தாயகம்

குருந்தூர் மலை விவகாரம் - தொல்பொருள் திணைக்களம் வழங்கிய உறுதிமொழி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதியள

9 months ago தாயகம்

யாழில் 19 வயதுப் பெண் மீது 54 வயது நபருக்கு ஏற்பட்ட காதல் - ஊரவர்கள் அடித்தே கொன்ற கொடூரம்

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸார்

9 months ago தாயகம்

நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒĪ

9 months ago தாயகம்

தமிழக அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போன இலங்கைப் பெண்!

இந்தியாவிலுள்ள தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பெண் கடந

9 months ago தாயகம்

யாழில் பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி புலனாய்வு பிரிவினரால் அதிரடிக் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண ப

9 months ago தாயகம்

பறாளாய் முருகன் கோவிலும் பங்கு கேட்கும் பௌத்த தொல்லியல்துறை

யாழ் - சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளத&

9 months ago தாயகம்

யாழ் பல்கலைக்குள் நுழைந்த புத்தர்! எழுந்துள்ள புதிய சர்ச்சை

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை ஒட்டி புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் ஏற்பĬ

9 months ago தாயகம்

வடக்கில் கொண்டுவரப்படவுள்ள பாரிய திட்டம் - செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறை

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அதிபர் ஊடக மையத்தில் இĪ

9 months ago தாயகம்

மயிலத்தமடு பகுதியில் மீண்டும் உருவெடுத்த புத்த பெருமான்

மாதவனை மயிலத்தமடு பகுதியில் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை மீண்டும் கடந்த நாட்களில் அதே இடத்தில் உருவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இது தொடர்பான படங்களும் வெளியாகி இī

9 months ago தாயகம்

ஜூலை கலவரம் - வடகிழக்குதான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்: அருட்தந்தை க.ஜெகதாஸ்

வடகிழக்குதான் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக ஜூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செய

9 months ago தாயகம்

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது: ரவிகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.மகாவலி 'எல்' என&

9 months ago தாயகம்

கனடா பிரதமரிடம் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கனடா பிரதமர் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இன்

9 months ago தாயகம்

யாழில் வீடுடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இ&#

9 months ago தாயகம்

மட்டக்களப்பில் 29 மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்

29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான

9 months ago தாயகம்

ஆயுதத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்! புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீறியோடை வாவிப்பகுதியில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் மற்றும் மீன் வளர்ப்பு திட்டம் என்ற போ

9 months ago தாயகம்

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய உத்தரவு

 கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்&#

9 months ago தாயகம்

நாளை முடங்கப்போகும் வடக்கு, கிழக்கு - பல தரப்பில் இருந்தும் பேராதரவு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ள மாபெரும் கவ

9 months ago தாயகம்

அதிர்ச்சி வீடியோ!! வவுனியாவில் கட்டப்பஞ்சாயத்து

அண்மையில் வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுகந்தன் என்ற ஒரு இளைஞனும் அவனது மனைவியும் இனந்தெரியாதவர்களினால் வெட்டியும், எரித்தும் படு

9 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி - கொலையென உறுதி!

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மூதாட்டி நேற்று(26) காலைய

9 months ago தாயகம்

தந்தைக்காக மகன் மீது வாள்வெட்டு - வாய்பேச முடியாத இளைஞன் உயிரிழப்பு

குருநாகல் - நாரம்மலை பிரதேசத்தில் வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது. அப்பிரத

9 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் உருவெடுத்த மத துவேசம் - மாணவர்கள் வீதிக்கிறங்கி பெரும் குழப்பம்

பெருமளவான மாணவர்கள் திரண்டு போராட்டம் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனகுறித்த மாணவர் போரட்டத்தின் போது காவல்துறையினர் பிரசன்னமள

9 months ago தாயகம்

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக&

9 months ago தாயகம்

சாணக்கியனின் வீடியோவால் பிள்ளையான் கூட்டத்தில் பெரும் குழப்பம்

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் (25.07.2023) குழப்ப நிலை பதிவாகியிருந்தது.மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்&

9 months ago தாயகம்

பொலிஸாரின் பாதுகாப்புடன் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் பாரிய குற்றச் செயல் : கமராவில் சிக்கிய ஆதாரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநகரி குடமுருட்டி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் பொலிஸாரின் உதவியுடன், சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் 

9 months ago தாயகம்

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெ

9 months ago தாயகம்

யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேத

9 months ago தாயகம்

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..!

இப்படி பிள்ளைகளை பெற்றதற்கு என்ன பாவம் செய்தாளோ என் தமிழ் தாய்.நெஞ்சு பொறுக்கலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துக்கொண்டால்...   இப்படி எல்லாம் சனம் புலம்பிக்கொண&

9 months ago தாயகம்

முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

 வவுனியா வடக்கில் முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கி

9 months ago தாயகம்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள் - அச்சத்தில் யாழ். மக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடி செ&#

9 months ago தாயகம்

இறந்த மகனின் பட்டத்தை கண்ணீருடன் பெற்றுக்கொண்ட தாய் - யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சி..! .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.யாழ்ப்பாண

9 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் - 60 பேர் அடையாளம்

யாழ். மாவட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம்

9 months ago தாயகம்

யாழில் மாணவி எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்

9 months ago தாயகம்

யாழில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை: களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்! : காரணமும் வெளியானது

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக பல வீடுகளும் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 4 பேர் 

9 months ago தாயகம்

காவல் நிலையம் அருகில் தற்கொலைக்கு முயற்சி - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ் - அச்சுவேலி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.தன் ம&

9 months ago தாயகம்

யாழில் விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்

யாழ். தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று (17) காலை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்ற கோட்டக்கல்வி அதிகாரிகள் மீத&#

9 months ago தாயகம்

யாழ் - சென்னைக்கு இடையில் நாளாந்த விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த 

9 months ago தாயகம்

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் பிரதிநிதிகள்

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை 13 ஆவது திருத்த சட்டமும் தற்போதைக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.அப்படியென்றால் தமிழருக்கான தீ

9 months ago தாயகம்

வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரப்பு பேட்டி

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், சிறுநீரகத்திற்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக புகலிடம் தேடி த

9 months ago தாயகம்

இறுதி போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்: கமால் குணரட்ன மீது சபா குகதாஸ் சாடல்

''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுப் பிதற்றியுள்ளார்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரி

9 months ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெர&#

9 months ago தாயகம்

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் Ī

9 months ago தாயகம்

புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் மார்க்கம் திறப்பு..! யாழை வந்தடைந்த போக்குவரத்து அமைச்சர்...!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவைகள் அநுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப்பணிகளுக்காக  நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கொழ

9 months ago தாயகம்

ஓ.எம்.பி அலுவலகத்தின் கோரிக்கைகளுக்கு ஒத்துப்போக மாட்டோம்: உதயச்சந்திரா பகிரங்கம்

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளத் தயார் இல்லை. என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா &

9 months ago தாயகம்

சர்வதேச நியமங்களுக்கு அமைய மனித புதைகுழி அகழப்பட வேண்டும் - முல்லைத்தீவில் போராட்டம்

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்த

9 months ago தாயகம்

இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் தமிழர் தரப்புக்குள் குழப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளினால் கடிதம் அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக&#

9 months ago தாயகம்

இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! அரசு நடவடிக்கை

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் கடற்ப

9 months ago தாயகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! அவசரமாக பறந்த கடிதம்

முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல

9 months ago தாயகம்

குடும்ப தகராறில் இளம் குடும்பஸ்தர் குத்தி கொலை - யாழில் சம்பவம்

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

9 months ago தாயகம்

இன்னும் சில நாட்களில் யாழ் - கொழும்பு தொடருந்து சேவை.! வெளியான நேர அட்டவணை

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் - கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேச&

9 months ago தாயகம்

கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தின் முன் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

கிளிநொச்சியில் காணாமல்போனவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் காணா

10 months ago தாயகம்

பூதாகரமாகும் மனித புதைகுழி விவகாரம்! வரலாற்றில் வெளியான அதிர்ச்சி தகவல் - கருணா தண்டிக்கப்படுவாரா..

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது

10 months ago தாயகம்

திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிங்கள பொலிஸ் யுவதியின் செயல்

போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாம

10 months ago தாயகம்

தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்

உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸா

10 months ago தாயகம்

யாழ். மண்டைதீவு ஆலயக் கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றி&

10 months ago தாயகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களு&#

10 months ago தாயகம்

யாழ் - சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! இனிமேல் தினசரி விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்

10 months ago தாயகம்

தேசிய தலைவரின் இறுதி தருணங்கள் - இலங்கை தயங்குவது ஏன்..! தொடரும் மர்மம்

"தமிழர்களின் தேசிய நிகழ்வுகளை செய்வதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளையே அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பாவித்து அச்சுறுத்தும் பொழுது சாதாரண பொதுமக்களுக்கு என்ன &#

10 months ago தாயகம்

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழி - இதுவரை இனங்காணப்பட்ட 16 இற்கும் மேற்பட்ட உடல எச்சங்கள்

 இரண்டாம் இணைப்புகொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 16 மனித எச்சங்கள் (உடல எச்சங்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்க&

10 months ago தாயகம்

யாழில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா கடற்படை - பாரிய போராட்டத்திற்கு தயார் நிலை

 யாழ்ப்பாணம் - மண்டைதீவு கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.இந்த அளவீட்டு பணĬ

10 months ago தாயகம்

மனித புதைகுழிகளை மறைக்கும் தொல்லியல் திணைக்களம் - வெளிக்கிளம்பியுள்ள சர்ச்சை

"கொக்குத் தொடுவாய் போன்ற வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைக்குழிகளை மூடி மறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்க

10 months ago தாயகம்

முல்லைத்தீவில் எழுச்சியாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது.பொ

10 months ago தாயகம்

பற்றி எரிந்த யாழ் கொழும்பு சொகுசு பேருந்து - அம்பலமானது களவுத்தனம்

 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 30 ஆம் தி&

10 months ago தாயகம்

குருந்தூர் மலை விவகாரம் - நீதிபதி நேரில் விஜயம்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதĬ

10 months ago தாயகம்

யாழில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடு

10 months ago தாயகம்

தமிழர் பகுதியில் உள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும்: சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் சடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என வடக்கு மாகாண சபை

10 months ago தாயகம்

தமிழர் பகுதியில் இரகசிய விகாரை! தமது இலக்கை அடைந்த பௌத்த பிக்குகள்

 வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல் சமளங்குளம் என்ற தமிழர் பகுதியில் புதிய விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.குறித்த விகாரையின் சுற்ī

10 months ago தாயகம்

யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் எழும் தொலைத் தொடர்பு கோபுரம் - நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோ

10 months ago தாயகம்

யாழ்.உடுப்பிட்டியில் மைத்திரி பங்கேற்ற கூட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிப்பு

 யாழ்.உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிக

10 months ago தாயகம்

யாழில் பாரிய விபத்து - சம்பவ இடத்திலையே இருவர் உயிரிழப்பு..!

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதி

10 months ago தாயகம்

திட்டமிட்டு பறிபோகும் தமிழர் நிலங்கள்

இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும் &#

10 months ago தாயகம்

யாழ் மக்களே அவதானம் - வருகிறது புதிய ஆபத்து..!

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நா

10 months ago தாயகம்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு

 கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காரில் பயணித்தவர்கள் மீத

10 months ago தாயகம்

அதிகளவு ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் மரணம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற

10 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் 

10 months ago தாயகம்

ஐ.நாவில் இம்முறையாவது நீதி கிடைக்குமா..! ஏங்கித் தவிக்கும் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள்

ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போகி

10 months ago தாயகம்

மட்டக்களப்பில இப்படியும் சனமோ..! - மட்டக்களப்பு காந்தி பூங்காவில ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு...

என்ன விஷயம் எண்டா, இலங்கையில நடந்தது இனப்படுகொலையாம் என்று கனடா பிரதமர் ட்ரூடோ சொல்லிட்டாராம், அது பிழையாம் எண்டும் அதை தாங்கள் எதிர்கினமாம் என்றும் பத்து பதினைந

10 months ago தாயகம்

யாழின் பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை - உடன் நடைமுறையாகும் செயற்திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், பாடசாலை அதிபர்களுக்கு உத்த&

10 months ago தாயகம்

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா..!

  கதிர்காம புண்ணிய பூமியில் புண்ணியங்களைத்தேடி காசிக்கு போன கதையாய் ஒரு இராஜாங்க அமைச்சர் போனதாய் ஒரு கதை. மறுபக்கம் தமிழர் மரபுரிமையை காக்க புறப்பட்டதாய் இன்ன

10 months ago தாயகம்

யாழ். மானிப்பாயில் வாள்களுடன் கைதான நபர்!

  யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது 

10 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு

 யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்று(22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் சடலம் அடையாளம் Ĩ

10 months ago தாயகம்

நாம் கேட்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கூட ஆராயப்படவில்லை! வடக்கில் தமிழர்கள் ஆதங்கம்

எமது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வேண்டும் என நாங்கள் கேட்கிற போதும், அந்த விடயம் ஆராயப்படவில்லை என வடக்கில் தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.அதேவேளை தமிழ் மக

10 months ago தாயகம்

யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த இந்திய கப்பல் - திறந்து வைக்கப்பட்ட கே.கே.எஸ் துறைமுகம்

சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்ற&#

10 months ago தாயகம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் கைது..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருதங்கேணியில் இடம்பெற்ற சம்ப

10 months ago தாயகம்

ஆட்டுப்பாலில் சவர்க்கார உற்பத்தி - யாழில் அசத்தும் இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் ஆட்டுப்பாலினை பயன்படுத்தி சவர்க்காரம் மற்றும் சம்போ உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.முகத்தை பொலிவாகவும், இளī

10 months ago தாயகம்

யாழில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்க திட்டம்

 யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்,  கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்ப&#

10 months ago தாயகம்

காணாமல் போனோர் எங்கே ; உடனடித் தீர்வு அவசியம் - சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின்

10 months ago தாயகம்

அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் வரவுள்ள தடை!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நĩ

10 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 15 இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் &

11 months ago தாயகம்

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வருக்கு ஏற்பட்ட கதி..!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

11 months ago தாயகம்

யாழில் இரண்டாயிரம் ஏக்கர் காணி அபகரிப்பா..!

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு பĬ

11 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து..!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீதியில் மோட்டார் சைக்க&#

11 months ago தாயகம்

தையிட்டியில் உருவான பதற்ற நிலை - இதுவரை ஒன்பது பேர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் மு

11 months ago தாயகம்

பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களுக்கு விஜயம்

  பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்ரன் மற்றும் இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தின் முக்கிய இடĨ

11 months ago தாயகம்

பதவிக்காகவே தமிழ் தேசியம் - பகிரங்கமாக கூறும் மணிவண்ணன்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வெறிக்காக கொள்கை என்ற வார்த்தையை வெளிப்படுத்துவதாகவும், தாய் நில போராட்டத்திற்காக உயிர்நீத்தவர்களை வைத்து பதவிக்காக தமிழ

11 months ago தாயகம்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்

அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர், நடிப்பதையும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படு&

11 months ago தாயகம்

புதிதாய் முளைக்கும் மற்றுமொரு பௌத்த விகாரை - இராணுவத்தினர் தீவிரம்..!

மன்னார் - உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவில், புதிதாக பௌத்த விகாரையை அமைப்பதற்கான வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையை வன்மையாக கண்டĬ

11 months ago தாயகம்

யாழில் பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் - நையப்புடைத்த மக்கள்

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் ஒபĮ

11 months ago தாயகம்

கொழும்பில் காலையில் நடந்த பதற்றம் - துரத்தி துரத்தி சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20.05.2023) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் ச&#

11 months ago தாயகம்

இலங்கையில் புதிய களத்தை அமைக்கும் புலம்பெயர் தமிழர்கள்..!

இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான அரசியல் உரையாடல், ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக "இ&

11 months ago தாயகம்

மாணவியை விடுதிக்கு அழைத்து சென்ற ஆசிரியர் - கையும் மெய்யுமாக சிக்கினார்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவ

11 months ago தாயகம்