இலங்கை

ஹரீனை உடனடியாக தூக்கிலிடுங்கள் : பொங்கியெழுந்த எம்.பி.க்கள்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்ததன் மூலம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தேசத்துரோக குற்றத்தை இழைத்துள்ளார். அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என பிவித்துரு

1 year ago இலங்கை

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லவுள்ள 95 தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விமானப் பயணச்சீட்டுகளை வழ&#

1 year ago இலங்கை

இலங்கை மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் என எச்சரிக்கை

வேலை நிறுத்தம் நிறுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரி

1 year ago இலங்கை

தகாத உறவால் ஏற்பட்ட மோதல் - ஐவர் படுகாயம்! கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் நேற்று (19) இரவு இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3 பெண்களும

1 year ago இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து..! தாய், மகள் மற்றும் மகன் சாவு - பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்

1 year ago இலங்கை

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்...! 4 சந்தேக நபர்கள் கைது...!

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் CCTV தொழிநுட்பவியலாளர் உட்பட 4  சந்

1 year ago இலங்கை

வெளிச்செல்லல் வரியில் ஏற்படவுள்ள மாற்றம் - பயணிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பத

1 year ago இலங்கை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்க தூதுவர் கவலை

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை வி

1 year ago இலங்கை

அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி..! பரபரப்பில் கொழும்பு அரசியல்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சு பதவியொன்றை பெற்று விட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாத இற

1 year ago இலங்கை

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டுள்ளேன் - சரத் பொன்சேகா தெரிவிப்பு..!

சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்திய

1 year ago இலங்கை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது பேராசை பிடித்த அரசியல்வாதிகளே..! தேரர் பகிரங்கம்

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் வண.திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தெரிவித்துள்ளார்.உண்மை, ஒர

1 year ago இலங்கை

''நான் புலிகளுக்கு எதிரானவன் இல்லை" அதுரலியே ரத்ன தேரர்

“நான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன்” என அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்து

1 year ago இலங்கை

கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நெடுஞ்சாலை

கொழும்பு துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் நேரடியாக கொழும்பு விமான நிலையத்துடன் இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறĨ

1 year ago இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரான பெண் கைது

பிரபல பாதாள உலக பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு சலிந்து'வின் உதவியாளரான பெண் ஒருவர் நேற்று (18) வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ

1 year ago இலங்கை

கிழக்கு கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு

புதிய இணைப்புஅம்பாறையில் கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.மாளிகைக்காடு - சாய்ந்தமருதைச் சேர்Ī

1 year ago இலங்கை

ஈழத் தமிழர் விவகாரம்! பெரிய மாற்றங்கள் செய்யும் இடத்தில் விஜய் - இலங்கை அரசாங்கத்தை நாடுவாரா

தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் மூத்த ஊ

1 year ago இலங்கை

போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள்: வெளியான காரணம்

தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் குருநாகல் - மதுராகொட பிரதேச ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன்

1 year ago இலங்கை

இலங்கை பின்னோக்கிச் செல்வதாக சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மனித உரிமைகள் மற்றும் சமூக &

1 year ago இலங்கை

சுகாதார ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்துக்கு முஸ்தீபு : வைத்திய சேவை முடங்கும் அபாயம்

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.எ

1 year ago இலங்கை

மஹிந்தவின் கருத்து கட்சிக்குள் பாரிய குழுப்பம் : கட்சித்தாவவுள்ள சஜித்தின் எம்.பி.க்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனநடைபெறவுள

1 year ago இலங்கை

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவு : ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்ற கப்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், 15 மில்லியன் ரூபாவை அபராதமாக விதித்த&

1 year ago இலங்கை

சமூக ஊடகங்களில் பெற்ற படங்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரிப்பு : அதிரடியாக சிக்கிய நபர்கள்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி போலி தேசிய அடையாள அட்டை தயாரித்து 

1 year ago இலங்கை

ஐஎம்எப் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து என எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்க முடியாத நிலை எற்படுமாயின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அது பாரிய பின்னடைவாக அமையும் என மத்திய வங்கி த&#

1 year ago இலங்கை

கொழும்பை நோக்கிய படையெடுக்கும் கப்பல்கள் : காரணம் இதோ

இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ள&

1 year ago இலங்கை

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே காரணம் என்கிறார் விஜேதாச

 நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு மத்திய வங்கியே பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அர&#

1 year ago இலங்கை

இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை!

பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க

1 year ago இலங்கை

'முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்கின்றேன்.." : ஞானசார தேரர்

2016 ஆம் ஆண்டு குரலக ஆலயத்தில் தெரிவித்த கருத்துக்களிற்காக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.எட்டு வருடங்கள&

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை : சந்திரிக்கா

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில்

1 year ago இலங்கை

ஹமாஸ் - இஸ்ரேல் போர்நிறுத்த பேச்சில் இழுபறி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அங்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத&#

1 year ago இலங்கை

புதிய கூட்டணி தொடர்பில் விளக்கமளித்துள்ள மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்படும் புதிய கூட்டணி தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொī

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் : ரணில் நம்ப முடியாது என்கிறார் டலஸ்

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைதியாக இருப்பது அதிருப்திக்குரியது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன

1 year ago இலங்கை

மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்த தந்தை - இருவரும் சடலமாக மீட்பு

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் நேற்று  மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை

1 year ago இலங்கை

தப்பிச் சென்ற பாதாளகுழு உறுப்பினர்கள் 42 பேருக்கு சிவப்பு அறிவிப்பு

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிற

1 year ago இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒரு மாத காலத்திற்கு குறித்த விண்ணப்பங்கள் ஏற்ī

1 year ago இலங்கை

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக  இலங்கை கட்டிட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக பதுளை மாவட்டத்தில் வளிமண்டலதĮ

1 year ago இலங்கை

சஜித்தின் சகாக்கள் பலர் ஆளும் கட்சியில் இணைவர்! மொட்டு எம்.பி ஆரூடம்

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐக்கிய மக்கள் ச

1 year ago இலங்கை

மன்னாருக்கு அழகு சேர்க்கும் வெளிநாட்டு பறவைகள்! படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அண்ணிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாதுறையானது மிகவும் நலிவடைந்துள்ளதுஇந்த நிலையில் சுற

1 year ago இலங்கை

கடவுச்சீட்டு அலுவலகம் அருகில் பதற்றம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13.2.2024) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியாததால்

1 year ago இலங்கை

கருணாவின் காணியில் உயிரிழந்த இருவர்: வெளியான காரணம்

யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சய

1 year ago இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வீடமைப்பு திட்டம்! அனுமதி வழங்கியது அமைச்சரவை

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிமம் பெற்ற வ

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : இந்தியாவில் அதிரடியாக நால்வர் கைது

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் தமிழகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய புலனாய்வ

1 year ago இலங்கை

மீண்டும் வைத்தியசாலைகளுள் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர் : சுகாதாரத் துறை வேலைநிறுத்தம்

சுகாதாரத்துறையினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவப் படையினர் மீண்டும் களமிறக்க&#

1 year ago இலங்கை

சீனா தொடர்பில் ஜே.வி.யை எச்சரித்ததா இந்தியா? பதிலளித்தார் விஜித ஹேரத்

 சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப&

1 year ago இலங்கை

சனத் நிஷாந்தவின் மரணம் - கொள்கலன் வாகனத்தின் சாரதியிடம் சிஐடியினர் தீவிர விசாரணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும

1 year ago இலங்கை

சிம் அட்டைகளை பரிசோதித்து பாருங்கள் : இல்லையே பிரச்சினை என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.சĩ

1 year ago இலங்கை

கைதிகளுக்கு நஞ்சு கலந்த பாலை வழங்கிய சம்பவம் : அதிரடியாக 7 பேர் கைது

கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர

1 year ago இலங்கை

மைத்திரி வெளியிட்ட தகவல் : ஆதரவளிக்க தயார் எனவும் அறிவிப்பு

நிறைவேற்று அதிபர் பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் மĬ

1 year ago இலங்கை

இலங்கையின் தேசிய வளங்கள் இந்தியாவிற்கு தாரைவார்க்கப்படாது: இந்திய பயணம் குறித்து அனுர கூறிய விடயம்

நாட்டின் தேசிய வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை. என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான &#

1 year ago இலங்கை

பணம் கேட்டு சிறுமியை சுட்ட கொள்ளையர்கள்! கொழும்பில் நடந்த கொடூரம்

கொழும்பு மீகொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்க

1 year ago இலங்கை

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!

கொரோனா தொற்று நோய் காலத்தின் பின்னரான சரிவைத் தொடர்ந்து மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் வழமைக்கு திரும்பியிருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அ

1 year ago இலங்கை

இஸ்ரேல் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட இலங்கை பிரஜை

இளம் பெண்ணை கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுனர் ஒருவர் குற்றப்பத்&#

1 year ago இலங்கை

தேர்தலுக்கு தேவையான பணம்! ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

அதிபர் மற்றும் பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொதுத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அண்ம&

1 year ago இலங்கை

அனுரகுமார ரணிலுக்கு ஆதரவு வழங்குவார் என தகவல்

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி,  தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் தவிச

1 year ago இலங்கை

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : பிடிபட்ட முக்கிய ஆதாரம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக

1 year ago இலங்கை

ஒருவேளை உணவில் புதிய கறி வகைகள் இல்லை : சபையில் ரஞ்சித் பண்டார கவலை

சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை. இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன. இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்&

1 year ago இலங்கை

கெஹலிய அனுமதிக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை நிரம்பி வழியும் அவலம்..!

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக &

1 year ago இலங்கை

'ரணிலை பின்வாசலால் சென்று சந்திக்கவில்லை" : பொன்சேகா பதிலடி

நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அரசியல் தொடர்பில் எதுவும் அங்கு பேசப்படவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபத

1 year ago இலங்கை

இலங்கைக்கு 274 பில்லியன் ரூபா வருமானம் : காரணம் இதோ

கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் அறிமு

1 year ago இலங்கை

'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார" : இந்திய உளவுப் பிரிவு கூறியதாக தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல&

1 year ago இலங்கை

ரணிலை வெற்றிபெற வைக்க முன்னெடுக்கப்படும் திட்டங்கள் : பெப்ரல் அமைப்பு தகவல்

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.கொழும்ப

1 year ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் : மூதூரில் சம்பவம்

மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதிய

1 year ago இலங்கை

இலங்கையில் முதன்முறையாக ரோபோ

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை ரப

1 year ago இலங்கை

இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்பு

மிரிஹானை ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ள

1 year ago இலங்கை

நாளை முதல் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை முதல் புதிய பயனாளர்க

1 year ago இலங்கை

இலங்கையில் மீண்டும் மின் வெட்டு : வெளியாகிய அதிர்ச்சி தகவல்

”நாட்டில்  மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இது குறித்து கர

1 year ago இலங்கை

கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கும் அரச வங்கிகள்: சபையில் பகிரங்கம்

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவத

1 year ago இலங்கை

வங்கி வட்டி வீதங்கள் : மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட முக்கிய தகவல்

“ வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி, கடன் பெறுபவர்களுக்கு இலகுவான வட்டியையும் வழங்கி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது நோக்கமாகும்” என மத்திய வங்கியி

1 year ago இலங்கை

சினிமா பாணியில் ரம்புக்வெல்லவுக்கு சிகிச்சை : மருத்துவர் வெளியிட்ட தகவல்

கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நில

1 year ago இலங்கை

37 கோடி பெறுமதியுடைய மாணிக்கக்கல்லுடன் பௌத்த தேரர் உள்ளிட்ட இருவர் கைது

இராணுவப் புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு முயற்சித்த இரு நீல மாணிக்கக் கற்கள் கொஸ்லந்த பொலிஸாரால் கைப்

1 year ago இலங்கை

'தெற்காசியாவிலேயே இலங்கைதான் முதலிடம்'' - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5இருந்து3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தினை செலுத்துகிறார்கள் என்று புதிய பகுப்பாய்வி

1 year ago இலங்கை

சாரதி மீது சந்தேகம் : சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் மனைவி CIDல் முறைப்பாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் 11வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம் முன்னால் சென்ற கொளĮ

1 year ago இலங்கை

சாந்தனை போன்று தம்மையும் விடுவிக்க கோரி ஏனையோர் உண்ணாவிரதம்! : பாதுகாப்பு தீவிரம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனை விடுவித்ததை போன்று தம்மையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏனையவர்களும் நேற்று முதல் உ&

1 year ago இலங்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் சீன ஆராய்ச்சி கப்பல்

இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது அதே பகுதிக்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளிī

1 year ago இலங்கை

சொந்த பிள்ளைகளையே கொடூரமாக தாக்கி தந்தை செய்த காரியம்

தனது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று(07) காலை மேற்கொள்ளப்பட

1 year ago இலங்கை

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்! ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டிய

1 year ago இலங்கை

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும் என கொள்கை பிரகடன உரையில் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.ஒன்பதா

1 year ago இலங்கை

யாழில் போராட்டத்தில் குதித்த சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்! வெளியானது சுற்றறிக்கை

முஸ்லிம் அரச ஊழியர்கள், ரம்ழான் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் பணி அட்டவணையில் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித&

1 year ago இலங்கை

இலங்கைக்கு விசா இல்லாத இலவச பயணம்! வெளிநாடொன்றுக்கு விரைவில் எட்டப்படவுள்ள வாய்ப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் விசா இல்லாமல் பயĩ

1 year ago இலங்கை

இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ī

1 year ago இலங்கை

கெஹெலியவின் தரமற்ற மருந்தை எம்.பிக்களுக்கு ஏற்ற வேண்டும்! ஜனக ரத்நாயக்க ஆவேசம்

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த தரமற்ற தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என்று ஜனக ரத்நாயக்க ஆவேசமாக கருத்து வெளியிட்டுள

1 year ago இலங்கை

சிறிலங்கா கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்! இடித்துரைக்கும் ராமதாஸ்

தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது, இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்&#

1 year ago இலங்கை

சாந்தன் விவகாரம்! அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவித்த ரணில்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அதிபர்  ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கி உள

1 year ago இலங்கை

அஸ்வெசும : மாவட்ட செயலாளர்கள், அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அஸ்வெசும வேலைத்திட்டத்தை மந்தகதியில் முன்னெடுக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாĪ

1 year ago இலங்கை

இராணுவத்துக்குள் என்ன நடக்கின்றது : 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளமை ஏன்?

இராணுவ ஆட்சேர்ப்பு குறைக்கப்பட்டதாக அறிவிக்கபட்ட போதிலும் இராணுவத்திற்கான உணவு மற்றும் அவர்களின் சீருடைக்கான ஒதுக்கீட்டில் 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்ட

1 year ago இலங்கை

நேற்றிரவு இரகசியமாக மஹிந்த, மைத்திரி கட்சியினரை சந்தித்த ரணில் : காரணம் இதோ

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்&

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை : விபரம் இதோ

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெள

1 year ago இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் : கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்ற அதிரடி நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ Ī

1 year ago இலங்கை

5 பேர் சுட்டுக் கொலை - சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்&#

1 year ago இலங்கை

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் கடன்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.நிதித

1 year ago இலங்கை

ஸ்தம்பிதமடைந்த வைத்திய சேவை : களமிறக்கப்படும் முப்படையினர்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வ

1 year ago இலங்கை

அஸ்வெசும - 400,000 புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய த&

1 year ago இலங்கை

பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு

அலரி மாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.பிரதமரின் பாதுகாப்Ī

1 year ago இலங்கை

இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் : முழு விபரம் இதோ

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,  நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்

1 year ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வருகிறது இணைய பாதுகாப்பு சட்டமூலம் : பெரும் ஆபத்து என்கிறது அமெரிக்கா

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளது.இணைய அமைப்புகளின் பாதுகாப்ப

1 year ago இலங்கை

சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடா

1 year ago இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுகெஹலிய ரம்புக்வெல்ல, ĩ

1 year ago இலங்கை

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள்

காவியுடை களைந்து இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவர் அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெī

1 year ago இலங்கை

சீனாவின் ஆதிக்கம் கண்டு இந்தியா பயப்படாது! ஜெய்சங்கர் அதிரடி

“இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனாவை கண்டு நாம் பயப்பட மாட்டோம்” என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.மும்பையில

1 year ago இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு மகளிர் உரிமை தொகை: தமிழக அரசின் முடிவு

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட

1 year ago இலங்கை