாயனங்களுடன் அரபிக் கடலில் கவிழ்ந்த கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

 இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில், இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய எண்ணெய் மற்றும் ஆபத்தான இரசாயன பொருட்களை 

4 months ago உலகம்

பாதாள குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு : அதிரடியாக கைதான அரச அதிகாரி

பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது ச

4 months ago இலங்கை

'அவருக்கு ஒரு வருத்தமும் இல்லை.." என கூறிய வைத்தியர்கள் : சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளைஞன் : இலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்

காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.விĪ

4 months ago இலங்கை

''அமைச்சின் பணம் நேரடியாக கெஹலியவின் மகளின் கணக்கில் வைப்பிலிப்பட்டுள்ளது.." : நீதிமன்றில் அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்லவி்ன் வங்கிக் கணக்கு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஒருங்கிணைப்புĩ

4 months ago இலங்கை

மாம்பழ வியாபாரியாக மாறிய பட்டதாரி மாணவன் : திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மாம்பழ வியா&

4 months ago தாயகம்

கிளிநொச்சியில் பரபரப்பு : தந்தை ஒருவரை கை கால்களை கட்டி 10 கடற்படை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கிய கொடூரம்

 கிளிநொச்சி கல்லாறு பேய்பாறைப்பட்டி பகுதியில் கடற் தொழிலுக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக

4 months ago தாயகம்

'புடின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்" ட்ரம்ப் பரபரப்பு தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு பைத்தியம் என்றும், உக்ரேன் நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  சொல் பேச்சை கேட்க மாட்டார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ப

4 months ago உலகம்

'இந்தியாவை வெற்றிக்கொண்டுள்ளோம்..." : பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு

இந்தியாவுடனான போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மார்த்தட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பேசியுள்

4 months ago உலகம்

விமானத்தில் வைத்து அறையப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி : வைரலாகும் காணொளி

 பிரான்ஸ்  ஜனாதிபதி மேக்ரான்  விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானி

4 months ago உலகம்

'ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பு என்னுடையதல்ல, ஞானசார பொய் கூறுகிறார்.." : பிரதி அமைச்சர் முனீர்

 கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எனக்கு எதிராக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற

4 months ago இலங்கை

'என்னுடைய மகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.." கலங்கும் சிந்துஜாவின் தாயார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜுலை 28ஆம் திகதியன்று உயிரிழந்த சிந்துஜாவிற்கு இதுவரை  நீதி கிடைக்கவில்லை என அவர&#

4 months ago தாயகம்

பாதாள குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளர்கள் இருவர் அதிரடியாக கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட இ

4 months ago இலங்கை

உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையின் அனுதி குணசேகர

 72ஆவது உலக அழகியைத் தெரிவு செய்யும் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர, இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் 20 பேரில் ஒருவராக உள்வாங்கப்பட்டு இலங்கை

4 months ago இலங்கை

ஏப்ரல் முதல் ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் : வெளியானது வர்த்தமானி

ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் ரூபாவாகவும் தேசிய நாளாந்த ஊதியம் 1800 ரூபாவா கவும் வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளĪ

4 months ago இலங்கை

'பாரிய கொலை, ஊழலில் ஈடுபட்டவர்கள் நீங்கள்.." : நாமலுக்கு ஹந்துன்நெத்தி பதிலடி

பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து - ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்சர்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று அமைச்சர்

4 months ago இலங்கை

''இந்த துப்பாக்கி என்னுடைய அப்பாவின் பாதுகாப்பு ஊழியரிடம் இருந்தது.." : நீதிமன்றில் நேற்று நடந்த வாத பிரதிவாதங்களின் முழுமையான விபரம் இதோ

 தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப் பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர&

4 months ago இலங்கை

அடுத்தவாரம் கைதாகவுள்ள நாமல்..! : காரணம் இதோ

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிறைச்சாலையில் உள்ள முன்னாள் அமைச்ĩ

4 months ago இலங்கை

வெடித்தது பெரும் பூகம்பம் - ஒப்பரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்ததா சீன ஆய்வு கப்பல்..?

  பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கிய 'சிந்தூர்' போர் நடவடிக்கையின் போது, 'டா யாங் யி ஹாவோ' என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து தற்போது இ

4 months ago இலங்கை

நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு : 400க்கும் மேற்பட்டோர் பலி

ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர்.மியன்மாரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அ

4 months ago உலகம்

பொலிஸாரை தாக்கிய பூனை கைது! பிணையில் எடுத்த உரிமையாளர்

தாய்லாந்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பேங்கொக் பகுதியில் நபர் ஒருவர் ஷார்ஹே

4 months ago பல்சுவை

'20 ஆயிரம் இந்தியர்களை கொன்றுவிட்டார்கள்.." ஐ.நாவில் இந்தியா - பாகிஸ்தான் கடும் வாதம்

 இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்தும், சிந்து நதிநீர் பகிர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவாதத்தில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்திய பிரதிநிதி கடும&

4 months ago இலங்கை

படுகொலை செய்தவர்களுக்கு துணைபோகும் கனடா: நெதன்யாகு குற்றச்சாட்டு

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் படுகொலை செய்தவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வோஷிங்டன் டி.சியில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இஸ்

4 months ago உலகம்

'பகிடிவதை செய்யாதீர்கள்.." என்று மாணவிக்கு நேர்ந்த அவலம் : கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்பவம்

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று &

4 months ago இலங்கை

''நாற்காலியிலிருந்து விழுந்து பசிலின் முதுகெலும்பு முறிந்து விட்டது.." - நீதிமன்றுக்கு தகவல்

சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ளத் தவறிய&

4 months ago இலங்கை

'16 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தீவிரமாகியுள்ள சிக்குன்குனியா.." : பேராசிரியர் விசேட கோரிக்கை

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்

4 months ago இலங்கை

'மஹிந்தானந்தவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்காதீர்கள்.." : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கமுலாம் பூசப்பட்ட டீ 56 ரக துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்க வேண்டாம் என்று பேஸ்புக்கில் பொதுமக்கள் தமது நிலைப்பாட்டை பதிவேற்றம் செய்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிர

4 months ago இலங்கை

முச்சக்கர வண்டிக்குள் கோடிக்கணக்கான பணம் : பின்னணியில் பாரிய சதி நடவடிக்கை, சிக்கிய கப்பல் கேப்டன்

டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை புத்தளம், தொடுவாவை பொலிஸார் கண்டுபிடிĪ

4 months ago இலங்கை

நுவரெலியாவில் நேற்று நள்ளிரவு பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு பஸ் கோர விபத்து : 23 பேர் படுகாயம்

 நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ள

4 months ago இலங்கை

அவதானம்..! இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.இந்த நாடாப

4 months ago இலங்கை

காத்தான்குடியில் விசேட சுற்றிவளைப்பு : 42பேர் அதிரடியாகக் கைது

 ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பத

4 months ago இலங்கை

யாழில் கடத்தப்பட்ட யுவதி திடீரென வெளியிட்ட காணொளியால் சர்ச்சை

 யாழில்  கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த யுவதி தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை காணொளியொன்றை வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தியுள்ள

4 months ago தாயகம்

நடுவானில் ஆபத்தில் சிக்கிய விமானம் : பாகிஸ்தானின் செயலால் அதிர்ச்சி

 டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சுமார் 220 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் கடும் புயலில் சிக்கிய போது, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உதவி கேட்ட நிலையĬ

4 months ago உலகம்

'தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்!" - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்துள்ளது குறித்து பாகிஸ்தான் லெப்டினெண்ட் ஜெனரல் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். பஹல்காமி

4 months ago உலகம்

'35 இலட்சம் தருகின்றேன்.. முறைப்பாடு செய்யாதீர்கள்.." : வைத்தியரின் செயலால் சிக்கிய பெற்றோர்

தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப&#

4 months ago இலங்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்; - தயார் நிலையில் சுகாதார சேவையாளர்கள்

சுவாச நோயைப் போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நி

4 months ago இலங்கை

பல இலட்சம் ரூபாவை நூதனமாக திருடிய பெண் : சிசிடிவியால் சிக்கினார்

 கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள  பல்பொருள் அங்காடியொன்றில் காசாளராகப் பணிபுரிந்த பெண், அந்த  நிறுவனத்தின் பெட்டகத்திலிருந்து சுமார் 25 இலட்சம் ரூபா

4 months ago இலங்கை

'சிறையில் இருப்பது என்னுடைய மகன்.. பேரப் பிள்ளைகள் எங்கே.." குழப்பம் விளைவித்த அம்பிட்டிய தேரர் கைது

மட்டக்களப்பு  மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் வĬ

4 months ago இலங்கை

'மகள் ஏற்கனவே 2 தடவை உயிர்மாய்க்க முயற்சித்தார்.." - கொட்டாஞ்சேனை மாணவியின் தாயார் அதிர்ச்சி வாக்குமூலம்

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பாக, குறித்த மாணவியின் தாயார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் முன்னிலையில் சாட்சியம&#

4 months ago இலங்கை

கோடிக் கணக்கில் பணத்தை பெற்றுள்ள ராஜித, கெஹலிய, ஜயரட்ன : வங்கி கணக்குகள் அதிரடியாக சோதனை

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவ

4 months ago இலங்கை

வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட துப்பாக்கி : சினிமா பாணியில் சிக்கிய துமிந்த சில்வா

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்,  ஸ்ரீலங்கா சுதந்த&

4 months ago இலங்கை

சவூதியிலிருந்து அதிகாலை விமானநிலையத்தை வந்தடைந்த மனைவி மாயம் : தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துளĮ

4 months ago இலங்கை

'பிரபாகரனுக்கு சிலையா? நான் கூறினேனா?.." : சபையில் வெடித்த சர்ச்சை

எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான் பிரபாகரனுக்கு சிலைவைப்பது தொடர்பில் கூறுவேனா? நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த அவர்,  நான் சபையில் இல்லாத சந்த

4 months ago தாயகம்

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கடற்படை அதிகாரி : மன்னாரில் சம்பவம்

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் கண்டு &

4 months ago இலங்கை

வடமத்திய இராணுவ முகாமிலிருந்து பாதாள உலகத்தினருக்கு வழங்கப்பட்ட 73 துப்பாக்கிகள் : பிரபல நடிகை வீட்டில் சோதனை

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து இரகசியமாக வெளியில் கொண்டு வரப்பட்டு, பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் டீ-56 துப்பாக்கிகள்

4 months ago இலங்கை

'ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம்.." அமெரிக்க புலனாய்வு பிரிவிவு அதிர்ச்சி தகவல்

அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க  உளவுத்துறை தெரிவித்துள்ளது.உக்ரேனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பா

4 months ago உலகம்

'காசாவுக்காகா கொலை செய்தேன்.." - அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்,  காசாவுக்காக செய்தேன் என இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளĬ

4 months ago உலகம்

'பிரபாகரன் உப்பு, ஆனையிறவு உப்பு .." சபையில் கடும் கருத்து மோதல்

வடக்கு -தெற்கு என்று உப்பு கிடையாது. எப்பொழுதும் உப்பு உப்பு தான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தை தொடர்ந்து சபையில் அர்ச்சுனா- சுனில் Ĭ

4 months ago தாயகம்

''ஜனாதிபதியாலும் என்னை பிடிக்க முடியாது.." கொழும்பில் வாடகை வீட்டில் பதிவான சம்பவம் : அவதானம்

கொழும்பில்  வாடகைக்கு வீடு மற்றும் வாடகைக்கு அறைகள் தேடும் போர்வையில் பாரிய கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும

4 months ago இலங்கை

ஆலங்கட்டி மழையில் மோதிய விமானம் : அலறிய பயணிகள், அதிர்ச்சி வீடியோ வெளியானது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில்  சேதமடைந்த இண்டிகோ  விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர்

4 months ago உலகம்

''அரச காணிகளை நண்பர்களுக்கு இரகசியமாக வழங்கியுள்ள சமல் ராஜபக்ஷ.." : அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளும&

4 months ago இலங்கை

தேசிக்காவை வைத்து மாந்திரீகம் செய்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிக்கு : மொனராகலையில் சம்பவம்

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  பிக்கு ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்

4 months ago இலங்கை

யாழில் பட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி : வெளியாகியுள்ள அதிர்ச்சி காணொளி

 யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திī

4 months ago தாயகம்

வேகமாக பரவிவரும் கொரோனா - இலங்கைக்கு ஆபத்தா? - பேராசிரியர் வெளியிட்ட தகவல்

ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொரோனா தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலĭ

4 months ago இலங்கை

முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் அநுராதபுர பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் வழக்கில் திடீர் திருப்பம்

கல்னேவ பொலிஸார் தனது ஆசனவாயில் ஒரு குச்சியைச் செருகி கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் சந&#

4 months ago இலங்கை

'அரசாங்கம் இறக்குமதி செய்த உப்பு மாயம் : பின்னணியில் ரவி லியனகேவா" என கேள்வி

 கடந்த 6 மாதங்களாக அரச உப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது என்றும், அந்த உப்பு எங்கே? எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப

4 months ago இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்தான நிலைமை : அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ச

4 months ago இலங்கை

ஒரே சிறைக்குக்குள் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் : அவர்களுடன் 11 கைதிகள் இருப்பதாக தகவல்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளா

4 months ago இலங்கை

''முக்கிய அரசியல்வாதியே மறைத்து வைக்க சொன்னார்" : வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

வெள்ளவத்தை ஹெவ்லொக் தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 துப்பாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பலம்வாய்ந்த அர

4 months ago இலங்கை

பயணிகள் பேருந்துகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம் : வெளியான முக்கிய அறிவிப்பு!

அனைத்து பயணிகள் பேருந்துகளுக்கும் ஓகஸ்ட முதலாம் திகதி முதல் மின்னணு டிக்கெட்டுகளை வழங்குவது கட்டாயமாகும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தĬ

4 months ago இலங்கை

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக இரத்து செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு உள்ளது.இதன் காī

4 months ago உலகம்

வைரலாகும் முளைக்கட்டிய பயிர்கள் உண்ணும் பழக்கம்.. நல்லதா கெட்டதா... மருத்துவர்கள் சொல்வதென்ன?

முளை கட்டிய பயிர்களை காலை உணவாகவோ மாலைநேரத் தின் பண்டமாகவோ உண்ணும் பழக்கம் பரவலாகிவருகிறது.முளை கட்டிய பயிர்கள் புரதம் உட்பட பல ஊட்டச்சத்துகள் நிறைந்தவைதான் என&

4 months ago பல்சுவை

இந்திய விமானங்கள் பறக்கத் தடை - பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மேலும் ஒரு மாதத்திற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.காஷ்மீரில் உள்ள பஹல

4 months ago உலகம்

80 இலட்ச ரூபா அரச பணம் மோசடி : கெஹலியவின் மகனும் அதிரடியாக கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணை

4 months ago இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 'குடு சலிந்து" : கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றிடம் மனு

தனக்கு எதிராக சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சலிந்து மல்ஷித எனப்படும் குடு சலிந்து தனது சட&

4 months ago இலங்கை

'தலைதூக்கும் பாதாள குழுக்கள்.. " ரணில் - மைத்திரி கொழும்பில் ரகசிய சந்திப்பு

உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்

4 months ago இலங்கை

''கொத்தடிமைகளாக இருக்கின்றோம்.. விடிவு எப்போது.." நுவரெலியாவில் வெடித்த போராட்டம்

சர்வதேச தேயிலை தினமான இன்று புதன்கிழமை, நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்&

4 months ago இலங்கை

முல்லைத்தீவில் இன்று காலை பதிவான துயர சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த மாணவி

 முல்லைத்தீவு, கொக்கிளாய், கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு  சென்ற  சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில்  சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையĪ

4 months ago தாயகம்

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ஆப்கான்!

 இந்தியாவைப் போன்று ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. இந்தியாவின் பஹல்காம் தாக்குதலைத் தொ&#

4 months ago உலகம்

இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 35 இடை மாறல்கள் மற்றும

4 months ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன்.." என பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் 

4 months ago இலங்கை

கொழும்பு, குழந்தைகள் மருத்துவமனையில் பதிவான சம்பவத்தால் பரபரப்பு : தீவிர விசாரணை ஆரம்பம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஏழாவது விடுதியில் உள்ள தாதியர் அலுவலகத்திற்குள் நேற்று காலை 11 முதல் 12 மணி வரையான நேரத்த

4 months ago இலங்கை

'நீ கூத்தாடி.." அர்சுனாவை தாக்கிய சந்திரசேகர் - ''உள்ளாடைக்கும், புணர்வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை" என அர்ச்சுனா பதிலடி

 கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும், யாழ். மாவட்ட சுயேச்சை குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. இ

4 months ago இலங்கை

கொலையாளியை தேடிச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

 இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேக நபரை தேடிச் சென்ற போது கடற்கரை அர&#

4 months ago இலங்கை

'யாராவது அருகில் வந்தால், வெட்டுவேன்" : தம்பியை சரமாரியாக வெட்டிய அண்ணன், காரணமும் வெளியானது

 பதுளை நகர மையத்தில் நேற்று செவ்வாய்கிழமை  மாலை,  சகோதரர் ஒருவர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் கோடரியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்

4 months ago இலங்கை

'48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்" : அதிர்ச்சி தகவல் வெளியானது

”போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் கிடைக்காவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்” என்று ஐக்கிய நாடுகள் சபை எ

4 months ago உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்பின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவிலுள்ள  புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகம், 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெ&#

4 months ago உலகம்

257 பேர் பாதிப்பு : தீவிரமடையும் கொரோனா தொற்று

சிங்கப்பூர்  மற்றும் ஹொங்காங்  பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனடிப்படையில், சிங்கப்பூர் மற்றும்

4 months ago உலகம்

தமிழர்களின் இறுதி யுத்த நினைவுகூரல்! சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அநுர அரசாங்கம்..

நாட்டில் இனவழிப்பு இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்ச

4 months ago தாயகம்

அரசியல்வாதிகளுக்கு குற்றக்குழுக்களுடன் தொடர்பு : சபையில் அம்பலமான புலனாய்வு தகவல்

அரசியல்வாதிகள் பலருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபா

4 months ago இலங்கை

தமிழ் மக்களை சித்திரவதை செய்யவில்லை! நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறும் சரத் வீரசேகர

அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பெ

4 months ago இலங்கை

அமைச்சர் சந்திரசேகருக்கு நாடாளுமன்றில் வைத்து தமிழ் கற்பித்த அர்ச்சுனா எம்.பி!

அமைச்சர் சந்திரசேகர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்த தமிழ் உச்சரிப்பு பிழைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகவும் நக்கலான தொனியில் சு

4 months ago இலங்கை

வெள்ளவத்தையில் இன்று மாலை பெரும் பதற்றம் : துப்பாக்கியுடன் தொடர்மாடிக்குள் நுழைந்த பெண்

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத&#

4 months ago இலங்கை

'பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்;, தேசபந்துவை கொல்ல முயற்சி : பாதாள குழுக்கள் பின்னணியில் சில அரசியல்வாதிகள்.."

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, தேசபந்து தென்னகோனை கொலை செய்யவும் சதி திட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளĪ

4 months ago இலங்கை

மாணவி அம்ஷிகாவின் மரணம் : அதிபருக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை

கொழும்பு, கொட்டாஞ்சேனையில்  தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.பதில் அதிபராக கடமையாī

4 months ago இலங்கை

கொழும்பு மாநகர சபை யாருக்கு? : நேற்று நடந்த திடீர் திருப்பம், மகிழ்ச்சியில் அநுர

 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையின்  ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு பெரும்பான்மையின்ம&

4 months ago இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உப்பு விவகாரம் : பொதுமக்களிடம் அரசாங்கம் முக்கிய வேண்டுகோள்

கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கையில் உப்பளங்கள் அமையப்பெற்றுள்ள அநேகமான 

4 months ago இலங்கை

தெஹிவளையை நேற்று உலுக்கிய துப்பாக்கிசூடு : பின்னணியில் படோவிட்ட அசங்க, துப்பாக்கிதாரி முன்னாள் விமானப்படை வீரர்

தெஹிவளை - நெடிமால பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும், கடந்த 19ஆம் திகதி கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும் படோ&

4 months ago இலங்கை

'காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம்.." : நெதன்யாகு கருத்தால் பரபரப்பு, தீவிர கண்காணிப்பில் ஈரான்

காஸா  முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2023 ஆம் ஆண்டு முதல் ப

4 months ago உலகம்

இந்தியாவில் தொடர் தாக்குதல்களை நடத்திய உயர் தளபதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இந்தியாவில் தொடர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உயர் தளபதி பாகிஸ்தானில்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்

4 months ago உலகம்

இலங்கையில் திருமணம் செய்யவுள்ளவர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.ஊடகங்களுக்கு உரையாற்றி

5 months ago இலங்கை

'இலங்கையில் உள்ளவை பேருந்துகள் அல்ல.. அவை லொறிகளாகும்.." : அம்பலமான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என  இலங்கை ம

5 months ago இலங்கை

'நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.. நிதியும் வழங்கமாட்டோம்" அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகள

5 months ago இலங்கை

கல்கிஸ்ஸையை உலுக்கிய துப்பாக்கி சூடு : அதிரடியாக சிக்கிய நபர், வெளியான முக்கிய தகவல்

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதியில் திரும்பும் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 19 வயது இளைஞனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி

5 months ago இலங்கை

'கோட்டாவுக்கு நடந்தது தான் அநுரவுக்கும்.. சண்டித்தனம் காட்ட வேண்டாம்.." என எச்சரிக்கை

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமாரவை விடவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பெரிய சண்டியர் என்றும், அவருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டு&#

5 months ago இலங்கை

''எனது சகோதரனை கடத்தியது பிள்ளையான் தான், கோட்டாவும் பொறுப்பு கூற வேண்டும்.." பரபரப்பு தகவல் வெளியானது

எனது சகோதரர் காணாமல் போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்க&#

5 months ago தாயகம்