இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்தது ஏன் - காலம் கடந்து வெளிவந்த தகவல்

  விடுதலைப்புலிகளை தோற்கடிக்கவே இந்திய அமைதிகாக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் கடற்படை அதிகாரியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் &

1 year ago இலங்கை

இலங்கை தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் அதிர்ச்சி தகவல்

இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவு முற்றிலும் தவறானது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கைப் பணவீக்கத்தை 66% ஆகக் காட்டினாலும், அவரது சுட்டெண்ணின்படி, இலங்கையின் பணவீக்கம் 115% எ

1 year ago இலங்கை

பாடசாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை..! கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர்.நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரில் உள்ள &

1 year ago இலங்கை

மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணி - மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இராணுவத்தால் முறுகல் நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனா

1 year ago இலங்கை

பந்தயத்தால் நடந்த விபரீதம் - பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விப&#

1 year ago இலங்கை

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி யாழில்!

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகĭ

1 year ago இலங்கை

கனடா பிரதமரிடம் நேருக்கு நேர் கோபத்தை வெளிப்படுத்திய சீன ஜனாதிபதி : வைரலாகும் வீடியோ

 ஜி 20 மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டீன் ட்ரூட்டோவிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பான வீடியோவும் தற்பே

1 year ago உலகம்

மகிந்தவின் தோல்வியின் பின்னணியில் உள்ள சாபம்..! பிரபல சோதிடரின் பரபரப்பு தகவல்

மகிந்த ராஜபக்ச நிச்சயமாக நம் நாட்டின் மன்னராக வருவார் என்று 1982 இல் கூறினேன் என்பதை இந்நாட்டு மக்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் என இலங்கையின் பிரபல சோதிடர் சுமணத

1 year ago இலங்கை

காவல்துறையினர் துப்பாக்கி சூடு..! இருவர் உயிரிழப்பு

கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மினுவாங்கொட, பொல்வத்தை

1 year ago இலங்கை

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய அறிவித்தல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறி&

1 year ago இலங்கை

தீக்கிரையாகிய குடும்பங்கள் - அகதிகள் முகாமில் சம்பவம் - தேசிய துக்கம் என்றும் அறிவிப்பு

பாலஸ்தீன நாட்டின் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.காசாவில் உள்ள பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, வடக்கு &#

1 year ago உலகம்

நாளை மாநாடு - ரணிலுக்கு காத்திருக்கும் புதிய தலையிடி

அதிபரையும் அரசாங்கத்தையும் எதிர்க்கும் வகையில் நாளை மாநாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவ

1 year ago இலங்கை

ராஜிவ் காந்தி கொலை..! தமிழீழத்தில் நிகழ்ந்த கொடூரங்களும் சிங்கள சிப்பாயின் கோபமும் - திலகவதி ஐபிஎஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஒரே வருடத்தில் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையானது தொடர்பில் பலரும் பல்வேறு கருத்த

1 year ago இலங்கை

தமிழினம் ஆயுதம் ஏந்தியது இதற்காக தான்..! படை உடன் வெளியேற வேண்டும் - ரணிலிடம் இடித்துரைப்பு

மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பின&#

1 year ago இலங்கை

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை!

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்

1 year ago இலங்கை

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் - ரணில் அதிரடி

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம் எவரு

1 year ago இலங்கை

ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்..! கனடா சர்வதேச விமான நிலையத்தில் சம்பவம்

கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன.தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்ப

1 year ago உலகம்

கண்டியின் பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு

பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளரான கண்டியின் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று திகனவில் உள்ள தனது அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானுக்குப் பிறகு முதல்நிலை குற்றவாளி நளினியே..! வெளியாகிய குற்றச்சாட்டு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் ப&

1 year ago இலங்கை

ராஜீவ்காந்தி படுகொலை - உண்மை குற்றவாளிகள் யார் -சுப்பிரமணியம் சுவாமி உட்பட பலரின் பெயருடன் பழ.நெடுமாறன் பகீர் அறிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்; இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உ&

1 year ago இலங்கை

ஐரோப்பாவை உலுக்கிய ஏவுகணை தாக்குதல்..! நேட்டோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

போலந்தில் விழுந்ததாக கூறப்படும் ஏவுகணைகள் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமானவையே என்றும் துரதிர்ஷ்டவசமாக விழுந்துள்ளன என்றும் நேட்டோ கூறியுள்ளது.போலந்தில் ஏவுகணைக

1 year ago உலகம்

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள்..! வெளியான புதிய தகவல்

சர்வதேச கடற்பரப்பில் கனடாவிற்கு செல்லும் வழியில் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த இலங்கை தமிழர்களை மீட்ட ஜப்பானிய கப்பல் அவர்களை வியட்நாம் இராணுவத்திடம

1 year ago இலங்கை

சீனாவின் உதவி - நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சித் தகவல் - இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்

நாட்டில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கான எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு சீனா தயாராகவுள்ளதாகத் தகவல் வெள

1 year ago இலங்கை

விழிப்பாக இருக்கவும் - யாழ். குடா நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்

யாழ். குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங&#

1 year ago இலங்கை

மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழுஉறுதியளித்துள்ளது – சஜித்

அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளிĪ

1 year ago இலங்கை

15 வயதான சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு..!!

16 வயதுக்கு குறைந்த சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழĬ

1 year ago இலங்கை

இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயலால் நெகிழ்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியால் தவறவிடப்பட்ட கைப்பை இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.7 இலட்சம் ரூபாய் பெறுமத

1 year ago இலங்கை

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை.இலங

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்க பணமில்லை - நிதியமைச்சின் செயலாளர் கைவிரிப்பு

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்

1 year ago இலங்கை

சுற்றுலா பேருந்தை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவன்!

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர், பேருந்து ஒன்றை செலுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.பாடசாலை சுற்றுலா ஒன்றிற&

1 year ago இலங்கை

பிரான்ஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி - புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த முடிவு

மத்தியதரைக்கடலில் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்றால் மீட்கப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரை நாடுகடத்த பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது.நடுக்கடலில் சிக்கித் தவித்த நூற்

1 year ago இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி..! 6 பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்று கல்கிஸை இரத்மலானை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கி

1 year ago இலங்கை

மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!

மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜ

1 year ago உலகம்

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்ī

1 year ago இலங்கை

நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம்-கனேடிய இராணுவம்!

நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை கனேடிய இராணுவம் விடுத்துள்ளது.இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப

1 year ago உலகம்

மாத்தளை பெண்கள் கல்லூரி 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (செவ்வாய்க்கி&

1 year ago இலங்கை

‘கஞ்சா சாப்பிட்டு சாகலாம்’ -இதுதான் இவர்களது நோக்கம் என்கின்றார் சரத் பொன்சேகா!

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்க முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.கஞ்

1 year ago இலங்கை

அமெரிக்க செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அமெரிக்கா வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை  அமெரிக்க வெளியுறவு

1 year ago இலங்கை

மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக

1 year ago இலங்கை

யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக நூற்றாண்டு பழமையான மலை வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளதால் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.கச்சே

1 year ago இலங்கை

யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுĩ

1 year ago இலங்கை

யாழில் வீடுடைத்து நகை, பணம் திருட்டு..! வவுனியாவைச் சேர்ந்த 27 வயது நபர் கைது |

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று உரும்பிராய் ப

1 year ago இலங்கை

மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பிய தந்தையும் மகளும் விபத்தில் உயிரிழப்பு..!

மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.நேற்று(14) மாலை மீரிகமவிலிருந்து பஸ்யால

1 year ago இலங்கை

டுவிட்டரில் ப்ளூ டிக் பெற்ற இயேசு..! சர்ச்சையை கிளப்பிய சம்பவம்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ள எலோன் மஸ்க் அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.குறிப்பாக டுவிட்டரில் அதிகாரபூர்வக் கணக்க

1 year ago உலகம்

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் - வெளியானது அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்வேருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்&

1 year ago இலங்கை

ரணிலின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் - மகிந்த புகழாரம்

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப&

1 year ago இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் கடவுச்சீட்டு, வீசா கட்டண அதிகரிப்பு..! அரச, தனியார் ஊழியர்களுக்கு சலுகைகள்!

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.இது நாட்ட

1 year ago இலங்கை

கொழும்பில் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் ஒன்றுகூடிய பகுதியில் அமைதியின்மை! பெண்ணொருவர் கைது

கொழும்பு - மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த இடத்தில் வீதி நாடகம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் அதனை மீறி ஹிருணிக்

1 year ago இலங்கை

விமல் வீரவன்ச நடத்திய கூட்டத்தில் பதற்றம் -அரசியல்வாதிகள் தப்பியோட்டம்

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.குறித்த கூட்டம் முடிவடைந்து 

1 year ago இலங்கை

முருகன் உட்பட நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் சித்திரவதை - சீமான் கடும் கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒர

1 year ago இலங்கை

ஐயோ.. சாமி.. நான் போகமாட்டேன்' - இலங்கை குறித்து கேட்டதும் பதறிப்போன நளினி!

என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன். அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. என் கணவர் எங்கு இருக்கிறாரோ அĨ

1 year ago இலங்கை

தமிழக மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் - நளினி நெகிழ்ச்சி

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ

1 year ago இலங்கை

முகப்புத்தக பாவனையினால் 17 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை..! வெளியாகிய பகீர் தகவல்

17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அந்த கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள&

1 year ago இலங்கை

உக்ரைன் போர் நிறைவடையவில்லை..! கொடூர ஆயுதங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.உக்ரைனில் நடைபெற்ற 

1 year ago இலங்கை

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை..! அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்ப

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் ஊதியம் குறைப்பு - அடுத்த வருடம் முதல் நடைமுறை..!

அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார்.அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்கள

1 year ago இலங்கை

இலங்கையை மீள எழுப்ப போகும் வாழைப்பழம்..! புதிய திட்டம் ஆரம்பம்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ħ

1 year ago இலங்கை

குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி

மத்திய தரைக் கடலில் வைத்து மீட்கப்பட்ட புலம்பெயர் குடியேறிகளை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள

1 year ago உலகம்

உயிரிழந்த நிலையில் இளைஞர்களால் ஒப்படைக்கப்பட்ட 15 வயது சிறுமி

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 15 வயது சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக வைத்தியச

1 year ago இலங்கை

யாழில் கரையொதுங்கிய 14 அடி நீளமுடைய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இச் சம்பவம் நேற்றையதினம் (11) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்

1 year ago இலங்கை

அரசாங்கத்தில் இணையத் தயாராகும் ராஜித உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் - பரபரப்பு தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரத்ன உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக அதிபர் தொழிற்சங்க சம்மேளனத்

1 year ago இலங்கை

மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்திரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங

1 year ago இலங்கை

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி - பெற்றோர் எடுத்த தீர்மானம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலைய

1 year ago இலங்கை

ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் இலங்கை திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் Ī

1 year ago இலங்கை

ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அடக்குமுறை மற்றும் கொடூரமான செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங

1 year ago இலங்கை

யாழில் காணி மோசடி - சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்த

1 year ago இலங்கை

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தை

1 year ago உலகம்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் -60 பவுண் நகைகளும் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சĬ

1 year ago இலங்கை

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைசĮ

1 year ago இலங்கை

யாழில் 7 மாத குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ் மிருசுவிலில் குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கணவன் மனைவிக்கிடையில் இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.அதிகாலை 2 மணியளவி

1 year ago இலங்கை

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சந்தையில் தற்போது வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வரவதாக தெரிவிக்கப்ப

1 year ago இலங்கை

மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகள் - தப்பியோடிய மாலுமி..! வெளியாகிய புதிய தகவல்..!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச

1 year ago இலங்கை

பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ்,ராணி கமிலா மீது முட்டை வீச்சு-மாணவர் கைது!

யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்&

1 year ago உலகம்

ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார்!

அடுத்த வாரம் பாலியில் நடைபெறும் உலகத் தலைவர்களின் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரி

1 year ago உலகம்

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவிī

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக யாழில் ஒன்பது பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில்  மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளī

1 year ago இலங்கை

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள்-இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணை!

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.இதற்கமைய இதன் பிĪ

1 year ago இலங்கை

யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்!

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,நேற்று &

1 year ago இலங்கை

சுற்றுலா வீசா மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 year ago இலங்கை

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் தீ விபத்து!

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தீயணைப்ப

1 year ago இலங்கை

மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை..! வெளியாகிய புதிய தகவல்

சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மா

1 year ago இலங்கை

பிரித்தானிய மகாராணியார் மீது முட்டை தாக்குதல் - பரபரப்பு சம்பவம்

பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்&#

1 year ago உலகம்

ஹோட்டலில் வேலை செய்தவருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - அவரின் நெகிழ்ச்சியான செயல்

இந்திய நாட்டவர் ஒருவர் துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு லொட்டரியில் பணமழை கொட்டியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியருவதாவது,இந்த

1 year ago உலகம்

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் தத்தளித்த நிலையில் ஜப்பான் - ஏற்க மறுத்த இத்தாலி

கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அகதிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட புலம்

1 year ago உலகம்

வெளிநாடு செல்லவுள்ள இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆங்கில மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய

1 year ago இலங்கை

யாழில் நால்வரடங்கிய குழுவால் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்..!

இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித

1 year ago இலங்கை

நாளை முதல் முகமாலையில் சோதனை..! முன்னெடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிப்பத்திரங்களும் நாளை வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக 

1 year ago இலங்கை

பணிப்பெண்களாக அழைத்து பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை..! 21 வயது பெண் வாக்குமூலம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பன

1 year ago இலங்கை

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அபாய அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி அதிகரித்துள்ளத

1 year ago இலங்கை

இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு(படங்கள்)

இலங்கையிலிருந்து சென்றவேளை மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாம் இலங்கைத்தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.மியான்மர் கொடியுடன்

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் இரு வீரர்கள் மீதும் குற்றச்சாட்டு

ரி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர&#

1 year ago இலங்கை

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்க

1 year ago இலங்கை

சீனா தொடர்பில் - கனடா பிரதமர் பரபரப்பு குற்றச்சாட்டு

கனடா தேர்தலில் தலையிட சீனா முயற்சித்ததாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். .இது குறித்து அவர் கூறியதாவது,கனடாவில் சீ

1 year ago உலகம்

தன்னையும் இணைக்க சதி - தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

 அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூல

1 year ago இலங்கை

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்..! ரணில் அதிரடி நடவடிக்கை

 புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிகĮ

1 year ago இலங்கை

அச்சுறுத்தும் குரங்கு அம்மை..! பரவாமல் தடுக்கும் வழி - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந

1 year ago இலங்கை

முதன்முறையாக நானோ செயற்கைக்கோளை ஏவிய சிம்பாவே..!

சிம்பாவே முதன்முறையாக ஒரு நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.சிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம், ஆனால், இந்த நாடு பலதுறையில் தன்

1 year ago உலகம்

கட்டுநாயக்கவால் காத்திருக்கும் ஆபத்து..! வெளியாகிய பகிரங்க எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இ&

1 year ago இலங்கை

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி

புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனைய

1 year ago இலங்கை

ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி - கடன் கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் ħ

1 year ago இலங்கை