எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவில்லை எனில் கல்லறை அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன த
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பில் உள்ள விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவர் காணாமல் போய
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் Ĩ
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் நாளை(25) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.இன்று(24) புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோம
விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்வையிடச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழம
ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் இலக்குடன் முகவர் ஒருவரை நம்பிச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் லெபனானில் சிறைவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.யாழ் கொழும்Ī
கிளிநொச்சி - திருநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழீழ விடுதலைப் புல
15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்டதோ அதைப்போலவே இப்போது காசாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தேடிய அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தனியĬ
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (20) நிர்வாகப் பொதுமுடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ்ப்பாணம்அந்தவகையி
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாகை துறைமுகத்தில் காĨ
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்ப
கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருவரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரவையில் புத்தர் சிலை ஒன்றை அங்குள்ள சிங்களவர்களி
தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நாளை மறுதினம்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்தை முன்னிட்டு முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்படத்தை வெளியிட வேண்டாம்
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசĬ
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ள
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்தி
யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்Ī
நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (09) மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெட
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர்
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்Ī
பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக&
தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடற்பகுதியில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக கடற்தொழிலார்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.வழமைக்கு மாறாக கிழĨ
முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முல்லைĪ
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வī
நாட்டில் காணப்படும் பௌத்த பேரினவாதிகளால் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் இĪ
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.இது தொடர்பான உத்தரவை சிற
முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சிறுப்பிட்டிப் பகுதியில், முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.இரண்டு
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடĬ
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமைய
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். முல்லை
குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அ
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகியிருந்ததுடன் தான் வகித்து வந்த பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியு
தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற நிலையில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.டென்மார்கில் கோர்சன்&
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெறுகின்றது.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்தொழி
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவிலும் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்வினை அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள், மற்
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.காவல்துறையினருக
2020 ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.தியாகதீபன
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவனி திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்டமைக்கு எதிராக பிரித்தானியாவில் செயல்படும் புலம்பெயர் தமிழĮ
சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தியாக தீ&
உண்ணா நோன்பிருந்து தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட திலீபனின் உருவப்படத்தைத் தாங்கிய ஊர்தி மீதான தாக்குதல் முயற்சியொன்று மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் வைத
தமிழர்களின் அறவழி தியாகியான திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியை நேற்று(17) திருகோணமலையில் வைத்து இடைமறித்த சிங்கள காடையர்குழு அதன் மீது மோசமான தாக்க
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிரு
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.குறித்த நிகī
யாழ்ப்பாணம் - தாவடிப் பகுதியில் இன்று (16) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில் ஐந்து பேரĮ
தியாக தீபம் திலீபனின் தியாகப் பயணத்தின் ஆரம்ப நாளின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் இன்று புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.பரிசின் புறநகர பகுதியான ஆர்ய
புத்த கோவில்கள் அமைப்பது, இராணுவம் பல இடங்களை பிடிப்பது மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளா
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இன்று (14)எட்டாவாது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இன்றைய அகழ்வாய்வின் போது பல மனித எச்சங்
யாழ்ப்பாணத்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.காய்ச்சல் காரணī
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வு
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.அங்கு
யாழ். அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருதாக தெரிவிக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த சில வாரங்
ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படும் 'பிள்ளையான் ஆயுதக் குழு' பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒī
வவுனியாவில் கடந்த மாதம் நீர்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தமாதம் வவ
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.கொக்குத்தொடுவா
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இ
புதுக்குடியிருப்பு - ஒட்டுச்சுட்டான், இந்த பகுதிக்கு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒட்டுச்சுட்டா&
வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக் கழக அரசறி
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று தி
குருந்தூர் மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.தண்ணிமுறிப்பு குருந்தூர் ம
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த (29) மற்றும் (30) ஆகிய தினங்கள
புங்குடுதீவு J/26 கிராமைசேவையாளர் பிரிவிற்குட்பட்ட மணியாரம் தோட்டம் வீதீயில் அமைந்துள்ள செல்லா என்பவரின் வீட்டின் வேலியினை விஷமிகள் சிலர் தீட்டு எரித்துள்ளனர்.இ
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்&
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் 5 ஆம் திகதி (05.09.2023) அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கொக்கு
காணாமல் ஆக்கப்பட்ட பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் தங்களிடம் இல்லை என்று தமி
நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&
தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையில் செயல்படும் சிங்கள பௌத்தர்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என தமிழĮ
யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து வருகை தந்த நபரொருவர் திடீரென கீழே விழுந்து உயரிழந்துள்ளார்.யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரி ஒன்றுகூடலில் மேடையில் நடனமாடிக்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற உற
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.நீதித்துறையின் சுதந்திரத்தĬ
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பிரதேசத்தில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்த
மன்னார், பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று(24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை மோட்டார் சை
யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர&
மட்டக்களப்பு மயிலத்தைமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலா
மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிக
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று மால
ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்த
இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.
நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாட்டில் பெரĬ
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இன்று க
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக சிவன் ஆலயம் ஒன்றை அமைக்க இந்து பௌத்த அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.அதேநேரம் குருந்தூர் மலையில் சிறிலங்கா தொல்
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை(18) இடம்பெறும் பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவ
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பது நூறுக்கு ஐநூறு வீதம் உண்மை என பிரான்ஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கி
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வடகிழக்கில் இருந்த விகாரைகள் பாதுகாக்கபட்டதே தவிர அவை சேதப்படுத்த படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று(15) அ&
திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த ப
வலிகளால் முழுவதுமாக நிரப்பப்பட்டு நிரம்பிக்கிடக்கும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிநெடுகிலும் சிறிலங்காவின் அரச படைகளாலும் அதன் துணை இராணுவக் குழுக்களாலும் ந
கச்சதீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசுதான் வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) கூறினார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறபோது யாரைச்சொல்லி நாம் யாரை நோவது..அதிகாரிகளும் திணைக்களங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யமுடியாத நிலையில்
முல்லைத்தீவு-குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என
சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.அந்த கா
மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்கī