சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக இலங்கை தமிழன் - தேர்தலில் அமோக வெற்றி

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினமĮ

2 years ago உலகம்

பிலிப்பைன்சில் பயங்கர தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சின் மணிலா நகரில்  உள்ள ஆடைத்தொழிச்சாலையொன்றில் நேற்று  அதிகாலை திடீரென தீ விபத்தொன்று  ஏற்பட்டுள்ளது.இவ்விபத்து இடம்பெற்றபோது  18 பேர் அங்கு இருந்து

2 years ago உலகம்

டுவிட்டரில் இனி ஓடியோ, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்!

டுவிட்டர் தளத்தில்  ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான்  மஸ்க் தெரிவித்துள்ளார்.எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றி

2 years ago பல்சுவை

யாழில் போதைப்பொருள் கடத்தலில் ஐவர் கைது - ஒன்றரை கோடி பணம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த (29) மற்றும் (30) ஆகிய தினங்கள

2 years ago தாயகம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு! யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டமானது இன்றையத&

2 years ago இலங்கை

வீட்டின் வேலியினை முற்றாக எரித்த விஷமிகள் - யாழில் சம்பவம்

புங்குடுதீவு J/26 கிராமைசேவையாளர் பிரிவிற்குட்பட்ட மணியாரம் தோட்டம் வீதீயில் அமைந்துள்ள செல்லா என்பவரின் வீட்டின் வேலியினை விஷமிகள் சிலர் தீட்டு எரித்துள்ளனர்.இ

2 years ago தாயகம்

நிலவில் நிலநடுக்கம் - கண்டறிந்தது பிரக்யான் ரோவர்

நிலவில் நிலநடுக்கம் இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் வ&#

2 years ago பல்சுவை

இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறி

2 years ago இலங்கை

இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் - காவல்துறையினரை கண்டதும் தப்பியோடிய கும்பல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்&

2 years ago தாயகம்

24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்!

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந

2 years ago இலங்கை

ஜோ பைடன் மனநிலை பாதிக்கப்பட்டவர்: கடுமையாக சாடிய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் அடுத்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய ஜனாதிபதியான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களம&

2 years ago உலகம்

டயஸ்போராக்களுக்கு இலங்கையின் சொத்துக்களை வழங்கினால் அடித்து விரட்டுவோம்: மேர்வின் சில்வா சீற்றம்

டயஸ்போராக்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை விரட்டியடிக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்ப

2 years ago இலங்கை

கோட்டாபயவை விரட்டிய ராஜபக்சாக்களின் சதிச் செயல் அம்பலம்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக ராஜபக்ச குடும்பத்தாரால் கோட்டாபயவை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டத

2 years ago இலங்கை

அப்பிள் ஐபோன் 15 வெளியீடு..! வெளியான புதிய அறிவிப்பு

உலகளாவிய முன்னணியான தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் தற்போது தனது இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15 இன் வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது.அடுத்த தலைமுறை ஐபோன் 15 ஸ்மார்ட்போன்

2 years ago பல்சுவை

இலங்கையில் அதிகரிக்கும் வெளிநாட்டவர் வருகை - உள்வரும் பெருமளவு டொலர்கள்

மூன்று வருடங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகூடிய அளவை எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று (30) நாட்டிற்

2 years ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவு - அதிரடி காட்டும் சீன நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நிறுவனம், கொழும்பு - மத்தேகொ&#

2 years ago இலங்கை

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மட்டு. ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (31) இடம்பெறுகின்ற நிலையில், சில ஊடகவியலாளர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேக

2 years ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் 5 ஆம் திகதி (05.09.2023) அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கொக்கு&#

2 years ago தாயகம்

இலங்கையர்கள் பலர் இந்தியாவில் கைது: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி

நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சா

2 years ago உலகம்

நிலவில் லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான்! அரிய படத்தை வெளியிட்ட இஸ்ரோ

ஆய்வு செய்து கொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து பிரக்யான் ரோவர் அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.கடந்த 23-ம் திகதி சந்திரயான்- 3 விண்கத்தின் லேண்டர் ப

2 years ago உலகம்

மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் - ரணில் விக்ரமசிங்க

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும் என அ&#

2 years ago இலங்கை

இலங்கையில் உருவெடுக்கும் புதிய ஆட்கொல்லி நோய் - கொழும்பில் ஒருவர் அடையாளம்

மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு

2 years ago இலங்கை

'காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிப்பு' - அரசாங்கத்தின் அறிவிப்பை மறுதலிக்கும் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் தங்களிடம் இல்லை என்று தமி&#

2 years ago தாயகம்

நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தடை - சிக்கிய 35 கடைகள்!

நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&

2 years ago தாயகம்

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி - வைத்தியரின் தெளிவுபடுத்தல் |

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை

2 years ago இலங்கை

பாதியில் பாடலை நிறுத்திய ஈழத்து குயில் அசானி... நடுவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி இந்த வாரம் பாடல் பாடிய போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக

2 years ago பல்சுவை

வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் மரணம் - சோகத்தில் மூழ்கிய குடும்பம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனĬ

2 years ago சினிமா

தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துங்கள்! சிங்கள பௌத்தர்களை எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையில் செயல்படும் சிங்கள பௌத்தர்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என தமிழĮ

2 years ago தாயகம்

வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி! மீண்டும் ராஜபக்சர்களின் அரசாங்கம் - ரோஹிதவின் அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோ

2 years ago இலங்கை

திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதிக்கு நேர்ந்த துயரம்

திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.ஹொரண பத&

2 years ago இலங்கை

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை - பிரான்ஸ் அரசு அதிரடி

பிரான்சில் உள்ள அரச பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிய பிரான்ஸ் அரசு தடை செய்ய முடிவு செய்யப்பட்டு

2 years ago உலகம்

இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் அனுமதியை பெற வேண்டும் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள

2 years ago இலங்கை

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு!

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வயோதிபத்துடனĮ

2 years ago இலங்கை

சீன திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்!

இலங்கையில் காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்து தனமல்வில பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.மொனராகல - தனமல்வில, அரம்பேக&#

2 years ago இலங்கை

கனடாவில் இருந்து வந்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு! - தெல்லிப்பழையில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து வருகை தந்த நபரொருவர் திடீரென கீழே விழுந்து உயரிழந்துள்ளார்.யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரி ஒன்றுகூடலில் மேடையில் நடனமாடிக் 

2 years ago தாயகம்

மண் மாபியாக்கு பின்னால் உள்ள அரசியல்...

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கனிம வள அகழ்வு ஒரு பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது.குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கா

2 years ago இலங்கை

இந்தியா - சீனாவுடனான உறவில் எவ்வித பதற்றமும் இல்லை..! உறுதியளிக்கும் இலங்கை

இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிī

2 years ago இலங்கை

துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!!

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்&#

2 years ago இலங்கை

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுதாரிகள் - அனுப்பட்ட அவசர கடிதம்

நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தமை தொடர்பில் தீவிர விசாரணை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அ&

2 years ago இலங்கை

தளபதி பிரிகோஜினின் மரணத்தின் பின்னணியில் யார்..! விளக்கமளித்த ஜெலென்ஸ்கி

 ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படையின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜினின் மரணத்திற்கும் உக்ரைனுக்கும் சம்மந்தம் இல்லையென அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள

2 years ago உலகம்

வடக்கில் சரத் வீரசேகரவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற உற

2 years ago தாயகம்

இந்தியாவிடம் இருந்து இலங்கையர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை! சபையில் விமல் புகழாரம்

எமது நாட்டு இளைஞர்கள் இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்ற

2 years ago இலங்கை

சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழில் உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.நீதித்துறையின் சுதந்திரத்தĬ

2 years ago தாயகம்

மண் மாபியாக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் மோதல்!

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பிரதேசத்தில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்த

2 years ago தாயகம்

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்றம்

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து இந்த நிலைமை ப

2 years ago இலங்கை

உலகக் கோப்பை செஸ் | சாம்பியன் ஆனார் கார்ல்சன்; போராடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம்!

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர

2 years ago பல்சுவை

இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ள போதும் 2012ஆம் ஆண்டு சுப்ரீம்சாட் ஏவுவதற்கு இலங்கை 320 மில்ல

2 years ago இலங்கை

மின்கம்பத்துடன் மோதிய தேர் - மின்சாரம் தாக்கி இருவர் பலி

 பதுளை நமுனுகுல பூட்டா வத்தையில் இடம்பெற்ற வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியில் தேர் வண்டி மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள

2 years ago இலங்கை

கனடாவில் போலி நிரந்தர வதிவிட அட்டைகள் - கையும் களவுமாக சிக்கிய இருவர்

 கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள் வைத்திருந்த இருவரை எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் கைது செய்துள்ளது.போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நி

2 years ago உலகம்

யாழிலிருந்து புறப்பட்ட அதி சொகுசு பேருந்து நீர்கொழும்பில் எரிந்து நாசம்

 யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24) அதிகா&

2 years ago இலங்கை

மன்னாரில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு

 மன்னார், பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று(24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று  காலை மோட்டார் சை

2 years ago தாயகம்

யாழில் மீண்டுமொரு கோர விபத்து - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 14 வயது சிறுவன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர&

2 years ago தாயகம்

கடும் இனவாதத்தை கக்கிய பௌத்த பிக்கு

மட்டக்களப்பு மயிலத்தைமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலா

2 years ago தாயகம்

ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது - மிலிந்த மொராகொட

கடந்த ஆண்டு(2022) பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கĩ

2 years ago இலங்கை

ரணிலின் உத்தரவு - களமிறக்கப்படும் ஆயுதம் தாங்கிய படை |

நாட்டில் அமைதியை பேண அதிபர் ரணில் விக்ரமசிங்க முப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவி

2 years ago இலங்கை

இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை

இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.ஆசிர

2 years ago இலங்கை

சற்றுமுன் நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 - வரலாறு படைத்த இந்தியா

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.சந்திரனின் தென் துருவப்பகுதியில் முதன்முதலில் தரையிறக்கத்தை ம&#

2 years ago உலகம்

மட்டக்களப்பு எல்லைக்குச் சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிக&#

2 years ago தாயகம்

மாத்தளை, ரத்வத்த தோட்ட விவகாரம் : பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை : பின்னணியில் எம்.பி. ஒருவர் என தகவல்

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.சபை ந

2 years ago இலங்கை

அதே குடும்ப ஜாடையில் ஹீரோயின் போல ஜொலிக்கும் வனிதாவின் மகள்

 பல்வேறு சர்ச்சையை கிளப்பும் நடிகை வனிதா விஜேயகுமாரின் மூத்த மகள் ஜோவிதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானī

2 years ago சினிமா

'இலங்கையில் மீண்டும் இனக்கலவரம்' - வெளிவந்த புலனாய்வு எச்சரிக்கை - முக்கிய தரப்பினர் கண்காணிப்பிற்குள்

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இலங்கையில் மீண்டும் இனக்கலவரம் தூண்டப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாம் 

2 years ago இலங்கை

மீண்டும் நாடாளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய முல்லைதீவு நீதிபதி விவகாரம்

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.நாடாளுமனĮ

2 years ago இலங்கை

குருந்தூர் மலை விவகாரம்! கூறப்போகும் கருத்துக்கள் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் - அமைச்சர் அறிவிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நான் கூறப் போகும் கருத்துக்கள் வழக்குகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவே அமையலாம்  என அமைச்சர் விதுர விக்ரமநாயக&#

2 years ago இலங்கை

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் - குடும்ப உறுப்பினர்களால் சீரழிந்த வாழ்க்கை

கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.கு&

2 years ago இலங்கை

நூற்றுக்கணக்கான அகதிகளை சுட்டுக்கொன்ற அரேபிய படையினர்: வெளியான அதிர்ச்சி பின்னணி

உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, யேமன் வழியாக சவூதிக்கு அடைக்கலம் தேடி வந்த நூற்றுக்கணக்கான அகதி

2 years ago உலகம்

உக்ரைன் போரால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் - ரஷ்ய முக்கியஸ்தர் எச்சரிக்கை

உக்ரைன் ரஷ்யப் போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போ&#

2 years ago உலகம்

இலங்கை எனது இரண்டாவது தாயகம் - பாகிஸ்தான் அணி தலைவர் புகழாரம்

இலங்கை தற்போது தனது இரண்டாவது தாயகம் போன்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் 

2 years ago பல்சுவை

இவர்களா இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த போவது..!

தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பில் பேசிக்கொள்ள அந்த இரண்டுபேர் சந்தித்துக்கொண்டார்களாம்.இவர்கள் இணைந்து இலங்கையின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த வேறு போற

2 years ago இலங்கை

விகாரைகள் அமைக்க எந்தவொரு சட்ட தடையுமில்லை - குமுறும் சிங்கள அமைப்பு

பௌத்த இராஜ்ஜியமான இலங்கையை பாதுகாக்க, சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக பௌத்தத்தை பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.வடக்கு மற்று

2 years ago இலங்கை

முற்றுகையிடுவோம் வாருங்கள் - சிங்களவர்களுக்கு அழைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கĭ

2 years ago இலங்கை

கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!

பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி அவரது வாழ்க்கையில் 44வது கோப்பையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.மெஸ்ஸி, பிரெஞ்சு கால்பந்து கழகமான PSG அணியை விட்டு வெளியே&

2 years ago பல்சுவை

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று மால

2 years ago தாயகம்

மன்னாரில் கோர விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் பலி

 தலைமன்னார் பிரதான வீதியின் பருத்திப்பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ள&

2 years ago இலங்கை

ஈழத்தமிழ் பிள்ளைகள் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்து! குறி வைக்கப்பட வேண்டிய இளம் பெண்கள்

 ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப&#

2 years ago தாயகம்

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த மர்ம நபர்

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் (17.08.2023) அதிகாலை 5 மணியளவில் ஈபிள் கோபுரம் த

2 years ago பல்சுவை

பௌத்த தேரர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா கண்டனம்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாட்டுகளை மேற்கொள்ள இடமளித்த பௌத்த தேரர்களுக்கு எதிராக சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்

2 years ago இலங்கை

இம்ரான் கானுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்ய சதி - மனைவி குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது சிறைத் தண்ட&#

2 years ago உலகம்

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு - காவல் நிலையத்திற்கு விரைந்த தமிழ் எம்.பி

தமிழர் தரப்பால் நேற்றைய தினம் (18) குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு காவல் நிலையத்தில் முறைĪ

2 years ago இலங்கை

இந்தியா உட்பட சர்வதேசத்தை ஏமாற்றும் ரணிலின் தந்திரம்

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை அதிபர் நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்திī

2 years ago இலங்கை

அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் - கொழும்பில் சம்பவம்

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவமானது நேற்று மாலை கொழும்பு - மோதரையில் (18.08.2023) இடம்பெற்றுள்ளது.வவுனியாவைச் சேர்ந்தவரும

2 years ago இலங்கை

கொலன்ன பகுதியில் காணாமல் போன வர்த்தகர் கைது (இரண்டாம் இணைப்பு)

இரண்டாம் இணைப்புஎம்பிலிபிட்டிய – கொலன்ன – நேதோல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சேர்ந்த வர்த்தகர் நேற்று (18) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார

2 years ago இலங்கை

மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரிய - ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்கள்

இலங்கையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர் இன்று மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.இதனடி

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! கணவன் பலி - மனைவி ஆபத்தான நிலையில்..

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்த&#

2 years ago தாயகம்

இளையராஜாவை பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன காரணம்

இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து தற்போதைய இளம் தலைமுறையினரும் ரசிக்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.இளையராஜாவின் குழுவில் இசை கலைக

2 years ago சினிமா

மீண்டும் ஒன்றிணைந்த பிக்பாஸ் கூட்டணி: அசீம் இப்போ எப்படி ஆகிட்டாருனு பாருங்க

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் காட்டிய நண்பர்கள் சிலர் மீண்டும் இணைந்து ரீயுனியன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகி&

2 years ago பல்சுவை

லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரி

2 years ago உலகம்

வெளிநாட்டு விசா பெற இலங்கையில் நடக்கும் பாரிய மோசடி - மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

நாட்டின் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

2 years ago இலங்கை

கொழும்பில் 13 கடிதங்களை எழுதி விட்டு உயிரை மாய்த்த இளைஞன் - சோகத்தில் தாய், தந்தை

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச்

2 years ago இலங்கை

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியி

2 years ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்ச

2 years ago இலங்கை

தமிழர் தாயகத்தில் ஒரு நாளில் இளம் பெண்ணும் இளைஞனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

2 years ago தாயகம்

பௌத்த புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிப்போம்

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான  சரத் வீரசேகர Ī

2 years ago இலங்கை

'இங்கிருந்து வெளியே போ.." : பிக்குவை நோக்கி நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் குருந்தூர் மலையில் பதற்ற நிலை!- Video

நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாட்டில் பெரĬ

2 years ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை அகழ பின்னடிக்கும் அரசாங்கம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இன்று க

2 years ago தாயகம்

சிறிலங்காவில் நவீனமய மின்சார கார் அறிமுகம்

சிறிலங்காவில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீ&

2 years ago இலங்கை

மதிவதனி - துவாரகா இருப்பு தொடர்பில் பதிலளித்த முன்னாள் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.விடுதலை

2 years ago இலங்கை

சீனக்கப்பல் வருகைக்கு உறுதியளித்த சிறிலங்கா..! அடுத்த நகர்வுக்கு தயாராகும் இந்தியா

சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியது.இந்த தகவலை நேற்ற

2 years ago இலங்கை

குருந்தூர் மலையில் மற்றுமொரு புத்த விகாரை - ரகசிய சந்திப்பில் கூட்டாக தீர்மானம்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக சிவன் ஆலயம் ஒன்றை அமைக்க இந்து பௌத்த அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.அதேநேரம் குருந்தூர் மலையில் சிறிலங்கா தொல்

2 years ago தாயகம்

நாளை திட்டமிட்டபடி குருந்தூர் மலை பொங்கல் விழா - தடுக்கும் முயற்சிகள் தோல்வியில்

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை(18) இடம்பெறும் பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவ&#

2 years ago தாயகம்

13ஐ நீக்க முற்பட்டால் இலங்கை பற்றி எரியும் : டிலான் பகிரங்க எச்சரிக்கை

அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும் என  டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் &#

2 years ago இலங்கை