இலங்கை

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டு

1 year ago இலங்கை

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பி

1 year ago இலங்கை

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவ&#

1 year ago இலங்கை

சூரிய உதயத்தால் இலங்கைக்கு தினம் 3ஆயிரம் டொலர் வருமானம்

சிகிரியாவில் சூரிய உதயத்தைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலமாக நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைப்பதாக மத்திய கலாசார நிதியம் தெர

1 year ago இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிī

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகா

1 year ago இலங்கை

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி: சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்ī

1 year ago இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்க நேரிடும் : பந்துல குணவர்தன

இலங்கை போக்குவரத்து சபை 2024 ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டவில்லையெனில், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன 

1 year ago இலங்கை

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான புதிய தகவல்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2023 நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த ப

1 year ago இலங்கை

சிறைச்சாலையில் இருந்த மற்றுமொரு கைதி மர்ம மரணம்! சரச்சையை கிளப்பும் தொடர் பலிகள் |

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை &

1 year ago இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் கொண்டுவந்த புதிய தீர்மானம்!

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித

1 year ago இலங்கை

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம் |

 "அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என நாடாளுமன்ற உறுப

1 year ago இலங்கை

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

2024ஆம் ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ர&#

1 year ago இலங்கை

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அ

1 year ago இலங்கை

நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ

இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மதச்சுதந

1 year ago இலங்கை

ரணிலுடன் இணைந்து சதி செய்தவர்கள் நாங்களே..பகிரங்கமாக கூறிய எம்.பி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம்

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் Ħ

1 year ago இலங்கை

இலங்கையை கண்ணி வெடிகள் அற்ற நாடாக மாற்றுவோம் : பிரசன்ன ரணதுங்க

இலங்கையின் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங

1 year ago இலங்கை

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.எதிர்வரும&

1 year ago இலங்கை

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி

 ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த மர

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் அரசின் முடிவு

புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்த

1 year ago இலங்கை

பிரித்தானியாவில் கோடிக்கணக்கான சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள தென்னிலங்கை அமைச்சர்

பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு கடல்சார் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் இயக்குநராக பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ், பதிவு செய்யப்பட்டுள்ளதா

1 year ago இலங்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம்

1 year ago இலங்கை

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் : ரணிலின் அதிரடி நடவடிக்கை

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

1 year ago இலங்கை

அடுத்த அதிபர் யார்..! ரணிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோதிட கணிப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார்.ஊடகவியல&#

1 year ago இலங்கை

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத

1 year ago இலங்கை

போலியான செய்திகளை வெளியிடும் அதிபர் ஊடகப் பிரிவு: ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு

தம்மைப் பற்றி அதிபர் ஊடகப் பிரிவு போலியான செய்திகளை வெளியிடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர

1 year ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் செயலாளர் ஜே.ஷா: ரணில் எடுத்துக்காட்டு

சிறிலங்கா கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா கட்டுப்படுத்தவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்தியா ஊடகமொன்றிற்கு வழங்கிய 

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவĭ

1 year ago இலங்கை

உளவுக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

உளவு கப்பல்கள் இலங்கைக்குள் வருவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாதென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் கடந்த ஒரு வருட காலப்பக

1 year ago இலங்கை

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அது தொடர்பில் மனம் வருந்துவதும் மக்களிடம் ம

1 year ago இலங்கை

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

நாடாளுமன்றில் தனது உரையை ஆரம்பிக்கும் போது தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  அஞ்சலி செலுத்தியுள்

1 year ago இலங்கை

திடீரென புதைந்து போன கடைத்தொகுதி: ஒருவர் பலி!அதிகாலையில் நடந்த துயரம்

கண்டி - பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு பெய்த &

1 year ago இலங்கை

அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு: நாடாளுமன்றில் ரணில் பகிரங்கம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றமத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீத

1 year ago இலங்கை

பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவி&#

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்..! மூடிய அறைக்குள் இரகசியமாக ஒன்றுகூடிய ரணில்

தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் இரகசியமாக அழைத்து முக்

1 year ago இலங்கை

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ

இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இ

1 year ago இலங்கை

இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா: இனவாதத்தை கக்கிய இலங்கை ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பட்டாசுக் கொழுத்தி கொண்டாடியதை தாம் ஓர் இனவாதமாக கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.,இலங்கை அ&#

1 year ago இலங்கை

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்படும் : ஷென் யிங்க் உறுதி!

சீன அதிபரின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் இன்று (20) முற்பகல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.இதன் போது, சீனா மற்றும் இல&#

1 year ago இலங்கை

இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியி

1 year ago இலங்கை

தனிச் சிங்கள சட்டமே நாடு பிளவடைய காரணம் : மனுஷ நாணயக்கார வெளிப்படை

இலங்கையில், 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணம் என தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிதĮ

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் இரகசிய நகர்வுகள்! மறைமுக பதிலால் குழப்பிய ரணில்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு குழப்பும் வகையில் பதிலளித்துள்ளார்.கொழும்பில்

1 year ago இலங்கை

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம்: அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்

கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் இலங்கை அணியின் வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளĬ

1 year ago இலங்கை

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு: கொழும்பு பாடசாலையொன்றில் நடந்த விபரீதம்!

வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிரீட்டில் ஆன நீர்க்குழாய் தொகுதி வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் வெல&#

1 year ago இலங்கை

பணத்தைக் கண்டுபிடிக்கவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

ரணில் விக்ரமசிங்கவே பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதற்காகவே அவருக்கு நாங்கள் அதிகாரத்தை வழங்கினோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அத

1 year ago இலங்கை

இலங்கை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இலங்கையின் காலிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்

1 year ago இலங்கை

ஜெய் ஷாவினால் அழிந்து வரும் இலங்கை கிரிக்கெட்: அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா மீது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் ந&#

1 year ago இலங்கை

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே இதனை ஆதரிக்க முடியும் எனவும் ந

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உī

1 year ago இலங்கை

கொழும்பில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்: உயிருக்கு போராடும் மாணவன்

பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை ப

1 year ago இலங்கை

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன் புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே இலங்கை அரசிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்

1 year ago இலங்கை

பலாங்கொடை மண்சரிவு : தொடரும் மீட்பு பணிகள்

பலாங்கொடை கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகினĮ

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த கோப் குழு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளாரĮ

1 year ago இலங்கை

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! இந்தியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

 சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “சீனĬ

1 year ago இலங்கை

கல்வி அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஊழியர்: விசாரணை தீவிரம்

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்Ī

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு போதாது: ஜோசப் ஸ்டாலின் காட்டம்!

அரச ஊழியர்களின் கோரிக்கைகள் எதனையும் அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜ

1 year ago இலங்கை

டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதன் மூலமĮ

1 year ago இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : அதிபர் ரணில் தெரிவிப்பு!

இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அடுத்த ஆண்டு (2024) டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது மாத்திரமல்லாது இலங்கை போக்குவரத்து சபைக்கு 200 மின்சார பேருந்துகள் வழங்&#

1 year ago இலங்கை

நட்டமடையும் அரச நிறுவனங்கள்: சூழ்ச்சிகளை அம்பலமாக்கிய ரணில்

நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி. புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம&

1 year ago இலங்கை

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண

1 year ago இலங்கை

பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் விவசாயிகளிடம்: ரணில் வெளியிட்ட தகவல்

பிரித்தானியர் காலத்தில் பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் அந்த விளைநிலங்கள் முழுமையாக வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துī

1 year ago இலங்கை

2024 வரவு செலவுத்திட்டம் : பல்வேறு சலுகைகளை அறிவித்த அதிபர் ரணில்

 அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு(ஆறாம் இணைப்பு)வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக

1 year ago இலங்கை

இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா..!

சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி), இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்காவிட்டால் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வ

1 year ago இலங்கை

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்கு அனுப்பியதுடன், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு &#

1 year ago இலங்கை

இலங்கையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..

நாடளாவிய ரீதியில் கையடக்க சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யும் சேவையை மேற்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், வாடிக்கை

1 year ago இலங்கை

சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..! இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலி

காலி  - பெந்தோட்டை பகுதியில் 2 வயதும் 2 மாதங்களான குழந்தை ஒன்று ஹோட்டலில் உள்ள நீச்சல்தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நே

1 year ago இலங்கை

புதன் கிழமை இறுதிவரை இருந்த எதிர்பார்ப்பு! இலங்கை அணியின் படுதோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத சதி

புதன்கிழமை போட்டியில் கடைசி நிமிடத்திலாவது இலங்கை வென்று விடும் என்ற எதிர்பார்ப்புடனேயே முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவ

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம் - வெளியானது புதிய தகவல் !

இலங்கை கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிக் இன் போ செய்தி வĭ

1 year ago இலங்கை

நாடாளுமன்றத்தை கிரிக்கெட்டுன் ஒப்பிட்ட ஆளும் தரப்பு!

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள் இல்லாவிடின் நாடாள

1 year ago இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரா ரமேஷ் பத்திரண!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்தி

1 year ago இலங்கை

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவி

1 year ago இலங்கை

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அன

1 year ago இலங்கை

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றம்

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா முதலில் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்கள

1 year ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அறிவிப்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பĭ

1 year ago இலங்கை

ரணிலுக்கு முரணாக வந்த கருத்துக்கணிப்பு: பின்னணியில் உள்ள காரணங்கள்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப

1 year ago இலங்கை

அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு என்பது பரம இரகசியமாகவே பேணப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்

1 year ago இலங்கை

சபையில் கஜேந்திரனுக்கு இடையூறு விளைவித்த டக்ளஸ்! ஆதாரங்களை கேட்டு வாக்குவாதம்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குவĬ

1 year ago இலங்கை

பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்த மெத்தியூஸ்: தலைக் கவசத்தை தூக்கி எறிந்து எதிர்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விநோதமான ஆட்டமிழப்பொன்றில் இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் சிக்கியுள்ளார்.எந்தவொரு பந்துவீச்சையும் எதிர்கொள்ளாமல் அஞ்ச

1 year ago இலங்கை

இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் ரணில் நிலைப்பாடு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அதிபர் ī

1 year ago இலங்கை

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மேலும் இருவர் கைது

சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 year ago இலங்கை

தாயுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!

தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார

1 year ago இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு பல கோடிக்கணக்கில் பாரிய நிதி இழப்பு!

இலங்கை மின்சார சபைக்கு கடந்த 08 மாதங்களில் பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.அதாவது, மின்சார மானியை மாற்றுதல், பல்வேறு சாத

1 year ago இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி 12.5 கிலோ சிலிண்டர

1 year ago இலங்கை

இந்தியாவுடன் படுதோல்வியடைந்த இலங்கை: மொஹான் டி சில்வா எடுத்த அதிரடி முடிவு

இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கி

1 year ago இலங்கை

யுத்த வெற்றி என்ற பெயரில் நாட்டை அழித்த ராஜபக்ச: துணைபோகமாட்டேன் என்கிறார் சஜித் |

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என தெரிவித்தே தேசிய வளங்களை ஒரு குடும்பமே அபகரித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அவர் மேலும் தெர&#

1 year ago இலங்கை

திடீரென தரையிறக்கப்பட்ட ரணில் சென்ற உலங்குவானூர்தி: வெளியான காரணம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த உலங்குவானூர்தி வெல்லவாய புத்ருவகī

1 year ago இலங்கை

புறக்கோட்டை தீ விபத்து : சிகிச்சை பலன் இன்றி யுவதி உயிரிழப்பு, 6 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்

கொழும்பு - புறக்கோட்டை, 2 ஆம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய வ&

1 year ago இலங்கை

'முடிந்தால் பாராளுமன்ற மைதானத்துக்குள் வந்து வெட்டுங்கள்.." : அம்பிட்டிய தேரருக்கு விடுக்கப்பட்ட சவால்

தமிழர்களை வெட்டுவேன் என கூறிய அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் முடிந்தால் முதலில் எங்களை வெட்டி வீழ்த்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சவால்; விடுத்துள

1 year ago இலங்கை

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) அறிவித்துள்ளது.இதன்பட

1 year ago இலங்கை

மகிந்தவினாலே மக்களுக்கு இந்த நிலை..! உண்மையை வெளிப்படுத்திய சகோதரர்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச செய்த வேலையால் மக்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரன் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.ஹம்பாந்&#

1 year ago இலங்கை

கொழும்பில் வெடித்த போராட்டம்: காவல்துறையினருடன் முரண்பட்ட பிக்கு கைது

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டியில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மின்சாரம் பயன்படுத்துவோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்

1 year ago இலங்கை

ஆசியாவின் நம்பகமான நண்பன் சீனா : சரத் வீரசேகர தெரிவிப்பு

ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பன் சீனா என அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.சமீ

1 year ago இலங்கை

சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை : டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.மேலும், தமிழரசுக் &

1 year ago இலங்கை

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் வரி திட்டம்

இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் த

1 year ago இலங்கை

தேர்தலை எதிர்கொள்ள மைத்திரி தரப்பு திரைமறைவில் திட்டம்!

தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அந்தக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்&

1 year ago இலங்கை

துருக்கியில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.சுமார் 10 வருடங்களாக துருக

1 year ago இலங்கை

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகை: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வு

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு வரவுள்ளது.ஐரோப

1 year ago இலங்கை

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியதன் காரண

1 year ago இலங்கை

பாராளுமன்றத்தின் அழகிய பெண்கள் வன்கொடுமை: இருவருக்கு குற்றப்பத்திரிக்கை

சில அழகிய பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்குமான

1 year ago இலங்கை