தாயகம்

'புத்தரின் பிள்ளைகளுக்கு மண் ஆசை ஏன் ?" கொழும்பில் வெடித்த போராட்டம், பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம்  ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்

3 months ago தாயகம்

''செம்மணி மனிதப் புதைகுழி பின்னணியில் இராணுவமே.." என அதிரடி குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக்

3 months ago தாயகம்

மட்டக்களப்பில் முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி கட்டளையால் புதிய திருப்பம்

 மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம்களின் மனித புதைக்குழி தொடர்பான வழக்கி

3 months ago தாயகம்

வவுனியாவில் பெரும் பதற்றம் : பொலிஸாரின் வெறிச் செயலால் பரிதாபமாக பலியான தந்தை : படையினர் குவிப்பு

 வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தா

3 months ago தாயகம்

மனித புதைக்குழியை வீயோ எடுத்த வெளிநாட்டு நபர்களால் பதற்றம் : பொலிஸ் அதிகாரியையும் அச்சுறுத்தியதாக தகவல்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வகையில் காணொலி எடுத்த ஐவர் அடங்கிய கும்பலொன்று மடக்கிபிடி

3 months ago தாயகம்

நிறைவுக்கு வந்த அகழ்வு பணிகள் : புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை

  செம்மணி மனித புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுபணிகள் தற்காலிகமாக நிறைவுக்கு வந்ததுடன் அங்கு அகழப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் சில கட்டளை

3 months ago தாயகம்

பிரபாகரனின் பதுங்குழி : பெக்கோ கொண்டு தோண்டும் அதிகாரிகள்

 தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகு

3 months ago தாயகம்

'ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள்.. குற்றப் பிரதேசமாக அறிவிக்க வெளியான ஆதாரங்கள்"

 செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார

3 months ago தாயகம்

வெள்ளநீர் உட்புகாமலிருக்க மண் வெட்டிய பகுதியிலும் மனித சிதிலங்கள் : அதிர வைக்கும் செம்மணி பகுதி

செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவ

3 months ago தாயகம்

இனியபாரதியை தொடர்ந்து நேற்று சிக்கிய பிள்ளையானின் மற்றுமொரு சகா..! - கைதுகளால் அதிரும் கிழக்கு மாகாணம்

 தடுப்புகாவலில் வைக்ப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்திற்கமைய கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த &

3 months ago தாயகம்

'போரை நடத்த மஹிந்தவுக்கு இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து உதவி செய்த ஜே.வி.பி..." : வெளியான முக்கிய தகவல்

யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள், கிராமங்களாக சென்று யுத்தத்திற

3 months ago தாயகம்

ஏ-9 வீதி அருகேயும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகம் ; தடயங்களை கண்டறியாத வகையில் திட்டமிட்டு படுகொலை

 செம்மணி சித்துபாத்தி மயானத்தின் 11*11 சதுர அடி நிலப்பரப்புக்கு மேலதிகமாக A9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகிப்பதாக யாழ். சட் டத்தரணிகள் சங்கம் தெரிவி&#

3 months ago தாயகம்

செம்மணியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுப்பு

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆ

3 months ago தாயகம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்..!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட

3 months ago தாயகம்

'தோண்ட தோண்ட வெளிவரும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்.."; : செய்மதியில் காட்டப்பட்ட பிரதேசத்தில் ஆடையை ஒத்த பொருள் மீட்பு

 செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமையும் சிறுவர்களுடையது எ

3 months ago தாயகம்

''செம்மணி தடயங்களை அழிக்க சதியா..?" ''இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.." என தகவல்

 செம்மணி மனித புதைகுழி தொடர்பாக விமல் வீரவன்ஸவின் கருத்து, குறித்த விவகாரம் வேறொரு திசைக்கு கொண்டு செல்லப்படப் போகின்றது என்பதுடன் தடயங்களும் அழிக்கப்படப் போக

3 months ago தாயகம்

யாழில் கோர விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தானது இன்று(2) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புன்னாலைக் 

3 months ago தாயகம்

செய்மதி மூலம் வெளிவந்த மற்றுமொரு மனித புதைக்குழி : யாழில் பரபரப்பு

செம்மணி மனித புதைகுழி அருகில் செய்மதிப்படம் மூலம், மனித புதைகுழி இருக்கலாமென சந்தேகிக்கப்படும் மற்றொரு பகுதி அகழ்வுப் பணிக்காக நேற்று புதன்கிழமை தயார் செய்யப்&#

3 months ago தாயகம்

உறைய வைக்கும் பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள் : செம்மணியில் புத்தகப்பையுடன் மீட்கப்பட்ட பொம்மை

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத&#

4 months ago தாயகம்

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம்.. : பயங்கரவாதிகள் கொடூரச் செயல்"

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை  செம்மணி மனிதபுதைகுழி  இவ்வுலகிற்கு  அம்பலப்படுத்தி விட்டது என்று தென்னிந்திய பிரபல இயக்குநரும்  தமிழ்ப் பே

4 months ago தாயகம்

''AI புகைப்படங்களை பகிர்ந்தால் சட்டம் பாயும்.." : செம்மணி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிச்சை

  சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவĮ

4 months ago தாயகம்

''செம்மணியை நோட்டமிட்ட மர்ம வாகனம்.." பின்னணியில் யார் என மக்கள் கேள்வி

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகினறன.நேற்றுவரை குறித்த புதைகுழியில் 35 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு

4 months ago தாயகம்

'குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டிருக்கலாம்..: : நீலநிறப்பை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

செம்மணியில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் 1995 - 1996 களில் யாழ்ப்பாணத்தில் குடும்பம் குடும்பமாகக் காணாமல்போனோரின் மனித எச்சங்களாக இருக்கக்கூடுமோ? என்ற சந்தேகம் எழுவத

4 months ago தாயகம்

நேற்றிரவு பற்றியெரிந்த கல்லூண்டாய் : யாழில் வீதிக்கு இறங்கிய மக்களால் வெடித்தது போராட்டம்

 யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாநகர சபை

4 months ago தாயகம்

இரவோடு இரவாக வெளியேறிய மக்கள் : யாழில் பெரும் பதற்றம்

 வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்&

4 months ago தாயகம்

யாழ். மாநகர சபையில் குழப்ப நிலை : முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் பரபரப்பு

  யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.யாī

4 months ago தாயகம்

''தமிழர்களுக்கு எதிரான அட்டூழியமே செம்மணி புதைக்குழி .." : அமெரிக்கா

செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்த வலிமிகுந்த நினைவூட்டலாக இருப்பதாகத் அமெரிக்க காங்கிரஸ்

4 months ago தாயகம்

செம்மணியில் அதிர்ச்சி : கைக்குழந்தை உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

 செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனித புதைக

4 months ago தாயகம்

''செம்மணி போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரனை விரட்டியது தவறு..'' - வெடிக்கும் புதிய சர்ச்சை

செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல&#

4 months ago தாயகம்

''பெரும்பான்மை இனத்தவர் உடனடியாக வெளியேற வேண்டும்...." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணிகளை, மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்பான

4 months ago தாயகம்

''ஐ.நா ஆணையாளரின் இலங்கையின் திடீர் விஜயத்துக்கு இதுவே காரணம்" தன்னிடம் கூறினார் என்கிறார் சாணக்கியன்

 மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காக

4 months ago தாயகம்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம்

  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் யாழ். செம்

4 months ago தாயகம்

அணையா விளக்கு போராட்ட களத்தில் ஏற்பட்ட பதற்றம் - விரட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகள்

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைப

4 months ago தாயகம்

காக்கைதீவில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் படும் அவலம்

யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில்  கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காக்க&#

4 months ago தாயகம்

மனித புதைகுழி விவகாரம்: தகுந்த சாட்சியங்களுடன் முறையிடுங்கள் என்கிறார் நீதியமைச்சர்

மண்டைதீவுப் பகுதியில் இளைஞர், யுவதிகள், சிறுவர், குழந்தைகள், படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இவ்வாறான சம்பவம் நடந்தது தொடர்ப&

4 months ago தாயகம்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வழங்கிய உறுதிமொழி

புதிய இணைப்புயாழ். (Jaffna) உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Il

4 months ago தாயகம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கு யாழ். பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்.பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம

4 months ago தாயகம்

'நான் பௌத்த மதத்தை பரப்பவில்லை.." : முல்லைத்தீவில் பெண் விளக்கம்

 முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவிலான பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தன.நேற்று முன்தின

4 months ago தாயகம்

முல்லைத்தீவிலும் முளைத்த பௌத்த விகாரை வடிவிலான உருவம் : வெடித்த புதிய சர்ச்சை

 முல்லைத்தீவில்  திடீரென பௌத்த விகாரை வடிவிலான உருவமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த உருவமானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒ

4 months ago தாயகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம்  மிகச் சிறப்பாக இடம்பெற்றிரĬ

4 months ago தாயகம்

தையிட்டியில் தொடரும் பற்றம் : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம் ந&#

4 months ago தாயகம்

முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம் : யாழில் பரிதாபமாக பலியான நபர்

 யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளத

4 months ago தாயகம்

வடக்கு கடலில் சீனக் கழிவுகள் : அமைதிகாக்கும் அரசாங்கம்

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம், வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல்  இருப்பதாக வட மாக

4 months ago தாயகம்

''கருணா, பிள்ளையானை இரகசியமாக சந்திக்கலாம், ஒட்டுக்குகுழு பற்றி பேசக்கூடாது.." வெடித்தது சர்ச்சை

 ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது தற்போது வடக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த&

4 months ago தாயகம்

''அடித்து கொல்லப்பட்டார்களா?'' வெளிவந்த 22 எலும்புகூடுகள் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 யாழ்ப்பாணம்  செம்மணி சித்துபாத்தி மாயானத்தில், மனித உடல்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை குற்றவியல் சம்பவம் நடந்த மனிதப் புதைகுழி எனத் தெரிவித்ததுடன் மேலும் 45 நா&

4 months ago தாயகம்

'தாக்கப்பட்டு நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம்.." : யாழ், மனித புதைக்குழி தொடர்பில் திடுக்கிடும் தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட&

4 months ago தாயகம்

புலிகளின் தங்க நகைகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் வைத்திருந்தால் அவர்களுக்குரிய தங்க நகைகள் கையளிக்கப்படும். நகைகī

4 months ago தாயகம்

தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் - வெடித்தது போராட்டம்

 செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழ

4 months ago தாயகம்

கிருஷாந்தியை சீரழித்த இராணுவ கோப்ரல் உள்ளிட்ட 5 குற்றவாளிகள் : தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை

உலகையே உலுக்கிய, 1996ஆம் ஆண்டு பதிவான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரசுவாமி எனும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில்

4 months ago தாயகம்

''வன்னியில் திருட்டுத் திணைக்களங்கள்.. பின்னணியில் சிங்கள குடியேற்றம்.." : அம்பலமான தகவல்

கடந்த சில நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் சில திணைக்களங்கள் நூதனமான முறையில் தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதை அவதானிக்க முடிந்தது என தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன் குற்றம்சாட்டினார்.வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர

4 months ago தாயகம்

யுத்தகாலத்தில் தப்பிச் சென்றவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செ

4 months ago தாயகம்

''கர்ப்பிணியான எனது மனைவியை நானே கழுத்தறுத்து கொலை செய்தேன்.." : வவுனியாவில் பேரதிர்ச்சி

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற

4 months ago தாயகம்

விடுதலையானார் சின்னையா சிவலோகநாதன் : நேரடியாக தலையிட்ட அமைச்சர் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகதியின் விடுதலை குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிர

4 months ago தாயகம்

தோண்ட தோண்ட வெளிவரும் எழும்புகூடுகள் : யாழ்ப்பாணத்தில் வெடித்துள்ள புதிய சர்ச்சை

யாழப்பாணம், அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் இதுவரை ஏழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி - சித்துபாத்தி மயா

4 months ago தாயகம்

கிளிநொச்சியில் இளைஞனை கொடூரமாக வெட்டிக்கொன்ற கும்பல் : அதிர்ச்சியில் மக்கள்

கிளிநொச்சி   - பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்ற&#

5 months ago தாயகம்

யாழ்ப்பாணம் திரும்பிய 74 வயது அகதியின் கைது - வெடித்தது புதிய சர்ச்சை, அரசாங்கம் விளக்கம்

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தான் தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் க

5 months ago தாயகம்

அம்பாறையில் தோன்றிய புத்தர் சிலை, காணாமல் போன சூலம் : பின்னணியில் கடற்படையினரா?, புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர்

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம்  கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்பட

5 months ago தாயகம்

மாம்பழ வியாபாரியாக மாறிய பட்டதாரி மாணவன் : திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மாம்பழ வியா&

5 months ago தாயகம்

கிளிநொச்சியில் பரபரப்பு : தந்தை ஒருவரை கை கால்களை கட்டி 10 கடற்படை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கிய கொடூரம்

 கிளிநொச்சி கல்லாறு பேய்பாறைப்பட்டி பகுதியில் கடற் தொழிலுக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக

5 months ago தாயகம்

'என்னுடைய மகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.." கலங்கும் சிந்துஜாவின் தாயார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜுலை 28ஆம் திகதியன்று உயிரிழந்த சிந்துஜாவிற்கு இதுவரை  நீதி கிடைக்கவில்லை என அவர&#

5 months ago தாயகம்

யாழில் கடத்தப்பட்ட யுவதி திடீரென வெளியிட்ட காணொளியால் சர்ச்சை

 யாழில்  கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த யுவதி தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை காணொளியொன்றை வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தியுள்ள

5 months ago தாயகம்

'பிரபாகரனுக்கு சிலையா? நான் கூறினேனா?.." : சபையில் வெடித்த சர்ச்சை

எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான் பிரபாகரனுக்கு சிலைவைப்பது தொடர்பில் கூறுவேனா? நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த அவர்,  நான் சபையில் இல்லாத சந்த

5 months ago தாயகம்

'பிரபாகரன் உப்பு, ஆனையிறவு உப்பு .." சபையில் கடும் கருத்து மோதல்

வடக்கு -தெற்கு என்று உப்பு கிடையாது. எப்பொழுதும் உப்பு உப்பு தான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தை தொடர்ந்து சபையில் அர்ச்சுனா- சுனில் Ĭ

5 months ago தாயகம்

யாழில் பட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி : வெளியாகியுள்ள அதிர்ச்சி காணொளி

 யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திī

5 months ago தாயகம்

முல்லைத்தீவில் இன்று காலை பதிவான துயர சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த மாணவி

 முல்லைத்தீவு, கொக்கிளாய், கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு  சென்ற  சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில்  சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையĪ

5 months ago தாயகம்

தமிழர்களின் இறுதி யுத்த நினைவுகூரல்! சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அநுர அரசாங்கம்..

நாட்டில் இனவழிப்பு இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்ச

5 months ago தாயகம்

''எனது சகோதரனை கடத்தியது பிள்ளையான் தான், கோட்டாவும் பொறுப்பு கூற வேண்டும்.." பரபரப்பு தகவல் வெளியானது

எனது சகோதரர் காணாமல் போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்க&#

5 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய பௌத்த பிக்குகள் : பதிவான அழகிய தருணம்

 தமிழர் தாயகங்கள் எங்கும் கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு &

5 months ago தாயகம்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) ī

5 months ago தாயகம்

கைவிடப்பட்டது ஆனையிறவு உப்பள ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

புதிய இணைப்புஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளĬ

5 months ago தாயகம்

கனடாவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியால் தமிழரசுக் கட்சிக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை என தமிழரசுக் கட்சியின் முன்னா

5 months ago தாயகம்

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று ரீதியிலான வெற்றி: பிமல் ரத்நாயக்க

வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்

5 months ago தாயகம்

வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் - அதிரடியாக கைதான வேட்பாளர்கள்

வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் - அதிரடியாக கைதான வேட்பாளர்கள்நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்

5 months ago தாயகம்

யாழில் நேற்றிரவு கொடூரமாக தாக்கப்பட்ட அரச வேட்பாளர் : மர்ம நபர்கள் நாசகார செயல்

யாழில் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளர் மீதும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்Ī

5 months ago தாயகம்

அநுர வடக்கில் இரகசியமாக முன்னெடுக்கவிருந்த செயல் அம்பலம் : புலம்பெயர் தமிழர்களிடம் அவசர கோரிக்கை

புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் காணிகளின் உறுதிகளில்லாத தமிழர்களின் வடக்கு மாகாணத்திலுள்ள காணிகளை ஆக்கிரமிக்கும் பாரிய திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது. இதī

5 months ago தாயகம்

'மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்..." : யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவரொட்டிகள்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது.இந்த நிலையில்

6 months ago தாயகம்

யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட அரச பஸ் சேவை - பெரும் மகிழ்ச்சியில் மக்கள்

  35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முத

6 months ago தாயகம்

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட

6 months ago தாயகம்

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள்..! பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்(P.Sathiyalingam) தெரிவித்து&#

6 months ago தாயகம்

வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி விவகாரம் : ஆளுங்கட்சியினரை சாடும் செல்வம்

வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டியை சீர் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை கவலை

6 months ago தாயகம்

கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)  ஆட்சி காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பில் ஜனாதிபதி 

6 months ago தாயகம்

விடுதலை புலிகளை பற்றி இளங்குமரனின் ஏளனப் பேச்சு! எழுந்துள்ள கடும் கண்டனம்

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமிழீழ விடுதலை புலிகளை பற்றி முன்வைத்துள்ள கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக அரசியல் செயற&#

6 months ago தாயகம்

யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று இடம்பĭ

6 months ago தாயகம்

வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகம்: சிறீதரன்

வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகம். சிங்கள மக்கள் வர முன்பு பஞ்ச ஈஸ்வரங்கள் வைத்து வழிபட்ட இனம் தமிழர் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ள

6 months ago தாயகம்

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம் : 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய பயிற்றுநர்

 கிளிநொச்சியில் (Kilinochchi) விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாடசாலை ஒன்றிĪ

6 months ago தாயகம்

'செல்பி, வீடியோ எடுக்க வேண்டாம்.." 35 வருடங்களுக்கு பின் கடும் நிபந்தனைகளுடன் யாழில் திறக்கப்பட்ட வீதி

யாழ். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்கĬ

6 months ago தாயகம்

நள்ளிரவில் முல்லைத்தீவு காட்டுக்குள் நடந்த கடத்தல் முயற்சி : இரகசியமாக சென்ற பொலிஸார்

 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மரத் தடிகளை கடத்த மேற்கொண்ட முயற்சி புதுக்கĬ

6 months ago தாயகம்

மதவாச்சியில் கொடூரம் : டயர் வைத்து எரிக்கப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை

அநுராதபும் குளிக்கடை - மெதவாச்சி 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.அநுராதபும் குளிக்கடை - மெதவாச்

6 months ago தாயகம்

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட கைக்குழந்தைகளின் தாய் ! : அதிர்ச்சி காணொளி வெளியானது

 முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நபரொருவரினால் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு கைக்குழந்தைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகாராறு காரணமாக குறித்த பெண் தாக்கப

6 months ago தாயகம்

கச்சத்தீவை மீட்கும் தனிநபர் பிரேரணை தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ள

7 months ago தாயகம்

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வியப்பை ஏற்படுத்திய திருநாவுக்கரசின் தகவல்

சிறையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்திய விடயம் முரணாகவும் தமிழ் மக்களை பொறுத்தமட்டில் வருத்தமளிக்கக்Ĩ

7 months ago தாயகம்

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதி செய்க: சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்

7 months ago தாயகம்

கேப்பாப்பிலவில் யேசுவின் சொரூபத்தில் நிகழ்ந்த அதிசயம்

 முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள யேசுவின் சொரூபத்திலிருந்து நீர்வடிந்த அதிசயம் ஒன்று நேற்றை&

7 months ago தாயகம்

'மோடியிடம் கட்டாயம் இதனைக் கூறுவோம்.." : சீ.வி.கே.சிவஞானம் ஆதங்கம்

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரĮ

7 months ago தாயகம்

கிளிநொச்சி, இயக்கச்சியில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனைகள் அழிப்பு !

 கிளிநொச்சி  - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொழிக்கப்பட்ĩ

7 months ago தாயகம்

யாழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திஸ்ஸ விகாரை : அநுர அரசின் நிலைப்பாடு வெளியானது

யாழ்ப்பாணம்-திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், சிலர் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க &#

7 months ago தாயகம்

“பெண்களிடம் அடி வாங்கின ஆள் தானே நீ..” : அர்ச்சுனா - இளங்குமரன் இடையே வெடித்த வாக்குவாதம் -Video

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சில நிமிடங்களĮ

7 months ago தாயகம்

யாழில் இந்தியப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தாய், மகன் - 37 வருடங்களின் பின் இறுதிக் கிரியைகள்

இந்தியப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்குநேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் இறுதிக் கĬ

7 months ago தாயகம்

“இராணுவத்தை வெளியேற்றியது யார்?..” வடக்கில் பதிவான சம்பவத்தால் பாதுகாப்புக்கு ஆபத்து என எச்சரிக்கை

இதுவொரு பௌத்த நாடு, இங்கே பௌத்த சம்பிரதாயங்களை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. இந்நிலையில் வடக்கிலுள்ள விகாரையொன்றில் வழிபாட்டு நிகழ்வை நடத்த விடாமல் எவராவது

7 months ago தாயகம்

இரட்டை வேடம் போடுகின்றார் ஜனாதிபதி! தையிட்டி போராட்டக் களத்தில் கஜேந்திரன்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு தமிழர் தேசத்தில் மேலும் மேலும் பௌத்த விரிவாக்கல் &#

7 months ago தாயகம்