பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கு&
தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதை தொடர்ந்து அமைதியற்ற நிலை தொடர்ந்திருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்து
எங்களின் கடலில் இந்தியமீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்
இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று சிறிலங்கா கடற்படை தெரிவிப்பதாகவும் அந்தப் படகுகளின் வருகையை கட்டுப்படுத்த, அன
கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் போது இலங்கை, சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு காரணமாக இந்தியாவுடன் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டாலும் இலங்கைக்க
காவல்துறையினரின் மீது கைக்குண்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தமையால் காவல் துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த ச
பிரான்ஸில் இடம்பெற்ற கார்விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் குணசிங்கம் -மோகனராஜன் என்ற குடு
வடக்கில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை முதலீட்டுச் சபை, இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கி&
கல்முனை தலைமையக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று மாலை
தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாது, நாட்டில் இறு
வடக்கு - கிழக்கில் இந்தியப் படைகள் மட்டுமன்றி அனைத்துலகப் படைகளும் தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
எதிரணியில் உள்ளவர்கள் சிலர் அதியுயர் சபையில் பிசாசுகள் போல் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் விசனம் வெளியிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை
பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கையர்கள் கடன் வாங்க ஆரம்பித்துள்ளனர் அல்லது தங்களுடைய சேமிப்பை செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது.இலங்கையில் பத்தில் ஏழு க
இலங்கையில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலரால் தாம் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஜேர்மன் சுற்றுலாப் பயணியொருவர் வெளியிட்ட காணொளியொன்று வைரலாகி வருகிறது.மாத்தறைய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அண்மைக் காலங்களாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் குறித்து இலங்கை தமிழரசுக
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்கள் பலர் தமிழ் தேசியத்தின்பால் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாக இருப்பதாக அரசியல் அவதா
யாழ்ப்பாணத்தில் மதுபோதையுடன் உந்துருளியில் வந்த இளைஞர் ஒருவர், இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச் ச&
கனடாவில் இருந்து இலங்கை வந்த இரண்டு இலங்கை சகோதர்கள் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கொழும்பு தெற்கு அதிவேக நெட
புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர் யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார்.வேலணை - கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட
ரஷ்யாவின் நட்பு நாடானை பெலாரஸை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை 2030க்குள் செயல்படுத்த விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள
தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் தலா 5ஆயிரம் டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.விற்க
ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் மோசமான வானிலையால் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளுக்கு தக்காளி உட்பட சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகம் தடைபட்டுள்ளது
ரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இரயில் பாதைகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியா ஆதரவு வழங்கவுள்ளது.10 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ப
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது மேலும் தாமதமா
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.அது இறுதியில் நா
பலதரப்பு முகவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளĬ
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.அனலைதீவு ஐயனார் கோவில் முன்ī
அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீ
உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.வரவு செல
திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என த&
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) செய்த
எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இல&
கடும் மழைக்கு மத்தியில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த இலங்கை பெண் குறித்து பிபிசி சிங்கள இணையதளம் செய்தி வெளிய
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்கவில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்
திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளத&
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலைய
உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க ரஷ்யா உளவு பலூன்களை பயன்படுத்தக்கூடும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள
கிளிநொச்சி முழங்காவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்க முயற்சித்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூ
கனடாவில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நி
வாகனங்களின் விலை தற்போது ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.தற்போதைய பொருளாதார
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் அ
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 8.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெ
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நேற்று (17) வெள்ளிக்கிழமை உருளைக்
"உள்ளூராட்சி சபை தேர்தல்" முன்னெப்போதுமே இல்லாதவாறு பல பல கட்சிகளாலும், சமூக செயற்பாட்டாளர் என சொல்லிக்கொண்டு களமிறக்கும் சுயேட்சை குழுக்களாலும் பல மடங்கு சூடு ப
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பாக்கிஸ்தானின் கராச்சியில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.இந்தநிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள காவல்
விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.சடுதியான இறபĮ
திருகோணமலையில் அமெரிக்க இராணுவத்தளம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்காவின் பாதுகாப்பு விவகார&
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிபĮ
எங்கள் தலைவருக்கு என்றுமே சாவில்லை. பழ.நெடுமாறன் கூறிய வார்த்தைகள் 2024, 2025 காலத்தில் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும். என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகளĮ
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர் இருந்ததும் உண்மை, அவர் இறந்து விட்டார் என்பதும் உண்மை"இவ்வாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூ
கரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை, வன்முறை ஆகியவற்ற
கனேடிய அரசாங்கம் கடந்த பெப்ரவரியில் டிரக்கர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது நியாயமானது எĪ
பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரச
திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிī
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மின்சார கட்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாள
முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.1979 ஆம் ஆண்டின் எண்.61
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தலுக
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அத்தோடு இரத்த
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளும
மாத்தறை - வெல்லமடம கடற்பகுதியில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.குறித்த மாணவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையாள
பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மைல்கள
இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமாĪ
யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் குடும்ப பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்ப
2009இற்கு பின் வெளியேறிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் 30 குழுக்களாக இயங்குகின்றனர். உலக அளவில் பெரிய அரசியல் இயக்கத்தை பிரபாகரன் முன்னெடுப்பார் எ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இருப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக வந்திருக்கிறது.தலைவர் இருக்கிறார் என்றால் தனி ஈழம் தான&
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக பிரபாகரன் மனைவி, மகள் உள்ளடக்கியதாக ‘‘ஒப்ரேஷன் துவா
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ī
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. இலங்கை அரசு காட்டியது பிரபாகரனின் உட
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மிகவும் ஒரு சூடு சுரணை உள்ள தலைவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை. மட்டக்களப்பில் இலங
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் இலங்கையிலே விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு தான் இலங்கையி
கனடாவில் இந்த வார தொடக்கத்தில் எட்டோபிகோக்கில் நெடுஞ்சாலை 427 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.வாகனத்தில் இருந்த நான்கு பேரும் பங்களாதேஷ
தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற கூற்று படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அரு
இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆனந்தபுரத்திலிருந்து வெளியே கொண்டுவர பொட்டம்மான் உள்ளிட்ட தளபதிகள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக முன்னாள் போī
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள் என போரின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பண
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது நரகத்திலேயே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்ததை இலங்கை அரசாங்கம் அப்போது உறுதிப்படுத்தியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை ச
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். சர்வத
பிரபாகரன் இறக்கவில்லை என்பது அவரை சடலமாக காட்டிய போதே தெரியும் எனவும் பிரபாகரனின் அருகிலேயே இருந்த நபர் ஒருவர் "பிரபாகரன் தப்பிவிட்டார்" என தெரிவித்ததாகவும் அப்
கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் பொதுமக்கள் மீது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்ப
மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 குடும்பங்களின் தங்கச் சங்கிலி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்
பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாரĮ
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் நேற்றையதினம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இதை தொடர்ந்து பிரபாகரன் தொடர்பான தகī
அடையாளம் தெரியாத மற்றொரு மர்ம பொருளை அமெரிக்கா தனது எல்லைக்கு மேல் சுட்டு வீழ்த்தியதுடன் இந்த மாதத்தில் இது நான்காவது சம்பவமாகும்.இது ஞாயிற்றுக்கிழமை விமானப்ப
இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களில் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் மக்களுக்கான மனி
இலங்கையில் உள்ள வாகன பாவனையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.அதற்கமைய, இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்
அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் இன்று அதிகாலையளவில் இடம்Ī
இலங்கையில் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையா
யாழ்ப்பாணம் - அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இன்று (13.02.2023) பதிவாகியுள்ளது.அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலா
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை. அவரை கொன்றதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளா
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். விடுத
மனிதர்களுக்கு தொற்றும் பறவை காய்ச்சல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .பறவைக் காய்ச்சலில் மனித மாறுபாட்டின் சாத்தியம் இர
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் திகதி அடுத்தடுத்து 7.8 ரிக்டர் , 7.5 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.இதனை தொடர்ந்து இரவில் 3வது நிலநடுக்கம் 6 ரிக்
விளாடிமிர் புடினின் ரஷ்யா இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.உக்ரைன் உளவுதĮ