எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மூலோபாய திட்டத்தினை உருவாக்கும் நோக்கில் முப்படைகளின் வசமுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.வ&
ஏமனில் (Yemen) இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் (Israel) டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.வான் பாதுகாப்பு அமை
டபுள்யூ டபுள்யூ இ (WWE) எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த ரே மிஸ்டீரியோ (rey mysterio sr) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள&
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜில&
மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education)சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.மேல் மா
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி முத
இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வன்னி நாடாளும
கனடா (Canada) பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியாக இருந்த கட்சி ஒன்றின் தலைவர் திட்டமிட்டுள்ளார்.New Democra
பிரித்தானியாவில்(United kingdom) கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதை தவிர்Ĩ
2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நித&
தந்திர முறைகளை கையாளும் ரணில் (Ranil Wickremesinghe) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்தியாவிற்கு வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஜனாதிபதி மீது அவதூறு ப
புதிய இணைப்புயாழ் மாவட்டத்தில் (Jaffna) எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்
ஆஸ்டிராய்டு எனப்படும் மிகப்பெரிய இரண்டு சிறுகோள்கள் நாளைய தினம் (21.12.2024) பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.இவை இரண்டும் பூமியின் மீது மோதின
நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா (United States) பொருளாதாரத் தடை வித
தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்(Jaffna) நேற்று(19)
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல(Asoka Sapumal Ranwala ) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்த
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தாமாகவே வாகனத்தை திறந்து இறங்கிச் செல்வது பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.அĪ
வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாராத்ன (Rajitha Senaratne) தெரிவிதĮ
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால் அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன். இல்ல
இஸ்ரேல் (Israel) இராணுவம் - பலஸ்தீன (Palestine) ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு இடையேயான போர் உக்கிரமடைந்திருக்கிறது.காஸாவில் (Gaza) இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவர
அரசியலில் விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்த
தனது பெயரை பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்தவர் செய்த மோசடிக்காக தான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீ&
புதிய இணைப்புகைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகிய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர
யாழ் (Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna) யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலு
இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானச
யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி, &
கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் நாடாளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகĩ
உக்ரைன்(ukraine) போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவுடன்(russia) இணைந்துள்ள வட கொரிய(north korea) படையினரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.தென்கொரிய தேசிய புலனாய
முல்லைத்தீவு(mullaitivu) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரைஒதுங்கியுள்ளது.முல்லைத்தீவு முள்ளிவா
கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர
ரஷ்யாவின் (Russia) அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) உக்ரைனின் SBU உளவுத்துறையால் கொலை செய்யப்பட்டுள
யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அற
வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இன்று (18
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் மேறĮ
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தனது கல்வித் தகைமைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.10ஆவது நாடாளுமன்றத்தின் இன்றைய(18) அமர்வின் போதே அவர் இதனை சமர்ப்பித்தா&
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலங்களை புனரமைப்பது மாகாண சபைக்குட்பட்ட விடயம் என்றால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாத விடயம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.2022 ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நாடாளுமன
தனது கல்வி தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ப
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைப்பு தொடர்பில் மக்கள் விசனம் வெள
இலங்கை தமிழரசுக்கட்சி (Ilankai Tamil Arasuk Katchi) ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதுஅர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி அநுர, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் யாழ். போதன&
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் Ī
யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த யுவதி ஒருவர் கிளிநொச்சியில்(kilinochchi) வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியைச் சேர்ந&
மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (17) மன்னார் நீதவான் நீதிமனĮ
முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி காவல்துறை அதிகாரிகளைத் தவிர, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் உī
வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்றைய தினம் (1
தேசிய மக்கள் சக்தியின்(NPP) அரசாங்கத்துக்கு முகாமைத்துவ ரீதியான இயலாமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் Ĩ
ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.அணுசக்தி, உயிரியல், இரசாயன பாதுகாப்புப் படைகளின
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு தொடருமானால் அரிசிக்கும் QR குறியீடு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. ħ
யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ī
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி(Neville Wanniarachchi) மற்றும் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa ) ஆகியோர் நேற்று (16) குற்றப் புலனாய்வு திணைக
சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வரவு செலவ&
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) யாழ். போதனா வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இன்ற
இயக்குநர் அட்லி உருவகேலி செய்யும் வகையில் பேசிய ஹிந்தி தொலைக்காட்சி நடிகருக்கு நேருக்கு நேர் கொடுத்த நெத்தியடி பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இய
சூரிதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, பின் மாஸ் கதாநாயகனாக மாறியுள்ளார் சூரி.வெண்ணிலா கபடி குழு எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்கு&
ரஷ்யாவின் (russia)இரண்டு எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் விபத்துக்குள்ளாகி பிளவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிளவடைந்துள்ள கப்பல்களில் இருந்து கசிந
இந்தியாவுடனான(india) உறவில் ஏற்பட்ட விரிசலை அடுத்து சீன(china) சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலைதீவு(maldives) அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.மாலைதீவு ஜனாதிபதியாக முகமது முய்&
யாழ்ப்பாணம் (Jaffna) நகர் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துற
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அநுர அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெ
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்Ĭ
ஐ.பி.எல் (IPL) வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரராக எம்.எஸ். டோனி (MS.Dhoni) திகழ்கிறார்.2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது 18 ஆவது சீசன் என்ற அடிப்படையில் எதிர்ī
கொழும்பு - கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம்(BIA) சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்று
இன்றைய நாளுக்கான (16.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியாகியுள்ளது.குறித்த அறிவித்தல் இன்று கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய
நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சி.ஐ.டியில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.நீதி மற்றுமĮ
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake)அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயமாக நேற்று(15) புதுடில்ல
யாழ்ப்பாணத்தில்(Jaffna) வங்கி அலுவலகர் என்ற போர்வையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம்(14.12.2024) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடī
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சற்று முன்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் வ
யாழ் (Jaffna) இணுவில் கிழக்கு சேர்ந்த கஜீனா தர்ஷன் (Gajina Dharshan) என்ற மாணவி ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக தாய்ல
எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்ற “சேர்” வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது, மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது.“Call me Sir”
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 14,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.குறித்த விடயம் கொழும்பு பங்குச் சந்தை (Colombo Stock Exchange) வெளியி
நாட்டில் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) தெரிவித
யாழ். (Jaffna) வடமராட்சியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் நேற்று (12.12.2024) வடமராட்சி அல்வாய் மேற்கு - ஆண்டாளĮ
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கு இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் பாரவூர்தியுடன் மோதி விபத்துக
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் (Sri Lanka Customs) இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட
சம்பளம் கேட்ட பிரச்சினையினால் ஈ.பி.டி.பி கட்சியின் (EPDP) முன்னாள் உறுப்பினர்கள் சிலரை டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இல்லாமல் ஆக்கியுள்ளார் என கட்சியின் முன்னாள் உறுப்பினரான ச
ஹட்டன் 'TVTC' தொழிற்பயிற்சி நிலைய விடுதியில் அலுவலக நேரத்தில் மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் சுந்தரலிங்Ĩ
கடந்த நவம்பர் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வரிக் கொடுப்பனவுகளை டிசம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) பொதுமக்களை வலியு
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) முதல் முறையாக தன் மீதனாக குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூல
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலொன்று பரவி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது எலிக் காய்ச்சல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றுநோய
பண்டிகை காலத்தை அடிப்படையாக வைத்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில், சில மோசடி விற்பனையாளர்கள் தொட
தென்னிலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பலியானதுடன், பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார்
இரத்தினபுரி - கொடகவெல பகுதியில் மரக்கிளையொன்று விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று(11) பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து
தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda A
2034 ஆண்கள் கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) நடைபெறவுள்ளன.அதேநேரம் ஸ்பெயின், போரத்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகியவை 2030 போட்டிகளை கூட்டாக நடத்தவுள்ள
அநுராதபுரம் - திருகோணமலை ஏ12 வீதியில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிக்குளம் சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள
இந்தநாட்டில் முந்தைய அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிய ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள
அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அ&
கொழும்பு (Colombo) - கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீது மோத முற்பட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஜெரோம் கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் உறĬ
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா (US
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை கோரிக்கை விடுத்
இலங்கையின், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை (CWIT) தனது சொந்த வளங்களைக் கொண்டு நிர்மாணிப்பதாக, இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) தெர
மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று(10) இடம
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் &
இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.vedhanayagan) பிரித்தானிய தூதரகத்தி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வ