இலங்கை

முட்டாள்தனமான முடிவு - கோட்டாபயவை விளாசும் உறவினர்

கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டின் 20 மில்லியĪ

1 year ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் காலியில் ஒருவர் கைது

காலி நகரில் உள்ள தையல்கடைக்காரர் ஒருவரிடமிருந்து இரண்டு புகை குண்டுகள், 10 விமான எதிர்ப்பு தோட்டா உறைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய தகவல் தொடī

1 year ago இலங்கை

400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்

ராஜபக்ச குடும்பத்தினர் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள

1 year ago இலங்கை

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை முட்டை உற்பத்த

1 year ago இலங்கை

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு-பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை!

முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையா

1 year ago இலங்கை

30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க தீர்மானம்!

புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னதாக 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் 

1 year ago இலங்கை

பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல்-மானிப்பாயில் சம்பவம்!

மானிப்பாய் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அ

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி வாழ்த்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி Matamela Cyril Ramaphosa வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம

1 year ago இலங்கை

நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு-மீண்டும் நீண்ட வரிசை அபாயம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை எரிபொருள் 

1 year ago இலங்கை

பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை வாவியில் தள்ளிய சம்பவம்-பெண்ணொருவர் விளக்கமறியலில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

1 year ago இலங்கை

இலங்கை மீது விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்

1 year ago இலங்கை

ஆறு இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம்

தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஆறு அமைப்புகளின் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.6 இஸ்லாமிய அமைப்புகளின் தடைகளை நீக்குமாறு அம்பாறை மாவட்ட ந

1 year ago இலங்கை

நிலைப்பாட்டை தனது சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் – ரணில்!

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர&#

1 year ago இலங்கை

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடு திரும்புகின்றார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய அவர் செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு திī

1 year ago இலங்கை

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று இடம்பெற்ற நல்லூர் மகோற்சவம் - Photos

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.இன்று காலை வ

1 year ago இலங்கை

மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது

இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வை

1 year ago இலங்கை

நல்லூர் ஆலயத்தில் நூதன திருட்டு - சிக்கிய வெளிமாவட்டத்தவர்

 நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் இன்றைய தினம்(24) கைது செய்

1 year ago இலங்கை

எரிபொருள் இறக்குமதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை- ரணிலுக்கு பறந்த கடிதம்

எரிபொருள் இறக்குமதியில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைஎரிபொருள் இறக்குமதி தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் இடம்பெறுகினறமை தொடர்பாக விசாரணை நடத்

1 year ago இலங்கை

தமிழர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்ற இலங்கை அரசாங்கத்தின் போக்கு - புலம்பெயர் தமிழரிடமே கையேந்தும் நிலை!

புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற விரும்பினால் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ

1 year ago இலங்கை

இலங்கைக்கு டொலர்களை வழங்க தயாராகும் தமிழர் பேரவை..! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் 

1 year ago இலங்கை

ஜெனிவாவில் காத்திருக்கும் ஆபத்து- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என ஜனதா விமுக்தி பெரமுன எச்சரித்துள்ளது.அதி&#

1 year ago இலங்கை

பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

இலங்கைக் கடற்பரப்புக்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக், இரசாயன பொருள்களை, மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்ĩ

1 year ago இலங்கை

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை..! ஆரம்பிக்கப்பட்ட விசேட கருமபீடம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முகமாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.ந

1 year ago இலங்கை

கோட்டாபயவின் வருகை குறித்து முடிவெடுத்தார் ரணில்..!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கĬ

1 year ago இலங்கை

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட வேண்டும்-பந்துல குணவர்தன!

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபைகள் மறுசீரமைக்கப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நஷ்

1 year ago இலங்கை

மண்ணெண்ணையின் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-செந்தில் தொண்டமான்!

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண

1 year ago இலங்கை

வவுனியாவில் ஒரு மில்லியனுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்!

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.வவுனியா மரக்காரம்பளை வீதி கண

1 year ago இலங்கை

லங்கா சதொவில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு!

லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லங்கா சதொச நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையி

1 year ago இலங்கை

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு!

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.&

1 year ago இலங்கை

மீண்டும் பணியில் நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள்..! மணிவண்ணன் பகிரங்கம்

நல்லூர் திருவிழாவின்போது  நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார்.நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்

1 year ago இலங்கை

கோட்டாபய அமெரிக்கா செல்ல முடியாதவாறு வழக்கு தாக்கல் செய்த புலம்பெயர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தானே என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்த

1 year ago இலங்கை

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் முதற்கட்ட பேச்சை ஆரம்பித்தது இலங்கை அரசு!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு தனது முதற்கட்ட பேச்சுவார்த்தையை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.அந்த வகையில் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழ&#

1 year ago இலங்கை

270 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ள மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு

இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவி

1 year ago இலங்கை

சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த: வெளிச்சத்துக்கு வந்த தகவல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 சீனக்கப்பல் நேற்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.குறித்தக் கப்பல் பலத்Ī

1 year ago இலங்கை

எரிபொருள் இறக்குமதியில் மோசடி! திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்

இலங்கை அரசாங்கம் பிற நாடுகளில் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வதில் மோசடி செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்

1 year ago இலங்கை

பிரித்தானிய பெண் - இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்தலை மேற்கொண்டு சர்ச்சைக்கு உள்ளான பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலஙĮ

1 year ago இலங்கை

பாறையில் இருந்து தவறி வீழ்ந்து பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

கேகாலை மாவட்டம் மானெல்லை உத்துவன்கந்த சரதியல் பாறையில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழக மாணவி என தெரிவிக்கப்படுகிறது.எல்பிட்டிய பிரதேச

1 year ago இலங்கை

நல்லூர் ஆலய வளாகத்தில் சில பக்தர்களின் பொறுப்பற்ற செயற்பாடு - அநாகரிக செயற்பாட்டை தவிர்க்க கோரிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சுற்று வீதியை அசுத்தப்படுத்தும் சிலருடைய பெறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் அதிர்ப்த்தி வெளியிடப்பட்டுள்ளது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்

1 year ago இலங்கை

கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ள நடிகர் ஜெஹான் அப்புஹாமி - தப்பிச் செல்ல இடமளித்த அதிகாரிகள் யார்?

அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் 

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளை உடைத்த ரணில் - நாட்டை மீளக் கட்டியெழுப்புவது அவருக்கு ஒரு விடயமல்ல - நாயக்க தேரர்

விடுதலைப் புலிகளை உடைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டை மீளக் கட்டியெழுப்புவது ஒரு விடயமல்ல என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. வலவா&

1 year ago இலங்கை

கோட்டாபயவை தொடர்பு கொண்ட ரணில் - இலங்கை திரும்புது உறுதியாகவில்லை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் கி

1 year ago இலங்கை

மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது என்கின்றது ஐ.நா.!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இலங்க

1 year ago இலங்கை

காதலியை உளவு பார்க்க பெண் வேடமிட்ட நபர் காவல்துறையினரால் கைது: காலியில் சம்பவம்

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடை அணிந்து சென்ற இளைஞர் ஒருவரை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.நேற்று காலை புகையிரத நிலையத்திற்கு வந்த குற

1 year ago இலங்கை

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நிபந்தனை

இலங்கைக்கான புதிய திட்டமொன்றுக்கு இலங்கையின் கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதங்களை எதிர்பார்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.நாடு முகம்கொடுக்க

1 year ago இலங்கை

தனியார் மயமாக்கப்படும் மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்..!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன், விமான நி

1 year ago இலங்கை

கோட்டாபய நாடு திரும்பும் நிலையில் - படையினருக்கு ரணில் பிறப்பித்த விசேட உத்தரவு!

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு,  படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதனடிப்படையில், பொது மக்களின் அமைதியை ப

1 year ago இலங்கை

நாடு திரும்பும் கோட்டாபய..! கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: மீண்டும் சூடுபிடிக்கும் தென் இலங்கை

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஓகஸ்ட் 24ம் திகதி கொழும்பு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சி காரணமாக மாலத்த

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம்

மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணிī

1 year ago இலங்கை

மூன்று வேளையும் பலாப்பழம் சாப்பிடும் குடும்பம்

பிபில ரடலியத்த கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட தாய் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று பிள்ளைகளுடன் குடிசையில் வாழ்ந்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெ&#

1 year ago இலங்கை

சீன கப்பலின் வருகை இந்தியாவை உளவு பார்க்கவே - அடித்து கூறுகிறார் இந்திய ஊடகவியலாளர்

இலங்கை ஹம்பாந்தோட்டையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பல் என கூறப்படும் யுவான் வாங் 5 என்ற கப்பல் இந்தியாவை உளவு பார்க்கவே கொண்டு வரப்பட்டத&

1 year ago இலங்கை

வரலாற்றில் வேறு எவருக்கும் ஏற்படாத நிலை கோட்டாபயவுக்கு! ராஜதந்திர - பின்னணியில் ரணிலின் தந்திர நகர்வு

சிங்கப்பூர் விசா முடிந்து இலங்கை திரும்புவதற்கு காத்திருந்த கோட்டாபய தற்காலிகமாக தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார்.நாடு திரும்புவதற்கான சரியான நேரம் அமையவில்ல

1 year ago இலங்கை

காலிமுகத்திடல் போராட்டகாரகளிடமிருந்து நட்டஈடு கோர தயாராகின்றது அரசாங்கம்!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களினால் குறித்த பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டினை அவர்களிடமிருந்து அற

1 year ago இலங்கை

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர CIDயில் முறைப்பாடு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட

1 year ago இலங்கை

மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி கட்டணங்கள்!

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் முச்சக்கர வண்டி கட்டணத்த

1 year ago இலங்கை

இலங்கையின் குடிமகன் கோட்டாபய-அவர் விரும்பியபடி நாட்டுக்கு வரலாம் போகலாம்!

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ச

1 year ago இலங்கை

இலங்கைத் தமிழர்கள் 76 பேருடன் சென்ற கப்பல்! கனடா எடுத்துள்ள முடிவு

2009ஆம் ஆண்டு 76 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனடா சென்ற MV Ocean Lady என்னும் கப்பலை பிரிப்பது என கனடா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.நீண்ட கால

1 year ago இலங்கை

யாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று துஸ்பிரயோகம் - சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் மறியலில்!

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இர

1 year ago இலங்கை

இரவோடு இரவாக அகற்றப்பட்ட 'ரணில் கோ கம' - எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

 நீர்கொழும்பு ' ரணில் கோ கம' போராட்டகளம் இனம் தெரியாத நபர்களால் அதிகாலை வேளை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.நீர்கொழும்பு - தெ

1 year ago இலங்கை

கோட்டபாய அமெரிக்க கிரீன் அட்டை விசாவை பெற நடவடிக்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காய் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்த கோட்டாபய தற்பொழுது மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு முயற்சித்து வருவĪ

1 year ago இலங்கை

ஹம்பாந்தோட்டை வான்பரப்பிற்கு அமெரிக்க இராணுவ செயற்கைகோள்

சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு

1 year ago இலங்கை

மீண்டும் தடை விதிக்கப்படும் - தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை எச்சரிக்கை

பயங்கரவாத குழுக்களுக்கு மீண்டும் நிதியுதவி வழங்கினால் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு எதிராக மீண்டும் தடை விதிக்கப்படும் என பாதுகாப்

1 year ago இலங்கை

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.அவ்வாறான அனைத்து 

1 year ago இலங்கை

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

புலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள விசேட புலம்பெயர்ந்தோர் காரியாலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் வி

1 year ago இலங்கை

ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான அறிக்கையை தூக்கி எறிகின்றது அரசாங்கம்

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் 

1 year ago இலங்கை

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி

500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்

1 year ago இலங்கை

யாழ்.பல்கலை பேராசிரியர் பதவிக்காக உயிர் மாய்க்க முயற்சி!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக&#

1 year ago இலங்கை

மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு விவகாரம் : சிஐடியில் உதயங்க வீரதுங்க !

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு ச&#

1 year ago இலங்கை

சீன கப்பலின் இலங்கை வருகையை அடுத்து இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்!

 தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.இ

1 year ago இலங்கை

நாட்டில் துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சி!

நாட்டில் துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன.துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இண

1 year ago இலங்கை

தையல் கடைக்குள் நுழைந்த கும்பல் வாள்வெட்டு!

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன் உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் ச&

1 year ago இலங்கை

சிங்கப்பூரிலிருந்து கோட்டாபய சென்ற பிரத்தியேக ஜெட் விமானத்துக்கு பணம் செலுத்திய இலங்கை அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட

1 year ago இலங்கை

எதிர்வரும் 01ம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிக்க முடிவு!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் க

1 year ago இலங்கை

தனியார் துறையிடமிருந்து விமானங்களுக்கான எரிபொருளை கொள்வனவு செய்ய நடவடிக்கை?

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாவிட்டால் தனியார் துறையினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் ħ

1 year ago இலங்கை

சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் -நாடு கடந்த அரசாங்கம் குற்றச்சாட்டு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது ஸ்ரீலங்காவில் தடைநீடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறைதொடர்பான ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் அச்சத்தை வெளிப

1 year ago இலங்கை

நாட்டின் ஒட்டு மொத்த வங்கிக் கட்டமைப்பும் சீர்குலையும் ஆபத்து!

நாட்டில் கடன் செலுத்துகையை தவறவிட்டதால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவில்லை என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரி

1 year ago இலங்கை

ஜெனிவாவை சமாளிக்கும் ரணிலின் நாடகம் - பதறும் பொன்சேகா!

ரணில் விக்ரமசிங்கவின் ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப்போகின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீī

1 year ago இலங்கை

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற யாழ்தேவிக்கு ஏற்பட்ட நிலை

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.மஹவ 

1 year ago இலங்கை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 'யுவான் வாங் 5'

சீனாவின் யுவான் வாங் 5 (Yuan Wang 5) கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை கடற்பரப்பு பிராந்தியத்திற்குள் நேற்று (15) பிற்பகல் உள்நுழைந்திரு

1 year ago இலங்கை

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 year ago இலங்கை

முக்கியமான புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதித்தால் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காது!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும், தனி நபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியமைக்குத் தமிழ்த

1 year ago இலங்கை

கோட்டாபய இலங்கை வருவதை விரும்பாத ரணில்! பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.முன்னாள் ஜĪ

1 year ago இலங்கை

எரிபொருள் விலை இன்று குறைய வாய்ப்பு..! வெளியான தகவல்

எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மே&#

1 year ago இலங்கை

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம்

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் -228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்த&

1 year ago இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 15 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும்,அமெரி

1 year ago இலங்கை

மின்வெட்டு நேரம் மீண்டும் நீடிப்பு!

மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செ&

1 year ago இலங்கை

7300 ரூபாவிற்கு புகையிரத பயணச்சீட்டு-கண்டியில் சம்பவம்!

கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு புகையிரத பயணச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2600 ரூபாய் பயணச்ச

1 year ago இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு-நாடளாவிய ரீதியில் சோதனை!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோத

1 year ago இலங்கை

நவம்பர் மாதம் பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு பேச்சுவார்த்தை!

பொதுஜன முன்னணி கட்சியின் புதிய நிர்வாக குழு நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெ

1 year ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ள QR முறை!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம&#

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை வழங்கிய பாப்பரசர் பிரான்சிஸ்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அ&#

1 year ago இலங்கை

திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களிலும் பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.முன்னதாக வாரத்தில் மூன்று நாட்கள

1 year ago இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு -இனி 5 நாட்களும் வேலை!

அரசாங்கம் ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை

1 year ago இலங்கை

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஜெனிவா தீர்மானம் - அமெரிக்கா நடவடிக்கை

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்&#

1 year ago இலங்கை

முடிந்தால் கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தொடருங்கள் -இராணுவ அதிகாரி சவால்

முடிந்தால் கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தொடருங்கள் அல்லது காவல்துறையில் முறைப்பாடு அளியுங்கள் பார்க்கலாம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.தனது முக

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் சீனக் கப்பல் விவகாரம்..! சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

யுவான் வாங் 5" கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என சீனா உறுதியளித்துள்ளது.சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சீனாவி

1 year ago இலங்கை

விற்பனைக்காக கடத்தப்பட்ட மொனராகலை சிறுமி மீட்பு

வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இந்த மாதம் 10ஆம் திகதி காணாமல் போன 5 வயது சிறுமி, பண்டாரவளை வாராந்த சந்தைப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.வெல்

1 year ago இலங்கை

நல்லூர் உற்சவம் தொடர்பில் சிறுபிள்ளைத்தனமான செய்தி

நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக ய&#

1 year ago இலங்கை

நாடுகளுக்கு செல்லாமல் தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாவிடம் மஹிந்த கோரிக்கை

விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற

1 year ago இலங்கை

கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.இதன் காரணமாகவே சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல&#

1 year ago இலங்கை

சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை நுழைவு! இந்தியா பதிலடி

பெலஸ்ரிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கட்டமைப்புக்களை கொண்ட சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பான சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்

1 year ago இலங்கை