தாயகம்

விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வு பணி

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத&#

1 year ago தாயகம்

மாவீரர் நினைவு தினத்தை குழப்ப முயலும் விஷமிகள்: உடைத்தெறியப்பட்ட தூபி

தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாள் இந்த வார தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் சில விஷமிகளாலும் காவல்துறையினராலும் தொடர்ந்தும் Ī

1 year ago தாயகம்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சிரமதான பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் பருவமழை பொழிந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதோடு வடிகான்களில் குப்பைகள் நிறைந்து காணப்ப

1 year ago தாயகம்

கொக்குதொடுவாய் - 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இ

1 year ago தாயகம்

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: பேர்ள் அமைப்பு கண்டனம்

இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கி

1 year ago தாயகம்

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவல்களை  பொது பாதுகாப்பு அமைச்சர் ட

1 year ago தாயகம்

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்

வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்

1 year ago தாயகம்

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சித்தங்கேணியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது."அந்த அறிக்கையில் உடல் ம

1 year ago தாயகம்

மாவீரர் நினைவு நாளுக்கான சிரமதான பணிகள் முல்லையில் ஆரம்பம்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்பட

1 year ago தாயகம்

யாழில் திடீரென உயிரிழந்த கிராம சேவகர்: விசாரணையில் வெளிவந்த தகவல்

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு 

1 year ago தாயகம்

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வேண்டுகோள்

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.திருகோணமலை மாவட்ட வலி&#

1 year ago தாயகம்

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: திருப்பி அனுப்பப்பட்ட விமானம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுளĮ

1 year ago தாயகம்

வடக்கு,கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவ&#

1 year ago தாயகம்

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்தில் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இ

1 year ago தாயகம்

யாழின் முக்கிய பகுதியில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக&#

1 year ago தாயகம்

கல்லறைகளை வழிபட வழிவிடு...! இராணுவமே வெளியேறு...! முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை  இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.2023) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம&#

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் போதை விருந்து!

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல விடுதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு "DJ night" எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத&

1 year ago தாயகம்

"வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக மாற்ற முயலும் பேரினவாதம்" சாணக்கியன் ஆவேசம்!

காசா போலவே வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ள பேரினவாதம் விரும்புகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் த&#

1 year ago தாயகம்

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம்!

தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை மனிதாபிமான படை நடவடிக்கை என்ற பெயரில் கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்த சிங்கள பேரினவாத அரசாங்கம், அன்று முதல் தமிழ் மக்க

1 year ago தாயகம்

யாழில் இருந்து கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் சித்திர தேர் : நிதியுதவி வழங்க கோரிக்கை |

இராவணேஸ்வரன் சித்திர தேருக்கு நிதி சேகரிக்கும் அருள் பணியை தாம் ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கு அடியவர்கள் உதவ வேண்டும் எனவும் திருநீற்று சித்தர் என அழைக்கப்படு&#

1 year ago தாயகம்

மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதி பயணித்த வாகனம் விபத்து

மட்டக்களப்பு பகுதியில், கெப் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.குறித்த விபத்தானது, இன்று (06) திர

1 year ago தாயகம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பமானது சிரமதானப் பணி

 தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்&

1 year ago தாயகம்

சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை

இலங்கையில் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள சட்டங்களுக்கு எதிராக இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தī

1 year ago தாயகம்

ராஜபக்ச அரசு போல் ரணில் அரசும் செயற்படுகிறது: இந்தியாவிடம் உதவி கோருகிறார் சம்பந்தன்

"இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது“ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

1 year ago தாயகம்

நல்லூர் கோவில் விஷ்வ பிரசன்னா குருக்களை பாராட்டிய இந்திய நிதி அமைச்சர்...! 'ஹீரோ" புகழாரம்

நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான விஸ்வ பிரசன்னா குருக்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பராட்டியமை பெரும் பேசுபொருளாக மாறியுள

1 year ago தாயகம்

"தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்": பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் (காணொளி)

தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பொது வெளியில் எச்சரிக்கை விடுத்திருந்த மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போ&#

2 years ago தாயகம்

சம்பந்தன் தமிழ் மக்களின் ஓர் அடையாளம்: அவர் பதவி விலகத் தேவையில்லை! தமிழ் எம்.பி புகழாரம்

சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை."என தமிழ் மக்கள் கூட்டணியின் த

2 years ago தாயகம்

மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்: யாழில் பரபரப்பு! |

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற

2 years ago தாயகம்

யாழில் பாரிய விபத்து: பயணிகளுடன் குடைசாய்ந்த பேருந்து

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளத

2 years ago தாயகம்

தமிழர் பகுதியில் தொடரும் திருட்டு : சந்தேகநபர் காவல்துறையினரால் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர

2 years ago தாயகம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : அகழ்வு பணி தொடர்பில் வெளியான புதிய தகவல்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்&

2 years ago தாயகம்

யாழில் படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரை ஒரத்தில் அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.குறித்த கஞ்சா பொதிகள் இன்று (30.10.2023)

2 years ago தாயகம்

சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக விடுத்த க

2 years ago தாயகம்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு பகிரங்க சவால்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை ''முடிந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடற்தொழிலாளர்களை அழைத்து அவர்களின் பிரச்சினையை கேட்டுத் தீர்த்து வைக்க முய&#

2 years ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று(29) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச&#

2 years ago தாயகம்

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து அதிபர் சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எī

2 years ago தாயகம்

நீதிபதி சரவணராஜாவுக்காக களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்

2 years ago தாயகம்

யாழில் அதிகமாக போதைப் பொருள் பாவித்ததால் ஆணொருவர் உயிரிழப்பு

யாழில் அதிகமாக போதைப் பொருள் பாவித்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய விஜயராசா நிரஞ்

2 years ago தாயகம்

மந்தகதியில் செயற்படும் யாழ் பொலிஸார்: சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீத

2 years ago தாயகம்

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video)

எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவில்லை எனில் கல்லறை அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன த&#

2 years ago தாயகம்

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பில் உள்ள விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவர் காணாமல் போய

2 years ago தாயகம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட இருவர்: வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் Ĩ

2 years ago தாயகம்

யாழில் 33 வருடங்களின் பின் புதுப்பொலிவு பெறவுள்ள ஆலயம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் நாளை(25) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.இன்று(24) புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோம

2 years ago தாயகம்

‘லியோ’ பார்க்கச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு

விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்வையிடச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழம

2 years ago தாயகம்

வெளிநாட்டு மோகத்தால் யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் இலக்குடன் முகவர் ஒருவரை நம்பிச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் லெபனானில் சிறைவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.யாழ் கொழும்Ī

2 years ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் பணி தீவிரம்!

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழீழ விடுதலைப் புல&#

2 years ago தாயகம்

ஈழத்தில் நடந்தவையே காசாவிலும் அரங்கேறுகின்றன: சுட்டிக்காட்டும் தமிழ் எம்.பி

15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்டதோ அதைப்போலவே இப்போது காசாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின

2 years ago தாயகம்

கிளிநொச்சியில் புதையல் தேடிய அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தேடிய அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தனியĬ

2 years ago தாயகம்

வடக்கு கிழக்கில் பொதுமுடக்கப் போராட்டம் : இன்றைய நிலவரம்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (20) நிர்வாகப் பொதுமுடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ்ப்பாணம்அந்தவகையி&#

2 years ago தாயகம்

நாளையுடன் நிறுத்தப்படுகின்றது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாகை துறைமுகத்தில் காĨ

2 years ago தாயகம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்ப

2 years ago தாயகம்

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!

கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருவரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரவையில் புத்தர் சிலை ஒன்றை அங்குள்ள சிங்களவர்களி&#

2 years ago தாயகம்

லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம் : விஜய்க்கான கடிதத்தால் புதிய சர்ச்சை

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நாளை மறுதினம்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்தை முன்னிட்டு முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்படத்தை வெளியிட வேண்டாம்

2 years ago தாயகம்

வடக்கில் 9543 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசĬ

2 years ago தாயகம்

யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.&#

2 years ago தாயகம்

33 வயது நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்பு

77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ள

2 years ago தாயகம்

யாழில் கொடூரம்..! கணவரால் இளம் தாயொருவர் கொலை

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்தி&#

2 years ago தாயகம்

யாழ் போதனா வைத்தியசாலையில் அரங்கேறிய ஈவிரக்கமற்ற செயல்

யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்Ī

2 years ago தாயகம்

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் 

2 years ago தாயகம்

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் இன்று காலமானார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று 

2 years ago தாயகம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிராகரிக்க கோரி மட்டக்களப்பில் பேரணி!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (09) மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெட

2 years ago தாயகம்

யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில்  வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர்

2 years ago தாயகம்

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை …………

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்Ī

2 years ago தாயகம்

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" கிழக்கில் போராட்டத்தில் குதித்த பிக்கு

பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக&

2 years ago தாயகம்

மட்டக்களப்பு கடல் பகுதியை ஆக்கிரமித்துள்ள நண்டினம் : இன்னலுக்குள்ளாகியுள்ள கடற்தொழிலாளர்கள்

தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடற்பகுதியில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக கடற்தொழிலார்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.வழமைக்கு மாறாக கிழĨ

2 years ago தாயகம்

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம்: செல்வம் எம்.பி ஆதங்கம்

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முல்லைĪ

2 years ago தாயகம்

யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில் வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உī

2 years ago தாயகம்

யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வī

2 years ago தாயகம்

இலங்கையில் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது: சபையில் சிறிதரன் ஆவேசம்!

நாட்டில் காணப்படும் பௌத்த பேரினவாதிகளால் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் இĪ

2 years ago தாயகம்

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சி.ஐ.டிக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.இது தொடர்பான உத்தரவை சிற

2 years ago தாயகம்

நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி: அதிரடி முடிவெடுத்த சட்டத்தரணிகள்

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக

2 years ago தாயகம்

முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சிறுப்பிட்டிப் பகுதியில், முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.இரண்டு &#

2 years ago தாயகம்

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடĬ

2 years ago தாயகம்

பறிபோகும் தமிழர் உரிமைகள்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமைய

2 years ago தாயகம்

மேற்குலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்த முல்லைத்தீவு நீதவான்: வெளியான அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். முல்லை

2 years ago தாயகம்

பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு வளைந்து கொடுக்க மறுத்ததாலே இந்த கதி

குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அ

2 years ago தாயகம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய நீதிபதி : பதில் கூறவேண்டிய நிலையில் ரணில்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகியிருந்ததுடன் தான் வகித்து வந்த  பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியு

2 years ago தாயகம்

புலம்பெயர் நாடுகளில் தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற நிலையில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.டென்மார்கில் கோர்சன்&

2 years ago தாயகம்

டக்ளஸ் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களுக்கு தமிழ் எம்.பிக்கள் புறக்கணிப்பா...!

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெறுகின்றது.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்தொழி

2 years ago தாயகம்

அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவிலும் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்வினை அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள், மற்&#

2 years ago தாயகம்

தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள்

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.காவல்துறையினருக&#

2 years ago தாயகம்

இந்திய சென்ற சிவாஜிலிங்கத்திற்கு பிடியாணை ரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2020 ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத

2 years ago தாயகம்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.தியாகதீபன

2 years ago தாயகம்

கிழக்கில் அரங்கேறிய இனவெறியாட்டம்: புலம்பெயர் அமைப்புகள் கண்டனம்

தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவனி திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்டமைக்கு எதிராக பிரித்தானியாவில் செயல்படும் புலம்பெயர் தமிழĮ

2 years ago தாயகம்

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள் : வினோ எம்பி

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்

2 years ago தாயகம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: யாழ். நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தியாக தீ&

2 years ago தாயகம்

மட்டக்களப்பில் திலீபன் ஊர்தியை தாக்க முனைந்த பிள்ளையான் குழு

உண்ணா நோன்பிருந்து தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட திலீபனின் உருவப்படத்தைத் தாங்கிய ஊர்தி மீதான தாக்குதல் முயற்சியொன்று மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் வைத

2 years ago தாயகம்

தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை! மயிரிழையில் உயிர் தப்பினோம் : கஜேந்திரன் நேரடி ரிப்போர்ட்

தமிழர்களின் அறவழி தியாகியான திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியை நேற்று(17) திருகோணமலையில் வைத்து இடைமறித்த சிங்கள காடையர்குழு அதன் மீது மோசமான தாக்க

2 years ago தாயகம்

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல்: முல்லைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிரு

2 years ago தாயகம்

தியாகதீபம் திலீபனின் நான்காம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.குறித்த நிகī

2 years ago தாயகம்

தாவடியில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் : ஒருதலைக் காதலால் விபரீதம்

யாழ்ப்பாணம் - தாவடிப் பகுதியில்  இன்று (16) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில் ஐந்து பேரĮ

2 years ago தாயகம்

திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் தியாகப் பயணத்தின் ஆரம்ப நாளின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் இன்று புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.பரிசின் புறநகர பகுதியான ஆர்ய

2 years ago தாயகம்

விகாரைகள் அமைப்பது மனித எச்சங்களை மறைப்பதற்காகவே..! செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

புத்த கோவில்கள் அமைப்பது, இராணுவம் பல இடங்களை பிடிப்பது மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளா&#

2 years ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி : களத்திற்கு சென்ற தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இன்று (14)எட்டாவாது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இன்றைய அகழ்வாய்வின் போது பல மனித எச்சங்

2 years ago தாயகம்

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.காய்ச்சல் காரணī

2 years ago தாயகம்

கொக்குத்தொடுவாயில் அதிரடிப்படையினரின் செயலால் கிளம்பிய சர்ச்சை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வு

2 years ago தாயகம்

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள்: தவறுகளை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.அங்கு 

2 years ago தாயகம்

யாழில் நடுச்சாமத்தில் தோன்றிய உருவம்! பெரும் பீதியை கிளப்பிய சம்பவம்

யாழ். அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருதாக தெரிவிக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த சில வாரங்&#

2 years ago தாயகம்

பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பேரழிவு ஆயுதங்கள் : மற்றொரு சகா அதிர்ச்சி தகவல்

ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படும் 'பிள்ளையான் ஆயுதக் குழு' பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒī

2 years ago தாயகம்

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மர்மமான முறையில் மாயம் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

வவுனியாவில் கடந்த மாதம் நீர்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தமாதம் வவ

2 years ago தாயகம்