கொழும்பில் குவிந்த போராட்டக்காரர்களால் பதற்றம் : பொலிஸாருடன் வாக்குவாதம்

கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் முரண்பட்டதால் ப

1 year ago இலங்கை

வெடித்துச் சிதறிய எண்ணெய் தாங்கி! குழந்தைகள், கர்ப்பிணித் தாய் உள்ளடங்கலாக 20 பேர் பலி - Video

நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தின் ஓரேயில் எண்ணெய் தாங்கி வெடித்ததன் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.இந்த எண்ணெய்த் தாங்கி வெடித்து விபத்து நேற்று (24) ஏற்பட்டுள்ளது.லா&#

1 year ago உலகம்

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக&

1 year ago தாயகம்

சாணக்கியனின் வீடியோவால் பிள்ளையான் கூட்டத்தில் பெரும் குழப்பம்

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் (25.07.2023) குழப்ப நிலை பதிவாகியிருந்தது.மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்&

1 year ago தாயகம்

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஐ.நாவிடம் ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்ப

1 year ago இலங்கை

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்

1 year ago உலகம்

12,000 அரச பணி வெற்றிடங்கள் - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராĩ

1 year ago இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய கனடா

இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது.கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட&

1 year ago இலங்கை

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெ

1 year ago தாயகம்

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடர் - வெற்றியைத் தனதாக்கிய பாகிஸ்தான்

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட்  தொடரில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றியைத் தனதாக்கியுள்ளது.கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் ந

1 year ago பல்சுவை

யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேத

1 year ago தாயகம்

இரு மகள்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை கைது!

கம்பளை வௌதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் Ī

1 year ago இலங்கை

போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த காவல்துறை அதிகாரி

மது போதையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த சம்பவம் நொச்சியாகம &

1 year ago இலங்கை

15 நாட்கள் விசா இல்லாத நுழைவு..! இரு ஆசிய நாடுகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கமைய எத

1 year ago உலகம்

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..!

இப்படி பிள்ளைகளை பெற்றதற்கு என்ன பாவம் செய்தாளோ என் தமிழ் தாய்.நெஞ்சு பொறுக்கலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துக்கொண்டால்...   இப்படி எல்லாம் சனம் புலம்பிக்கொண&

1 year ago தாயகம்

முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

 வவுனியா வடக்கில் முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கி

1 year ago தாயகம்

கொழும்பில் இருந்து நடைபயணம்: பருத்தித்துறையை வந்தடைந்த ஆபிரிக்க நாட்டவர்

கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோ

1 year ago இலங்கை

நாட்டை உலுக்கிய தாய், குழந்தை; படுகொலை - அதிகாலை கைதான முன்னாள் இராணுவவீரர், பலமுறை தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டதாக தகவல்

ஹொரனை, அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித

1 year ago இலங்கை

மேலும் இரு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் நேற்று இĩ

1 year ago இலங்கை

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள் - அச்சத்தில் யாழ். மக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடி செ&#

1 year ago தாயகம்

இலங்கையில் மூன்று வருடங்களில் 7,172 பேர் பலி

| இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்க&#

1 year ago இலங்கை

ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் கைது

ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் கைது செய்யப்பட்டுள்ளார்.இகோர் கேர்கின் ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தீவிரவாத குற்ற

1 year ago உலகம்

தமிழர் விவகாரம் குறித்து மோடியின் கருத்து : தமிழ் எம்.பி.க்களின் நிலைப்பாடு வெளியானது

அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர

1 year ago இலங்கை

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் நாகரீகமற்ற வீதத்தில் நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.குறித்த கேந

1 year ago இலங்கை

2 பெண்களை நிர்வாணமாக்கி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ, நபர் ஒருவர் சிக்கினார்

 இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும

1 year ago உலகம்

தனியார் வங்கிகள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - 30 சதவீதமாக குறைகிறது வட்டி

கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை  எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதம&#

1 year ago இலங்கை

இலங்கை பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் காப்புறுதி உரிமையாளர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை வெற்றி என தகவல்

இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின்  காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவ&

1 year ago இலங்கை

இறந்த மகனின் பட்டத்தை கண்ணீருடன் பெற்றுக்கொண்ட தாய் - யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சி..! .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.யாழ்ப்பாண

1 year ago தாயகம்

இந்த வருடத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும

1 year ago இலங்கை

நான் ரணில் ராஜபக்ச அல்ல! அனைத்துக் கட்சிகளும் பச்சைக் கொடி காட்டினால் தீர்வு

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என&#

1 year ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் - 60 பேர் அடையாளம்

யாழ். மாவட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம்

1 year ago தாயகம்

யாழில் மாணவி எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்

1 year ago தாயகம்

45 ஆண்டுகளின் பின் தாஜ்மகாலுக்குள் புகுந்த யமுனை ஆற்றின் வெள்ளம்!

டெல்லியில் பலத்த மழை பெய்ததால், யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.யமுனை ஆற்றின் அணையின் நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்துள்ளது.ஆற்றின் இரு கரைக&#

1 year ago பல்சுவை

தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நீங்களா.. இன்னொரு நாட்டின் விடுதலை பேசுவது..! சித்தார்த்தன் விளாசல்

 சிறிலங்காவில் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தின் விடுதலை பற்றியா கதைக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்Ī

1 year ago இலங்கை

மக்களிடம் உண்மையான விடயத்தை கூறுங்கள்: அரசாங்கத்திடம் உலக வங்கி வலியுறுத்து

தற்போது அரசியல் பேச நேரமில்லையெனவும் பொருளாதார தொடர்பில் மக்களிடம் உண்மையான விடயத்தை எடுத்துக் கூறுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் உலக வங்கியின் இலங்கைக்கான வத

1 year ago இலங்கை

ரணிலின் இந்திய விஜயத்தில் இலங்கைக்கு மேலும் பல சலுகைகள்

ரணிலின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு மேலும் பல பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள&#

1 year ago இலங்கை

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் - ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஜெலென்ஸ்கி

"எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.நேற்று (17) நடைபெற்ற கருங்கடல் தானிய &#

1 year ago உலகம்

யாழில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை: களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்! : காரணமும் வெளியானது

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக பல வீடுகளும் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 4 பேர் 

1 year ago தாயகம்

உக்ரைன் முழுவதும் குண்டுமழை

உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான

1 year ago உலகம்

இறக்குமதி தடைகளால் இலங்கை பெற்ற வருமானம் - வெளியான புதிய தகவல்

இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் 286 பொருĩ

1 year ago இலங்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கொடுத்த வாக்குறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடமĮ

1 year ago இலங்கை

பிரான்ஸில் பெண்மீது விழுந்த விண்கல்

பிரான்ஸ் நாட்டில் மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தன

1 year ago உலகம்

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடிக்கும் அபாயம்!

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையிலான மோதல் இனமோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும் நி

1 year ago இலங்கை

ராணியாக முதல் பிறந்தநாளை கொண்டாடும் கமீலா: மன்னர் சார்லஸ் தரும் பரிசு என்ன

பிரித்தானிய மன்னர் சார்லஸின் மனைவி கமீலா இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.ராணியாக தனது முதல் பிறந்தநாளை கமீலா கொண்டாடுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.இந்த

1 year ago பல்சுவை

ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி : மீண்டும் 330 ரூபாவை எட்டுகிறது டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில், டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.இலங்கை ரூப&

1 year ago இலங்கை

“சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்” : வலுக்கிறது கடும் எதிர்ப்பு

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்&

1 year ago இலங்கை

இந்தியாவின் உலக சாதனையை முறியடித்தது இலங்கை

இலங்கை வில்வித்தையில் 128 வில்வீரர்களின் பங்கேற்புடன் இன்று (16) ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் 30,000 அம்புகளை எய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.ஹோமாகம, தியகம மஹ

1 year ago பல்சுவை

காவல் நிலையம் அருகில் தற்கொலைக்கு முயற்சி - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ் - அச்சுவேலி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.தன் ம&

1 year ago தாயகம்

யாழில் விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்

யாழ். தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று (17) காலை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்ற கோட்டக்கல்வி அதிகாரிகள் மீத&#

1 year ago தாயகம்

யாழ் - சென்னைக்கு இடையில் நாளாந்த விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த 

1 year ago தாயகம்

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் பிரதிநிதிகள்

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை 13 ஆவது திருத்த சட்டமும் தற்போதைக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.அப்படியென்றால் தமிழருக்கான தீ

1 year ago தாயகம்

சிறிலங்காவின் வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரி வருவாயில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரிபĮ

1 year ago இலங்கை

அறுபட்ட தலையை மீண்டும் பொருத்தி வைத்தியர்கள் சாதனை....!உயிர் பிழைத்த சிறுவன்…!

அறுபட்ட தலையை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.இச்சம்பவம், இஸ்ரேலில்  பதிவாகியுள்ளது.அங்கு, 12 வயதான சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக

1 year ago உலகம்

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! ஒரே நேரத்தில் வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செ

1 year ago இலங்கை

பல மில்லியன் டொலர் முதலீடு! எரிபொருள் விநியோகத்தில் பாரிய மாற்றம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15.07.2023) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அī

1 year ago இலங்கை

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்

1 year ago இலங்கை

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் - ஊசியால் தொடரும் சோகம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார

1 year ago இலங்கை

வாகன இறக்குமதி தடை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானம்

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்கமாக, மின்சார வாகன

1 year ago இலங்கை

டக்ளஸின் கருத்துக்களைப் பாராட்டிய அமைச்சர் மனுஷ நாணயக்கார

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய 

1 year ago இலங்கை

தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்..

தெமோதரை பகுதியில்  தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந

1 year ago இலங்கை

வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரப்பு பேட்டி

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், சிறுநீரகத்திற்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக புகலிடம் தேடி த

1 year ago தாயகம்

சிறிலங்கா ஆரம்பித்த புதியதோர் அத்தியாயம்

நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக்குழுவொன்றை சிறிலங்காவில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்க

1 year ago இலங்கை

இறுதி போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்: கமால் குணரட்ன மீது சபா குகதாஸ் சாடல்

''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுப் பிதற்றியுள்ளார்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரி

1 year ago தாயகம்

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..! தொழிலாளர் சட்ட திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை

 இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செ

1 year ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெர&#

1 year ago தாயகம்

சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்த பொலிஸார்! குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏ

1 year ago இலங்கை

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் Ī

1 year ago தாயகம்

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி! 24 மணிநேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா

 நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத&

1 year ago இலங்கை

புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் மார்க்கம் திறப்பு..! யாழை வந்தடைந்த போக்குவரத்து அமைச்சர்...!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவைகள் அநுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப்பணிகளுக்காக  நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கொழ

1 year ago தாயகம்

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் விரிசல்: சாடுகிறார் சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நாட்டுக்குள்ளே பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதெனக்

1 year ago இலங்கை

ஓ.எம்.பி அலுவலகத்தின் கோரிக்கைகளுக்கு ஒத்துப்போக மாட்டோம்: உதயச்சந்திரா பகிரங்கம்

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளத் தயார் இல்லை. என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா &

1 year ago தாயகம்

ராஜபக்சவின் அறிவிப்பு வந்த இரு நாட்களில் அரங்கேறிய கொடூரம்! இளைஞர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெற்றிவாகை சூடிக்கொண்டதாக ராஜபக்ச அறிவித்த அந்த கடைசி இரு நாட்களில் (16.05.2023 மற்றும் 17.05.2023) உயிர் காக்க அங்குமிங்கும் ஓடிய பல்ல

1 year ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியை வைப்புச் செய்வதில் புதிய சிக்கல்

போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு

1 year ago இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையதளத்தில் ஆபாச படங்களையும்,  வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன.கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும&

1 year ago இலங்கை

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெĩ

1 year ago இலங்கை

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்: இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் கோரிக்கை

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின

1 year ago இலங்கை

பேராதனை வைத்தியசாலையில் யுவதிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய விதம் குறித்து வெளியான தகவல்

ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்த

1 year ago இலங்கை

இலங்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கால அவகாசம் முடிந்த பின்பும் கிடைக்கும் வாய்ப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காī

1 year ago இலங்கை

இலங்கையர் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அமைச்சர்

உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு ச&

1 year ago இலங்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்கள்! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

1 year ago இலங்கை

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன

1 year ago இலங்கை

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம&#

1 year ago இலங்கை

சர்வதேச நியமங்களுக்கு அமைய மனித புதைகுழி அகழப்பட வேண்டும் - முல்லைத்தீவில் போராட்டம்

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்த

1 year ago தாயகம்

அமெரிக்காவிலிருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பலி

அமெரிக்காவில் இருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி Ī

1 year ago உலகம்

இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் தமிழர் தரப்புக்குள் குழப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளினால் கடிதம் அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக&#

1 year ago தாயகம்

சிறிலங்கா கடற்படைக்கு எதிராக வெடிகுண்டு அனுப்புவேன் - சீமான் ஆவேசம்

தமிழ் நாட்டின் முதலமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கடற்றொழிலாளரĮ

1 year ago இலங்கை

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க நடவடிக்கை - பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர

1 year ago இலங்கை

பௌத்த தேரர்களை குறிவைத்து புதிய திட்டம்! புலம்பெயர் சமூகம் நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு

பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர 

1 year ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஆபத்து! கொழும்பில் வெடித்த போராட்டம்

ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிறĮ

1 year ago இலங்கை

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! கிடைத்தது அனுமதி

இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்க

1 year ago இலங்கை

இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! அரசு நடவடிக்கை

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் கடற்ப

1 year ago தாயகம்

டொலரின் பெறுமதியில் திடீர் மாற்றம்! 150000 ரூபாவை கடந்து கிடுகிடுவென உயரும் ஆபரண தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக 

1 year ago இலங்கை

தவறிழைக்கும் பிக்குகளை விசாரிக்க வேண்டும்: முன்வைக்கப்பட்ட யோசனை

தவறிழைக்கும் மகா சங்கத்தினர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான பிக்குகள் நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.ஒழுக்கக்கேடான செய

1 year ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! அவசரமாக பறந்த கடிதம்

முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல

1 year ago தாயகம்

மூன்று இளம் பிக்குமாரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கொருவர் கைது

நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்கு வசித்து வந்த பிக்கு ஒ&

1 year ago இலங்கை

மன்னம்பிட்டி விபத்து! 'இப்படி தான் நடந்தது' - பேருந்தில் பயணித்தவரின் திகில் அனுபவம்

பொலன்னறுவை மன்னம்பிட்டி விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.கொட்டலிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தனியார் பேருந்து ஆ

1 year ago இலங்கை

இலங்கைக்கு வர அனுமதி தாருங்கள் - சாந்தன் உருக்கமான கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட

1 year ago இலங்கை

மன்னம்பிட்டி பேருந்து விபத்து - பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலன்னற

1 year ago இலங்கை

குடும்ப தகராறில் இளம் குடும்பஸ்தர் குத்தி கொலை - யாழில் சம்பவம்

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

1 year ago தாயகம்

இன்னும் சில நாட்களில் யாழ் - கொழும்பு தொடருந்து சேவை.! வெளியான நேர அட்டவணை

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் - கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேச&

1 year ago தாயகம்