இலங்கை

சனல் 4 காணொளி விவகாரம் : பிள்ளையான் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் சனல் - 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்Ī

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் - மேர்வின் சில்வா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற செய்திī

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான இலங்கை குறித்

1 year ago இலங்கை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) எதிர்க்கட்சி உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு மகிந்தானந்த அளுத்கமகே கருத்துரைக்கிறார். பிள்ளையானின்

1 year ago இலங்கை

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்

1 year ago இலங்கை

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

சனல் 4 வீடியோவில் பேசியது போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணரும் ஈஸ்டர் தாக்குதல்

1 year ago இலங்கை

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம்: களமிறங்கும் ஐ.நா

மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய ந

1 year ago இலங்கை

சனல் 4 குற்றச்சாட்டுகள் - பறிபோகும் பிள்ளையான், சுரேஷ் சாலே ஆகியோரின் பதவி...

சனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை  பிள்ளையானையும் சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும் 

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம்..! அமைச்சர் மனுஷ

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இலங்கை அரசĬ

1 year ago இலங்கை

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் - ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு

சனல் 4 இன் புதிய வீடியோவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்

1 year ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வெற்றி பெறவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது! - வெளியான வீடியோவால் பரபரப்பு

 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP)  ஊடகப் பேச்சாளர் ஆசாத்

1 year ago இலங்கை

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரĭ

1 year ago இலங்கை

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்தது இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

 கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண நாடாளுமன

1 year ago இலங்கை

களமுனையிலிருந்து தலைவர் பிரபாகரன் வெளியேறவேயில்லை..!

போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவேயில்லை என போராளி நலன்புரிசங்கத்தின் செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்து

1 year ago இலங்கை

மட்டக்களப்பில் கோத்தபாய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் அகற்றப்பட்டதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மார் தட்டிக் கொண்டாலும் மட்டக்களப்பு மாவட்டத

1 year ago இலங்கை

யாழில் கடத்தப்பட்ட இளம் வியாபாரி மீட்பு: ஐவர் அடங்கிய கும்பல் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் காவல்துறையினரால்

1 year ago இலங்கை

யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட

1 year ago இலங்கை

சீனாவுக்குப் போட்டியாக செயற்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் - இந்தியாவிற்கு வலியுறுத்து

இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகிய

1 year ago இலங்கை

வடக்கில் கொண்டுவரப்பட்ட பாரிய திட்டம் - இன்று தொடக்கி வைப்பு!

வட மாகாணத்தில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது.சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்த

1 year ago இலங்கை

முக்கிய விழாவிற்கு புறக்கணிக்கப்பட்ட மகிந்த - விளக்கம் கொடுத்த மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விழாவிற்கு முன்னாள் அதிபர் சĪ

1 year ago இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு! யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டமானது இன்றையத&

1 year ago இலங்கை

இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறி

1 year ago இலங்கை

24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்!

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந

1 year ago இலங்கை

டயஸ்போராக்களுக்கு இலங்கையின் சொத்துக்களை வழங்கினால் அடித்து விரட்டுவோம்: மேர்வின் சில்வா சீற்றம்

டயஸ்போராக்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை விரட்டியடிக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்ப

1 year ago இலங்கை

கோட்டாபயவை விரட்டிய ராஜபக்சாக்களின் சதிச் செயல் அம்பலம்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக ராஜபக்ச குடும்பத்தாரால் கோட்டாபயவை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டத

1 year ago இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் வெளிநாட்டவர் வருகை - உள்வரும் பெருமளவு டொலர்கள்

மூன்று வருடங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகூடிய அளவை எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று (30) நாட்டிற்

1 year ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவு - அதிரடி காட்டும் சீன நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நிறுவனம், கொழும்பு - மத்தேகொ&#

1 year ago இலங்கை

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மட்டு. ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (31) இடம்பெறுகின்ற நிலையில், சில ஊடகவியலாளர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேக

1 year ago இலங்கை

மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் - ரணில் விக்ரமசிங்க

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும் என அ&#

1 year ago இலங்கை

இலங்கையில் உருவெடுக்கும் புதிய ஆட்கொல்லி நோய் - கொழும்பில் ஒருவர் அடையாளம்

மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு

1 year ago இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி - வைத்தியரின் தெளிவுபடுத்தல் |

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை

1 year ago இலங்கை

வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி! மீண்டும் ராஜபக்சர்களின் அரசாங்கம் - ரோஹிதவின் அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோ

1 year ago இலங்கை

திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதிக்கு நேர்ந்த துயரம்

திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.ஹொரண பத&

1 year ago இலங்கை

இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் அனுமதியை பெற வேண்டும் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள

1 year ago இலங்கை

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு!

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வயோதிபத்துடனĮ

1 year ago இலங்கை

சீன திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்!

இலங்கையில் காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்து தனமல்வில பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.மொனராகல - தனமல்வில, அரம்பேக&#

1 year ago இலங்கை

மண் மாபியாக்கு பின்னால் உள்ள அரசியல்...

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கனிம வள அகழ்வு ஒரு பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது.குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கா

1 year ago இலங்கை

இந்தியா - சீனாவுடனான உறவில் எவ்வித பதற்றமும் இல்லை..! உறுதியளிக்கும் இலங்கை

இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிī

1 year ago இலங்கை

துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!!

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்&#

1 year ago இலங்கை

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுதாரிகள் - அனுப்பட்ட அவசர கடிதம்

நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தமை தொடர்பில் தீவிர விசாரணை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அ&

1 year ago இலங்கை

இந்தியாவிடம் இருந்து இலங்கையர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை! சபையில் விமல் புகழாரம்

எமது நாட்டு இளைஞர்கள் இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்ற

1 year ago இலங்கை

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்றம்

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து இந்த நிலைமை ப

1 year ago இலங்கை

இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ள போதும் 2012ஆம் ஆண்டு சுப்ரீம்சாட் ஏவுவதற்கு இலங்கை 320 மில்ல

1 year ago இலங்கை

மின்கம்பத்துடன் மோதிய தேர் - மின்சாரம் தாக்கி இருவர் பலி

 பதுளை நமுனுகுல பூட்டா வத்தையில் இடம்பெற்ற வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியில் தேர் வண்டி மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள

1 year ago இலங்கை

யாழிலிருந்து புறப்பட்ட அதி சொகுசு பேருந்து நீர்கொழும்பில் எரிந்து நாசம்

 யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24) அதிகா&

1 year ago இலங்கை

ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது - மிலிந்த மொராகொட

கடந்த ஆண்டு(2022) பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கĩ

1 year ago இலங்கை

ரணிலின் உத்தரவு - களமிறக்கப்படும் ஆயுதம் தாங்கிய படை |

நாட்டில் அமைதியை பேண அதிபர் ரணில் விக்ரமசிங்க முப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவி

1 year ago இலங்கை

இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை

இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.ஆசிர

1 year ago இலங்கை

மாத்தளை, ரத்வத்த தோட்ட விவகாரம் : பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை : பின்னணியில் எம்.பி. ஒருவர் என தகவல்

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.சபை ந

1 year ago இலங்கை

'இலங்கையில் மீண்டும் இனக்கலவரம்' - வெளிவந்த புலனாய்வு எச்சரிக்கை - முக்கிய தரப்பினர் கண்காணிப்பிற்குள்

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இலங்கையில் மீண்டும் இனக்கலவரம் தூண்டப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாம் 

1 year ago இலங்கை

மீண்டும் நாடாளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய முல்லைதீவு நீதிபதி விவகாரம்

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.நாடாளுமனĮ

1 year ago இலங்கை

குருந்தூர் மலை விவகாரம்! கூறப்போகும் கருத்துக்கள் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் - அமைச்சர் அறிவிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நான் கூறப் போகும் கருத்துக்கள் வழக்குகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவே அமையலாம்  என அமைச்சர் விதுர விக்ரமநாயக&#

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் - குடும்ப உறுப்பினர்களால் சீரழிந்த வாழ்க்கை

கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.கு&

1 year ago இலங்கை

இவர்களா இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த போவது..!

தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பில் பேசிக்கொள்ள அந்த இரண்டுபேர் சந்தித்துக்கொண்டார்களாம்.இவர்கள் இணைந்து இலங்கையின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த வேறு போற

1 year ago இலங்கை

விகாரைகள் அமைக்க எந்தவொரு சட்ட தடையுமில்லை - குமுறும் சிங்கள அமைப்பு

பௌத்த இராஜ்ஜியமான இலங்கையை பாதுகாக்க, சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக பௌத்தத்தை பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.வடக்கு மற்று

1 year ago இலங்கை

முற்றுகையிடுவோம் வாருங்கள் - சிங்களவர்களுக்கு அழைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கĭ

1 year ago இலங்கை

மன்னாரில் கோர விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் பலி

 தலைமன்னார் பிரதான வீதியின் பருத்திப்பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ள&

1 year ago இலங்கை

பௌத்த தேரர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா கண்டனம்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாட்டுகளை மேற்கொள்ள இடமளித்த பௌத்த தேரர்களுக்கு எதிராக சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்

1 year ago இலங்கை

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு - காவல் நிலையத்திற்கு விரைந்த தமிழ் எம்.பி

தமிழர் தரப்பால் நேற்றைய தினம் (18) குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு காவல் நிலையத்தில் முறைĪ

1 year ago இலங்கை

இந்தியா உட்பட சர்வதேசத்தை ஏமாற்றும் ரணிலின் தந்திரம்

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை அதிபர் நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்திī

1 year ago இலங்கை

அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் - கொழும்பில் சம்பவம்

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவமானது நேற்று மாலை கொழும்பு - மோதரையில் (18.08.2023) இடம்பெற்றுள்ளது.வவுனியாவைச் சேர்ந்தவரும

1 year ago இலங்கை

கொலன்ன பகுதியில் காணாமல் போன வர்த்தகர் கைது (இரண்டாம் இணைப்பு)

இரண்டாம் இணைப்புஎம்பிலிபிட்டிய – கொலன்ன – நேதோல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சேர்ந்த வர்த்தகர் நேற்று (18) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார

1 year ago இலங்கை

மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரிய - ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்கள்

இலங்கையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர் இன்று மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.இதனடி

1 year ago இலங்கை

வெளிநாட்டு விசா பெற இலங்கையில் நடக்கும் பாரிய மோசடி - மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

நாட்டின் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

1 year ago இலங்கை

கொழும்பில் 13 கடிதங்களை எழுதி விட்டு உயிரை மாய்த்த இளைஞன் - சோகத்தில் தாய், தந்தை

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச்

1 year ago இலங்கை

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியி

1 year ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்ச

1 year ago இலங்கை

பௌத்த புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிப்போம்

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான  சரத் வீரசேகர Ī

1 year ago இலங்கை

சிறிலங்காவில் நவீனமய மின்சார கார் அறிமுகம்

சிறிலங்காவில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீ&

1 year ago இலங்கை

மதிவதனி - துவாரகா இருப்பு தொடர்பில் பதிலளித்த முன்னாள் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.விடுதலை

1 year ago இலங்கை

சீனக்கப்பல் வருகைக்கு உறுதியளித்த சிறிலங்கா..! அடுத்த நகர்வுக்கு தயாராகும் இந்தியா

சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியது.இந்த தகவலை நேற்ற

1 year ago இலங்கை

13ஐ நீக்க முற்பட்டால் இலங்கை பற்றி எரியும் : டிலான் பகிரங்க எச்சரிக்கை

அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும் என  டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் &#

1 year ago இலங்கை

கைதிக்கு தொலைபேசி வழங்கிய அதிகாரி கைது! யாழ். சிறைச்சாலையில் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறைச்சாலையில் நடைபெற்

1 year ago இலங்கை

மேர்வின் சில்வாவை உடன் கைது செய்யுங்கள் - யாழ்.வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு

தமிழர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்ட மேர்வின் சில்வாவிற்கு எதிராக பல தரப்பினர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் , மேர&#

1 year ago இலங்கை

தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடனா..! பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள 

1 year ago இலங்கை

'ஷி யான் 6' ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டது; இந்தியா இலங்கையுடன் இராஜதந்திர பேச்சு

இலங்கை  நோக்கிவரவுள்ள “ஷி யான் 6“ (Shi Yan 6) ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.“ஷி யான் 6“ ஆராய்ச்சி கப்பல் எதி&#

1 year ago இலங்கை

மலேசியாவில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து &

1 year ago இலங்கை

லியோவில் இவரும் நடிக்கிறாரா ? - அவசரப்பட்டு உளறிய மன்சூர் அலிகான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கா&

1 year ago இலங்கை

இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை! நாட்டு மக்களுக்கு அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள்

இலங்கையானது இந்து சமுத்திர பரப்பிலே மக்கள் அனுபவிக்கக்கூடிய சிறப்பான காலநிலை தன்மைகளினை கொண்டுள்ள அழகிய தீவாக காணப்படுகிறது.இதேவேளை உலக நீர் நிலைமையுடன் ஒப்ப

1 year ago இலங்கை

மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்! அருட்தந்தை சத்திவேல் காட்டம்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விட&#

1 year ago இலங்கை

திடீரென பதவி விலகிய அரசின் முக்கிய துறையின் தலைவர்

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் இன்று(15.08.2023) அறிவித்துள்ளார்.இது தொடī

1 year ago இலங்கை

செப்டம்பர் 15 முதல் மன்னாருக்கு புதிய தொடருந்து சேவை - ரணில் வெளியிட்ட புதிய தகவல்

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடும் என அதிபர் ரணில் விக்ரமசிங&#

1 year ago இலங்கை

புத்தரா... பிக்குகளா... ஆக்கிரமிப்பின் வடிவம்

உலக அளவில் புத்தர் ஒரு மகான். இந்த உலகத்திற்கு மிக உன்னதமான பலவிடயங்களை போதித்த துறவி.  ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை மட்டும் புத்தர் ஒரு ஆக்கிரமிப்பின் வடிவம்.நில

1 year ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி - இன்று வெளியான விசேட வர்த்தமானி

வாகன இறக்குமதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.பொத

1 year ago இலங்கை

இருவர் உயிரிழப்பு, 12 பேர் சிகிச்சை பிரிவில் : காலநிலை மாற்றத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள Ī

1 year ago இலங்கை

'உறுதி செய் - உறுதி செய்.. மலையக மக்களின் அடையாளத்தை உறுதி செய்.." எழுச்சியுடன் நிறைவுற்றது பேரணி

 ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று மிகவும் எழுச்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.நாலந்தாவிலி&

1 year ago இலங்கை

இலங்கைக்கு வந்துள்ள போர்க்கப்பல் - அதிருப்தியில் இந்தியா!

சீன இராணுவத்துக்குச் சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வர இருப்பதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை தெரிவிதĮ

1 year ago இலங்கை

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்...

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்&

1 year ago இலங்கை

கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப&#

1 year ago இலங்கை

நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்

1 year ago இலங்கை

நாளையுடன் நிறைவடையும் மலையக எழுச்சிப் பயணம் : பொதுமக்களுக்கு விசேட அழைப்பு

மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக

1 year ago இலங்கை

"13" இலங்கையை பிளவுபடுத்தும் - மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் 

1 year ago இலங்கை

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்

1 year ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹ

1 year ago இலங்கை

வடக்கிலே இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்! சபையில் கொதித்தெழுந்த எம்.பி

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்ப&

1 year ago இலங்கை

45 நிமிடங்களாக நடு வீதியை மறித்து நின்ற தொடருந்து - அசௌகரியத்தில் மக்கள்

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளது.இதன் க

1 year ago இலங்கை

தாமரை கோபுரத்தில் பெண்கள் செய்த நாசகர செயல் - சிசி ரிவியில் சிக்கிய சம்பவம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றசாட்டில் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளத

1 year ago இலங்கை

கிருலப்பனையில் பதற்றம் - ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கிருலப்பனையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம&#

1 year ago இலங்கை

அவதானமாக இருங்கள்! இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.பிரமிட் திட்டங்கள் Ĩ

1 year ago இலங்கை