இலங்கை

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrik

1 year ago இலங்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

இரண்டாம் இணைப்புகொழும்பு (Colombo) - வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூ

1 year ago இலங்கை

அரசிலிருந்து வெளியேறத் தயார் : மஹிந்த அதிரடி அறிவிப்பு, சஜித்துடன் கைகோர்த்தார் முன்னாள் இராணுவத் தளபதி...

அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸĮ

1 year ago இலங்கை

பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மகனிடம் மறைத்த தந்தை..! - காலியில் சோகம்

மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை தந்தையொருவர் மறைத்த சோகச் சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.கடந்த 12ம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடனĮ

1 year ago இலங்கை

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் சென்று அடிதடியில் ஈடுபட்ட பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இராஜா

1 year ago இலங்கை

வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான ஜூலி சங் (Julie Chung) யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை (BSM Charles) சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பானது வடக்கு மாகாண

1 year ago இலங்கை

பயணிகளை காப்பாற்றி தனது உயிரை மாய்த்த சாரதி : நுவரெலியா வீதியில் சம்பவம்

நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.41 வயதான இரண்ட

1 year ago இலங்கை

இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே ரபாவில் உக்கிர மோதல்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவிலும் உக்கிர மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கில் அல் சலாம் மற்றும் ஜினெய்

1 year ago இலங்கை

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுதந்திரக் கட்சி

1 year ago இலங்கை

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்...! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

புதிய இணைப்புநாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை (Kangesanthurai) வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டு&

1 year ago இலங்கை

திருகோணமலையில் மறுக்கப்பட்ட நினைவுகூரும் உரிமை: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

திருகோணமலை (Trincomalee) - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை காவல்துறையினர

1 year ago இலங்கை

ரஷ்ய - உக்ரேன் போரில் 16 இலங்கையர்கள் பலி : ஆள் கடத்தல்காரர்களை குறிவைத்துள்ள அரசாங்கம்

ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடு&

1 year ago இலங்கை

கையடக்க தொலைபேசியூடாக மின்சாரம் தாக்கிய சிறுமி பலி

கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த முன்பள்ளிச் சிறுமி ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியĬ

1 year ago இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கட்டமைப்பின் சகல அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் விலகி இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம

1 year ago இலங்கை

இரண்டாவது கணவனின் வெறிச்செயல் - 4 வருடங்களின் பின் மலசலகூட குழியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.பெண

1 year ago இலங்கை

நாட்டில் வெகுவாக அதிகரித்துள்ள தொழுநோயாளர்கள் - சிகிச்சைகளைப் பெற உதவ விசேட நடவடிக்கை

இலங்கையில் இந்த வருடத்தில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன&#

1 year ago இலங்கை

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்&

1 year ago இலங்கை

பிரிக்ஸ் அமைப்பில் இணைய முயலும் இலங்கை..! சீர்குலைக்கும் அண்டை நாடு

பிரிக்ஸ் அமைப்புடன்  இலங்கை (srilanka) இணைவதை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் பலம் பொருந்திய அண்டை நாடு ஒன்று ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இலங்கை வெளிவ&

1 year ago இலங்கை

வெசாக் கூடு தயாரிக்க சென்ற சிறுவனிடம் தேரரின் அநாகரிக செயல்

வெசாக் கூடு தயாரிப்பதற்காக விகாரைக்கு சென்ற 13 வயது சிறுவனை தவறான முறைக்குட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது, களுத்துறை பிரதேசத்

1 year ago இலங்கை

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான அடுக்குமாடி குடியிருப்பில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 

1 year ago இலங்கை

இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் &#

1 year ago இலங்கை

போரினால் பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாது : மகிந்த ராஜபக்ச

போரினால் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உற

1 year ago இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது.இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் 

1 year ago இலங்கை

களத்தில் குதிக்கும் ரணில் - பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது.இந்நிலையில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதுர்யமாக காய்நகர

1 year ago இலங்கை

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதன்படி, இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கலுபோவி

1 year ago இலங்கை

சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் குறித்து குற்றச்சாட்டு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு (GCE OL exam) அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான (Science) பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம&#

1 year ago இலங்கை

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

இலங்கை (Sri Lanka) இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் அதிகளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த தĨ

1 year ago இலங்கை

மாதம் 2000 அமெரிக்க டொலர் சம்பளம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து வெளியான தகவல்

மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர் குறைந்தபட்ச சம்பளத்தை இலக்காகக் கொண்டு எங்கள் தொழிலாளர்களின் வருவாய்த் திறனை உயர்த்துவதே எங்கள் நோக்கம் என்று வெளிநாட்டு வேலைவாயĮ

1 year ago இலங்கை

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திī

1 year ago இலங்கை

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் புலம்பெயர் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மாணவர் விசாவில் கனடா செல்பவர்களில், தற்காலிக மாணவர் நிலையிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்கு மாற விரும்பும் பட்டதாரிகளுக்கு 5 வழிமுறைகளை கனேடிய குடிவரவு மற்றும்

1 year ago இலங்கை

அட்சய திருதியை நாளில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

கொழும்பில் நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணத்தை கொள்ī

1 year ago இலங்கை

இந்திய தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு: ரஷ்யாவின் குற்றசாட்டுக்கு பதிலடி

இந்தியாவில் (India) நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா (America) தலையிடுவதாக ரஷ்யா (Russia) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! இரட்டை உறுப்புரிமை தொடர்பில் டயனாவின் கணவர் வெளியிட்ட தகவல்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை கொண்ட சில உறுப்பினர்கள் இன்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் (Diana Gamage) கணவர் சே&

1 year ago இலங்கை

ரஷ்ய - உக்ரேன் போருக்கு இலங்கையர்களை கடத்திய நபர்கள் அதிரடியாக கைது

இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய – உக்ரேனில் இடம்பெறும் யுத்தத்திற்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்

1 year ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் காலப்பகுதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர

1 year ago இலங்கை

துரோகிகளாக போகின்றீர்களா..? தீர்மானம் உங்கள் கையில் என்கிறார் ஜனாதிபதி

  நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் என்று முத்திரை குத்திக் கொள்ளப் போகிறோமா?அல்லது நாட்டை நேசித்த குழுவாக அடையாளப்படுத்தப்பட போகின்றோமா? என்ற இரு முடிவுகளில் ஒன்&#

1 year ago இலங்கை

அதிகரித்த வெப்பத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : நாரா விளக்கம்

தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல&#

1 year ago இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள்! : நோயாளிகள் பாதிப்பு

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.சம்பள அத

1 year ago இலங்கை

சூத்திரதாரி யார்..? மைத்திரிபால வீட்டிற்கு முன்பாக குவிந்த போராட்டக்காரர்களால் பதற்றம்

கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் குதித்ததால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பல&#

1 year ago இலங்கை

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என பசில் மீண்டும் வலியுறுத்து..!

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்Ĩ

1 year ago இலங்கை

டயானா கமகேயின் எம்.பி. பதவி பறிபோனது.. : முஜிபுர் ரஹ்மானுக்கு வாய்ப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர் நீத&#

1 year ago இலங்கை

இலங்கையில் எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகறியச் செய்வோம் என்கிறார் சுமந்திரன்

இலங்கையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு இன்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோமென பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந

1 year ago இலங்கை

அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானம்

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (யுளவசயணுநநெஉய) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு

1 year ago இலங்கை

'இனிப்பு கலந்த பானங்களை குடிக்காதீர்கள்.." : இலங்கையர்களிடம் கோரிக்கை

 தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாள

1 year ago இலங்கை

காதல் திருமணம் - சினிமா பாணியில் மகளிற்கு மரண பயம் காட்டிய தந்தை!

 கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பன்

1 year ago இலங்கை

விசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞன் : அரசாங்கம் இளைஞனை தண்டிக்க கூடாது என கோரிக்கை

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர்  பகிரங்கப்படுத்தியுள்ளார். தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர அந்த இளைஞனுக்கு 

1 year ago இலங்கை

மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் : காஞ்சன விஜேசேகர விடுத்த முக்கிய வேண்டுகோள்

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக து

1 year ago இலங்கை

பச்சை நிற உருளை கிழங்குகளை வாங்காதீர்கள் : இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

பச்சை நிறக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.குī

1 year ago இலங்கை

அதிபர் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார்: சஜித் பகிரங்க அறிவிப்பு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அத்தனை வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்." என்று ஐக்கிய மக்க

1 year ago இலங்கை

தொடரும் விசா சர்ச்சை: பதவி விலகப் போவதாக எச்சரிக்கும் அமைச்சர்!

தனது அமைச்சு பதவியிலிருந்து விலகப்போவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) எச்சரித்துள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையில் இன்று (6) நடைபெற்ī

1 year ago இலங்கை

இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார 

1 year ago இலங்கை

இலங்கையில் புதிதாக 50,000 வேலைவாய்ப்புகள் - 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையில், 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா

1 year ago இலங்கை

நாமல் ராஜபக்ஷ இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் : மஹிந்த வழங்கிய அறிவுரை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ர

1 year ago இலங்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பைப் பூர்த்திசெய்வதற்கு ஆதரவையும் வழங்கத் தயார் என்கிறது சீனா

  கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளி&#

1 year ago இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக அரசாங்கம் நீதிமன்றில் முன்னிலையாகும் : ஜனாதிபதி திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றத்து&

1 year ago இலங்கை

சிவனொளிபாதமலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சபரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங

1 year ago இலங்கை

இலங்கையில் போலி வைத்தியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வெளியான முக்கிய அறிவிப்பு...!

 போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அரĩ

1 year ago இலங்கை

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு

நாட்டின் அரச மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்ĩ

1 year ago இலங்கை

சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இல்லை என்கிறது முதலாளிமார் சம்மேளனம்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று, தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமĨ

1 year ago இலங்கை

நாட்டில் வேகமாக பரவி வரும் நோய் ! 65 அபாய பகுதிகள் அடையாளம், இருவர் மரணம்..!

நாட்டின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன்படி மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் இருக்கின்ற 65 இடங்களை தெரிவு செய்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.மாதேல்கமுவ, நெதகமுவ, ப

1 year ago இலங்கை

பேஸ்புக் விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையத்துக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

 மாத்தறை - தலரம்ப பகுதியில்  முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ĩ

1 year ago இலங்கை

''குழுவாக கூடாதீர்கள்.." : புதிதாக பரவும் வைரஸ் குறித்து இலங்கையர்களிடம் எச்சரிக்கை

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும், குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளும&

1 year ago இலங்கை

திடீரென நாடு திரும்பியுள்ள ஐபில் தொடரின் இலங்கை வீரர்கள்

ஐபில் தொடரில் விளையாடிவரும் மத்தீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகிய இலங்கை வீரர்கள் திடீரென நாடு திரும்பியுள்ளனர்.எதிர்வரும் ஜுன் மĬ

1 year ago இலங்கை

1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது : நீதிமன்றை நாடவும் பெருந்தோட்ட கம்பனிகள் நடவடிக்கை

 அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட Ĩ

1 year ago இலங்கை

பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது : ஆணைக்குழு திட்டவட்டம்

எரிபொருளின் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல

1 year ago இலங்கை

ஆப்பிள் ஜூஸ் குடித்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி! அசமந்தபோக்காக செயற்பட்ட நிறுவனம்

பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பாக்கெட்டில் இறுதியாக ஆப்பிளை தவிர்த்து சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள

1 year ago இலங்கை

பணம் பெறும் மோசடி : தொலைபேசி அழைப்புகள் குறித்து அவதானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்&#

1 year ago இலங்கை

பல்கலைக்கழகத்திற்கு அருகில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இலட்சக்கணக்கான பணமும் மீட்பு

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.ஜயவர்த&#

1 year ago இலங்கை

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம் - வெளியானது அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு நகரை சுற்றி கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் அறிவ

1 year ago இலங்கை

மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுக்கவில்லை

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மே தினக் கூட்டத்திற்கு பின்னர் 

1 year ago இலங்கை

மின்னல் தாக்கில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் பலி : இலங்கையில் பதிவான சோகம்

இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான  12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும

1 year ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திர

1 year ago இலங்கை

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்...தீவிரமடையும் விசாரணை!

மேல் மாகாணத்தில் பிறந்து ஒன்பது மாதங்களேயான குழந்தையைப் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனī

1 year ago இலங்கை

யாழ்.நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகள் திருட்டு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் திருடி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவ

1 year ago இலங்கை

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, அடுத்த வருடத்தின்

1 year ago இலங்கை

குருநாகலில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு

இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரச்சாரத்தை நான் இந்த அலுவலகத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கண்ணீருடன் நினைவு க

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அதிகரிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம்

புதிய இணைப்புஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.அத்தோடு வங்கியின் ந

1 year ago இலங்கை

வட, கிழக்கிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சிறுவர்கள் : விசாரணையில் அம்பலமான தகவல்

இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக  வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்களின் நிலை தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பல்வேறு தக&#

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் மோடி மோடியின் பாதுகாப்பு ஆலோசகரா.. ? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எம்.பி.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்ம

1 year ago இலங்கை

ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் சூடுபிடிக்கும் அரசியல் களம்...! இந்திய உயர்ஸ்தானிகர்- பஸில் திடீர் சந்திப்பு...!

இலங்கையில்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசி

1 year ago இலங்கை

படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வரு&

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை : எதிரணி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது இந்தியாதான் என எதிர்க்கட்சியின் ப&#

1 year ago இலங்கை

சாரதி வேலைக்கு சென்று பன்றி வளர்த்த 106 இலங்கையர்கள் - லிதுவேனியாவில் சிக்கித் தவித்த இருவர் நாடு திரும்பினர்

லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகள் வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று   காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.கொழும்பில் உள்ள வ

1 year ago இலங்கை

சர்வதேச சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பளமும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறது அரசாங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அரசாங்கத்தினால் தீர்மானிக்க முடியாது என்ற போதிலும், இவ்விடயத்தில் நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங

1 year ago இலங்கை

ரஷ்ய கூலிப் படைகளில் இலங்கையர்கள் : உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தயாசிறி

இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் ரஷ்யாவில் கூலிப் படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வி

1 year ago இலங்கை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருவி

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள

1 year ago இலங்கை

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயம்!

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.23 வயதான யு.ளு.முஹமட் ரஷாட் ħ

1 year ago இலங்கை

தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

ஹொரண - வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேற்குறித்த பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய ப

1 year ago இலங்கை

புதிதாக விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் : பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்கள

1 year ago இலங்கை

'அனைவரையும் விடுவியுங்கள்..." ஹமாஸ் படையிடம் 18 நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள்

பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட 18 நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் படைகளுக்கு முன்வைத்துள்ளனர். அக்&

1 year ago இலங்கை

சஜித் பிரேமதாசவை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய ஜே.வி.பி. : அதிரடி குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்‌ச ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அரகலய போராட்ட காலத்தில் சஜித் பிரேமதாசவை  படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்

1 year ago இலங்கை

உமாஒயா திட்டம் : 25 கோடியை கொள்ளையடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை அமைத்ததில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமந்த வித்தியாரத&

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தால் இலங்கைக்கு பொருளாதார தடையா.. : வெளியான தகவல்

ஈரான் ஜனாதிபதியின்  இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்

1 year ago இலங்கை

கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்

கொழும்பு - காலி முகத்திடலிலுக்கு  அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்  ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த ந&

1 year ago இலங்கை

35 வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண் : நோய் குணமடைய பருகிய நீரால் உயிரிழப்பு

புத்தளம் - மதுரங்குளிய, முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.&#

1 year ago இலங்கை

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச &#

1 year ago இலங்கை

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்த

1 year ago இலங்கை

கொரியா அனுப்பதாக கோடிக் கணக்கில் பணத்தை பெற்ற அரசியல்வாதி : தென்னிலங்கையில் பதிவான சோகம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமா

1 year ago இலங்கை

உக்ரேன்- ரஷ்யா யுத்தகளத்தில் இலங்கை இராணுவத்தினர் : சபையில் வெளியான தகவல்

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர்  இன்று உக்ரேன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாī

1 year ago இலங்கை