முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் - கைது செய்ய சென்ற போது சம்பவம்

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாஙĮ

5 months ago இலங்கை

இலங்கை குறித்து IMF நிர்வாக பணிப்பாளர் மகிழ்ச்சி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா

5 months ago இலங்கை

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பொலன்னறுவை, திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  கல்வி பயிலும் 8 மாணவிக

5 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தி தென்மாகாண கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பரபரப்பு தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செ

5 months ago இலங்கை

அல்ஜசிரா நேர்காணலின் எதிரொலி : ரணிலின் குடியுரிமையை பறிக்குமாறு கோரிக்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக

5 months ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபா, தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா " - இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் துப

5 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனின் தலைமறைவு : அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்ன&

5 months ago இலங்கை

உயிர்வாழ்வதற்கான போர்க்களம் "அதிகரித்து வரும் யானை- மனித மோதல்"

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போரா

5 months ago இலங்கை

சத்தமின்றி அணு ஆயதங்களை குவிக்கும் சீனா , பாகிஸ்தான் , இந்தியா , இஸ்ரேல் : கசிந்த தகவல்

உலகப் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அணு ஆயுத சேமிப்பின் அளவு பல நாடுகளில் சத்தமின்றி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உத்தியோகப்பூர

5 months ago உலகம்

உக்ரேனை சமாளிப்பது மிகவும் கடினம் - டொனால்ட் டிரம்ப்

 உக்ரேன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரேனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதி&#

5 months ago உலகம்

‘‘இது என்னுடைய பஸ்.. உடனடியாக கீழே இறங்கு..” தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதி - viedo

 ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பஸ் ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பல

5 months ago இலங்கை

ஸ்கைப் மூலம் இன்று விசாரணை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலி

5 months ago இலங்கை

''அனுமதி இரத்துச் செய்யப்படும்.." – வாகன இறக்குமதியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும்பொருளாதார அபிவிரு

5 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர் பரபரப்பு தகவல்

 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நேற்றைī

5 months ago இலங்கை

‘‘LTTE யுடன் தொடர்புபட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள்..’’ அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் விளக்கம்

 அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை. அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வெளியாகவில்லை.  அம்பிகா சற்குணநாதன்  நேர்காணலில் க

5 months ago இலங்கை

பட்டலந்த முகாமில் நடந்த கொலைகள் : நீங்கள் சூத்திரதாரியா? – ரணிலிடம் முன்வைக்கப்பட்ட அதிரடி கேள்வி

பட்டலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.அல்ஜெசீராவ

5 months ago இலங்கை

தலைமறைவான தேசபந்துவின் சலுகைகள் நீக்கம் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் 

5 months ago இலங்கை

ரஷ்யாவுக்கு எதிராக 120 போர் விமானங்களுடன் களமிறங்கும் ஐரோப்பா, பிரித்தானியா

விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் வான்வெளியை காப்பாற்றும் வகையில், 120 போர் விமானங்களுடன் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்&

5 months ago உலகம்

அமைதிக்காக நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது! உக்ரேன் ஜனாதிபதி

அமைதிக்காக உக்ரேனை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஜெலென்ஸ்கி   தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரேனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றĬ

5 months ago உலகம்

அரச அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபரின் அட்டகாசம்! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

அம்பாந்தோட்டையில் உள்ள அரச அலுவலகமொன்றுக்குள் திடீரென நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.Video Link - https://www.youtube.com/shorts/DDOYjflzR_cஇது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள் எங்கும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.குறித்த அலுவலகத்திற்குள் நுழையும் நபர், அங்கிருந்த ஒரு கதிரையை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது அங

5 months ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற

5 months ago இலங்கை

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடு

5 months ago இலங்கை

தேசபந்து தலைமறைவு - தகவல் தெரிந்தால் சி.ஐ.டியிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தர

5 months ago இலங்கை

லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு - உதவி கோரும் தனுஷ் பட நடிகர்

 கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானவர் அபிநய். மலையாள மொழி படங்களில் நடித்து வந்த அபிநய் இப்படத்த

5 months ago சினிமா

என் அம்மாவுக்கு இதுதான் நடந்தது.., வதந்திகளை பரப்பாதீங்க: பின்னணி பாடகி கல்பனாவின் மகள்

பிரபல பின்னணி பாடகி கல்பனா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த நிலையில் அவரது மகள் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.கல்பனாவின் மகள் மறுப்புஇந்திய &#

5 months ago சினிமா

இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி: காரணத்தை போட்டுடைத்த அர்ச்சுனா!

வடக்கின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப&#

5 months ago தாயகம்

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) தெரிவித்த

5 months ago இலங்கை

முக்கிய கடிதம் - தணிகிறதா டிரம்ப் கோபம் ...! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு (USA) அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) விரும்புவதாக தனது உரையில் டொனால்ட் ட்

5 months ago உலகம்

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மின்னொளி வசதிகள் இன்றி இரு&#

5 months ago தாயகம்

நள்ளிரவில் கைதான மேர்வின் சில்வா - பின்னணி குறித்து வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைதĮ

5 months ago இலங்கை

வயோதிபர்கள், குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பதாக எச்சரிக்கை

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்

5 months ago இலங்கை

தேசபந்து தென்னகோன் கைது உத்தரவுக்கு முன் நடந்த கூட்டமென்ன? ஏதேனும் சூழ்ச்சி திட்டமா? - சாணக்கியன் கேள்வி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்தĮ

5 months ago இலங்கை

இஸ்ரேல் புதிய இராணுவ தளபதியின் சபதமும் - ஹமாஸுடன் இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் அமெரிக்காவும்

இஸ்ரேல் இராணுவத்திற்கு புதிய தளபதி பதவியேற்றுள்ள இயல் சமீர் ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என அவர் சூளுரைத்துள்ளார்.இஸ்ரேல் இராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவிய

5 months ago உலகம்

'கைதிகள் விடுதலையாகவிட்டால் ஹமாஸ் நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்' - ட்ரம்ப் எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்குமாறு 'இறுதி எச்சரிக்கை' விடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  'நான் கூறுவத

5 months ago உலகம்

ரோஹித் சர்மாவுக்கு கொழுப்பு அதிகம்..! காங்கிரஸ் பேச்சாளரின் சர்ச்சை பதிவு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு, "விளையாட்டு வீரராக கொழுப்பு அதிகம்" என்று, காங்கிரஸ் கட்சியின் தேசிய பேச்சாளர் ஷாமா முகமது கூறியது சர

6 months ago பல்சுவை

தமிழர் பகுதியில் வாள்வெட்டு குழுவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

மட்டக்களப்பு(Batticaloa) - ஆரையம்பதியில் வாள்வெட்டு குழுவை இல்லாம் செய்யுமாறும் காத்தான்குடி காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெட

6 months ago தாயகம்

கோட்டாபய அரசாங்க வீழ்ச்சியின் பின்னணியில் இருந்த நபர்! சபையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்ந்ததற்கான காரணத்தை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) வெளியிட்டுள்ளார்.இன்றை

6 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங

6 months ago தாயகம்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை

தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தனது மகளின் மரண

6 months ago தாயகம்

உக்ரைன் - அமெரிக்க மோதலில் எதிர்பாரா திருப்பம்! மனம் மாறிய ஜெலென்ஸ்கி

அமெரிக்காவுடன் (USA) கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னமும் உக்ரைன் (Ukraine) தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.லண்டனில் (London) உ&

6 months ago உலகம்

நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திலிருந்து (Nagapattinam) இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கு (Kankesanturai) புறப்பட்ட பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய

6 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உதĮ

6 months ago இலங்கை

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும் : வலியுறுத்தும் கோடீஸ்வரன் எம்.பி

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்டு அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீ

6 months ago இலங்கை

யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்

யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில், கற்பமுனை பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்&#

6 months ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் உடனடியாக எரிபொருள் ஓடர்கள் பெறுவதை மீண்டும் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதி தவிசாளர் கு

6 months ago இலங்கை

கிடைத்தது சர்வதேச உதவி! பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அந்நாடுகளில் இருந்து இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர

6 months ago இலங்கை

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் என உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அஜித் நிவĬ

6 months ago இலங்கை

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம்

நோர்வேயின் (Norway) எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியா

6 months ago உலகம்

வடக்கில் நிறுவப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் : வெளியான தகவல்

இலங்கை முதலீட்டு சபை (Board of Investment of Sri Lanka) இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட

6 months ago தாயகம்

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்புஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு பĬ

6 months ago இலங்கை

தேர்தலையடுத்த தமிழ் கட்சிகளுடனான ஆட்சி நிர்வாகம் : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

இடம்பெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்ன

6 months ago தாயகம்

இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி

அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறியமையானது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்ற

6 months ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்ட

6 months ago இலங்கை

''கணேமுல்ல சஞ்சீவ என்னுடை தம்பி..'' : நீதிமன்றில் வாக்குமூலமளித்த தில்ருக்ஷி

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும்வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மால&#

6 months ago இலங்கை

குடு வியாபாரத்துடன் தொடர்பு பட்ட எம்.பி.யை ஹெலிகொப்டரில் சென்று பாதுகாத்த ஜனாதிபதி : சபையில் பரபரப்பு தகவல்

அரசியல்வாதி ஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பிடிக்கப்பட்டபோது ஜனாதிபதி ஒருவர் ஹெலிகொப்டரில் சென்று அவரை கைதுசெய்யவிடாது தடுத்தார். அவ்வாறுஅரச அதிகாரத்துடன் பாதாளக் குழுக்களையும், போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதுகாத்தவர்கள் இன்றுதேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசுவதுவேடிக்கையானது என்று பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்க

6 months ago இலங்கை

கடுவலையில பரபரப்பு : பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, கைக்குண்டும் மீட்பு

உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடுவலை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின

6 months ago இலங்கை

செவ்வந்திக்கு உதவிய இருவர் மினுவாங்கொடையில் கைது

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை  படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குற்றத்திī

6 months ago இலங்கை

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்! 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென தகவல்

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத

6 months ago இலங்கை

இலங்கைக்கு 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஐஎம்எப் இணக்கம்

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அī

6 months ago இலங்கை

பாதாள உலக குழு உறுப்பினர் அமரே, வம்பொட்டா ஆகியோருடன் மஹிந்த தொடர்பு என குற்றச்சாட்டு

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனி

6 months ago இலங்கை

பல இடங்களில் நீண்ட வரிசை : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்

6 months ago இலங்கை

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி

6 months ago உலகம்

பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 6 பேர் பரிதாப பலி.!

பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலி&

6 months ago உலகம்

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பில் வார்த்தை மோதல் : கோபமான வெளியேறிய உக்ரேன் ஜனாதிபதி

ரஸ்ய உக்ரேனுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இடம்ப&

6 months ago உலகம்

ஜனாதிபதி அநுர பின்னணியில் ஆபத்தான பயங்கரவாதக் குழு : தேரர் எச்சரிக்கை

இலங்கையில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதக் குழு இன்னும் அநுரகுமாரவுடன் உள்ளது.  அதனைக் கூறுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா? என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ

6 months ago இலங்கை

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முற

6 months ago தாயகம்

'வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துங்கள்.." : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பொது மக்களுக்கு  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காடĮ

6 months ago இலங்கை

'வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோம்" : ஹோட்டல் ஊழியர்களிடம் கூறிய செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாளான 18 ஆம் திகதி கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புĨ

6 months ago இலங்கை

ஹம்பாந்தோட்டைக்கு கப்பலில் வந்திறங்கிய 196 வாகனங்கள் - வெகன் ஆர் 65 இலட்சம் ரூபா

சுமார் 5 வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை த&#

6 months ago இலங்கை

காலியில் நேற்றிரவு பதிவான கொடூரம் : இரு சகோதரர்கள் பரிதாபமாக பலி

காலி, பத்தேகம பகுதியில் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.நேற்று(27) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பத்தேகம - மத்தேவில 

6 months ago இலங்கை

இலங்கையை நேற்றிரவு உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு : சிறுமி பரிதாபமாக பலி

குருநாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள

6 months ago இலங்கை

'கொலை பிளேன் இதுதான்.." : பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு செவ்வந்தி அனுப்பிய செய்தி

  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவவின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தியி&

6 months ago இலங்கை

'மறந்து விடுங்கள்...அது உங்களுக்கு நல்லது" : உக்ரேன் தொடர்பில் ட்ரம்ப் பரபரப்பு தகவல்

உக்ரேன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக பேசி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோவில் இணைவதை உக்ரேன் மறப்பது நல்லது என தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்ப

6 months ago உலகம்

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

போப்பாண்டவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அற&#

6 months ago உலகம்

சீனாவில் திருமணம் செய்யாத நபர்களை பணிநீக்கம் செய்வதாக சீன தனியார் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்யாவிட்டால் பணி நீக்கம்! பெண் தேடி ஓடும் ஊழியர்கள்..!உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்து வந்த சீனா, மக்கள் தொகையை குறைப்பதற்கான கடும் நடவடிக்கைக

6 months ago உலகம்

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - பழிதீர்க்கும் செயலா?

கெஹெல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (26) மினுவங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு ப

6 months ago இலங்கை

பத்மேவின் மனைவி வீட்டை வீடியோ எடுத்த இருவருக்கு விளக்கமறியல்

பன்னல பகுதியில் அமைந்துள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்

6 months ago இலங்கை

3,572 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டுள்ள மஹிந்த : சபையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அம்பலப்படுத்தினார்.சபையில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளது. 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின்  வெளிநாட்டு பயணங்களுக்காக  3572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான

6 months ago இலங்கை

செவ்வந்தி, துப்பாக்கிதாரி பின்னணியில் மற்றுமொரு மர்ம நபர் : பொலிஸ் அதிகாரியின் வேனில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி

 பிரபல பாதாள உலக குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில்,  இலங்கையில் வசிக்கும் மற்றொரு நபர், செயற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டத்தரணி 

6 months ago இலங்கை

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படாத 'ஹரக் கட்டா' : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நதுன் சிந்தக விக்ர&

6 months ago இலங்கை

மினுவாங்கொடையில் சுடப்பட்டவர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என தகவல்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீத

6 months ago இலங்கை

300 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தகவல்

வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதை அடுத்து ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடையவுள்ளன.குறித்த வாகனங்கள் இன்று ஹம்பாந்த

6 months ago இலங்கை

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது : சிங்கப்பூர் அதிரடி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதனால் 2015

6 months ago இலங்கை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் முஸ்தீபு

அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு காரணங்களை தேடி வருவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.அகில  இலங்கை ஜமயத்துல உலமா அமைப்பின் 

6 months ago இலங்கை

ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு..!

நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான  தேவையை கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட உத்தரவொன்றை பிற

6 months ago இலங்கை

இஸ்ரேலிய பணயக் கைதிகள் 4 பேரின் உடல்களைச் ஒப்படைத்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு 4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 

6 months ago உலகம்

அமெரிக்கா வசம் காசா சென்றால் எப்படி இருக்கும்...? ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட டிரம்பின் அதிர்ச்சி செயல்

அமெரிக்காவின் வசம் காசா சென்ற பின்னர் எப்படி இருக்கும்? என ஏ.ஐ. வீடியோ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.ஓராண்டாக காசாவ

6 months ago உலகம்

பல லட்சம் பெறுமதியான தங்க நகையை கொள்வனவு செய்த செவ்வந்தி! டுபாயில் இருந்து வந்த பணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 500,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளத

6 months ago இலங்கை

கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முயற்சி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட

6 months ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

புதிய இணைப்புமினுவாங்கொடை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காணமடைந்தவர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பது தெரியவந்துள்ளது.மேலும், துப்பாக்கிச் சூடு நடĪ

6 months ago இலங்கை

நாட்டை வந்தடைந்தது முதல் தொகுதி வாகனங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன.  தனிநபர் பா

6 months ago இலங்கை

எதிர்வரும் 27ஆம் திகதி யாழ் பொன் அணிகளின் போர் ஆரம்பம்

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி

6 months ago தாயகம்

மித்தெனிய முக்கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று குறித்த சந்தேக நபரை கைது செய்தது. இந்த சந்தேக நபர் மூக்கொலைக்கு உதவி செய்து சதி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் மு

6 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கை

6 months ago இலங்கை

அரசியலமைப்புக்கு அமைய நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கும் - விஜித்த ஹேரத்

அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி

6 months ago இலங்கை

மக்களை தாக்கிய AI ரோபோவால் சீனாவில் பரபரப்பு

சீனாவில் செயற்கை நுண்ணறிவியல் தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தட

6 months ago உலகம்

சூட்கேசிற்குள் பெண்ணின் சடலத்தை வைத்து ஆற்றில் வீச முயன்ற தாயும், மகளும் கைது

சூட்கேசில் கொண்டுவந்த பெண்ணின் சடலத்தை கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மற்றும் மகளை கொல்கொத்தா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவின் குமர்துலி பகுதியில் உள

6 months ago உலகம்

இறுதிக்கட்டத்தில் ரஷ்யா - உக்ரேன் போர் - ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைமை வகிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டை வரவேற்பதாகப் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று

6 months ago உலகம்

'கொலை செய்ய போகின்றேன்.." : தாயிடம் கூறியிருந்த செவ்வந்தி

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அவர் நாட்டில் பதுங்கியிருப்பத&#

6 months ago இலங்கை

கொழும்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற பாரதியின் நினைவு அஞ்சலிக் கூட்டம்

வீரகேசரி, தினக்குரல் மற்றும் யாழ். ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள க&

6 months ago இலங்கை