சாரதி அனுமதிப்பத்திரம் : கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்ற அதிரடி நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ Ī

2 months ago இலங்கை

5 பேர் சுட்டுக் கொலை - சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்&#

2 months ago இலங்கை

'தப்பித்தோம் டா சாமி.." : வைரலாகும் வீடியோ

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மாநகராட்சி வாகனத்தில் சுமார் 10 தெரு நாய்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. வாகனம் வேகமாக சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இளைஞர், நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தின் கேட்டின் பூட்டை அகற்றினார். அப்போது தப்பித்தோம் டா சாமி என்பதுபோல் திடீரென சில நாய்கள் வீதியில் குதித்து தப்பி ஓடின. இது தொடர்

2 months ago பல்சுவை

ஈரான் மீது பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்கா 

2 months ago உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் : போர் நிறுத்தத்திற்கு சாதகம் என்கிறது கட்டார்

 இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மீண்டும் ஒரு போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.பணயக் கைதிகளை விடுவĬ

2 months ago உலகம்

அணு ஆயுத சோதனையில் இறங்கிய பிரித்தானியா : முன்னதாகவே எச்சரித்துள்ள அமெரிக்கா

அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள பிரித்தானியா ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் எச்எம்எஸ் வேன்கார்ட் என

2 months ago உலகம்

நைரோபியில் எரிவாயு வெடித்து பாரிய விபத்து : இருவர் பலி 200இற்கு மேற்பட்டோர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வ&#

2 months ago உலகம்

மூளை நரம்பு வெடித்து 22 வயதுடைய இளைஞன் யாழில் உயிரிழப்பு...!

உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் யாழில் உயிரிழந்துள்ளார்.மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 22 வயதான

2 months ago தாயகம்

சட்டப்போராட்டத்தில் படு ‘பிஸி’யாகிவிட்டுள்ள தமிழரசுக் கட்சி!

சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகச் சட்டப்போராட்டங்களை நடாத்துவதாகக்கூறி சட்டவல்லுனர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவந்த தமிழரசுக் கட்சி, கட்சிக்க&

2 months ago தாயகம்

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

" 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன்'' என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியி

2 months ago உலகம்

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்! சற்றுமுன் பதிவிட்ட பதிவு

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார்.நடிகர் விஜய் அரசியலு&

2 months ago சினிமா

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்!

பூமியை நோக்கி சுமார் வந்துகொண்டிருக்கும் சிறுகோள் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.அதில், 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொ

2 months ago பல்சுவை

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் கடன்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.நிதித

2 months ago இலங்கை

தமிழர் பகுதியில் கருங்காலி மரக்குற்றிகளுடன் இருவர் கைது

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கருங்காலி ம

2 months ago தாயகம்

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்! அழைப்பு விடுத்த சிறீதரன்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுī

2 months ago தாயகம்

ஸ்தம்பிதமடைந்த வைத்திய சேவை : களமிறக்கப்படும் முப்படையினர்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வ

2 months ago இலங்கை

அஸ்வெசும - 400,000 புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய த&

2 months ago இலங்கை

பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு

அலரி மாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.பிரதமரின் பாதுகாப்Ī

2 months ago இலங்கை

இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் : முழு விபரம் இதோ

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,  நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்

2 months ago இலங்கை

''உயிர்போகும் முன் எங்களை விடுதலை செய்யுங்கள்..!'' - முருகன், ராபர்ட் பயஸ் உருக்கம்

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் சேகாரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 months ago தாயகம்

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வருகிறது இணைய பாதுகாப்பு சட்டமூலம் : பெரும் ஆபத்து என்கிறது அமெரிக்கா

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளது.இணைய அமைப்புகளின் பாதுகாப்ப

2 months ago இலங்கை

இளைஞனை தாக்கி காலை முறித்த பொலிஸார் : யாழில் பரபரப்பு

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முற&#

2 months ago தாயகம்

4 நாட்கள் மாத்திரமே வேலை - பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள புதிய சோதனை

ஜேர்மனி நாட்டில்   பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை  முயற்சியாக  இன்றிலிருந்து 4 நாட்கள் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றதுஉலகின் பல &

2 months ago உலகம்

ஆப்கான் அணிக்கெதிரான பலம் பொருந்திய இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.16பேர் கொண்ட இந்த அணியில், லஹிரு உதார, சமிக குணசேகர மற்றுமĮ

2 months ago பல்சுவை

பெரும் சர்சைகளுக்கு மத்தியில் கைதிகள் பரிமாற்றம் : ரஷ்யா தகவல்

இரண்டு ஆண்டுகளை முடிவில்லாமல் நெருங்கும் ரஷ்ய உக்ரேன் இடையேயான யுத்தத்தில் இருநாடுகளும் தற்போது போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துள்ளன.ரஷ்யாவுக்கு சீனா மற்றுமĮ

2 months ago உலகம்

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் உரப்பையினுள் இருந்து பெருமளவு உடல்கள் மீட்பு

கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 30 பாலஸ்தீனர்களின் உடல்கள் உரப்பையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இஸ்ரேல் படையினர் வெளியேறிய நிலையில் வடக்கு காசா பகுதி&

2 months ago உலகம்

கணவரை பிரிந்திருந்தாரா பவதாரணி?... கடைசி காலத்தில் நெகிழ வைத்த கணவர்! அடுத்தடுத்து வெளிவரும் உண்மை |

இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணியின் திருமண புகைப்படங்களும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்த தகவலும் வெளியாகியுள்ளது.பிரபல இசையமைப்பாளரின் மக

2 months ago சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையĬ

2 months ago பல்சுவை

இளைஞரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்! யாழில் மற்றுமொரு சம்பவம் |

யாழ்.சுன்னாகம் காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் தெல்லிப்Ī

2 months ago தாயகம்

சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடா

2 months ago இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுகெஹலிய ரம்புக்வெல்ல, ĩ

2 months ago இலங்கை

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள்

காவியுடை களைந்து இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவர் அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெī

2 months ago இலங்கை

சீனாவின் ஆதிக்கம் கண்டு இந்தியா பயப்படாது! ஜெய்சங்கர் அதிரடி

“இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனாவை கண்டு நாம் பயப்பட மாட்டோம்” என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.மும்பையில

2 months ago இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு மகளிர் உரிமை தொகை: தமிழக அரசின் முடிவு

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட

2 months ago இலங்கை

மாலைதீவு அரச வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம்: தொடரும் பதற்றம்

மாலைதீவு அரசு வழக்கறிஞரான ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திய சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுளĮ

2 months ago உலகம்

இலங்கை நிறுவனமொன்றின் பங்குகளை பெற போட்டியிடும் இந்தியா மற்றும் சீனா

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் 

2 months ago இலங்கை

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதி

2 months ago இலங்கை

பொலிஸாரை சரமாரியாக தாக்கிய கும்பல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.ஆனைக்கோட்டை சந்தி மற்றும் கு

2 months ago தாயகம்

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபரா

2 months ago உலகம்

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அறிவுரை

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்ப&#

2 months ago தாயகம்

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவி எடுத்துள்ள சபதம்

அரசியலில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி த

2 months ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு தடை உத்தரவு

புதிய இணைப்புஇலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோ

2 months ago இலங்கை

காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா என சந்தேகம், அமெரிக்காவில் வெடித்தது முரண்பாடு

கடுமையான போர் இடம்பெற்றுவரும் காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜையான மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் முறையிட்டுள்ள

2 months ago உலகம்

இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு தூக்கு தண்டனை : ஈரான் அதிரடி

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு ஈரானில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இĬ

2 months ago உலகம்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் மீது சூப் ஊற்றி 2 பெண்கள் தாக்குதல்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியத்தின் மீது பெண் போராட்டக்க

2 months ago உலகம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சீனாவை போன்று செயற்படவுள்ள இலங்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து வெளிநாட்டு இணையசேவை வழங்குனர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமெனவும் அப்போது சீனாவைப் பĭ

2 months ago இலங்கை

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி : மைத்திரி வெளியிட்ட தகவல்

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுத

2 months ago இலங்கை

நடுவானில் ஒன்றுடன் ஒன்று சிக்கிகொண்ட பெரசூட் : கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட விபரீதம்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பெரசூட் சாகச ஒத்தி&

2 months ago இலங்கை

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் ரோலில் நடித்து வந்த

2 months ago சினிமா

ஜனாதிபதி தேர்தல் : சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி, தடுமாறும் மைத்திரி

 ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் சிறீலங&

2 months ago இலங்கை

இலங்கையில் 26 நாட்களில் 6 பேர் பலி : யார் காரணம்?

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்

2 months ago இலங்கை

குருநாகல் பகுதியில் இன்று காலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்திலேயே பலி

குருநாகல், நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ள&#

2 months ago இலங்கை

இரத்து செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான

2 months ago இலங்கை

இனப்படுகொலை வழக்கு : இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறித்த வழக்கானது, நேற்று(26) சர்வதேச நீ&

2 months ago உலகம்

புகைப்படக் கலைஞரிடம் குட்டிகளைக் காட்டிய தாய் சிறுத்தை

செல்லப்பிராணிகள் பொதுவாக புதிதாகப் பிறந்த தன் குட்டிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் காட்டுவது வழக்கம். இவை தொடர்பான பல காணொளிகளை சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் காட்டு மிருகங்கள் இதை அரிதாகவே செய்கின்றன. சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காட்டுயிர் புகைப்படக் கலைஞர் ஒருவர் சிறுத்தையை புகைப்படம் எடுப்பதற்காக காட்டிற்க

2 months ago பல்சுவை

ஹவுத்தி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் தீ பற்றியது : அதிகரிக்கும் பதற்றம்

ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த பிரிதானியாவிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்Ĩ

2 months ago உலகம்

அல்கொய்தா அமைப்புக்கு உதவிய இலங்கையைச் சேர்ந்த தந்தை, மகன் - சிவப்பு பிடியாணை பிறப்பிப்பு

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொ

2 months ago இலங்கை

காசாவில் தொடரும் பதற்றம் : வைத்தியசாலையை தாக்கி முன்னேறுகிறது இஸ்ரேல் இராணுவம்

தெற்கு காசாவிலுள்ள மருத்துவமனையொன்றின் மீது இஸ்ரேலின் தரைப்படை நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.அதன்படி, தெற்கு காசாவின் க

2 months ago உலகம்

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி

இந்தியாவின் பிரபல கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரியில் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.கேரள அரசு கடந்த நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ

2 months ago பல்சுவை

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி கறுப்புப்பட்டி போராட்டம்

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுபĮ

2 months ago தாயகம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடல்

லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலான சிறப்பு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.அதன்படி, இன்றையதினī

2 months ago தாயகம்

கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட அழுகிய மீன்கள்

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் த

2 months ago இலங்கை

சற்றுமுன் புதிய பொதுச் செயலாளரை தெரிவு செய்தது தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு)

புதிய இணைப்புதமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் எமது செய்தியாளர் குறிபĮ

2 months ago தாயகம்

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் வி

3 months ago இலங்கை

'சீக்கிரமாக கொழும்புக்கு செல்ல நினைத்தோம்..இதன்போது அமைச்சர் தூங்கிவிட்டார்" : சனத் நிஷாந்தவின் சாரதி வெளியிட்ட தகவல்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு Ĩ

3 months ago இலங்கை

மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த நோயாளி

புளோரிடாவைச் சேர்ந்த கிட்டார் கலைஞரான கிறிஸ்டின் நோலனுக்கு மூளையில் கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது, கிறிஸ்டின் சந்தோசமாக கிட்டார் வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மூளை தொடர்பான அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்தி

3 months ago பல்சுவை

அமெரிக்காவின் முதல் நைட்ரஜன் வாயு மரண தண்டனை; காலக்கெடு தொடங்கியது

அமெரிக்காவில் கொலை குற்றவாளி ஒருவருக்கு நைதரசன் வாயுவை செலுத்தி முதன்முறையாக மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதுடன் அதற்கான காலக்கெடு தொடங்கியுள்ளது.அமெரிக்காவ

3 months ago உலகம்

அடுத்த மாதம் முதல் வாக்காளர் பதிவு நடவடிக்கை : வெளியான அறிவிப்பு

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரி&

3 months ago இலங்கை

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுமா..! வெளியானது அறிவிப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்வினை மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய

3 months ago இலங்கை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 மணி நேரம் சமூக சேவை புரியுமாறு தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னிய

3 months ago உலகம்

மூன்று குழந்தைகளை தனியாக விட்டு சிவனொளிபாதமலை சென்ற தம்பதியினர் கைது

குருநாகல் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 months ago இலங்கை

கருத்து சுதந்திரத்தை ஒடுக்க இலங்கை அரசாங்கத்தின் புதிய யுக்தி : மன்னிப்புசபை கண்டனம்

இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றி&

3 months ago இலங்கை

நுவரெலியாவில் பனிப்பொழிவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கையின் மத்திய பகுதியான நுவரெலியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துகள் பனிப்பொழிவானது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.நுவரெலியாவில் ஒவ்வொரு ī

3 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : வெளியான புதிய தகவல்

நாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வ

3 months ago இலங்கை

இரத்தக்கறை படிந்த வாள்களுடன் மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி!

முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்கள்களுடன்  முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த முச்சக்கரவண்டியை  சந்தேகத்துக்கிடம&

3 months ago இலங்கை

நிஷாந்தவின் இல்லத்திற்கு விரைந்த ரணில் - கண்ணீர்விட்ட மஹிந்த

கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இ

3 months ago இலங்கை

உயிரிழப்பதற்கு முன்னர் நள்ளிரவில் சனத் நிசாந்த பதிவிட்ட தகவல் வெளியானது - பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.சனத் நிஷாந்

3 months ago இலங்கை

மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு வீடு யாழ் திரும்பிய பெண் விபத்தில் பலி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  வாகனம் ஒன்று கிளிநொச்சி பகுதியில் விபத்திற்குள்ளானதில் தாயொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பே

3 months ago தாயகம்

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : சந்தேகநபரொருவர் கைது

மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதேī

3 months ago இலங்கை

தேர்தல்களைப் பிற்போட திட்டமிடும் அரசாங்கம் : டலஸ் தரப்பு குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் 

3 months ago இலங்கை

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பினர் வெளியிட்ட முக்கிய தகவல்

பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என  அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அரச அதிபர்  செயலகத்தில் நேற்று (23) நடைபெ

3 months ago இலங்கை

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர

3 months ago இலங்கை

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணதண்டனை

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு  படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில

3 months ago இலங்கை

மின்சார சபையை தொடர்ந்தும் ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயல

3 months ago இலங்கை

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத தோனி: வெளியாகியுள்ள காரணம்..!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளாதது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று முன்(22) தி

3 months ago பல்சுவை

செங்கடலிற்கு எந்த நேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ள சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை

3 months ago இலங்கை

ஈராக்கில் ஈரான்சார்பு குழுக்களின் நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

ஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகள் மீது அமெரிக்கா நேற்று (23)வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின்

3 months ago உலகம்

இலங்கையில் இரண்டு மாதுளை இனங்கள் கண்டுபிடிப்பு

ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இளைய வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்

3 months ago இலங்கை

பலஸ்தீனியர்களுக்கு பதில் இந்தியர்களா ! இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் நிலவி வரும் பதவி வெற்றிடங்களுக்கு இந்தியர்களை பணியமர்த்தவுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேலில் பணிபுரியும் பலஸ்தீனியர்கள் பணியில் இருந்து

3 months ago உலகம்

ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்...! : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின்-76 இராணுவப் போக்குவரத்து விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொருங்கி தீப் பிடித்து எரிந்துள்ளது.ரஷ்

3 months ago உலகம்

தளபதி விஜய் படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வெளிவந்த புகைப்படம், இதோ பாருங்க |

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடிப்பதால் இப்படத

3 months ago சினிமா

அமெரிக்காவில் எட்டுபேர் சுட்டுக்கொலை : தாக்குதல்தாரி தப்பியோட்டம்

அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெ

3 months ago உலகம்

ஹமாஸ் அதிரடி தாக்குதல் : இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு (காணொளி) |

காசாவில் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் இராணுவத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.இதன்படி நடைபெற்று வர

3 months ago உலகம்

அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! கொழும்பில் சூடு பறந்த விவாதம்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிபர் பதவியை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன

3 months ago இலங்கை

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமரின் சிலை கண்களை சிமிட்டி, சிரித்துக்கொண்டே தலையை திருப்புவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.பரபர&#

3 months ago பல்சுவை

இன்று காலை பயங்கரம் : சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி கோர விபத்து

சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று காலை மிதிகம தொடருந்து நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு தொடருந்தி&#

3 months ago இலங்கை

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகளின் பின்னணி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த கொலைகளுக்கு டுபாய் &

3 months ago இலங்கை

உயர்தர பரீட்சை வினாத்தாள் வெளியான விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவு தொகையை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள் பரீட்சைக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்தது.இந்த பரீட்சையை நடாத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய செலவுகள், வினா

3 months ago இலங்கை

வலுவடையும் இலங்கை ரூபா

நேற்றைய தினத்துடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(23.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்

3 months ago இலங்கை

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனங்களை உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு எதிராக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்

3 months ago இலங்கை