முல்லைத்தீவில் வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலைய

4 months ago தாயகம்

சூரிய உதயத்தால் இலங்கைக்கு தினம் 3ஆயிரம் டொலர் வருமானம்

சிகிரியாவில் சூரிய உதயத்தைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலமாக நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைப்பதாக மத்திய கலாசார நிதியம் தெர

4 months ago இலங்கை

சாதாரண தர பெறுபேறுகள் : யாழ். மாணவிக்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாம

4 months ago தாயகம்

போர்நிறுத்தத்தை மீறிய ஹமாஸ்: மீண்டும் போர் மூளும் சூழல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே வெடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் போர் ஆரம்பித்துள்ளது.இன்னும் 7 நாட்களுக்கு போர் நிறுத்தத்தினை நடைமு

4 months ago உலகம்

கபொத சாதாரண தர பரீட்சையில் முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவர்கள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை இம்முறை பெற்றுள்

4 months ago தாயகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிī

4 months ago இலங்கை

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகா

4 months ago இலங்கை

இந்திய ரசிகர்களுக்கு விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!

இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அனுமதி கோரியுள்ள விடயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.கடந்

4 months ago பல்சுவை

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி: சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்ī

4 months ago இலங்கை

துவாரகாவாக தோன்றிய பெண்ணின் பின்னணியில் செயற்பட்ட மூன்று தரப்பினரை சவாலுக்குட்படுத்தும் மூத்த ஊடகவியலாளர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி பலரா&#

4 months ago தாயகம்

மாவீரர் தினம் வெளிப்படுத்திய செய்தி

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் அறிவிக்கும் செய்தி என்பது ஈழத் தமிழ் மக்களின் மனக்குமுறல்களாக மாத்திரமின்றி, ஈழ மண்ணின் தாகமுமாய், ஈழம் இருக்கும் சூழலின் குரலாகவு

4 months ago தாயகம்

இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்க நேரிடும் : பந்துல குணவர்தன

இலங்கை போக்குவரத்து சபை 2024 ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டவில்லையெனில், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன 

4 months ago இலங்கை

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான புதிய தகவல்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2023 நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த ப

4 months ago இலங்கை

சிறைச்சாலையில் இருந்த மற்றுமொரு கைதி மர்ம மரணம்! சரச்சையை கிளப்பும் தொடர் பலிகள் |

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை &

4 months ago இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் கொண்டுவந்த புதிய தீர்மானம்!

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித

4 months ago இலங்கை

தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்: தம்பதியினர் வெட்டி படுகொலை

 வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுத&

4 months ago தாயகம்

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம் |

 "அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என நாடாளுமன்ற உறுப

4 months ago இலங்கை

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா!

அழகு என்பதற்கு இன்னொரு பொருள் சொல்லப்போனால் அனைவர் மனதிலும் முதலாவதாகத் தோன்றுவதென்னவோ பூக்கள் தான்.வண்ண வண்ணமாய், அழகிய தோற்றத்தில் காணப்படுகின்ற பூக்கள் அன்&#

4 months ago பல்சுவை

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

2024ஆம் ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ர&#

4 months ago இலங்கை

தென்னாபிரிக்காவில் மின்தூக்கி விபத்து : 11 பேர் பலி, 75பேர் காயம்

தென்னாபிரிக்காவிலுள்ள பிளாட்டினம் சுரங்கத்தில் மின்தூக்கியின் கம்பிக் கயிறு அறுந்து 200 மீற்றர் உயரத்திலிருந்து விழுந்ததால் 11 தொழிலாளா்கள் உயிரிழந்ததுடன் 75 போĮ

4 months ago உலகம்

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அ

4 months ago இலங்கை

நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ

இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மதச்சுதந

4 months ago இலங்கை

ரணிலுடன் இணைந்து சதி செய்தவர்கள் நாங்களே..பகிரங்கமாக கூறிய எம்.பி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம்

4 months ago இலங்கை

மீண்டும் இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுஏ

4 months ago தாயகம்

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் Ħ

4 months ago இலங்கை

கனடாவை புறக்கணிக்கும் இந்தியா..! விசா வழங்குவதில் சாதனைப் படைத்த நாடு

கனடா மற்றும் இந்தியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டமையால், இந்திய மாணவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுவாக இந்திய மாணவர்கள் க&#

4 months ago உலகம்

இலங்கையை கண்ணி வெடிகள் அற்ற நாடாக மாற்றுவோம் : பிரசன்ன ரணதுங்க

இலங்கையின் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங

4 months ago இலங்கை

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது : பெறுமதியான பொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு காவல்துறையின&

4 months ago தாயகம்

இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்: 50 பணய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்!

இஸ்ரேல் ஹமாஸ் போரின் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து 5 நாளான நேற்றைய தினம் (28) 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதா&

4 months ago உலகம்

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.எதிர்வரும&

4 months ago இலங்கை

கனடாவில் நடந்த கீழ்த்தரமான செயல்! கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

கனடா மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் மாதம் 7ஆம் தி

4 months ago உலகம்

அம்பாறை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலு

4 months ago தாயகம்

யாழில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (28.11.2023) காலை 9.30 மணியளவில் இடம்ப

4 months ago தாயகம்

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி

 ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த மர

4 months ago இலங்கை

கொடிகாமத்தில் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் கைது

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர்  இன்றையதினம்(28) கைது செய்யப்பட்டுள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும

4 months ago தாயகம்

பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம் : தரவையில் பதிவான மிக மோசமான சம்பவம்

பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம், நேற்றையதினம் மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வின் போது பதிவானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணி&

4 months ago தாயகம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் அரசின் முடிவு

புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்த

4 months ago இலங்கை

பிரித்தானியாவில் கோடிக்கணக்கான சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள தென்னிலங்கை அமைச்சர்

பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு கடல்சார் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் இயக்குநராக பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ், பதிவு செய்யப்பட்டுள்ளதா

4 months ago இலங்கை

முள்ளிவாய்க்காலில் ரவிகரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்றைய தினம் (26.11.2023) முல்லைத்தீ

4 months ago தாயகம்

யாழ் வல்வெட்டித்துறை கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந

4 months ago தாயகம்

முதல் மாவீரர் சங்கருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

புதிய இணைப்புமாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.முன்னாள் நாடா

4 months ago தாயகம்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உள்ள மக்கள், உரிமை கோரிய யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருகĬ

4 months ago தாயகம்

மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையில் யா

4 months ago தாயகம்

தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க விதையாகி போன ஆயிரமாயிரம் மாவீரர்கள்

ஒரு மக்கள் சமூகம் என்பது பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அதில் அரசியல் இருக்கிறது. சமூக ஒழுங்கு இருக்கிறது. பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது.தனித்துவமான பண்பாடு இருக

4 months ago தாயகம்

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம்

4 months ago இலங்கை

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு

சிவப்பு மஞ்சள் கொடிகளைப் பாவிக்கக் கூடாது என்றால், முதலில் இலங்கையின் தேசியக் கொடியை மாற்றுங்கள் என  சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.நினைவேந்தலுக்கு தடை க&#

4 months ago தாயகம்

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் : ரணிலின் அதிரடி நடவடிக்கை

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

4 months ago இலங்கை

19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு

வடக்கு - கிழக்கு தாயக பகுதிகள் மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் தேசங்களிலும், யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் மாவீரர் தின நி

4 months ago தாயகம்

கொக்குத்தொடுவாயில் விசேட ஆய்வு: கொழும்பிலிருந்து வருகை தந்த குழு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்தை நவீன ராடர் இயந்திரம் கொண்டு எவ்வளவு தூரத்திற்கு இந்த புதைகுழி விஸ்தரித்துள்ளது தொடர்பாக ஆராயப்படவுள்ளத

4 months ago தாயகம்

அடுத்த அதிபர் யார்..! ரணிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோதிட கணிப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார்.ஊடகவியல&#

4 months ago இலங்கை

வடக்கில் உள்ள தமிழ் தெரியாத காவல்துறையினர்! நீதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி அமைĩ

4 months ago தாயகம்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு : 96 பேர் பலி : அவசர நிலை அறிவிப்பு

சோமாலியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கினால்  96பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இதுவரையிலும் 2,50,000 இற்கும

4 months ago உலகம்

நாட்டிற்கு பெருமை சேர்த்த முல்லை பெண் அகிலத்திருநாயகிக்கு கௌரவிப்பு!

பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட  முல்லைத்தீவு முள்ளியவளைச் சேī

4 months ago தாயகம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து முல்லையில் போராட்டம்

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த இன்

4 months ago தாயகம்

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத

4 months ago இலங்கை

விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வு பணி

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத&#

5 months ago தாயகம்

மாவீரர் நினைவு தினத்தை குழப்ப முயலும் விஷமிகள்: உடைத்தெறியப்பட்ட தூபி

தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாள் இந்த வார தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் சில விஷமிகளாலும் காவல்துறையினராலும் தொடர்ந்தும் Ī

5 months ago தாயகம்

போலியான செய்திகளை வெளியிடும் அதிபர் ஊடகப் பிரிவு: ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு

தம்மைப் பற்றி அதிபர் ஊடகப் பிரிவு போலியான செய்திகளை வெளியிடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர

5 months ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் செயலாளர் ஜே.ஷா: ரணில் எடுத்துக்காட்டு

சிறிலங்கா கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா கட்டுப்படுத்தவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்தியா ஊடகமொன்றிற்கு வழங்கிய 

5 months ago இலங்கை

சர்ச்சையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: 6 வருடங்களுக்கு விளையாட தடை

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சூப்பர் வீரரான மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுபĮ

5 months ago பல்சுவை

ராஜபக்சர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவĭ

5 months ago இலங்கை

பரவ ஆரம்பிக்கும் அறியப்படாத புதிய நோய்: சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு |

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்

5 months ago உலகம்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சிரமதான பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் பருவமழை பொழிந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதோடு வடிகான்களில் குப்பைகள் நிறைந்து காணப்ப

5 months ago தாயகம்

உளவுக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

உளவு கப்பல்கள் இலங்கைக்குள் வருவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாதென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் கடந்த ஒரு வருட காலப்பக

5 months ago இலங்கை

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அது தொடர்பில் மனம் வருந்துவதும் மக்களிடம் ம

5 months ago இலங்கை

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

நாடாளுமன்றில் தனது உரையை ஆரம்பிக்கும் போது தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  அஞ்சலி செலுத்தியுள்

5 months ago இலங்கை

கமல் குடிகார அங்கிள்.. திட்டி பேசிய பூர்ணிமா.. வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் 7 வீட்டிற்குள் அதிகமாக விதி மீறல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்குமுன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை என்பது கு

5 months ago சினிமா

மயிர் கூச்செறியும் பயணம்...! : வைரலாகும் வீடியோ

மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணம் செய்வது மிகவும் திகிலான ஒரு அனுபவம் ஆகும். இந்நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அண்மையில் அவ்வாறான ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நபர்களுக்கு மயிர் கூச்செறிய செய்கின்றது.இந்த வீடியோவை பார்த்த நபர்கள் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டு

5 months ago பல்சுவை

திடீரென புதைந்து போன கடைத்தொகுதி: ஒருவர் பலி!அதிகாலையில் நடந்த துயரம்

கண்டி - பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு பெய்த &

5 months ago இலங்கை

திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்! (காணொளி)

காசா இலக்குகள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.நெதன்யாகு மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் காசா ஒ

5 months ago உலகம்

அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு: நாடாளுமன்றில் ரணில் பகிரங்கம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றமத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீத

5 months ago இலங்கை

கொக்குதொடுவாய் - 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இ

5 months ago தாயகம்

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: பேர்ள் அமைப்பு கண்டனம்

இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கி

5 months ago தாயகம்

பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவி&#

5 months ago இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவல்களை  பொது பாதுகாப்பு அமைச்சர் ட

5 months ago தாயகம்

அமெரிக்கா மீது தொடர்ந்து குறிவைக்கும் இஸ்லாமிய அமைப்பினர் : மற்றுமொரு அமெரிக்க விமானத்தளமும் தாக்கப்பட்டது!

ஈராக்கின் அஜ்ன் அல் அசாத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் விமானத்தளம் மீது, ஈராக்கை சேர்ந்த இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்&#

5 months ago உலகம்

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்

வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்

5 months ago தாயகம்

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்..! மூடிய அறைக்குள் இரகசியமாக ஒன்றுகூடிய ரணில்

தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் இரகசியமாக அழைத்து முக்

5 months ago இலங்கை

அவுஸ்திரேலிய வீரரின் முறைகேடான செயல்: இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றிய புகைப்படம்

இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் உலக கிண்ணத்தை ஆறாவது தடவையாகவும் அவுஸ்திரேலிய அணி நேற்றயதினம் வெற்றி பெற்றது.இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவ&

5 months ago பல்சுவை

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ

இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இ

5 months ago இலங்கை

இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா: இனவாதத்தை கக்கிய இலங்கை ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பட்டாசுக் கொழுத்தி கொண்டாடியதை தாம் ஓர் இனவாதமாக கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.,இலங்கை அ&#

5 months ago இலங்கை

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்படும் : ஷென் யிங்க் உறுதி!

சீன அதிபரின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் இன்று (20) முற்பகல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.இதன் போது, சீனா மற்றும் இல&#

5 months ago இலங்கை

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சித்தங்கேணியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது."அந்த அறிக்கையில் உடல் ம

5 months ago தாயகம்

கனடா செல்லக் காத்திருப்போருக்கு எச்சரிக்கை தகவல்

கனடாவில் கடந்த ஆண்டு சுமார் 70 இலட்சம் கனேடியர்கள் பட்டினியுடன் போராடியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டில் 18 வீதமான குடும்பங்கள், உணவுப் பாதுகாப்பின்

5 months ago உலகம்

உலகிலேயே அதிவேக இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்திய நாடு இதுதான்!

உலகில் மிக வேகமான இணையத்தினை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.ஒரு வினாடியில் 1.2 டெராபைட் (TB) வரையான தரவுப் பரிமாற்ற வீதத்தினைக் கொண்ட அதிவேக இணைய வலையமைப்பின

5 months ago பல்சுவை

இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியி

5 months ago இலங்கை

தனிச் சிங்கள சட்டமே நாடு பிளவடைய காரணம் : மனுஷ நாணயக்கார வெளிப்படை

இலங்கையில், 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணம் என தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிதĮ

5 months ago இலங்கை

கனேடியப் பிரதமர் பதவியை இழக்கும் அபாயம்

கனடாவில் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப&#

5 months ago உலகம்

உலக சாதனை படைத்து வரலாற்றை மாற்றிய விமானம்

உலக வரலாற்றில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானமே இந்தச் &#

5 months ago உலகம்

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்! அரசின் முடிவு

இலங்கை அகதிகள் தொடர்பில் 2021ஆம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் இல்லை எனவும் பிரித்தானியாவுக்கு அகதி தஞ்சம் கோரி வருபவர்களை ருவாண்டா நாடĮ

5 months ago உலகம்

70 பணயக்கைதிகளை விடுவிக்கிறோம் : புதிய நிபந்தனையையும் வெளியிட்டது ஹமாஸ்

இஸ்ரேலில் தம்மால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.தங்கள் தரப்பு நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் ஹமாஸ் அமைப்பĬ

5 months ago உலகம்

தேர்தல் தொடர்பில் இரகசிய நகர்வுகள்! மறைமுக பதிலால் குழப்பிய ரணில்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு குழப்பும் வகையில் பதிலளித்துள்ளார்.கொழும்பில்

5 months ago இலங்கை

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம்: அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்

கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் இலங்கை அணியின் வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளĬ

5 months ago இலங்கை

மாவீரர் நினைவு நாளுக்கான சிரமதான பணிகள் முல்லையில் ஆரம்பம்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்பட

5 months ago தாயகம்

யாழில் திடீரென உயிரிழந்த கிராம சேவகர்: விசாரணையில் வெளிவந்த தகவல்

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு 

5 months ago தாயகம்

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வேண்டுகோள்

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.திருகோணமலை மாவட்ட வலி&#

5 months ago தாயகம்

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு: கொழும்பு பாடசாலையொன்றில் நடந்த விபரீதம்!

வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிரீட்டில் ஆன நீர்க்குழாய் தொகுதி வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் வெல&#

5 months ago இலங்கை

பணத்தைக் கண்டுபிடிக்கவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

ரணில் விக்ரமசிங்கவே பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதற்காகவே அவருக்கு நாங்கள் அதிகாரத்தை வழங்கினோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அத

5 months ago இலங்கை

இலங்கை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இலங்கையின் காலிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்

5 months ago இலங்கை

காளையை அசால்ட்டாக பைக்கில் ஏற்றி சென்ற நபர் - வைரலாகும் வீடியோ…

இப்போதெல்லாம் செல்லப்பிராணிகளை மோட்டார் சைக்கிள் அல்லது காரில் ஏற்றிச் செல்வது வழமையான ஒன்றாகும்.குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள், மோட்டார் சைக்களில், காரில் எங்கு சென்றாலும் இந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல மறக்க மாட்டார்கள்.இந்நிலையில் காளை மாடு ஒன்று மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணிக்கும் காணொளி ஒன்று தற்போது இணைத்தி

5 months ago பல்சுவை