இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை, நிறைவடைந்துள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.அந்த அரிசி கையிருப்பில் உள்ள கடைசி 1000 மெட்ரிக்
ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டிய சிறந்த தேர்தல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி, மாகாண சபை அல்லத
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அன்றிலிருந&
தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீர
எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.குறைக்கப்பட்ட விலைகள் டிசம்ப
தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதி
‘சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது.இலட்சம் வழங்&
இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பால் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது.இலங்கையின் மக்கள் தொகை&
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை (17) கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுī
ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்&
தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட, இறுதிக் கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னி&
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ħ
தமது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, உண்மைகளை வெளிக்கொணர மதிப்பளிக்க வேண்டும் என மறைந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தி
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்டிவிட முயற்சிப்பதாக இலங்கை மக்கள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.அதே
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன. அரசியல் தீர்வு வ
புத்தளம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பிரபல பூசாரி ஒருவர் பாடசாலை மாணவியான சிறுமிக்கு மந்திரிக்கும் போர்வையில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடை
சர்வதேச நாணய நிதியத்திற்கும் (ஐ.எம்.எப்) எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும், எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவி
கண்டியில் திருமணமாகாமல் 35 வருடங்களை ஒன்றாக வாழ்ந்த தந்தையும் தாயும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட மகள் உட்பட பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் மேலும் 19 குடும்பங்கள் ஒரே நாளி
கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்Ī
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் நிலவிய கடு
நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும்
புளொட் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடயம் தெரியாது சும்மா கதைக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றச்சாட்டினார் இன்று யாழ்ப
இந்தியா தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 1100 கிலோ நிறையுடைய, இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பதப்படுத்தப்பட்ட கடலட்டையை இராமநாதபுரம
அண்மையில் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன உளவுக் க
இலங்கையை பிரபலப்படுத்திய திறமையான குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்சான் என்ற வீரர் கண்டியில் இனம்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான மு
யாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறையொன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளு
முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.விடுப்Ī
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவி
தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த த
நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள
அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்ற
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இந்தĬ
கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது ச
பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பĬ
ராஜபக்சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்க ச
பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வ&
இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான போக்குவரத்து எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.அங்கு செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருப்ப
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செயற்பாட
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின&
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்
மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கī
ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது.அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இட
சேவையை தடையின்றி பேணுவதற்காக தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.தபால் திணைக்களத்தினால் இதுகுறித்த அறிவித்தல்
நாளை (13) முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப்
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நீர்த்தேக்கங்களில் நீī
சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.இரு நாடுகளு&
2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது.நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 384.4 மி
உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.2008 இல் ஊடகவியலாளர் கீĪ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்
2022ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.நவம்பர் மா
சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.இரு நாடுகள
பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடைய வலல்லாவிட்ட பிரதேச ச
2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில
சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa )வழங்கும் சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது, ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வ
கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருக
நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.சினாவிற்கு ஆதரவு தெரிவித்Ī
2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்Ĩ
பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டĬ
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பரப்பில் உருவான தாழமுக்கமானது மண்டோஸ் புயலாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வால் தமிழகத்தின் வடக்கு, பாண்டிச்சேரி, ஆந்த
அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுட
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது 5978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.இந்நிலையி&
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது.அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 பு
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலைய
Mandous சூறாவளியால் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எத
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பதவியேற்க தயாராகவு&
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணதொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது, 5,978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக, இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றத
மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ரணில் - ராஜபக்ச ‘திருடன
கொழும்பு - கஹதுடுவ பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற யுவதியின் தங்க நகையை பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யுவதியின் தங்க நகையை பறிக்கும் போது குறித
பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் மகிழுந்தொன்றை நிறுத்தி விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப
நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் ம
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படைய
பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் சில முக்கிய தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெர
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.குறிப்பாக போ
செம்மணியில் உள்ள யாழ். நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வானது இன்று (07) காலை 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.யாழ்ப
தாய்பால் புரையேறியதில் 3 மாத குழந்தை ஒன்று மரணடைந்துள்ளது.யாழ்.மருதனார்மடத்தில் நேற்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோகிலன் சாரோன் என்ற 3 மாத குழந்
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கோட்டை சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொ
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் ஜப்பானிய கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு தொடருந்தĬ
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகார சபை
நாட்டின் மொத்த கடனையும் அடைக்கக்கூடிய அளவிலான 53 பில்லியன் (5300 கோடி) டொலர்களை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய வர்த்தகர்கள் நாட்டிற்கு செலுத்தாது ஏமாற்றிய&
இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கமைய சிறைச்ச
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க
ஹொரணையில் பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவி
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்
கொரவப்பொத்தானை மொரகொட மூகலன பிரதேசத்தில் வீடொன்றின் முன்னால் கட்டப்பட்ட கிணறு நேற்று (05) அதிகாலை முற்றாக மூழ்கியுள்ளது.கொரவப்பொத்தானை மொரகொட முகலன பிரதேசத்தில்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறையில் தங்கியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால
இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் B வலய அபிவிருத்தி, குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட
மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பொல்கஹாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பொல்கஹாவல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு வன்புணர்வுக
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில