ரணில் ஆட்சியை இழந்தால் ஆப்கானிஸ்தானாக மாறிவிடும் இலங்கை : எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)ஆட்சியை இழந்தால், நிச்சயமாக இலங்கை (sri lanka)மீட்க முடியாத ஆப்கானிஸ்தானாக(afghanistan) மாறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்த

1 year ago இலங்கை

வைத்தியசாலைகளில் தொடரும் மருத்துவக்கொலைகள்....கவனயீனத்தால் இறந்த சிசு! |

வவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்

1 year ago இலங்கை

வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவையே வேட்பாளர் செலவிட முடியும் : வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள

1 year ago இலங்கை

ரணிலுடன் இணையவுள்ள சஜித்தின் முக்கிய உறுப்பினர் : மௌனம் காக்கும் சஜித் தரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்

1 year ago இலங்கை

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய தீர்மானம்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்த

1 year ago இலங்கை

இந்திய இலங்கை கப்பல் சேவையில் மாற்றம்..!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்ததĮ

1 year ago தாயகம்

கொழும்பில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்! கத்தியுடன் கைதான இளைஞன்

கொழும்பு, பேலியகொட பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட

1 year ago இலங்கை

குழந்தைகளிடையே தீவிரமாக பரவி வரும் வைரஸ் - வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

தற்போது நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கொழும்&#

1 year ago இலங்கை

தந்தைக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சிறுவன்

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஹஸ்னை என்ற 5 வயது சிறுவன், தனது தந்தைக்கு எதிராகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவனை தந்தை தடுத்து திட்டி, அடித்ததால் கோபமடைந்த சிறுவன், தந்தைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக கூறியுள்ளான். சிறுவனை கதிரை

1 year ago பல்சுவை

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் : இத்தாலிய வீரர் சாம்பியன்

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்Ī

1 year ago பல்சுவை

ஆபிரிக்காவில் 18,700 குரங்கம்மை தொற்றாளர்கள் பதிவு : 540 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது என ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஒரே வாரத்தில் 1,200 நோய்த

1 year ago உலகம்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகுவை சந்தித்த பின் பிளிங்கன் தகவல்

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் எண்டனி பிளிங்கன

1 year ago உலகம்

ஊழியரை அடித்துகொலை செய்த கடை உரிமையாளர் : கொழும்பில் பரபரப்பு சம்பவம்

வெள்ளவத்தை  பகுதியில் ஊழியர் ஒருவரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - பொலிஸ் &#

1 year ago இலங்கை

22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு

மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் 22 நபர்களால் பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவī

1 year ago இலங்கை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தினமும் கப்பல் சேவை : சேவை நேரம் வெளியானது

இந்திய இலங்கை கப்பல் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. 41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத&#

1 year ago தாயகம்

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு : வெடித்தது சர்ச்சை

 அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசின் குறித்த முடி

1 year ago இலங்கை

நாமலுக்கு 3 வீத வாக்குகள், மஹிந்த மேடை ஏறக்கூடாது என்கிறார் கம்மன்பில

 நாட்டின் சுபீட்சத்தை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக பசிலின் சிந்தனையை செயற்படுத்தியமையினால் கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்துடன் பகைமையை வளர்த்துக்க

1 year ago இலங்கை

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வரி அதிரிக்கப்படும் என அறிவிப்பு

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்

1 year ago இலங்கை

தீர்ந்துபோயுள்ள கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் : இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய அதிகாரி

 கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணĭ

1 year ago இலங்கை

கம்பத்தில் சிக்கிய தேசியக் கொடி.. பறந்து வந்து மீட்ட பறவை! - கேரளாவில் ஆச்சர்ய சம்பவம்!

Video link - https://youtube.com/shorts/9ppVIFuAFts?si=8W4kxuy_9yrJlASHகேரளாவில் சுதந்திர தினத்தன்று கம்பத்தில் பறக்காமல் சிக்கிய தேசியக் கொடியை பறவை ஒன்று வந்து விடுவித்த வீடியோ வைரலாகி வருகிறது.இந்தியா முழுவதும் கடந

1 year ago பல்சுவை

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் திக்வெல்ல இடைநிறுத்தம்

 அண்மையில் முடிவுற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்ல அனைĪ

1 year ago பல்சுவை

இந்த 4 விடயங்களால் குரங்கம்மை பாதிப்பை தவிர்க்கலாம்... பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Mpox அல்லது குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள நிலையில், அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க நான்கு வழிகளை அறிவுறுத்தி

1 year ago உலகம்

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் இரகசிய திட்டம்... கசிந்த தகவலால் தடுமாற்றத்தில் இஸ்ரேல்

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா தரப்பு முன்னெடுக்கவிருக்கும் இரகசிய நடவடிக்கை குறித்து கசிந்த தகவலால் இஸ்ரேல் தற்போது கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இ

1 year ago உலகம்

மைத்திரியின் ஆதரவை நிராகரித்த ரணில் : ஜனாதிபதிக்கு ஆதரவாக 34 கட்சிகள் இன்று கைச்சாத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், 'இயலும்  இலங்கை" உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.இதில் 34 கட்சிகள் மற்றும் கூ

1 year ago இலங்கை

உலக நாடுகளில் பரவும் கொடிய நோய் : இலங்கையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெ

1 year ago இலங்கை

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை : அத்தியாவசியமற்றவர்களிடம் முக்கிய வேண்டுகோள்

அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிசூடு : ஒருவர் பலி

திருகோணமலை - கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்

1 year ago இலங்கை

மன்னார் பட்டதாரி சிந்துஜாவின் மரணம்; - வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ &#

1 year ago இலங்கை

இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அதிகாரிகள்

 இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இல

1 year ago இலங்கை

அரச, தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறது மத்திய வங்கி

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள  இலங்கை மத்திய வங்கி, தற்ப

1 year ago இலங்கை

சிங்கங்களை எதிர்கொள்ளும் நாய்கள்.. வைரல் வீடியோ

குஜராத் மாநிலம் அம்ரேலியில் நள்ளிரவில் இரண்டு சிங்கங்கள் கிராமத்தில் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிங்கங்கள் ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, சிங்கங்களை வாயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்க நாய்கள் சண்டையிட்டுள்ளன. அஞ்சாத நாய்கள் சிங்கங்களை தைரியமாக விரட்டும் இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.பின்னர

1 year ago பல்சுவை

ரியல் மெட்ரிட் கழக அணிக்காக முதல் வெற்றிக் கிண்ணம் .! கைலியன் எம்பாப்பே மகிழ்ச்சி

பிரான்சின் நட்சத்திர கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது புதிய கழக அணிக்காக கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார்ரியல் மெட்ரிட் கழக  (Real Madrid CF) ஜெர்சியை அணிந்த எம்பாப்

1 year ago பல்சுவை

பாகிஸ்தானை உலுக்கிய கொடூரம்.. பெல்ஜியம் பெண் 5 நாள் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று வெளிநாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயொகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்

1 year ago உலகம்

ரஷ்யா-உக்ரேன் போரில் பெரும் திருப்பம் - ரஷ்ய நகரத்தை கைப்பற்றியது உக்ரேன்

ரஷ்யா - உக்ரேன் போர் பெரும் திருப்பத்தை சந்தித்துள்ளது.ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ர&

1 year ago உலகம்

பரவுகிறது குரங்கம்மை - சர்வதேச சுகாதார அவசரகால நிலையை பிறப்பித்தது உலக சுகாதார அமைப்பு

நடப்பு ஆண்டில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என பலருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது.ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அ

1 year ago உலகம்

பிரித்தானியாவை உலுக்கிய கலவரங்கள் : கைதானவர்களுக்கு அதிரடி உத்தரவு

பிரித்தானியா முழுவதும் கலவரங்களில் ஈடுபட்டு கைதான தீவிர வலதுசாரிகள் பலருக்கும் மொத்தமாக 100 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கலவரத்தின் போது பெ

1 year ago உலகம்

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணை

1 year ago இலங்கை

சீனி, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனி மற்றும் உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல்படுகĬ

1 year ago உலகம்

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில் : மக்கள் ஆணையை பெற்றுத்தாருங்கள் என கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ħ

1 year ago இலங்கை

தேர்தல் களத்தில் குதித்துள்ள 39 பேர் : கொழும்பில் பலத்த பாதுகாப்பு

  2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுட&

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் களத்தில் 40 பேர் - நிறைவிற்கு வந்தது கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடு

 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று  நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்ற

1 year ago இலங்கை

தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறும் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்கு

1 year ago இலங்கை

களுத்துறையில் மற்றுமொரு கூட்டுப் பாலியல் துஷ்ப்பிரயோக சம்பவம் பதிவு - ஐவர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைதாகியுள்ளனர். களுத்துறை - ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவரும், களுத்துறை - தியகம பிரதேசத்தில் வசிக்கும் 3 பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொல

1 year ago இலங்கை

பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் - ஜனாதிபதி

இலங்கையில் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர

1 year ago இலங்கை

வெளியானது 1,700 ரூபாய் நாளாந்த சம்பளம் தொடர்பான வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை  1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந

1 year ago இலங்கை

ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றம் - விசாரணைகள் ஆரம்பம்

உள்நாட்டுக் கலவரத்தின் போது நபர் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்

1 year ago உலகம்

பழிவாங்கும் அச்சுறுத்தலைக் கைவிட வேண்டும் - ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை

 இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்னும் கொக்கரிப்பை அடக்குமாறு ஈரானிடம் அமெரிக்காவும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்து உள்ளன.இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய போருக்கு அது இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விமானம் தாங்கி போர்க்கப்ப

1 year ago உலகம்

இலங்கைத் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். The Hundred Men's Competition தொடரில் நோர்தென் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்தது.

1 year ago பல்சுவை

ஒரேநாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்த நபர் - வைரலாகும் காணொளி

உலகில் தினந்தோறும் மனிதர்களால் ஏதாவதொரு சாதனை நிகழ்வு நடத்தப்பட்ட வண்ணமே உள்ளது.அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை 

1 year ago பல்சுவை

சஜித்தை சந்தித்த தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள்

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அழைப்பை ஏற்று தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசேட சந்திப்பொன்றை &#

1 year ago இலங்கை

அனைத்து அரச துறைகளிலும் சம்பளம் அதிகரிப்பு..! அமைச்சரவை அங்கீகாரம்

அரச சேவையின் சகல துறைகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழ

1 year ago இலங்கை

ரணிலுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் : தெற்கு அரசியல் அதிரடி மாற்றம்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந

1 year ago இலங்கை

மயக்கமடைந்தவரை சுயநினைவுக்கும் மீட்கும் மருந்துக்கு தட்டுப்பாடு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை

நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்த

1 year ago இலங்கை

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் விசேட அறிவிப்பு

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ī

1 year ago இலங்கை

சிந்துஜாவின் மரணம் இறப்பா?, கொலையா? : மன்னாரில் வெடித்தது போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம்  காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்&

1 year ago இலங்கை

விசாவால் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா ப

1 year ago இலங்கை

வெள்ளி முதல் இந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை - இணையத்தளம் மூலம் இருக்கை முன்பதிவு!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டி

1 year ago தாயகம்

மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் கும்பல் : பேஸ்புக் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக  இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

இலங்கை மகளிர் அணியின் இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இந்தபĮ

1 year ago பல்சுவை

ஹோட்டல் மேற்கூரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: அவுஸ்திரேலியாவில் பரபரப்பு

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் ஒன்று ஹோட்டல் மேல் தளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அவுஸ்திரேலியாவின் சுற்றுலா

1 year ago உலகம்

போர் கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தும் அமெரிக்கா : போர் பதற்றம் அதிகரிப்பு

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானிய ஜனாதிபதி உடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானிய ஜனாதிபதி    Masoud Pezeshkian  உடன் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சர்வதேச பதற்றத்தை குறைப்பது  குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளா

1 year ago உலகம்

22 மாணவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி : அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 17 பேர்

புதிய இணைப்புமொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்திய 17

1 year ago இலங்கை

நடு வீதியில் தொடருந்தை நிறுத்தி உணவு வாங்கிய சாரதி: பேசுபொருளாக மாறிய காணொளி

புத்தளம் - கொழும்பு  பிரதான வீதியின் நடுவில் தொடருந்தை நிறுத்தி அருகாமையில் உள்ள கடையொன்றில் இருந்து உணவு பெற்றுக்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்க&#

1 year ago இலங்கை

Operation Success: தமிழரசுக் கட்சி உடைந்து சிதறப்போகின்றது.. தமிழ் தேசியமும் சேர்ந்துதான்..

மு.கு: முகப்பில் இணைக்கப்பட்டுள்ள படத்துக்கும், கீழே குறிப்பிடப்படுகின்ற நபர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூடத்தை அடையாளப்&

1 year ago தாயகம்

திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் ஆளுநருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

1 year ago இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதி : வெளியான அதிரடி அறிவிப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இன&

1 year ago இலங்கை

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப்

1 year ago இலங்கை

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ&#

1 year ago இலங்கை

சமரி அத்தபத்துவிற்கு மீண்டும் ஐசிசி வழங்கிய அங்கீகாரம்

கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கணைக்கான விருதை மூன்றாவது முறையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து (Chamari Athapaththu) வென்றுள்ளார்.34 வயத

1 year ago பல்சுவை

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்குமான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய

1 year ago உலகம்

சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: நன்றி தெரிவித்த வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்க

1 year ago இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத&#

1 year ago தாயகம்

ரணிலின் சந்திப்பை புறக்கணித்த தமிழ் பொதுக் கட்டமைப்பு: வெளியான காரணம்

புதிய இணைப்புஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் பொதுக் கட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திī

1 year ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு...விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக&#

1 year ago இலங்கை

யாழில் கோர விபத்து இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரி (Pooneryn) பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (11) இடம் பெற்றுள்ளதĬ

1 year ago இலங்கை

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் (Canada) தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்த்திருந்தங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி, கனேடிய அரசாங

1 year ago உலகம்

தென்னிலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தாக்கம்: சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தென்னிலங்கையில் உள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறீதரன

1 year ago தாயகம்

மொட்டு கட்சி பிளவடைந்தமைக்கு சாகர காரியவசமே காரணம் என அதிரடி குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும். இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் ய&#

1 year ago இலங்கை

செப்டம்பர் முதல் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படĬ

1 year ago தாயகம்

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய எம்.பி.க்களுக்கு இப்படி ஒரு சலுகையா? அம்பலப்படுத்திய தயாசிறி

 ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் மேடையில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கி

1 year ago இலங்கை

லெபனானுக்கு செல்ல வேண்டாம் : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

 அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.லெĪ

1 year ago இலங்கை

அரிசியில் காட்மியம், ஈயம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்

1 year ago இலங்கை

மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு! இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.இதற்Ĩ

1 year ago இலங்கை

வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரயவந்துள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (01) இ

1 year ago தாயகம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோக்துக்கு உட்படுத்திய அதிபர், பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

1 year ago இலங்கை

தலைமுடியில் ஊர்ந்து சென்ற பாம்பு - வைரல் வீடியோ

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

1 year ago இலங்கை

வெள்ளி வென்ற துருக்கி வீரர் : இணையத்தில் வைரல்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும், சுவாரஸ்யங்களும் சமூகவலைதளங்களி

1 year ago பல்சுவை

வயநாடு மண்சரிவு : 3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவால், அட்டமலா அருகே வனப்பகுதியில் சிக்கியிருந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை கேரள வனத்துறையினர் மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 நா

1 year ago உலகம்

உருக்குலைந்து போன வயநாடு : பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்வு

கடும் மண்சரிவால் உருக்குலைந்து போன வயநாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கடு&

1 year ago உலகம்

ஹமாஸ் ஆயுதப் பிரிவு தலைவர் தெயிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

 தெற்கு காசாவில் கடந்த ஜூலை 13 ஆம் திகதி நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தெயிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனĬ

1 year ago உலகம்

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு  - மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்

1 year ago இலங்கை

ரணிலையும் மஹிந்தவையும் இணைக்க தினேஸ் முயற்சி : மொட்டு அணியினரை ஏமாற்றி அழைத்துள்ளதாக தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்த

1 year ago இலங்கை

கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துங்கள், : தேர்தல் ஆணைக்குழுவில் 125 முறைப்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நா

1 year ago இலங்கை

போராட்டக்காரர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர் : ஏசித் துரத்திய உறவுகள்

 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சி&

1 year ago தாயகம்

கனடா செல்லவிருந்த இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை என உறுதி

வெளிநாடு செலவிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் த

1 year ago தாயகம்

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் : சுமந்திரனே தடை என குற்றச்சாட்டு, சிலர் பணம் உழைக்க முஸ்தீபு

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரமே பெரிய சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி விக்னேஸ்வரன&#

1 year ago தாயகம்

பல கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

 முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, புற்ற

1 year ago இலங்கை

துன்னாலை பகுதியில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி - துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், 9 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் 

1 year ago தாயகம்

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குழுவில் 44 ஆண்களும் 09 ப

1 year ago இலங்கை

கஞ்சிபானை இம்ரானும், லொக்கு பட்டியும் அதிரடியாக கைது : இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ&

1 year ago இலங்கை