புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் என தெரிய வருகிறது.அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த ஜனாத&
இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் செ
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான், இன்று தம் மீதான படுகொலை முயற்சி பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்று
கடந்த மே 10ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது இடித்துத் வீழ்த்தப்பட்ட தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்வின் சிலை அதே இடத்தில் இன்று மீண்டும் நிறுவப்பட்ĩ
காணாமலாக்கப்பட்டோர் எவரும் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு சாத்தியம் மிகவும் குறைவு என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதனால் தான் கா
இலங்கையில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவ
பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட அலவ்வ உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.மொத்த உறுப்பினர்கள
இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் எனக்குத் தான் முதலில் தெரியும்.பின்னர் அது தொடர்பி
மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயது&
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.தகவல் அ
வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல் இந்த ஆண
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்Ī
யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை குறைக்க மாட்டோம் என யாழ்.மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு இறாத்தல
எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.விலை குறைப்பை எதிர்பார்த்து விநி
இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் மட்டக்களப்பில
வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்
அனைத்து ரயில் மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாகப் பதிவாகும் ரயில
மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவிĪ
யாழ்ப்பாணம் - உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட ச&
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த
சிகை அலங்கார நிலையங்களில் முடி வெட்டும் போதும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் மருத்துவர் ஜானக அகரவிட தெரிவித்துள்ளார்.இன
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கனடா
அதிபரின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென, தேசிய சமாதான பேரவை வலியுறுத்தி யுள்ளது.விடுவிக்கப்பட்ட தமிழ
கெக்கிராவ பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக
நியூசிலாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது, கொழும்பு நகரை சுற்றிப்பார்க்க ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சுற்றுலா வழிகாட
வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான, தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக
அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (02) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெī
உக்ரைன் மீது பல மாதங்களாக போர் தொடுத்துள்ள ரஷ்யாவால் இது வரை உக்ரைனை முற்றுமுழுதாக கைப்பற்ற முடியாமல் போயுள்ளதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றது.இந்நிலை
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் த&
இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமரா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் குறைந்த பட்சம் மஹிந்த ராஜபக்ஷ
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருகையை அதிகரிக்க Ī
வாகனங்களை கூட்டமாகவோ அல்லது தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.நாய்கள் துரத்துவதால், ஏராளமான வாகன சார
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்த நி
ஜெர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் ஒருவர் பல லட்சம் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்தவர் செ&
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யாழ். குடாநாட்டில
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்போது நாடாளுமன்றம், அதி
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 11 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெ
உணவு வகைகள் சிலவற்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலு
சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அபுதாபியில் நடைபெ
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிம
ஐக்கிய நாடுகள் சபையின் தரகு தானிய ஒப்பந்தத்தில் ரஷ்யா பின்வாங்கிய போதும் உக்ரைன் தனது உணவு ஏற்றுமதியைத் தொடர்வதாக துருக்கி தெரிவித்துள்ளது.இணைக்கப்பட்ட கிரிம
ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்காக வரிசĭ
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் க
யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.Ĩ
மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட 88-89 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் தற்போதும் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொத
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்ப
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்து
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சகோதரர்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை
2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாக அதிபர
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.டோவரி
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிர
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைன
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்த குறித்த இலங்Ĩ
நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.இத
பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களில் உள்ள பல்வேறு நபர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின்
ராஜபக்சவின் முயற்சிக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.மக்களை நெருக்கடி
எதிர்வரும் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி தீர்மானித்துள்ளது.ஜோசப் ஸĮ
நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர், கோட்டாபய ராஜபக்ஷவை போன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஜுரர்கள் ஆணைக்கĬ
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி த
யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம்
மத்துகம பிரதேசத்தில் வாட்ஸ் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி விசா தயாரித்து சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் பிரமுகர் ஒருவர் உலங்குவானூர்தியில் நேற்று அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்ற
தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார்.கொழும்பில் இன்று (28) நடைபெற்ற அரச இலக்கிய விரு
ஆட்களை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் உறுதி பூண்ட
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பெற்றோரால் திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக தங்கள் இளம் வயது சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.குறி
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த
இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 20 பவுண்டுகளில் இருந்து 100 பவுண்டுகளாக உயரும் என அர
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவī
இளவாலை சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) காலை கரையொதுங்கியது.மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பத
கைக்குண்டு,வாள் உட்பட கூரிய ஆயுதங்களை வான் ஒன்றில் எடுத்துச் சென்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உட்பட 5 பேரை நேற்று கைது செய்ததாக மத்துகமை காவல்துறையினர் தெரிவித்துள்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் " மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.மொஸ்கோவில் உரையாற்று
முன்னாள் அதிபர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறு
ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்கு
போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை
இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்ற ஆசிரியையைக்கு மதுபானம் அருந்தச்செய்து வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்
வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்ட ந
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் வி
ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய
மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பா
1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருĩ
இந்த நாட்டின் பழமையான மற்றும் பழங்குடி அரசியல் கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில
இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது.Ĩ
"தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்&
இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அவர்கள
இலங்கையில் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.நாட்டில் எச்.ஐ.வி. தொற்றா
நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர
கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல&
சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின் நவியோஸ் ஜாஸ்மின
18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயது காதலனை கைது செய்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் மன உளைச்சளுக்கு ஆளானதாகவு
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான
மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழநĮ