தாயகம்

இலங்கையில் புதிய களத்தை அமைக்கும் புலம்பெயர் தமிழர்கள்..!

இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான அரசியல் உரையாடல், ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக "இ&

11 months ago தாயகம்

மாணவியை விடுதிக்கு அழைத்து சென்ற ஆசிரியர் - கையும் மெய்யுமாக சிக்கினார்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவ

11 months ago தாயகம்

“தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம்; எம் தாயாரின் மரண ஓலங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்”! யாழில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகை

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் பலப்பக்கங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்ந

11 months ago தாயகம்

வெளியிடப்பட்டது முள்ளிவாய்க்கால் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் பிரதான நினைவேந்தல், இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெற்று வரும் நிலையில் நĬ

11 months ago தாயகம்

முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல இன அழிப்பின் வெற்றி! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

“முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல இன அழிப்பின் வெற்றி” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.இன்&#

11 months ago தாயகம்

வெடுக்குநாறிமலை பூஜை வழிபாடுகள்! பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளிய முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்பு

11 months ago தாயகம்

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கு எதி

11 months ago தாயகம்

தமிழ் இனவாதிகளுக்கு துணை போகும் சிறிலங்கா அரசாங்கம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

நாட்டில் இன மோதலை உருவாக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்கள&#

11 months ago தாயகம்

கள்ளப்பாடு பாடசாலையில் பதட்டம்..! மாணவர்களை கடத்த முயற்சித்த மர்ம நபர்கள்

முல்லைத்தீவு - கள்ளப்பாடு பாடசாலையில் மர்ம நபர்கள் 4 மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், குறித்த பாடசாலையில் பதட்ட நிலை ஏற்பட்டதாக அ

11 months ago தாயகம்

யாழ் நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ī

11 months ago தாயகம்

நீதி மறுதலிக்கப்பட்ட குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு!

 குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.இதேவேளை, காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மா

11 months ago தாயகம்

கோவில் சிலையை திருடிய இராணுவ சிப்பாய் - தமிழர் பகுதியில் சம்பவம்!

வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.க

11 months ago தாயகம்

ஒரு இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தல் நடத்தக்கூடாது - ரணில் திடீர் அறிவிப்பு!

நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை என சிறிலங்கா அதிபர் ரணில் விக

11 months ago தாயகம்

தையிட்டி விகாரைக்கு ஆதரவு - விகாரையில் ஒன்று திரண்ட தமிழர்கள்

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து ''அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்'' என்ற தொனிப்பொருளில் பேரணி ஒன்று முன்னெடுக்கப

11 months ago தாயகம்

தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி - இரண்டாம் நாள் பயணம் ஆரம்பம்!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும

11 months ago தாயகம்

ஒரு தலைக் காதலால் குடும்பப் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், 

11 months ago தாயகம்

''நான் சிங்களவன் தான்! ஆனாலும் விகாரைகள் தேவையில்லை''- யாழில் தேரர் விடாபிடி

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார&

11 months ago தாயகம்

தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..!

வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா இலுப்பையடி பகுதியில் இடம்பெற்றது.முள்ī

11 months ago தாயகம்

யாழில் பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து ரொட்டி - பிரபல உணவகத்திற்கு சீல்!

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்த

11 months ago தாயகம்

தாய்லாந்து பெளத்த துறவிகளால் புத்தர் சிலை பிரதிஸ்டை - திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடனா&

11 months ago தாயகம்

இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு

இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.அளம்ப

11 months ago தாயகம்

கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறி ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் நீதிமன்றால் விடுவிப்பு

வவுனியா பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றாī

11 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய காவல்துறையினர்..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (10) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன் (ஏ9 வீதியில்) ஆரம்பி

11 months ago தாயகம்

யாழ் மக்களே அவதானம் - வெளியாகிய முக்கிய எச்சரிக்கை..!

யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக உந்துருளி திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த காவல்துறையினர் , திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்Ĩ

11 months ago தாயகம்

சர்வதேச சந்தைகளில் யாழ்ப்பாண வாழைப்பழம் - பாராட்டிய அமைச்சர்

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர

11 months ago தாயகம்

தமிழீழ கோரிக்கைக்கு முழுக்கு போடவே சிங்கள – பௌத்த மயமாக்கல்

"மீண்டும் ஒருமுறை தமிழீழக் கோரிக்கைக்கான முயற்சி முன்வைக்கப்படாமலிருக்க வடக்கின் மக்கள் தொகையில் 25 சதவீதம் சிங்களவர்களாக இருக்க வேண்டும் என அரச மற்றும் இராணுவ உ

1 year ago தாயகம்

யாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அறுவர்! அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்படும் சந்தேகநபர்

கடந்த மாதம் நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.இந்நிலையில் கொலையுடன

1 year ago தாயகம்

இன, மத பிரச்சனைகளை தூண்டிவிடும் சதி நடக்கிறது - பாதிப்படையும் நல்லிணக்கம்!

"நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இன, மத முரண்பாடுகளை அதிகரிக்கும் சதி நடைபெற்று வருகிறது.ஒருபுறம் சிங்களவர்களையும், தமிழர்களையும் தூண்டிவிட்ட

1 year ago தாயகம்

வடக்கில் விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் இந்து ஆலயங்கள் சட்டவிரோதம்!

தனது கருத்துக்களின் மூலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களிற்கு எதிரான வன்மத்தை கக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ஒருவர் சரத் வீரசேகர.தமிழ் மக்களுக்கு எதிராக அரங்

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் பலி! மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம்(5) ஹயஸ் வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சī

1 year ago தாயகம்

இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(6) தஞ்சம் அடைந்துள்ளனர்.தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டில் மூன்று குடும்பங்களைச

1 year ago தாயகம்

யாழில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து எரிந்ததால் பரபரப்பு

 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் உள்ள வீடு ஒன்றினĮ

1 year ago தாயகம்

தையிட்டி சட்ட விரோத விகாரையை இடித்தே தீரவேண்டும் என்பதே எமது போராட்டத்தின் நிலைப்பாடு!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுக்குள் இருந்து போராட்டத்தை முன்னெடுக்கும் போது தமிழ்த்தேசிய கட்சிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் கட்சிகள் இந்த போராட்ட

1 year ago தாயகம்

வடக்கு கிழக்கில் அராஜகங்களைப் புரிந்துகொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவோம் என அழைப்பது சரியா!

வடக்கு கிழக்கில் அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சினைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்து

1 year ago தாயகம்

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் - சரவணபவன் இடித்துரைப்பு

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.தையிட

1 year ago தாயகம்

தமிழர்களை ஏமாற்றும் சிறிலங்கா இராணுவம்..! தாரைவார்க்கப்படுகிறதா மற்றுமொரு பகுதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் Ī

1 year ago தாயகம்

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது, பெருமளவான இராணுவத்தினர் குவிப்பு

 யாழ்ப்பாணம்-தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினா

1 year ago தாயகம்

யாழில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!

யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதி&

1 year ago தாயகம்

இந்துக் கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பை ஆவணப்படுத்திய அமெரிக்கா - ஆதாரங்களுடன் பட்டியலுக்குள் இலங்கை!

இலங்கையில் மத சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மத சுதந்திர நிலைமைகள் கரிசனை அளிக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இī

1 year ago தாயகம்

தாயக ஆக்கிரமிப்பும் - காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளும்

காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இலங்கையி&#

1 year ago தாயகம்

யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்! வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(01.05.2023) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.ஊர்காவற்துறை வீத

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் கோர விபத்து - நபர் பரிதாப பலி!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்தறை பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நள்ளிரவு 12.10 மணியளவில

1 year ago தாயகம்

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.குறித்த ஆலய வளாகத்தில் உள்ள பழக்கடை&#

1 year ago தாயகம்

தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் - ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்' என தமிழ் தேசிய மக்கள் முன்னணியி&#

1 year ago தாயகம்

கனவுகளோடு காற்றில் கலந்த இளம் ஊடகப்போராளி ரஜீவர்மன் - இன்றோடு 16 ஆண்டுகள் கடந்துபோகிறது

ஈழத்து தமிழ் ஊடகப்பரப்பு என்பது உண்மையை எடுத்துச்சொல்லும் பணியில் இழந்துபோனது தான் ஏராளம் என்றே சொல்லிவிடலாம்.அதிலும் தமது நேயர்களாகவும், வாசகர்களாகவும் இருக

1 year ago தாயகம்

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்: பிரதிஷ்ட்டைக்கான பூஜைகள் ஆரம்பம்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளது.இன்றைய தினம் இந்த சிவலிங்கம் பிரதிī

1 year ago தாயகம்

சாணக்கியனை புலிகள் என்று சொல்லியமை இனத்தை அவமதிக்கும் செயல்:- மாவை அதிருப்தி

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல், கேட்ட கேள்விக்கும் பதில் சொல்வதற்கு இடமளிக்காமல், அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் ந&#

1 year ago தாயகம்

இளைஞன் மீது வீடு புகுந்து தாக்குதல் - யாழில் சம்பவம்..!

யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி - வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ள&#

1 year ago தாயகம்

மட்டக்களப்பு நகரில் இரண்டு பிள்ளைகளுக்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட சிங்கள பாடசாலை!

இரண்டு பிள்ளைகளுக்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் மட்டக்களப்பு நகரில் கடந்த 30வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித&

1 year ago தாயகம்

யாழில் இரகசிய பௌத்த நிகழ்வு - கச்சதீவிலிருந்து காங்கேசன்துறைக்கு குடிபெயர்ந்தாரா புத்தர்!

யாழில் மற்றும் ஒரு புத்தர் கோயிலுக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையி&

1 year ago தாயகம்

சீனாவுக்கு தாரைவார்க்கப்படும் தமிழர் தேசம்..!

தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என

1 year ago தாயகம்

வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதிசிவன் கோயிலிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அதிபர் சட்டத்தரணி எம

1 year ago தாயகம்

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய எழுவர் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடிச்சென்ற 07 பேர் கைது செய்&

1 year ago தாயகம்

யாழில் கோர விபத்து - தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பலி!

கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயங்களுடன் பருத்தித்த

1 year ago தாயகம்

முடங்கியது தமிழர் தாயகம்..!

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனட

1 year ago தாயகம்

முடங்கிய வடக்கு - கிழக்கு..! சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

25.04.23 இன்று வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.முல்லைத்தீவு மாவட்டத்&#

1 year ago தாயகம்

இன்று முடங்கும் வடக்கு - கிழக்கு..!

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனட

1 year ago தாயகம்

கிளிநொச்சியில் இராணுவத்தினர் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை - மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் இன்றையதினம்(24) அளவீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த காணி அளவீடு செய்யப

1 year ago தாயகம்

வடக்கு - கிழக்கு தழுவிய ஹர்த்தால் குறித்து ரணில் தெரிவித்த விடயம்..!

"ஹர்த்தால் போராட்டமானது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போராட்டமாகும்.புதிய பயங்கரவாத எதிர

1 year ago தாயகம்

நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.சந

1 year ago தாயகம்

நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்."அவர்களின் வீட்டில் தங்Ĩ

1 year ago தாயகம்

யாழில் 14 வயது சிறுமி வன்புணர்வு - கைதான காதலன்

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்

1 year ago தாயகம்

வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்தும் ஆதரவு

வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights - TCHR, Est.1990) பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் பிரான்ஸ் தமிழர் 

1 year ago தாயகம்

யாழ்குடாநாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை - சந்தேக நபரை 48 மணி நேர விசாரணைக்குட்படுத்த அனுமதி

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர காவல்த&

1 year ago தாயகம்

யாழ். நல்லூரில் விடுதிக்குள் புகுந்து அடிதடி - மூவர் கைது..!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ம&#

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண்களின் மோசமான செயல் அம்பலம்

 கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செ

1 year ago தாயகம்

யாழில் கொரோனா தொற்று பரிசோதனைகள் - சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், கொரோனா பரிசோதனĭ

1 year ago தாயகம்

யாழில் ஆவா குழுவினரின் தாக்குதல் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்களால் வெடி குண்டுத் Ī

1 year ago தாயகம்

மகன் தாக்கியதில் தந்தை பலி - தாய் படுகாயம் - தமிழர் பகுதியில் சம்பவம்..!

நள்ளிரவு 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செ

1 year ago தாயகம்

இந்தியாவின் வரலாற்று துரோகம்..!

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கித் தருவோம் என கூறிய இந்திய வல்லரசு கடந்த காலத்தில் எமது மண்ணுக்கு வந்து தமிழர்களு&#

1 year ago தாயகம்

அன்னை பூபதி நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு நினைவேந்த அனுமதி மறுப்பு!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மட்டக்களப்பு அன்னை பூபதி நினைவிடத்தில் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந&#

1 year ago தாயகம்

25ம் திகதி முடங்கப்போகும் தமிழர் தாயகம்..!

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் செயற்பாடுகளை நிறுத்தக்கோரியும், பயங்கரவாத எதிர்ப் புச் சட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்தக்கோரி

1 year ago தாயகம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் வீட்டில் இளம்பெண் தற்கொலை முயற்சி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகரும், வலி வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான சோ.சுகிர்தனின் வீட்டில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்றுள்&#

1 year ago தாயகம்

வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுகிறதா..! வடக்கு ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை எனவும், சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கு தேவையான காணிகளையே வழங்குவதாகவும்

1 year ago தாயகம்

அம்மனுக்கு விசாரணை - புத்தருக்கு ஆராதனையா..!

தீவகத்துக்கான நுழைவாயிலாக விளங்கும் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக எ

1 year ago தாயகம்

வடக்கில் 700 ஏக்கர் சீனாவுக்கு..!

கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு தெற்குப் புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெ&#

1 year ago தாயகம்

புத்தாண்டில் பேரிடி - யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய

1 year ago தாயகம்

கோவில் திருவிழாவை முன்னெடுக்க கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழில் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை நடத்துமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டமானத

1 year ago தாயகம்

கோடிக்கணக்கில் செலவழித்த இலங்கை அரசாங்கம்! ஒரு சதம் கூட செலவழிக்காத விடுதலைப் புலிகள் - வெளியாகும் தகவல்

மக்களோ அல்லது தமிழினமோ நசுக்கப்பட்டால் ஒரு தலைவர் அல்ல 100 தலைவர்கள் உருவாகுவார்கள் என உலக வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி நிமலன் விஸ்வநாதன் தெரிவித்தĬ

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த பெண் கைது

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் - பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும

1 year ago தாயகம்

யாழில் தாடியினால் வாகனம் இழுத்து சாகசம் புரிந்த முதியவர்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நபர் ஒருவர் தனது தாடியின் பலத்தை மாத்திரம் பிரயோகித்து 1km தூரம் பட்டா வாகனத்தை இழுத்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.குறித்த பகுதியை ĩ

1 year ago தாயகம்

யாழில் போலி உருத்திராச்ச பழங்கள் - வெளியாகியுள்ள எச்சரிக்கை..!

யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராக்க பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது என தெரியவந்துள்ளது.தென்னிலங்

1 year ago தாயகம்

யாழில் மரபுரிமைச் சின்னம் மீது மோதிய எரிபொருள் தாங்கி - காவல்துறையினரை சந்தேகிக்கும் பொதுமக்கள்

யாழ்ப்பாணம் - நுணாவில் ஏ9 பிரதான வீதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் தாங்கி மோதி விபத்து இடம்&

1 year ago தாயகம்

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க் கல்வெட்டு..!

யாழ்ப்பாண மாவட்டம் - சண்டிலிப்பாய் மேற்கு சொத்துப்புடிச்சி கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்றை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.இந்த விடம் சிறிய பற்றை&

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் கனவு நனவான அதிசயம்

யாழ் - மிருசுவில் மன்னன்குறிச்சியிலுள்ள வீட்டு வளவிலுள்ள நிலத்திலிருந்து 12 சிறிய விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம்(09) அதிகாலை இந்த விக்கிர

1 year ago தாயகம்

யாழ் பல்கலை மாணவர்கள் 17 பேர் போதைப்பொருளுடன் கைது...!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த சந்தே&#

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் காவல்துறை துப்பாக்கிசூடு - பெண் படுகாயம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இ

1 year ago தாயகம்

அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள் அமைக்க வேண்டியன தமிழரின் அடையாளங்கள்

கச்சதீவில் துப்பாக்கி முனையில் படையினர் துணையுடன் அமைந்தவையே அந்தோனியார் கோயிலும் புத்தர் கோயிலும் என ஈழம் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சி தானந்தன

1 year ago தாயகம்

கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள

1 year ago தாயகம்

பொல்லுகளால் தாக்கிக் கொண்ட சிங்கள - தமிழ் கடற்தொழிலாளர்கள்! வீடு புகுந்தும் தாக்குதல்

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோல் சம்பவம் ஒ&

1 year ago தாயகம்

இலங்கையில் இந்து மதத்தின் இருப்புக்கு பேராபத்து - மோடிக்கு பறந்த கடிதம்

இலங்கையில் இந்து மதத்துக்கும், அதன் பாரம்பரியத்துக்கும் ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழு புலம்பெயர் அமைப்ப

1 year ago தாயகம்

பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்..!

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.இந்த நிலையில&

1 year ago தாயகம்

வடக்கு - கிழக்கில் பௌத்த சின்னங்களாம்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரĬ

1 year ago தாயகம்

யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டியில் கடற்படைக்கு காணி பிடுங்க முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய நில அளவையாளர்கள்...

யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டிப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. தம்பா

1 year ago தாயகம்

பிரபல நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சு - 12 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்

1 year ago தாயகம்

தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் போகத் தயார் - ரவிகரன் தெரிவிப்பு

தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித

1 year ago தாயகம்

விகாரை என்றால் கட்டலாம் - கோவில் என்றால் இடிப்பா..!

இலங்கை ஒரு சிவபூமி, ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் எனவும் குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்&

1 year ago தாயகம்

யாழில் பயங்கரம்! - தந்தையை சரமாரியமாக வெட்டிக் கொன்ற பிள்ளைகள் - 10 மணித்தியாலங்களில் கொலையாளிகள் கைது

யாழ் - தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது.கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்ī

1 year ago தாயகம்

தமிழர் தாயகப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் மற்றும் பிள்ளையார் சிலைகளுடன் மாயமான இராணுவ முகாம்!

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்த இராணுவ முகாம் ஒன்று திடீரென முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மிக நீண்ட காலமாக அங்கு முகாம் அமைத்து இராணுவத்

1 year ago தாயகம்

வெடுக்குநாறி மலை விவகாரம்: நாளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்று உத்தரவு!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்ரங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து நாளை 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதவான் நீதிமன்

1 year ago தாயகம்