இலங்கை

இலங்கை நிறுவனமொன்றின் பங்குகளை பெற போட்டியிடும் இந்தியா மற்றும் சீனா

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் 

1 year ago இலங்கை

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதி

1 year ago இலங்கை

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவி எடுத்துள்ள சபதம்

அரசியலில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி த

1 year ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு தடை உத்தரவு

புதிய இணைப்புஇலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோ

1 year ago இலங்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சீனாவை போன்று செயற்படவுள்ள இலங்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து வெளிநாட்டு இணையசேவை வழங்குனர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமெனவும் அப்போது சீனாவைப் பĭ

1 year ago இலங்கை

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி : மைத்திரி வெளியிட்ட தகவல்

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுத

1 year ago இலங்கை

நடுவானில் ஒன்றுடன் ஒன்று சிக்கிகொண்ட பெரசூட் : கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட விபரீதம்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பெரசூட் சாகச ஒத்தி&

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் : சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி, தடுமாறும் மைத்திரி

 ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் சிறீலங&

1 year ago இலங்கை

இலங்கையில் 26 நாட்களில் 6 பேர் பலி : யார் காரணம்?

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்

1 year ago இலங்கை

குருநாகல் பகுதியில் இன்று காலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்திலேயே பலி

குருநாகல், நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ள&#

1 year ago இலங்கை

இரத்து செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான

1 year ago இலங்கை

அல்கொய்தா அமைப்புக்கு உதவிய இலங்கையைச் சேர்ந்த தந்தை, மகன் - சிவப்பு பிடியாணை பிறப்பிப்பு

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொ

1 year ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட அழுகிய மீன்கள்

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் த

1 year ago இலங்கை

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் வி

1 year ago இலங்கை

'சீக்கிரமாக கொழும்புக்கு செல்ல நினைத்தோம்..இதன்போது அமைச்சர் தூங்கிவிட்டார்" : சனத் நிஷாந்தவின் சாரதி வெளியிட்ட தகவல்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு Ĩ

1 year ago இலங்கை

அடுத்த மாதம் முதல் வாக்காளர் பதிவு நடவடிக்கை : வெளியான அறிவிப்பு

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரி&

1 year ago இலங்கை

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுமா..! வெளியானது அறிவிப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்வினை மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய

1 year ago இலங்கை

மூன்று குழந்தைகளை தனியாக விட்டு சிவனொளிபாதமலை சென்ற தம்பதியினர் கைது

குருநாகல் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 year ago இலங்கை

கருத்து சுதந்திரத்தை ஒடுக்க இலங்கை அரசாங்கத்தின் புதிய யுக்தி : மன்னிப்புசபை கண்டனம்

இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றி&

1 year ago இலங்கை

நுவரெலியாவில் பனிப்பொழிவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கையின் மத்திய பகுதியான நுவரெலியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துகள் பனிப்பொழிவானது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.நுவரெலியாவில் ஒவ்வொரு ī

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : வெளியான புதிய தகவல்

நாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வ

1 year ago இலங்கை

இரத்தக்கறை படிந்த வாள்களுடன் மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி!

முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்கள்களுடன்  முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த முச்சக்கரவண்டியை  சந்தேகத்துக்கிடம&

1 year ago இலங்கை

நிஷாந்தவின் இல்லத்திற்கு விரைந்த ரணில் - கண்ணீர்விட்ட மஹிந்த

கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இ

1 year ago இலங்கை

உயிரிழப்பதற்கு முன்னர் நள்ளிரவில் சனத் நிசாந்த பதிவிட்ட தகவல் வெளியானது - பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.சனத் நிஷாந்

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : சந்தேகநபரொருவர் கைது

மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதேī

1 year ago இலங்கை

தேர்தல்களைப் பிற்போட திட்டமிடும் அரசாங்கம் : டலஸ் தரப்பு குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் 

1 year ago இலங்கை

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பினர் வெளியிட்ட முக்கிய தகவல்

பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என  அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அரச அதிபர்  செயலகத்தில் நேற்று (23) நடைபெ

1 year ago இலங்கை

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர

1 year ago இலங்கை

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணதண்டனை

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு  படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில

1 year ago இலங்கை

மின்சார சபையை தொடர்ந்தும் ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயல

1 year ago இலங்கை

செங்கடலிற்கு எந்த நேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ள சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை

1 year ago இலங்கை

இலங்கையில் இரண்டு மாதுளை இனங்கள் கண்டுபிடிப்பு

ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இளைய வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்

1 year ago இலங்கை

அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! கொழும்பில் சூடு பறந்த விவாதம்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிபர் பதவியை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன

1 year ago இலங்கை

இன்று காலை பயங்கரம் : சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி கோர விபத்து

சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று காலை மிதிகம தொடருந்து நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு தொடருந்தி&#

1 year ago இலங்கை

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகளின் பின்னணி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த கொலைகளுக்கு டுபாய் &

1 year ago இலங்கை

உயர்தர பரீட்சை வினாத்தாள் வெளியான விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவு தொகையை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள் பரீட்சைக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்தது.இந்த பரீட்சையை நடாத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய செலவுகள், வினா

1 year ago இலங்கை

வலுவடையும் இலங்கை ரூபா

நேற்றைய தினத்துடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(23.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்

1 year ago இலங்கை

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனங்களை உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு எதிராக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்

1 year ago இலங்கை

கிளிநொச்சியில் முதியவரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணமோசடி: வங்கி உத்தியோகத்தர் கைது

கிளிநொச்சியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கையானது இன்றைய த&

1 year ago இலங்கை

கொழும்பில் CCTV கண்காணிப்பில் சிக்கிய சாரதிகள் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பை சுற்றியுள்ள வீதிகள் நேற்று CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு,125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.CCTV கமரா மூலம் போக்குவரத்து விதிமீற

1 year ago இலங்கை

மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென உயர்ந்துள்ளது.நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையால் இன்று (23.01.2024) வெளியிடப

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் தொடரும் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்

1 year ago இலங்கை

பசில் ராஜபக்ச பிரதமர் : மொட்டுவின் திட்டம் அம்பலம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உற&#

1 year ago இலங்கை

இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த திகிலூட்டும் சம்பவம்

அம்பலாங்கொடைக்கு வருகை தந்த 23 வயதுடைய ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் வியாழன் மாலை கடற்கரையில் தனியாக சென்று கொண்டிருந்த போது வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்ப

1 year ago இலங்கை

கொழும்பில் ஆபத்தில் உள்ள 06 அடுக்குமாடிக் குடியிருப்புகள்

கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்களை அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்வதற்கு அல்லது இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொ

1 year ago இலங்கை

முல்லைத்தீவில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத கடற்றொழிலாளரின் சடலம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத கடற்றொழிலாளர் ஒருவரின் உடலம் கரையோதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முக

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் காவல்துறையினரே! பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

காவல்துறையினரின் குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.ஒரு சில காī

1 year ago இலங்கை

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா திட்டங்கள்..!

இலங்கையில் தற்போதுள்ள விசா நடைமுறையை தளர்த்தி புதிய விசா திட்டங்களை அறிமுக செய்யவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் 

1 year ago இலங்கை

டியாகோ கார்சியா தீவு ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமில்லை : ஐ.நா பகீர் தகவல்

இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்

1 year ago இலங்கை

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலே..! சுட்டிக்காட்டிய ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.இல

1 year ago இலங்கை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்த மீன்களின் விலைகள்

இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்

1 year ago இலங்கை

குருந்தூர் மலை விவகாரத்தில் ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா..!

இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும், பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய க&#

1 year ago இலங்கை

அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்: திறைசேரியால் விடுவிக்கப்பட்ட பணம்

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்ச

1 year ago இலங்கை

வற் பதிவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் வற் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்

1 year ago இலங்கை

மனித உயிரை கொள்ளும் கொடிய வைரஸ்: சீனாவின் ஆய்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனா 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக உலக ந

1 year ago இலங்கை

தமிழர்களுடைய வாக்குகளுக்காக இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க முயலும் ரணில்! விமல் காட்டம்

தமிழர்களுடைய வாக்குகளை பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமĮ

1 year ago இலங்கை

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா அதிபர் ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தī

1 year ago இலங்கை

கஞ்சி கொடுத்து நகைகளை திருடும் பெண் : பொது மக்களுக்கு எச்சரிக்கை

கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கஞ்சி குடித்தவுடன் தாங

1 year ago இலங்கை

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கĬ

1 year ago இலங்கை

சிறிலங்கா இராணுவ பீரங்கி படையணியின் முன்னாள் வீரரின் செயல் அம்பலம்

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் பீரங்கி படைப்பிரிவு சிப்பாய் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித

1 year ago இலங்கை

வெளிநாடு செல்வோரிற்கு காப்புறுதி! இலங்கை அரசு கொண்டு வந்த புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவி&

1 year ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசால

1 year ago இலங்கை

ஒற்றையாட்சிக்கு எதிராக செயற்பட்டால் மொட்டுக் கட்சியில் இருந்து விலகுவேன்! இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

ஒற்றையாட்சிக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமாயின், தாம் கட்சியில் இருந்து வெளியேறுவேன் என கடும்போக்குவாத நாடாளĬ

1 year ago இலங்கை

தேர்தலில் வெல்லப்போவது ஜேவிபியே..! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் என்கிறார் பிமல்

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர்த் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரே வெற்றியீட்டுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

ஹரிணிக்கு பிரதமர் பதவி..! வெளியான அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவி வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தி

1 year ago இலங்கை

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு - மட்டக்க&#

1 year ago இலங்கை

"இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை" பொங்கி எழுந்த சாணக்கியன்

மட்டக்களப்பில் அரங்கேறும் பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு நீண்டநாட்களாக இடம்பெறும் போராட்டம் தொடர்பிலும் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு தவறான தĨ

1 year ago இலங்கை

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்: மேர்வின் சில்வா எச்சரிக்கை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த

1 year ago இலங்கை

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய 

1 year ago இலங்கை

தென்னிலங்கையை உலுக்கிய சோகம்: மாணவிகள் உட்பட மூவர் பலி

தென்னிலங்கையில் ஆற்றில் மூழகி யுவதிகள் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும் நேற்று நீரி

1 year ago இலங்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள்

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மகிந்த கட்சியின் தீர்மானத்தில் திடீர் மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அக்கட்சியி

1 year ago இலங்கை

வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு

வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அம

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் கோடிக்கணக்கான மோசடியை மறைக்க சதித் திட்டம்

ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ராஜபக்சர்களின் பெர

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற மக்கள்

பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.தாக்கப்பட்ட Ī

1 year ago இலங்கை

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என நிதி இரĬ

1 year ago இலங்கை

ஒரு சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது புதிய வர்த்தமானி

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்

1 year ago இலங்கை

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் மூன்று இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர

1 year ago இலங்கை

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வ

1 year ago இலங்கை

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.விவசாய விஞ்ஞான பாடத்தின் இர&

1 year ago இலங்கை

தமிழரசுக் கட்சிக்கான தலைவரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தீர்மானம்...!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் கொழும்பில் நட

1 year ago இலங்கை

தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது! மக்களை அடக்குவதற்கே பயங்கரவாத தடைச் சட்டம்! விஜித சுட்டிக்காட்டு

வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.அத்துடன் மக்கள

1 year ago இலங்கை

மக்களின் வரிப்பணத்தில் நடுக்கடலில் உல்லாசமாக இருந்த மஹிந்த உள்ளிட்ட எம்.பிக்கள்..! சபையில் கொந்தளித்த சஜித்

ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக&#

1 year ago இலங்கை

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த தயங்கும் கடற்படை...!சர்வதேச பாதுகாப்பிற்கு விரைவு...! நற்குணம் ஆதங்கம்.

சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்மாவட்ட கிராமிய மீனவர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை 

1 year ago இலங்கை

யுக்திய சுற்றிவளைப்பில் சிறிய புள்ளிகளை கைது செய்து நாடகம்...! பிரதான நபர்களை பிடியுங்கள்...! சஜித் தரப்பு வேண்டுகோள்

பதில் பொலிஸ் மா அதிபரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னெடுத்து வரும்  யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிī

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் - எதிர்கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் அவருக்கே வெற்றி..! - ஹரின் நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்

1 year ago இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கான இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.அவர் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.இது குறித்து சிறிலங்கன

1 year ago இலங்கை

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள்! அரசு கூறும் தீர்வு

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை(TIN) பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடĬ

1 year ago இலங்கை

அதிபர் தேர்தல் நடைபெறும் காலம் அறிவிப்பு: தேசிய வேட்பாளராக ரணில்

அதிபர் தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதமும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமும் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின&#

1 year ago இலங்கை

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நற்செய்தி

அஸ்வெசும கொடுப்பனவு மூலம் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள&

1 year ago இலங்கை

சிறீதரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம்! இவர் இருக்கும் வரை விடுதலை இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விமர்சித்துள்ளா

1 year ago இலங்கை

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றத்திī

1 year ago இலங்கை

ஆண்டின் முதல் அமர்விலேயே பெரும் சர்ச்சை : அதிரடியாக விலகிய எம்.பி.

வற் வரித் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றனர&#

1 year ago இலங்கை

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார்.இன்&

1 year ago இலங்கை

புதிய முதலீட்டு வலயங்களின் அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி

புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கு அதிபரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, வடக்கு, கிழக்கு, வடம

1 year ago இலங்கை

பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அதிகரிக்கும் பிரச்சினைகள் : சஜித் காட்டம்

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்படவுள்ளதாகவும் இதனால் இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவī

1 year ago இலங்கை

இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் சாத்தியம்! விளக்கமளித்த எம்.பி

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் அதிபர்த் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு&

1 year ago இலங்கை

வவுனியாவில் கைது செய்யப்பட்ட வைத்தியர்! வெளியான காரணம்

வவுனியாவில் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த க

1 year ago இலங்கை

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்: ஒரு வழிப் பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..!

காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 year ago இலங்கை