தாயகம்

கிளிநொச்சியில் பதற்றம்..! முள்ளிவாய்க்கால் ஊர்தியை வழிமறித்த காவல்துறையினர்

நாட்டில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள&

1 day ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தியில் தனது உறவுகளை கண்ட இளைஞன் ஒருவனின் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போரில் உயிர் நீத்த உறவு&

1 day ago தாயகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் (Univers

1 day ago தாயகம்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப&

1 day ago தாயகம்

எச்சரித்த காவல்துறையினர்: தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

மட்டக்களப்பு (Batticaloa) - வாகரை பகுதியில் காவல்துறையினரின் தடையினையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால்

1 day ago தாயகம்

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்.. மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

 முள்ளிவாய்க்காலின் இறுதி கனங்களில் நடைபெற்ற சில இன அழிப்புக் காட்சிகளைக் கொண்ட ஒளியாவனம் இது.

1 day ago தாயகம்

யாழில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவே

1 day ago தாயகம்

உலகை உலுக்கிய No Fire Zone ஆவணப்படத்தின் தமிழாக்கம் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஒரு ஆவணப்படம்தான் ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் No Fire Zone: In the Killing Fields of Sri Lanka.Channel 4 இல் வெளிவந

1 day ago தாயகம்

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.கிழக்க

1 day ago தாயகம்

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையிĪ

1 day ago தாயகம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலமே தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் &

1 day ago தாயகம்

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்: பின்னணியில் சோனியா காந்தி

சிங்களப் படைகளால் 148,000 அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதி அளித்து ஆதரித்ததன் மூலம் சோனியா காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மூன்றாவது பொதுத் தே&#

1 day ago தாயகம்

அமெரிக்க கொடிகளை ஏந்தி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் |

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெட

1 day ago தாயகம்

யாழில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து பெண் கொலை : கணவர் கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து ந

2 days ago தாயகம்

வவுனியா- தவசிகுளத்தில் முள்ளியவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள்

2 days ago தாயகம்

வடக்கு கிழக்கில் கேள்விக்குள்ளாகும் நினைவுகூறும் உரிமை: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டு

வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமĮ

2 days ago தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்!

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வ

2 days ago தாயகம்

யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கு&

2 days ago தாயகம்

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுக்காதீர்கள் என கோரிக்கை : நாம் தடுக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பி&

3 days ago தாயகம்

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த குரல்..!

ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியின் டவுன்கோலில் நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் (Australia) கிறீன்ஸ் கட்சிய

3 days ago தாயகம்

பொட்டு அம்மான் உயிருடன்? புலனாய்வுத்துறை முன்னாள் போராளிகள் கூறுவது என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உற்பட பல முக்கியஸ்தர்கள் தற்போது ஓரிடத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுவருī

3 days ago தாயகம்

தலைவர் பிரபாகரனுக்கான முதல் முறையாக வீரவணக்க நிகழ்வு: சகோதரரின் அதிரடி அறிவிப்பு

தலைவர் பிரபாகரனுக்கு முதல் முறையாக வீர வணக்க நிகழ்வை நடத்தவுள்ளதாக அண்ணன் வேலுபிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு (Indian Media) வழங்கிய நேர்காணல் ஒன்றில

3 days ago தாயகம்

சம்பூர் சம்பவத்திற்கு எதிரான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்டன அறிக்கை

சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக சிங்கள காவல்துறையினர் செய்த செயலை கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கண்டன அறிĨ

4 days ago தாயகம்

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக பட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி இலங்கையில் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ள

4 days ago தாயகம்

யாழில் முன்னாள் எம்.பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

 இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் (Saravanapavan Eswarapatham) ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநிய

4 days ago தாயகம்

த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த  15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகĬ

4 days ago தாயகம்

யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம்

யாழ். மாநகர சபை (jaffna Municipal Council) ஊழியர்கள் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர்.குறித்த சம்பவம் யாழ்.

5 days ago தாயகம்

யாழில் இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதி

யாழ்.(Jaffna) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்ட

5 days ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளவுள்ள அக்கினஸ் அம்மையார்

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆணையாளர் அக்கினஸ் அம்மையார் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகின்றார் என முன்னாள் நாடாளுமன்&#

5 days ago தாயகம்

முல்லைத்தீவில் திணைக்களங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ள 74 சதவீதமான காணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த காணிகளில் 74 சதவீதமான காணிகளை அரசாங கத்தின் 06 திணைக்களங்கள் சுவீகரித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைī

1 week ago தாயகம்

'என் வாழ்வில் மறக்க முடியாத நாள்": வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு

நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.லக்னோ அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் விளையாடிய அவர், ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தனது பதிவில் அவர், என்னுடைய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்

1 week ago தாயகம்

யாழில். அதீத வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு : ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் என எச்சரிக்கை

தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிப&#

1 week ago தாயகம்

'அம்மாவின் கழுத்தை நெரித்து நானே கொலை செய்தேன்..! " யாழில் கைது செய்யப்பட்ட மகன் அதிர்ச்சி வாக்குமூலம்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரி

1 week ago தாயகம்

யாழ்.சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்ததாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர(K.D.S. Ruvanchandra) Ī

1 week ago தாயகம்

யாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்: மகனே கொன்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம்

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றும

1 week ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் பாரிய மாடு கடத்தல் பிடிபட்டது

யாழ்ப்பாணத்தில் தலைவெட்டப்பட்ட நிலையில் நான்கு மாடுகளையும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி

2 weeks ago தாயகம்

வவுனியாவில் கணவன் மனைவி மர்மமான முறையில் மரணம் : பொலிஸார் தீவிர விசாரணை

கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.வவ

2 weeks ago தாயகம்

புங்குடுதீவில் முழுமையாக மீட்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூடு : இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது.எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப

2 weeks ago தாயகம்

முல்லைத்தீவில் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்க முயற்சி...! மக்களின் கடும் எதிர்ப்பால் முறியடிப்பு...!

 முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப்பகுதி மக்களாலும், அரசியல் கட

2 weeks ago தாயகம்

யாழில் நிரந்தர வேலைவாய்ப்பை வலியுறுத்தி வீதிக்கிறங்கிய பட்டதாரிகள்

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு மாகாண வேலையில்ல

2 weeks ago தாயகம்

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்... எங்கு உள்ளார் தெரியுமா!

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புதுக்குடியிருப்பு - கைவேலியில் வசிக&#

2 weeks ago தாயகம்

தீப்பந்தங்களை ஏந்தி மட்டக்களப்பில் பாரிய போராட்டம்..!

 தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று ம&#

3 weeks ago தாயகம்

யாழில் சகோதரிக்கு நடந்த கொடுமை : சகோதரன் அதிரடியாக கைது

தனது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்

3 weeks ago தாயகம்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் ஐவர் கைது

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.நீண்டகாலம் தங்கு

3 weeks ago தாயகம்

வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்த கொடூரம் : கர்ப்பிணித்தாயும், சிசுவும் பரிதாபமாக பலி!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுī

3 weeks ago தாயகம்

ஹெரோயினுக்கு பதிலாக மனஅழுத்த மாத்திரைகளை பயன்படுத்தும் நபர்கள் : யாழில் சம்பவம்

ஹெரோயின் கடத்தல் அண்மைக்காலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமையால் மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தும் மாத்த

1 month ago தாயகம்

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில் துயரம்

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்&

1 month ago தாயகம்

யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை...!

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.யாழ் ī

1 month ago தாயகம்

வட மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்...! ஆளுநர் அறிவிப்பு...!

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடமாக&

1 month ago தாயகம்

முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்...! கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து...!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராī

1 month ago தாயகம்

வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை தேர்தலில் களமிறக்க வேண்டும் : ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெற்ற 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்&

1 month ago தாயகம்

யாழில் இரு பெண்கள் மீது வாள்வெட்டு : இளைஞன் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் - இளவாலை (Jaffna - Ilavalai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துள்ளார்.குறித்த சம

1 month ago தாயகம்

தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை : டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

தேசிய நல்லிணக்கமே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள சாத்தியமான வழிமுறை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஜனந

1 month ago தாயகம்

தமிழர் காணி அபகரிப்பு தொடர்பில் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டின் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்ற

1 month ago தாயகம்

15 வருடங்களாகியும் மாறாத முள்ளிவாய்க்கால் மக்களின் வேதனை: சாணக்கியன் எடுத்துரைப்பு

2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடினாலும் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் திகதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யு

1 month ago தாயகம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளனால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(14.04.2024) அவர்கள் தொடர்ச்சியா&

1 month ago தாயகம்

யாழில் கோர விபத்து! விளையாட்டு போட்டிக்காக சென்ற அரச அதிகாரி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ள

1 month ago தாயகம்

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! யாழில் வீதி நடுவே முறிந்து விழுந்த பனைமரம்

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவ

1 month ago தாயகம்

சுமந்திரனை நாங்கள் அழைக்கவேயில்லை! கரடியே காறித் துப்பிய கதை!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் அனுரகுமார திசாநாயக்கவுக&#

1 month ago தாயகம்

யாழில் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது...!

யாழிலுள்ள பத்திரிகை அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத  நபர் ஒருவர் அங்கு அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்த சம்பவம் பெரும் பī

1 month ago தாயகம்

வேலைதேடி வெளிநாடு சென்ற தாய்...! பிள்ளைகளை சீரழித்த காமுக தகப்பன்...!திருகோணமலையில் கொடூரம்...!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தான்  பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸா

1 month ago தாயகம்

தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளை தமிழ்மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம்...! யாழ்.பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு...!

தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்

1 month ago தாயகம்

வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள்...!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட&#

1 month ago தாயகம்

பொன்னாவெளியில் குடியேறும் மக்களுக்கு வீட்டுத் திட்டத்தினை வழங்க தயார்...! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...!

கிளிநொச்சி பொன்னாவெளிப் பகுதியில் குடியேற விரும்பும் மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்கத் தயார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழிī

1 month ago தாயகம்

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.63 வயதுடைய சாந்தின

1 month ago தாயகம்

ஐபிஎல் தொடரில் வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக வியாஸ்காந்துக்கு அழைப்பு!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகாயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தĭ

1 month ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் புற்று நோயினால் 71 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா &

1 month ago தாயகம்

அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டம்!

அரசாங்கம் உடனடியாக அரிசியின்  விலையை   100 ரூபாய்க்கு  கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட

1 month ago தாயகம்

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர்: தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாட தீர்மானம்!

அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக தமிழ் தேசியப்பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கலந்துரையாடவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று (07.04.2024) வவுனியா தனியார

1 month ago தாயகம்

நல்லூர் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு : கிழக்கு ஆளுநர் உத்தரவு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுத

1 month ago தாயகம்

கச்சதீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகின்றது - மு.க.ஸ்டாலின்!

கச்சதீவு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.திட்டமிட்டே தேர்தல் காலத்தில் வதந்திகளை ப&

1 month ago தாயகம்

கீரிமலை பகுதி காணியை அளவிட ரகசியமாக வந்த அதிகாரிகள்! - மக்கள் கடும் எதிர்ப்பு

 யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்படவிருந்த காணி அபகரிக்கு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்&

1 month ago தாயகம்

'இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள்.." யாழ்ப்பாணத்திற்கு வந்த முருகன் வேண்டுகோள்

33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுட்டுள்ளார்.  இந்தியாவின் முன்னாள

1 month ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது மீண்டும் ஒத்திவைப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது  எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த  வழக்கானது  இன்று முல்லைதீவு மாவட

1 month ago தாயகம்

புங்குடுதீவிலிருந்து மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

யாழ்ப்பாணம் - புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய

1 month ago தாயகம்

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை: பலர் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறையின

1 month ago தாயகம்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ் செல்லும் அனுர

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாட

1 month ago தாயகம்

கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்

புதிய இணைப்புஇலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  நீண்ட நேர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருநĮ

1 month ago தாயகம்

யாழ் மத்திய பேருந்து நிலைய விவகாரம்: அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த டக்ளஸ்

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் பொது மக்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்தமைக்கமைய நேரில் சென்று பணிப்ப

1 month ago தாயகம்

யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதī

1 month ago தாயகம்

புங்குடுதீவு வித்தியா விவகாரம் : சிறையிலிருந்த கைதி உயிரிழப்பு

கடந்த 2015 ஆண்டில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவி தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொ

1 month ago தாயகம்

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே  இவ்வாறு உ

1 month ago தாயகம்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு  இடம&

1 month ago தாயகம்

மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது ப

1 month ago தாயகம்

'கிழக்கில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள்.." : பரபரப்பு தகவல் வெளியானது

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன.ஈரோஸ{க்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூ

1 month ago தாயகம்

வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தவர்களின் காணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை : கண்டுகொள்ளாத பொலிஸார்

 யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டன.பெ&#

1 month ago தாயகம்

பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட சிக்கல்...! பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியா இளைஞருக்கு விளக்கமறியல்...!

பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியாவை சேர்ந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் போராளியான வவுனியாவை சேர்ந்த இளைஞரை எதிர்ī

1 month ago தாயகம்

போலி மருத்துவரின் அக்குபஞ்சர் சிகிச்சையில் விபரீதம்; முகநூல் பதிவை நம்பி சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளத

1 month ago தாயகம்

யாழில் அளவிடப்பட்ட காணிகள்! கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

 யாழ்ப்பாணம் - கீரிமலை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதி

1 month ago தாயகம்

நெடுங்கேணி காவல் நிலையம் முன்பாக மது அருந்தும் காவல்துறையினர்!

வவுனியா-நெடுங்கேணி காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய (25) தினம் காவல் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.குறித்த &

1 month ago தாயகம்

வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! பிரதான சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 11ஆம் திகதி கா

1 month ago தாயகம்

யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி: போலி ஊடகவியலாளர் கைது

யாழில் தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு கனடா அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைĪ

1 month ago தாயகம்

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை  சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்ம&#

1 month ago தாயகம்

இல்லாத பேருந்துக்கு பணத்தை வழங்கிய இளைஞர் : அம்பலமாகிய மோசடி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றின் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் 

1 month ago தாயகம்

வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் கிடையாது, தொடர்ந்து கைது செய்வோம் என எச்சரிக்கை

 வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்

1 month ago தாயகம்

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்: யாழில் பதற்றம்

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.குறிĪ

1 month ago தாயகம்

யாழில் 278 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ரணில்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.ஜே- 244 வயாவிளான் கிழக

1 month ago தாயகம்

தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்

தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை கொண்டாடப்பட்ட மாவீரர்களின் “நினைவு தினங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை 

1 month ago தாயகம்

14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள

1 month ago தாயகம்

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த  வவுனியா&nbs

1 month ago தாயகம்