கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரம் திறந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த வருடத்தில் 1,172,936 உள்ளூர் மக்களும், 28,568 வெளிநாட்டவர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தில் கோபுரத்தை பார்வையிட்டவர்கள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 550 மில்லியன் எனவும் தாமரை கோபுர நிர்வாகத்தால் பெறப்பட்ட கடனுக்கா
1 year ago
இலங்கை