மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகி&
யாழில் (Jaffna) சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
யாழ் (Jaffna) மாநகர சபைக்கான ஞானப்பிரகாசம் சுலக்சன் (Gnanaprakasam Sulaksan) மற்றும் நரேந்திரன் கெளசல்யா (Narendran Kaushalya) ஆகியோரின் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிகரிக்கப்பட்டுள்ளது.குறித்த வ
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் (Sivanesathurai Santhirakanthan), கருணா (Karuna Amman) பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என சமூக செயற்பாட்டாளரும் சுயேட்சைக்க
இலங்கை இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி கு&
எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் சீண
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கட்டுப்பணம் செ
யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.பருத்தித்துறை - பொன்னாலை வீதĬ
திருகோணமலை - மூதூர், தஹா நகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடல
யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.பௌர்ணமி நாளான இன்று (13) விகாரை அமைந்துள்ள பகுதிக்கு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளன
புதிய இணைப்புYouTuber கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முதலாம் இணைப்புயாழ்.(Jaffna) - இளவாலை (Ilavalai)&
அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுத்ததாகவும், எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், ர
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை
வடக்கின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப
மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மின்னொளி வசதிகள் இன்றி இரு
மட்டக்களப்பு(Batticaloa) - ஆரையம்பதியில் வாள்வெட்டு குழுவை இல்லாம் செய்யுமாறும் காத்தான்குடி காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெட
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங
தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தனது மகளின் மரண
இலங்கை முதலீட்டு சபை (Board of Investment of Sri Lanka) இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட
இடம்பெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்ன
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முற
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி
வடக்கில் மக்களின் உண்மையான தேவைக்கு அமைய வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநா
கனியமண் அகழ்வு விவகாரத்தால் மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை
முல்லைத்தீவில் மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலை
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுகĮ
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் எதிர்வரும் 20ம் திகதி போராட்டம் ஒன்றிணை மேற்கொள்ளவ
அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு போன்ற மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையா
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு செம்மணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்க
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “வெளிநா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் சாகும் வரையான உண்ணாவி
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.செம்மணĬ
மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் முற்றும் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்து கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி; ரக குண்டு ஒன்று உட்பட
இலங்கையின்(sri lanka) கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப&
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரĮ
தமிழ் பௌத்த காங்கிரஸினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் (Ramalingam Chandrasekar) கையளித்துள்ளனர்.குறித்த கடிதமானது இன
இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.இந்
தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம்(Bharati Rajanayagam) யாழ்ப்பாணத்தில் காலமானார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(09.02.2025) தன
சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏமாற்றியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறு
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில
இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். படிப்படியாக
யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று(05.02.2025) சரணடைந்துī
யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதĬ
யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரையை இடிக்கக் கூடாது என்று கூறிய ஒரே யாழ்ப்பாணத் தமிழன் நான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.இன்றைய ந
சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் க
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில
அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்Ĩ
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுகூட்ட
கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நேற்று மாலை தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.ஊடகவியலா
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் த
யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே
கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு ப
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தனது 82ஆவது வயதில் நேற்றிரவு (29) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
கிளிநொச்சி இந்துபுரத்தில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க, நீர்ப்பாசனத் திணைத்தினால் முயற்சிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதனையĩ
யாழ் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நீரானது நேற்று காலையில் இருந்து தொடர்ந்து இரவு வரை கசிந்து வருகின்றது.ஆண்
காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்ற
சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத
நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போத
தனியார் பஸ் ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நடத்துநர் அநாகரிகமான முறையில் பஸ்ஸின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளĭ
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ள
முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க வ
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவ&
கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தில், யாழ
கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து மு
கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல இல
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக்கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொட
யாழ்.பருத்தித்துறையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இ
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமு
யாழில்(Jaffna) திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழ
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(2) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர(Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி &
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்&
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் (K.Ilankumaran) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் (Angajan) தந்தையாரான இராமநாதனுடன் (Ramanthan) காணிப் பிணக
பரம்பரையாக மேய்ச்சல் தரை காணியாக பயன்படுத்தி வந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் ப
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சĩ
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று, தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்ப&
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்கĬ
ஒரு காலத்தில் தமிழர்களால் "அநுர பண்டாரநாயக்கவின் (Anura Bandaranaike) மாமா" என்று அழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), சமூக நலனை விட சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பழைய, தந்திரமா
யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் பகுதியில் ஒரு வயது 8 மாதம் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.ஐயனார் வீதி சுன்னாகத்தில் வசிக்கும் சசிதரன் தெனியா என்ற கு
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாக என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குட
கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.கோப்பாய் பகுதிய&
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெயரையும் பயன்படுத்தி முறைகேடான வகையில் நிதி சேகரித்த சந்தேகத்தின் அடிப்படையில் மதப
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற பாரவூர்தி காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்
தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு இன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பெரிய நீலாவணை காவல்நிலையத்தில் பெண் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகா
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமக்கு காணி வேண்டும் என கொழும்பு மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள மக்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்
தொல்பொருள் என்ற போர்வையில் மக்கள் விவசாய காணிகளை சூறையாட நினைக்க வேண்டாமென இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குக
யாழ்ப்பாணம் (Jaffna) - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தூரிலிருந்து - சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்
விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக
பெரிய நீலாவணை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக சென்ற பெண்ணை மோசமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறு