'உறுதி செய் - உறுதி செய்.. மலையக மக்களின் அடையாளத்தை உறுதி செய்.." எழுச்சியுடன் நிறைவுற்றது பேரணி

 ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று மிகவும் எழுச்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.நாலந்தாவிலி&

3 months ago இலங்கை

விகாரை கட்டுமானத்தை இடைநிறுத்திய கிழக்கு ஆளுநர் - போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த ப

3 months ago தாயகம்

இலங்கைக்கு வந்துள்ள போர்க்கப்பல் - அதிருப்தியில் இந்தியா!

சீன இராணுவத்துக்குச் சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வர இருப்பதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை தெரிவிதĮ

3 months ago இலங்கை

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்...

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்&

3 months ago இலங்கை

கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப&#

3 months ago இலங்கை

33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!

வலிகளால் முழுவதுமாக நிரப்பப்பட்டு நிரம்பிக்கிடக்கும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிநெடுகிலும் சிறிலங்காவின் அரச படைகளாலும் அதன் துணை இராணுவக் குழுக்களாலும் ந

3 months ago தாயகம்

நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்

3 months ago இலங்கை

நாளையுடன் நிறைவடையும் மலையக எழுச்சிப் பயணம் : பொதுமக்களுக்கு விசேட அழைப்பு

மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக

3 months ago இலங்கை

சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 ஐ நிலவில் தரையிறக்க திட்டம்

இந்தியா சந்திராயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.இந்த விண்கலமானது எதிர்வரும் 23-ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்று

3 months ago உலகம்

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது யார் ..! மோடி கடும் விமர்சனம்

கச்சதீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசுதான் வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) கூறினார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில

3 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் மனதை நெருட வைத்த சம்பவம் - யாரை நோவது....

நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறபோது யாரைச்சொல்லி நாம் யாரை நோவது..அதிகாரிகளும் திணைக்களங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யமுடியாத நிலையில் 

3 months ago தாயகம்

"13" இலங்கையை பிளவுபடுத்தும் - மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் 

3 months ago இலங்கை

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்

3 months ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹ

3 months ago இலங்கை

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்துங்கள்! ஜனாதிபதிக்கு சென்ற அவசர கோரிக்கை

 முல்லைத்தீவு-குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என

3 months ago தாயகம்

வடக்கிலே இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்! சபையில் கொதித்தெழுந்த எம்.பி

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்ப&

3 months ago இலங்கை

நடுவீதியில் தாயின் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.அந்த கா

3 months ago தாயகம்

45 நிமிடங்களாக நடு வீதியை மறித்து நின்ற தொடருந்து - அசௌகரியத்தில் மக்கள்

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளது.இதன் க

3 months ago இலங்கை

தாமரை கோபுரத்தில் பெண்கள் செய்த நாசகர செயல் - சிசி ரிவியில் சிக்கிய சம்பவம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றசாட்டில் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளத

3 months ago இலங்கை

ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை

 ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் குயிட்டோவில் ந

3 months ago உலகம்

கிருலப்பனையில் பதற்றம் - ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கிருலப்பனையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம&#

3 months ago இலங்கை

அவதானமாக இருங்கள்! இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.பிரமிட் திட்டங்கள் Ĩ

3 months ago இலங்கை

விவசாயிகளை வைத்து பாரிய போராட்டத்திற்கு சதி திட்டம் - எச்சரிக்கும் புலனாய்வு துறை

நாட்டின் விவசாயிகளைப் பயன்படுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக அமைச்சரவைப் பே

3 months ago இலங்கை

உக்ரைனுக்கு மறைமுகமாக உதவும் ஐரோப்பிய நாடு..! அம்பலப்படுத்த மறுக்கும் ஆயுத வியாபாரி

பெல்ஜியதிற்கு சொந்தமான Leopard 1 டாங்கிகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய இராணுவத்திற்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக அவற்றை விற்பனை செய்த ஆயுத வியாபார&

3 months ago உலகம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.இது

3 months ago இலங்கை

13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளĬ

3 months ago இலங்கை

நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டுமா! சபையில் கடும் வாக்குவாதம்

நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டும் என நீங்கள் எல்லோரும் பேசுவது மிக மிக மோசமான நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நா

3 months ago இலங்கை

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம்

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்கī

3 months ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட

3 months ago தாயகம்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அதிபரின் செயலருக்கு கடிதம்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அதிபரின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி செல்வம் அடைக்கல

3 months ago தாயகம்

குருந்தூர் மலை விவகாரம் - தொல்பொருள் திணைக்களம் வழங்கிய உறுதிமொழி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதியள

3 months ago தாயகம்

யாழில் 19 வயதுப் பெண் மீது 54 வயது நபருக்கு ஏற்பட்ட காதல் - ஊரவர்கள் அடித்தே கொன்ற கொடூரம்

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸார்

3 months ago தாயகம்

நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒĪ

4 months ago தாயகம்

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா எ

4 months ago இலங்கை

பிரான்ஸில் மற்றுமொரு துயர சம்பவம் - காவல்துறையினர் துரத்திய பையன் விபத்தில் பலி

பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.ஸ்கூட்ĩ

4 months ago இலங்கை

தமிழக அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போன இலங்கைப் பெண்!

இந்தியாவிலுள்ள தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பெண் கடந

4 months ago தாயகம்

திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெī

4 months ago இலங்கை

மோட்டார் துறையில் புதிய புரட்சி - ரோபோவாக மாறும் கார்!

துருக்கியின் லேட்ரோன்ஸ் நிறுவனத்தினால் ரோபோவாக மாறக்கூடிய உலகின் முதலாவது கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஆன்டிமோன்" என்று  பெயரிடப்பட்டுள்ளது.ஒரு BMW காரானது

4 months ago பல்சுவை

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(7) வெளியிட்ட நாணய மாற்று வ&

4 months ago இலங்கை

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே ...!

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் &

4 months ago இலங்கை

மின்சார கட்டண திருத்தம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு.  ஆகவே, ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார 

4 months ago இலங்கை

யாழில் பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி புலனாய்வு பிரிவினரால் அதிரடிக் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண ப

4 months ago தாயகம்

இருதலைக் கொள்ளி எறும்பாய் ரணில் - 13 தொடர்பில் வலுக்கும் புதிய சர்ச்சை!

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாக

4 months ago இலங்கை

இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே தொலைபேசி பயன்படுத்தலாம் - சீன அரசின் அதிரடி நடவடிக்கை

சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது.இதன்படி, சீனாவில் 16 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியர் நாள

4 months ago உலகம்

விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்

விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டĬ

4 months ago இலங்கை

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - வீடுகளின் விலைகளில் மாற்றம்

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைக&#

4 months ago உலகம்

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது - மத்தியவங்கி

இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதĪ

4 months ago இலங்கை

பறாளாய் முருகன் கோவிலும் பங்கு கேட்கும் பௌத்த தொல்லியல்துறை

யாழ் - சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளத&

4 months ago தாயகம்

மத ஊர்வலத்தில் கல்வீசி கலவரம் - ஹரியானா வன்முறையில் அறுவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் (31) விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் இடம்பெற்றது.குறித்த ஊர்வலத்தைத் திட்டமிட்டு குழப்பும் நோக

4 months ago உலகம்

தியானம் செய்து கொண்டிருந்த பிக்கு மீது தாக்குதல் - 08 பேர் கைது

அம்பாறை - பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.பொத்துவ&#

4 months ago இலங்கை

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஒலிபரப்பாளர் விபத்தில் உயிரிழப்பு

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் நேற்று மாலை அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத&

4 months ago உலகம்

தையிட்டி விகாரை எதிர்ப்பு : முன்னணி - காவல்துறை பிடுங்குப்பாடு

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அமைதிகாக்கும் பட்சத்தில், தமிழ் இனத்தையே சில மக்கள் பிரதிநிதிகள் விற்பதற்கு தயங்க மாட்டார்கள் என &#

4 months ago இலங்கை

இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பெற்றோர் கூறுவது என்ன..

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டிī

4 months ago இலங்கை

யாழ் பல்கலைக்குள் நுழைந்த புத்தர்! எழுந்துள்ள புதிய சர்ச்சை

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை ஒட்டி புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் ஏற்பĬ

4 months ago தாயகம்

வடக்கில் கொண்டுவரப்படவுள்ள பாரிய திட்டம் - செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறை

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அதிபர் ஊடக மையத்தில் இĪ

4 months ago தாயகம்

மயிலத்தமடு பகுதியில் மீண்டும் உருவெடுத்த புத்த பெருமான்

மாதவனை மயிலத்தமடு பகுதியில் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை மீண்டும் கடந்த நாட்களில் அதே இடத்தில் உருவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இது தொடர்பான படங்களும் வெளியாகி இī

4 months ago தாயகம்

சிறிலங்காவில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது தவறாம் - வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது தவறாகும் எனவும் தான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துவதாவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் க&#

4 months ago இலங்கை

ஜூலை கலவரம் - வடகிழக்குதான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்: அருட்தந்தை க.ஜெகதாஸ்

வடகிழக்குதான் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக ஜூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செய

4 months ago தாயகம்

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது: ரவிகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.மகாவலி 'எல்' என&

4 months ago தாயகம்

கனடா பிரதமரிடம் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கனடா பிரதமர் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இன்

4 months ago தாயகம்

யாழில் வீடுடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இ&#

4 months ago தாயகம்

மீண்டும் ஜனாதிபதியாக ரணில்! ஐந்து குழுக்களாக பிரிந்த மொட்டுக் கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது ஐந்து குழுக்களாக பிரிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிī

4 months ago இலங்கை

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இலங்கை- இந்தியா இணைப்பு அவசியம்: மிலிந்த மொரகொட

பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.இந்தியா

4 months ago இலங்கை

மட்டக்களப்பில் 29 மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்

29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான

4 months ago தாயகம்

13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு |

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.ħ

4 months ago இலங்கை

மலையக எழுச்சி பயணம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு : பலர் உணர்வுபூர்வமாக பங்கெடுப்பு

தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயனத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரை வெற்றிகரமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று(29) காலை தலைமன்னார் புன

4 months ago இலங்கை

கொழும்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 3 வயது சிறுவனின் மரணம் : ஆரோக்கியமான சிறுநீரகத்தை அகற்றியதால் சர்ச்சை

நாட்டில் அண்மைக்காலமாக மருந்து ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் பதிவான மரணங்கள் பெரும்; சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பில் மற்றுமொரு சம்பவம் பதி

4 months ago இலங்கை

இலங்கையில் சீனாவின் கடற்படைத்தளம் : போர் பதற்றம் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கை

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வேர்ஜீனியாவில் உள்ள வில்லியம் மேரி பல்கலைக்

4 months ago இலங்கை

அதிகார பகிர்விற்கான நேரம் இதுவல்ல: சாடுகிறார் பொன்சேகா

சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துறையாடல்களுக்கு சரியான நேரம் இதுவல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீலĮ

4 months ago இலங்கை

கனடாவை போலவே இலங்கையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் - எரிக் வோல்ஸ்

கனடாவில் இனவழிப்பு இடம்பெற்றது உண்மையே என இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.கனடாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான இனவழிப்பு இடம்

4 months ago இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்

வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்

4 months ago இலங்கை

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின்

4 months ago இலங்கை

ஆயுதத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்! புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீறியோடை வாவிப்பகுதியில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் மற்றும் மீன் வளர்ப்பு திட்டம் என்ற போ

4 months ago தாயகம்

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய உத்தரவு

 கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்&#

4 months ago தாயகம்

நைஜரில் இராணுவ ஆட்சி - அதிபருக்கு ஆதரவாக மக்கள் போராட்டம்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் அந்நாட்டு அதிபரான முகமது பாசுமையும் இராணு

4 months ago உலகம்

இதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடு - சர்வகட்சி மாநாட்டில் வாக்குவாதம்

13 திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு வழங்கும் அதேநேரம் மாகாணசபைத்தேர்தலும் நடத்தப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்து

4 months ago இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை - கொழும்புக்கு அனுப்பபட்ட கடிதம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி, ஆலய மகோற்சத் திருவிழா எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில், பெருந்திருவிழாவை முன்னி

4 months ago இலங்கை

சீனாவிற்கு செல்லவிருக்கும் புடின் - இந்தியாவும் அழைப்பு!

தற்போது நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியா

4 months ago உலகம்

நாளை முடங்கப்போகும் வடக்கு, கிழக்கு - பல தரப்பில் இருந்தும் பேராதரவு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ள மாபெரும் கவ

4 months ago தாயகம்

அதிர்ச்சி வீடியோ!! வவுனியாவில் கட்டப்பஞ்சாயத்து

அண்மையில் வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுகந்தன் என்ற ஒரு இளைஞனும் அவனது மனைவியும் இனந்தெரியாதவர்களினால் வெட்டியும், எரித்தும் படு

4 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி - கொலையென உறுதி!

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மூதாட்டி நேற்று(26) காலைய

4 months ago தாயகம்

ரணிலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது பிள்ளையானின் மிரட்டல் விவகாரங்கள்

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் விடுத்துவருகின்ற சில மிரட்டல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஜனாதிப

4 months ago இலங்கை

சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளாரĮ

4 months ago இலங்கை

இலங்கைக்கு அருகே புதிய அதிசயம் - குறைந்த புவியீர்ப்பு மண்டலம் கண்டுபிடிப்பு

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ī

4 months ago இலங்கை

தந்தைக்காக மகன் மீது வாள்வெட்டு - வாய்பேச முடியாத இளைஞன் உயிரிழப்பு

குருநாகல் - நாரம்மலை பிரதேசத்தில் வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது. அப்பிரத

4 months ago தாயகம்

கொழும்பில் மற்றுமொரு இடத்தில் வெடித்த ஆர்ப்பாட்டம் - மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.காவல்துறையினரால் கைதுசெய்யப&

4 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் உருவெடுத்த மத துவேசம் - மாணவர்கள் வீதிக்கிறங்கி பெரும் குழப்பம்

பெருமளவான மாணவர்கள் திரண்டு போராட்டம் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனகுறித்த மாணவர் போரட்டத்தின் போது காவல்துறையினர் பிரசன்னமள

4 months ago தாயகம்

கொழும்பில் குவிந்த போராட்டக்காரர்களால் பதற்றம் : பொலிஸாருடன் வாக்குவாதம்

கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் முரண்பட்டதால் ப

4 months ago இலங்கை

வெடித்துச் சிதறிய எண்ணெய் தாங்கி! குழந்தைகள், கர்ப்பிணித் தாய் உள்ளடங்கலாக 20 பேர் பலி - Video

நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தின் ஓரேயில் எண்ணெய் தாங்கி வெடித்ததன் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.இந்த எண்ணெய்த் தாங்கி வெடித்து விபத்து நேற்று (24) ஏற்பட்டுள்ளது.லா&#

4 months ago உலகம்

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக&

4 months ago தாயகம்

சாணக்கியனின் வீடியோவால் பிள்ளையான் கூட்டத்தில் பெரும் குழப்பம்

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் (25.07.2023) குழப்ப நிலை பதிவாகியிருந்தது.மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்&

4 months ago தாயகம்

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஐ.நாவிடம் ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்ப

4 months ago இலங்கை

பொலிஸாரின் பாதுகாப்புடன் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் பாரிய குற்றச் செயல் : கமராவில் சிக்கிய ஆதாரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநகரி குடமுருட்டி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் பொலிஸாரின் உதவியுடன், சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் 

4 months ago தாயகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்

4 months ago உலகம்

12,000 அரச பணி வெற்றிடங்கள் - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராĩ

4 months ago இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய கனடா

இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது.கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட&

4 months ago இலங்கை

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெ

4 months ago தாயகம்

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடர் - வெற்றியைத் தனதாக்கிய பாகிஸ்தான்

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட்  தொடரில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றியைத் தனதாக்கியுள்ளது.கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் ந

4 months ago பல்சுவை

யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேத

4 months ago தாயகம்

இரு மகள்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை கைது!

கம்பளை வௌதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் Ī

4 months ago இலங்கை