நாள் ஒன்றுக்கு இத்தனை ஸ்டெப்ஸ் நடந்தால் போதும்.. ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடந்தால் உடல் கட்டுக

1 year ago இலங்கை

முதலை பிடியிலிருந்து தப்பிய வரிக்குதிரை

தண்ணீரில் முதலை எவ்வளவு வலிமையானது என்பது தெரியும். ஆனால் ஒரு வரிக்குதிரை தன்னை தாக்க வந்த சில முதலைகளுக்கு எதிராக போராடியுள்ளது. தண்ணீரில் இருந்த வரிக்குதிரையை முதலைகள் சூழ்ந்தன. இருப்பினும், அது முதலைகளை எதிர்த்து தன் உயிரைக் காப்பாற்றியுள்ளது. சாத்தியமற்றதாகத் தெரியும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த வரிக்குதிரை முதலையின

1 year ago பல்சுவை

பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டுமொரு விவாதத்தை நடத்துவோம் என சக போட்டியாளரான ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட

1 year ago உலகம்

'உடனடியாக வெளியேறுங்கள்.." : காசா மக்களை எச்சரித்த இஸ்ரேல் இராணுவம்

காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பĬ

1 year ago உலகம்

சீனாவில் சமையல் எண்ணெய் கலப்படத்தால் பெரும் சர்ச்சை

எரிபொருள் கொண்டு செல்லும் கொள்கலன்கள் முறையாக சுத்தம் செய்யப்படாது சமையல் எண்ணெய் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அது தொடர்ப

1 year ago உலகம்

ISIS தலைவர் அல்-பாக்தாதியின் விதவைக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் முதல் மனைவிக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.உம்மு {ஹதைபா என்று அறியப்படும் அஸ்மா முஹமது என்ற அந்தப

1 year ago உலகம்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்கள் : 63 பேர் மாயம்

நேபாளத்தில், மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பஸ்கள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இன்று (12) அதிகா

1 year ago உலகம்

அவசர சட்டமூலம் கொண்டுவந்து நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி என்கிறார் கிரியெல்ல

ஜனாதிபதி பதவிக்காலம் 5 வருடங்கள் என அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கம் அவசர சட்டமூலமாக  உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் நாட&#

1 year ago இலங்கை

''பாதாள குழுவினரை கொல்ல வேண்டும் : பொலிஸார் விசாரிக்கும் வீடியோ வெளியானது எவ்வாறு?'' : சபையில் தொடுக்கப்பட்ட கேள்விகள்

பாதாள குழு செயற்பாடுகளில்  ஈடுபடுபவர்களை  கொல்ல வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.நாட்டில் அதிகரித்து வரும் படுகொலைகள் மற்றும் பாதாள குī

1 year ago இலங்கை

கொம்பனித்தெரு மேம்பாலம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் புகையிரதப் பாதைக்கு மேலால&

1 year ago இலங்கை

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்கிறார் பிரசன்ன ரணதுங்க

  போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல் நிலைப்பாட்டுடன் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க  சபையில் வலியுறுத்தினார்.பாராளுமன

1 year ago இலங்கை

கஞ்சிப்பானை இம்ரான், லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் : வெளிப்படுத்திய பொலிஸார்

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் 

1 year ago இலங்கை

புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பம் : இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி என குற்றச்சாட்டு

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சூழலிலேயே இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்திய&

1 year ago உலகம்

இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை - பிரதமர் மோடி

இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளதே தவிர, யுத்தத்தை கொடுக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2 நாள் பய

1 year ago உலகம்

உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் : ரஷ்யா தோல்வியடையும் என்கிறார் ஜோ பைடன்

 அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷியா வெற்றி பெறாது என்று&#

1 year ago உலகம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை நேரில் சென்று பார்த்த ஐ.நா அலுவலர்

ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.இதன

1 year ago தாயகம்

இளம் தாயின் விபரீத முடிவு - அதிரடியாக செயற்பட்டு காப்பாற்றிய பொலிஸார்

ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் மூன்று பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு விபரீத முடிவை எடுக்கவிருந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.குறித்த பெண் தொடருந்தின் முன் பாய

1 year ago இலங்கை

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கசிந்த இரகசிய தகவல்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு இர&

1 year ago இலங்கை

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வெளியான அறிவிப்பு

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு (South Africa) தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தென்னாப்ரிக்கா - கேப் டவுன

1 year ago உலகம்

பிரேத பரிசோதனையில் கைமாறும் பெருந்தொகை பணம்: வலுக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் இறப்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதைனை செய்து உரிய நேரத்தில் கையளிப்பதில் இழுத்தடிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ

1 year ago தாயகம்

அரசியல் நோக்கத்தில் காய் நகர்த்தும் பணிப்பாளர்: வைத்தியர் அர்ச்சுனா வெளிகொணர்ந்த புதிய ஆதாரம்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவிற்கு வழங்கப்பட்ட நியமனமானது வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்

1 year ago தாயகம்

வவுனியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கூலர் ரக வாகனம்: இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) நள்ளிரவு 1.30 மணியளவில் மே&#

1 year ago இலங்கை

சஜித் பிரேமதாச அணியுடன் இணைந்த டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.இந்த கூட்டணி த

1 year ago இலங்கை

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை (Sri Lanka) நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார

1 year ago தாயகம்

Sir என கூப்பிட சொல்லி சாவகச்சேரி வைத்தியரை திட்டிய JMO பிரணவன் : கசிந்த தொலைபேசி உரையாடல்

சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர் JMO பிரணவனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய போது பிரணவன் தன்ன

1 year ago தாயகம்

யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக ரஜீவ் நியமனம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம்  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.சாவகச்சேரி ஆதார வ

1 year ago தாயகம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்லுங்கள் : பிரிட்டன் பிரதமரிடம் கோரிக்கை

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கு அவசியமான நடவடிக்கைளை பிரிட்டன் முன்னெடுக்க வேண்டும் என அந்நாட்டின் புதிய பிரதமராகத

1 year ago இலங்கை

1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய போராட்டம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்

1 year ago இலங்கை

200 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : அரச சேவைகள் பாதிப்பு

அரச சேவையைச் சேர்ந்த 200 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இன்றும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.அரச சேவையின் நிறைவேற்று அ

1 year ago இலங்கை

இஸ்ரேலில் முறைகேடாக நடக்கும் இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் என்கிறது அரசாங்கம்

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கறுப்புபட்டியல

1 year ago இலங்கை

'இணைய வசதி இலவசம்' என வரும் குறுஞ்செய்திகளில் ஆபத்து..! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ம&#

1 year ago இலங்கை

300 கோடி ரூபாவை இழந்துள்ள இலங்கையர்கள்

இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களை பார்த்து அதிக நிதிப் பலன்களை வழங்கப்படுவதாக கூறுப்படும் பேனர்கட் “டீயnநெசஉரவ" எனும் சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் இணைந

1 year ago இலங்கை

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்!

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய

1 year ago இலங்கை

7 கிலோ எடையுள்ள சுத்தியலால் 3 ஆயிரம் முறை டயரில் அடித்து கோவை பெண் உலக சாதனை

கோவையை சேர்ந்த பெண், ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் இரண்டு மணி நேரத்தில் 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.கோவை ஒண்ட

1 year ago பல்சுவை

வித்தியாசமான லோகோ கொண்ட ‘ஹெல்மெட்’ அணிந்த வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபாய் அபராதம்!

 லங்கா பிரிமியர் லீக் தொடரில் கண்டி ஃபால்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபாய்  அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாகத்  தெரிவி

1 year ago பல்சுவை

ஹஜ் பயணத்தில் மொத்தம் 1300 பேர் பலி : விளக்கமளித்துள்ள சவுதி அதிகாரிகள்

சவுதி அரேபியாவிற்கு  புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சில தகவல

1 year ago உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான சர்வதேச கைதாணை : முக்கிய முடிவெடுக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்

பிரித்தானியாவில் புதிய ஆட்சி அமைத்துள்ள தொழிற்கட்சி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான சர்வதேச கைதாணை தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்

1 year ago உலகம்

குழந்தைகள் மருத்துவமனையை தரைமட்டமாக்கிய ரஷ்யா... : அதிர்ச்சியில் உக்ரேன்

குழந்தைகள் மருத்துவமனை உட்பட உக்ரேனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.உக்ரேன் - ரஷியா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வர

1 year ago உலகம்

200 தொழிற்சங்கங்களின் நடவடிக்கையால் அரச சேவைகள் ஸ்தம்பிதம்

 அடிப்படை வேதனத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச சேவையைச் சேர்ந்த 200 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நட&#

1 year ago இலங்கை

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை? வெளியான அறிவிப்பு!

 அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (08) வழமை போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்க

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரும் மனு- உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

 ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் 

1 year ago இலங்கை

இணையத்தில் பரவி வரும் போலி கடிதம்: தொடரும் விசாரணை

காவல்துறை மா அதிபரினால் வழங்கப்பட்டதாக இணையத்தில் பரவி வரும் கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த கடிதமானது, கா

1 year ago இலங்கை

சிறைச்சாலையில் ஹிருணிக்காவின் பரிதாப நிலை: வெளியான தகவல்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra), ஏனைய கைதிகளுடன் வழமை போன்று செயற்படுவதாக சிறைச்சாலை ஊடகப் ப&

1 year ago இலங்கை

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் வழங்காமல் தடுத்த அதிகாரிகள் - எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து தற்போழுது சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்&

1 year ago தாயகம்

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி cctv

புதிய இணைப்புஅதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந

1 year ago இலங்கை

நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை

சாவகச்சேரி வைத்தியசாலையின் நடைபெறும் ஊழல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கதைக்கவிருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இதன்போது, நாடாளுமன்றத்திற்கு வந

1 year ago தாயகம்

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

புதிய இணைப்புசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்

1 year ago தாயகம்

சற்றுமுன்னர் தீயுடன் சங்கமமானது சம்பந்தனின் பூதவுடல்

புதிய இணைப்புதமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர&#

1 year ago தாயகம்

09ம் திகதி அலுவலகங்கள் முடங்குமா? வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்...!

சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ம் திகதி சுகī

1 year ago இலங்கை

'தவறுதலாக விழுந்திருக்கலாம்.." : கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம் தொடர்பில் புது தகவல்

கொழும்பு - கொம்பனிவீதியின் அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளĪ

1 year ago இலங்கை

இலங்கையின் மொத்த கடன் 100 பில்லியன் டொலரா.. ? சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த திரைசேறி செயலாளர்

இலங்கையின் மொத்த கடன் 100 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு திரைசேறி செயலாளர்  மஹிந்த சிறிவர்தன விளக்கமளித்துள்ளார்.கடன் மறுசீரமைப்பு &#

1 year ago இலங்கை

மூதூரில் யுவதி படுகொலை : காதலனின் அப்பா, சித்தப்பா உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது

 மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவரின் சடலம் நேற்று (05) மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் க

1 year ago இலங்கை

உரிய தினத்தில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்து விட்டேன் என்கிறார் ஜனாதிபதி

 உரிய தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காகத் தேர்தல்கள் ஆணையாளர

1 year ago இலங்கை

தமிழ் நாட்டில் அரசியல்வாதி கொடூரமாக வெட்டிக்கொலை

உத்தரப்பிரதேச  முன்னாள் முதல்வர் மாயாவதி  தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு  மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளத

1 year ago உலகம்

அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும் : பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரிவிப்பு

புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார்.பிரித்தா

1 year ago உலகம்

உலகின் மிகப் பழைமையான ‘குகை ஓவியம்’ கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறைந்தது 51,200 ஆண்டுகள் பழைமையாக இந்த ஓவியத்தில் காட்டுப் பன்றியைச் சூ

1 year ago உலகம்

ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.17-வது ஐரோப்பிய உதைப்பந்தாட்ட 

1 year ago பல்சுவை

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பம்: காவல்துறையினர் குவிப்பு

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்ப நிலையொன்று உருவாகியுள்ளது.இந்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா நியமிக்கப்பட்

1 year ago தாயகம்

யாழில் வைத்தியர் அர்ச்சுனா பகீர் வாக்குமூலம்: அம்பலமாகும் முறைகேடுகள்

யாழ். சாவகச்சேரி வைத்தியாலை (Chavakachcheri Base Hospital) நடவடிக்கைகள் தொடர்பில் தோன்றியுள்ள பெரும் குழப்ப நிலைக்கு மத்தியில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத&

1 year ago தாயகம்

இலங்கையர்களின் பொறுப்பற்ற நடத்தை : இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்கு நெருக்கடி

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்குச்  சென்றுள்ள சில தொழிலாளர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக இஸ்ரேலிய வேலை வாய்ப்புக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தொழில் மற்ற&

1 year ago இலங்கை

பதுளையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்

பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இ&#

1 year ago இலங்கை

நள்ளிரவில் தீப்பற்றியெரிந்த குடியிருப்புகள் : 36 பேர் பாதிப்பு

 தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

1 year ago இலங்கை

பொதுஜன பெரமுன என்னை வேட்பாளராக அறிவிக்கும் வரை காத்திருக்கின்றேன் என்கிறார் தம்மிக பெரேரா

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறக்குவதற்கு அந்த கட்சி தீர்மானிக்குமானால், தான் அதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உ

1 year ago இலங்கை

TIN இலக்கத்தை பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

TIN  இலக்கத்தை பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம&#

1 year ago இலங்கை

அவசர சிகிச்சயைளிக்க மறுத்த வைத்தியசாலை : 2 மாத குழந்தை பரிதாபமாக பலி

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் 2 மாத குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததையடுத்து, குழந்தையை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம்

1 year ago இலங்கை

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள் - ஆய்வுகள் ஆரம்பம்

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கடற்கரையில் எண்ணெய் மற்றும் தார் போன்ற மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரி

1 year ago இலங்கை

கெஹலியவின் 9 கோடி ரூபாவுக்கும் அதிகமான 16 வங்கி கணக்குகள் அதிரடியாக முடக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகத்திற்கிடமான பர

1 year ago இலங்கை

எரிபொருளைத் திருடி விற்றம் கும்பல் - கெரவலபிட்டியவில் பாரிய மோசடி சுற்றிவளைப்பு

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்கெரவலபிட்டிய  - யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும

1 year ago இலங்கை

இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : சன நெரிசலில் சிக்கி பலர் காயம்

இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களின் வெற்றி பேரணி நேற்று மும்பையில் நடைபெற்றது.9ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தி

1 year ago பல்சுவை

இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா : தடுமாறிய இஸ்ரேல் இராணுவம்

 தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் நேற்று கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அதற

1 year ago உலகம்

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின் தொழிலாளர் கட்சி வரலாற்று வெற்றி: ஈழத்தமிழ் பெண் அமோகம வெற்றி

பிரித்தானிய  பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி   வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்&#

1 year ago உலகம்

ரணில் மீண்டும் ஜனாதிபதியானால் 5 ஆண்டுகளில் உலகில் பலமான நாடாக இலங்கை மாறும் என தகவல்

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடி&

1 year ago இலங்கை

''ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே..' : உறுதியாக கூறிய ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கமைய, இந்த வருடம் ஜனாதிபதி தேர்த&

1 year ago இலங்கை

நாளை பாடசாலைகள் முடங்கும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள்  விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்ப

1 year ago இலங்கை

இந்தியா, ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம்

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவி&#

1 year ago இலங்கை

இலங்கையில் வைட்னிங் க்ரீம்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண

1 year ago இலங்கை

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகம் என அதிர்ச்சி தகவல்

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இவ்வாறான

1 year ago இலங்கை

காஸாவில் இளம் குழந்தைகளிடையே பரவும் மிகவும் ஆபத்தான தோல் நோய் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகவும் ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் ச&

1 year ago உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரபல ஊடகமொ

1 year ago உலகம்

பாராளுமன்ற வளாகத்தில் இறுதியாக வலம் வந்த சம்பந்தனின் பூதவுடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்   இராஜதவரோதயம் சம்பந்தனின்  பூதவுடல் இன்றயதினம் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்&#

1 year ago இலங்கை

யாழில் ஆள்மாறாட்டம் செய்து வசமாக சிக்கிய இரு பெண்கள்

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர&#

1 year ago தாயகம்

சம்பந்தனின் முயற்சி பலனற்று போனமை கவலையளிக்கிறது! ஆனந்தசங்கரி இரங்கல்

சம்பந்தன் (R. Sampanthan) ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது, அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கர

1 year ago தாயகம்

ரணிலின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு

தற்போதைய அதிபர்  ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ĩ

1 year ago இலங்கை

யாழில் சட்டத்தரணியின் அலுவலகத்தில் திடீர் சோதனை: வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (Jaffna) - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தĬ

1 year ago தாயகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்: மாவை சேனாதிராஜா தகவல்

மறைந்த  இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(R. Sampanthan) நினைவேந்தல் நேற்று(2) யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இ&

1 year ago தாயகம்

தவறான முடிவெடுத்த உலகின் முதல் ரோபோ

தென் கொரியாவில் (South Korea) ரோபோ ஒன்று தவறான முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்நாட்டின் குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோப&

1 year ago உலகம்

டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கியதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்க&

1 year ago உலகம்

கொழும்பில் பாரிய சமையல் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த மாணவி: தொடரும் விசாரணை

கொழும்பில் (Colombo) உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி பொசன் போயா 

1 year ago இலங்கை

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான்: கவலையில் ரசிகர்கள்

நடைபெற்றுவரும் (EURO) யூரோ கிண்ணத்தொடர் தான் தனது இறுதி தொடர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஸ்லோவேனியா அணĬ

1 year ago பல்சுவை

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தர்: பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna)- மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நே&

1 year ago தாயகம்

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது 

1 year ago தாயகம்

கடன் மறுசீரமைப்பில் வெற்றி பெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் என ஜனாதிபதி தகவல்

கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் வெற்றிபெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், இது நாட்டுக்கு கிடைத்த தனித்துவமான வெற்றி என்

1 year ago இலங்கை

''சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்க முடியாதா? '' : சபையில் வாக்குவாதம் செய்த சஜித் : நாளை பாராளுமன்றில் அஞ்சலி

இரா.சம்பந்தனின் மறைவினால்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவுவதாக சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தன இன்று சபையில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார

1 year ago இலங்கை

ஹிஜாப் அணிந்தமைக்காக பெறுபேறுகள் இடைநிறுத்தம் : திருகோணமலையில் 70 முஸ்லிம் மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள், அவர்கள் தலையை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது அம்மாணவிகளின் மதசுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.இதுதொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்

1 year ago இலங்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பெற்றுகொடுக்க தீவிர முயற்சியில் இறங்கிய பிக்குகள் குழு

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள

1 year ago இலங்கை

முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்  முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.குருநĨ

1 year ago தாயகம்

வீடு சென்ற மாணவிகளை தடுத்துவைத்து அச்சுறுத்திய இளைஞர்கள் - கண்டியில் நடந்த பரபரப்புச் சம்பவம்

கண்டி - பன்வில பகுதியில் 5 பாடசாலை மாணவிகளை தடுத்துவைத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்து&#

1 year ago இலங்கை

காஸாவின் இரண்டாவது பெரிய நகரை இலக்கு வைத்தது இஸ்ரேல் : தாக்குதலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டது

காசாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் பலஸ்தீனியர்களை மனிதாபிமான பகுதிகளுக்கு செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறித்த பகுதியில் கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதற்கான அறிவிப்பாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.கடந்த காலங்களில் இராணுவ உத்தரவுகள் மக்களை வழிநடத்திய மவாசிக்கு அருகில், இஸ்

1 year ago உலகம்

கென்ய பாராளுமன்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு

கென்யா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர

1 year ago உலகம்

உக்ரேனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு - மறுக்கிறது உக்ரேன்

உக்ரேனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்Ī

1 year ago உலகம்