புதிய இணைப்புயாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.குற்றவியல் விசாரண
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் (India) திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு தி
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரி
யாழ்ப்பாணம்(Jaffna) உட்பட வட மாகாணத்தில் உள்ள கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட
திருகோணமலை (Trincomalee) – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் ( Department of Archaeology) நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த ப
யாழ்ப்பாணம் (Jaffna) - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vethanayahan) தலைமையில் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்தாய்வு நேற்றை
சித்தாந்த அரசியலை முன்னெடுத்து வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சி மீது விசனங்கள் அடுக்கப்படுகிறது. இந்த சூழலில் அக்கட்சிக்குள் தற்போது உள்ள பிளவு நிலையானது எதிர்
காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் விபத
யாழில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார
சீனாவில் (India) கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிற&
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) 320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமை
அமெரிக்காவில் (USA) தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி
ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa), அவற்றை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக ந
கனடா (Canada) நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை பதவி விலகல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டி
கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிய கட
வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.இந்த வின&
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கோரிகĮ
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு ஆறு காவல்துறையினரே போதும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) தெரிவித்துள்ளார்.தமĬ
யாழ்ப்பாண (Jaffna) மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் காவல்துறையினர் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும், தற்போதுள்ள கடன் கடிதங்களை இரத்து செய்வதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக, வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்கும் போது ஜ
சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன
ஹமாஸ் (Hamas) படைகளின் ஆயுதப்பிரிவான அல்-கஸ்ஸாம் (al-Qassam) காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது.குறித்த காணொளியானது நேற்றைய தினம் (04.01.2025) வெளியிடபĮ
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதித்திட்டம் மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் தனக்கு இரப்பதாக ஸ்ரீ லங்கா சுத
விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ(Isro) அமைப்பு தெரிவித்துள்ளது.இது விண்வெளியில் விவசாயம் செய்யும் முயற்சியின் ம
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ''கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், தற்போது அதற
1945 ஜப்பானின் (Japan) நாகசாகி அணுகுண்டில் இருந்து தப்பியவரும், அமைதிக்காக வாதிடுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான சிகேமி ஃபுகாஹோரி என்பவர் தமது 93ஆவது வயதில் கால
இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட 8 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை காங்கிரசுக்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, தன்னை அரசியல் சூனிய வேட்டையில் சிக்க வைத்து, பொய்யான வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் இருப்
ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.எல்ல பிரதேச அபிவிருத்திகĮ
மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவதானம் செ
இலங்கையில் இருந்து கொண்டு அமெரிக்காவில் (United States) தனது பெயரிலும் , தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) பாரியளவு செத்துக்களை சேமித்து வைத்திருப்பதா
கென்யா (Kenya) கிராமம் ஒன்றில் சுமார் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கென்யாவின் மகுவேனி (Makueni) மாவட்டத்தில் உள்ள முக்குகு (Mukuku) கிரா
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர்
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்திய
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய
நாடாளுமன்ற பதவிகளுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.குறிப்பா
அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ள
மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் தோண்டி எடுக்கĪ
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் (R.Shanakiyan), தமிழ் மக்கள் விடுதலைப் புலி கட்சி பத்து ஏக்கருக்கு மேற்பட்ட காணியை பிடித்&
தமிழரசுக் கட்சியில் சிறீதரனின் (S. Shritharan) பதவி பறிக்கப்பட்டால் அவர் தேசிய மக்கள் சக்தியில் இணைவதில் எவ்வித தவறும் கிடையாது என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.த
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பானது, பரீ
தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், போட்டியாளர்கள் பணப்பெட்டியைக் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.பிக் பாஸ்பிரபல ரிவ
சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டுள்ள நிலையில், சீனாவில் மற்றுமொரு புதிய வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள&
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவ
பிரித்தானியாவின் வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பிரபல சுற்றுலா தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தனது சுற்றுலாப் பயணிகளுக்கு கடĬ
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி (Kilinochchi) நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டமĮ
2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை தொடர்பில் விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, குறித்த விண்கல
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பைக் குறைத்தமை தொடர்பில் களனி நுங்கம்கொடவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை
மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 2 மணிநேர
கடந்த தேர்தல்களில் தமிழரசுக்கட்சியில் (ITAK) இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக
கொழும்பு(Colombo) - புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த ச&
சீனாவில் (China) பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றினால் மாத்திரமே அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்பிற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் ஊடĨ
அமெரிக்க (United States) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான உணவகம் ஒன்றின் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச&
கடவுச்சீட்டு (Passport) பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைக்கு விண்ணப்பங்
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சடலங்கள் கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்ப
குற்றம் செய்யாமல் குற்றம் சாட்டப்படுவதால் அண்மைக்காலங்களில் பணியாற்றுவதில் சலிப்புத்தன்மை ஏற்பட்டுள்ளதாக என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பணிப்பா
மன்னார்(Mannar) நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.இரண்டு வருடங்களுகĮ
புதிய இணைப்புயாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் காவல்துற
குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒவர் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.பரகஹருப்ப பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்படĮ
உக்ரைனின் (Ukraine) ட்ரோன் படகு நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய (Russia) உலங்குவானுர்தி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.உக்ரைனின் இராணுவ உளவுத்துறை ஒரு ஏவுகணை ஏந்திய ட்ரோன் படகு ம
பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர
ஹமாஸ் (Hamas) அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா தெற்கு காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதை இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு படை உறுதிப்படு
க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்
புதிய இணைப்புதமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.சீரற்ற காலநிலை கா
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் (Elon Musk), தனது சமூக வலைதளமான எக்ஸின் பெயரை கெக்கியஸ் மாக்சிமஸ் (Kekius Maximus) என மாற்றியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட
சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார (Namal Kumara) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அவர் இன்று (01) கைது செய்யப்பட்டதாக கா
விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும் போது அவர்கள் 16 முறை சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பா
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞா
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ச
யாழ்ப்பாணத்தில் (JAffna) இருந்து சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எட
அண்மையில் நிறைவடைந்த தரம் 05இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் (Grade 05 Scholarship Examination) முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வெளியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது, அ
பூண்டுலோயா - டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று(30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ī
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு பலத்த காற்று மற்றும் கன மழையால் தாக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கைகளை தொடர்ந்து இங்கிலாந்தில்(UK) பல முக்கிய இடங்களில் புத்தாண்
பௌத்த விகாரை மற்றும் தேவாலயங்களின் நிலமே பதவிகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்று தேசிய நுகர்வோர் முன்னணி (ஜே.பி.பி) தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.பௌ
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி இலங்கையை உலுக்கிய மிகக் கொடூர கொலை சம்பவம் தான் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம்.அத்துருகிரிய பிரதேசத்Ī
புதிய இணைப்புஅரசாங்க ஊழியர்களில் குறைப்பை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங
கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ( Pakistan) ராணுவ தளத்தை தாலிபான் (Taliban) கைப்பற்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி
எமிரேட்ஸ் (Emirates) விமான சேவை, கொழும்பு (Colombo) மற்றும் டுபாய் (Dubai) இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் மேலதிக திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப&
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு இளைஞர்கள் மற்றும் யுவதிகளை முன்வருமாறு தமிழரசுக் கட்சியின் கட்சியின் பதில் தலைவī
யாழில் தொடருந்து முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாண
பிரித்தானியாவில் (United Kingdom) நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய இட
கனடாவின் ஏர்-கனடா (Air Canada) விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளு
உக்ரைன் (Ukraine) நடாத்திய சரமாரி டிரோன் தாக்குதலில் வோரோனேஜ் தொடருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய (Russia) ஊட
பிரேஸிலில் (brazil) கேக் உட்கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்டவர்களே இவ்வாறு உயிரிழ
தென்கொரியாவில் (South Korea) 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.விமாĪ
அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தினாலும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.அதிகளவிலான பொது விடுமுறĭ
உக்ரைன் (ukraine)போரில் பயன்படுத்தவென அமெரிக்கா(us) வழங்கிய அதிநவீன எப்16 விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷ்யா(russia) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் நேற்று (27)வெī
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) இன்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ம&
புதிய இணைப்பு இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக த
தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எதனால் செய்து கொள்ளப்பட்டது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wic) தகவல் வெளியிட்டுள்ளார்.கட
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 28 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அவற்றில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப&
நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவ பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெர&