இலங்கை

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு இன்று எட்டப்பட்டது

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை  இலங்கை எட்டியுள்ளத

1 year ago இலங்கை

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

 கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் உள்ள எமது செ

1 year ago இலங்கை

மலர் சாலை உரிமையாளர் நடுவீதியில் வெட்டி படுகொலை - பொலிஸார் தீவிர விசாரணை

பலபிட்டிய, ஆவாச தோட்டம் சந்தியில் நேற்று இரவு வெட்டுக் காயங்களுடன் மலர் சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைசĮ

1 year ago இலங்கை

18 வயது மாணவன் துப்பாக்கியால் சு ட் டு உ யி ர் மா ய் ப் பு !

உயர்தர  மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த 18 வயதுட&

1 year ago இலங்கை

கோழி இறைச்சி, முட்டை உண்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை பச்சையாகவோ Ħ

1 year ago இலங்கை

இவ்வார இறுதியில் ரணிலுடன் இணையும் மூன்று அரசியல்வாதிகள் : அரசியலில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , சரத் பொன்சேகா , ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவு

1 year ago இலங்கை

விடுதலை புலிகளுக்கு இந்தியா அனுப்பிய அறிவித்தல் : 30 நாட்கள் கால அவகாசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 'சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?' என்பதற்கான காரணங்களை விளக்குமாறு,  இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று விடுத&

1 year ago இலங்கை

தேங்காய் சிரட்டைகளால் இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் வருமானம்

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேரா

1 year ago இலங்கை

இலங்கை - இந்தியா இடையில் தரைப்பாலம் : பின்னணியில் சதி என்கிறார் கர்தினால்

 இலங்கை  - இந்தியா இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.அத்துடன் Ī

1 year ago இலங்கை

இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி - நீர்கொழும்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள்

இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட&#

1 year ago இலங்கை

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவி

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட&

1 year ago இலங்கை

தனிப்பட்ட இலாபத்திற்காகவே வாகன இறக்குமதி என இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தரப்பினர

1 year ago இலங்கை

மின்சார கட்டணத்தில் திருத்தம் : வெளியான விசேட அறிவிப்பு

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.மின்சாரக் கட்டண

1 year ago இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்

அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார்.அதன்படி, அடுத்த மாதம் விவசாயி

1 year ago இலங்கை

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள பாடசாலைகளில் (Schools) கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கமைய பாடசாலைகளை ந

1 year ago இலங்கை

வெளிநாடொன்றிலிருந்து வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பாகிஸ்தானிலிருந்து(pakistan) அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து பாரிய ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்று (24) மாலை கொழும்பு பிரதம தபால் நிலையத்திī

1 year ago இலங்கை

மாணவியைக் கடத்தி கூட்டுபாலியல் செய்த ஐந்து நபர்கள் - காதலனை காணச் சென்றபோது சம்பவம்

   ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு

1 year ago இலங்கை

கொழும்பு வைத்தியசாலையில் நிலவும் பாரிய பிரச்சினை : நோயாளர்கள் பாதிப்பு

தாதியர்களின் பற்றாக்குறையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் ம

1 year ago இலங்கை

'ராஜபக்சக்கள் எவருக்கும் அடிபணிய தயாரில்லை.." : ரணிலிடம் அதிருப்தியை வெளியிட்ட பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க தயாராகும் ராஜபக்சக்கள் இல்லாத புதிய அரசியல் கட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்

1 year ago இலங்கை

'ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.." : ஜனாதிபதி உறுதியாக கூறியதாக ராஜித தகவல்

"உரிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக

1 year ago இலங்கை

மன்னாரில் மர்மம், அடுத்தடுத்து மடியும் உயிர்கள் : அச்சத்தில் மக்கள்

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவ

1 year ago இலங்கை

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திண&

1 year ago இலங்கை

மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது என்கிறார் ஜனாதிபதி

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும், இவ்வாறான இ

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு- ஜனாதிபதி அறிவுறுத்தல்...!

சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்க

1 year ago இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் வருகை பாரிய சந்தேககம் என்கிறார் விமல்

 இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை, இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம்  முன்னெடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் வ

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் : புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புல

1 year ago இலங்கை

தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது : ரணிலை எச்சரிக்கும் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்திய

1 year ago இலங்கை

ஜப்பானில் வேகமாக பரவும் கொடிய பக்டீரியா : இலங்கை அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவேண்டும் என கோரிக்கை

 கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர

1 year ago இலங்கை

கழுதைப்பாலில் சீஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் : இலங்கையில் புதிய முயற்சி

கழுதைப்பாலில் இருந்து சீஸ் உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை இலங்கை ஆரம்பி

1 year ago இலங்கை

ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் : காரணத்தை வெளியிட்ட அமைச்சர்

ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் 

1 year ago இலங்கை

இலங்கையில் பெண்களிடையே பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் : மருத்துவர்கள் எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்

1 year ago இலங்கை

சமூக கிளர்ச்சிகள் ஏற்படும் அபாயம்..! மகாநாயக்க தேரர்கள் அரசிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால்  சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் எனவும், உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறும் மல்வத்து மற்றும் அஸ்கிர

1 year ago இலங்கை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகிந்த..!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கி

1 year ago இலங்கை

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலைக்கு கொண்டு சென்ற ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திய அரகலிய போராட்டதாரர்கள் புதிய அரசி

1 year ago இலங்கை

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: மாணவர்கள் பலர் காயம்

ஹங்வெல்ல (Hungwella) பகுதியில் தனியார் பேருந்து மற்றும் சிசு செரிய பாடசாலை மாணவர் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிĪ

1 year ago இலங்கை

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் : முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை (Sri Lanka) விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைசĮ

1 year ago இலங்கை

மின்சார கட்டடணத்தை குறைக்க கிளம்பியது எதிர்ப்பு

மின்சாரக் கட்டணம் பாரியளவில் குறைக்கப்பட்டால், மின்சார சபையை தொடர்ந்து செயற்படுத்துவது கடினமாகும் என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்

1 year ago இலங்கை

முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் : சபையில் ஜனாதிபதி உருக்கம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.நடந்த சம்பவங்

1 year ago இலங்கை

வாக்குப் பெட்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் கிடைத்தவுடன் வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தே

1 year ago இலங்கை

மணமகள் தேவை விளம்பரத்தால் ஏமாந்த பல பெண்கள்..! - அம்பலமான முன்னாள் இராணுவ அதிகாரியின் மோசடி

 பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மணமகள் தேவை என விளம்பரம் செய்து இவ்வாறு பாரியளவி&#

1 year ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்குமென எச்சரிக்கை..!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார தெரிவித்த

1 year ago இலங்கை

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி : எச்சரிக்கும் வைத்தியர்கள்

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு சரிவினை சந்தித்துள்ளதுடன் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் குழந்தை பிறப்புக்கள் சுமார் ஒரு லட்சத்தினால் வĬ

1 year ago இலங்கை

இலங்கையில் பெரியவர்களால் சிறுவர்களிடையே பரவும் நோய் - பெற்றோருக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இ

1 year ago இலங்கை

இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது

சீன நிறுவனமொன்றிற்கு தவறான காணொளிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி விற்பனை செய்து வந்த இரண்டு இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்

1 year ago இலங்கை

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : அதிரடியாக அறிவித்த தமிழ் மக்கள் பொதுச்சபை

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தயாராக உள்ளதாக மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை பகிரங்கமாக அறிவித்துள்ளது.குறித்த விடயமான

1 year ago இலங்கை

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி: முன்னாள் எம்பி குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அதனாலேயே தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசி

1 year ago இலங்கை

தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போ

1 year ago இலங்கை

வாக்குகளுக்காக வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் எ&#

1 year ago இலங்கை

அதிகரித்த வெப்பம்: ஹஜ் யாத்திரிகர்கள் அறுவர் சுருண்டு விழுந்து மரணம்! இலங்கையர்களுக்கும் பாதிப்பா..?

சவுதியில் அதிகரித்த வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் ஆறு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு உயிரிழந்த ஆறு 

1 year ago இலங்கை

சமூக ஊடகங்களை கையாள உயர்மட்டக் குழு - ரணில் நடவடிக்கை

பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட

1 year ago இலங்கை

தேர்தலில் புதிய கூட்டணி? - விரைவில் மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு! மஹிந்த அதிரடி அறிவிப்பபு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியிரு&

1 year ago இலங்கை

அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை; இராஜாங்க அமைச்சருக்கு தடை உத்தரவு

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம்&

1 year ago இலங்கை

மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது..! – லண்டனில் அனுர கருத்து

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை முறைமை தற்போ

1 year ago இலங்கை

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த தயாரில்லை : தேசிய மக்கள் சக்தி

13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது எனவும் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்க

1 year ago இலங்கை

13ஐ நடைமுறைப்படுத்துகின்றபோது பிரச்சினைகள் ஏன் வருகின்றன? : சஜித் கேள்வி

"எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவ

1 year ago இலங்கை

தனியார் பேருந்துகளில் மறைமுகமாக முன்னெடுக்கும் செயலால் பயணிகளுக்கு பெரும் ஆபத்து

இலங்கையில் தனியார் பேருந்துகளில் 80 வீதமானவை எரிபொருளாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவதாக ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியினால் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதĪ

1 year ago இலங்கை

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி - IMF அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம்  அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது.இலங்கை&#

1 year ago இலங்கை

இந்தியாவின் காற்றாலை திட்டங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்க முடியாது என இல&#

1 year ago இலங்கை

வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளது என அமெரிக்கத் தூதுவர் குற்றச்சாட்டு

வடக்கில் முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.கடந்த 7ஆம் திகதியன்ற

1 year ago இலங்கை

கடனட்டையின் வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவி

1 year ago இலங்கை

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறது ஐம்எம்எப்

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவி

1 year ago இலங்கை

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை - இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.முதன்

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் ஹக்கீம் : பிளவுப்படுமா சஜித் கூட்டணி?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இத

1 year ago இலங்கை

சஜித்தின் கருத்து : ரத்தம் சிந்த தயார் என்கிறார் மேர்வின் சில்வா

 நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு ரத்தம் சிந்த தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எ&

1 year ago இலங்கை

மக்கள் குடியிருப்புக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம்..! அச்சத்தில் அம்பாறை மக்கள்

 அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் ஆற்றை விட்டு  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.தற்போது  இரவி

1 year ago இலங்கை

அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் வரும் என ஜனாதிபதி எச்சரிக்கை

  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணி

1 year ago இலங்கை

இலங்கையில் வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் புதிய நோயாளர்கள் - 4000 உயிரிழப்புகளும் பதிவு

இலங்கையில் வருடாந்தம் தொற்றா நோயால் பாதிப்புற்ற சுமார் 60 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன்   89 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே பிரதான காரணம் என சுகாதா

1 year ago இலங்கை

'நானும் உங்களுடன் வந்துவிடுவேன்" : விபத்தில் உயிரிழந்த கணவனின் செய்தியைகேட்ட மனைவியும் உயிரிழப்பு

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் சிக்கி பலர்; உயிரிழந்துள்ளனர்.அந்த வகையில், கொழும்பு - எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர

1 year ago இலங்கை

பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம் - சுமார் 30 பேருக்கு ஏற்பட்ட கதி...!

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியேறியதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.அதன்படி வாசனைத் த

1 year ago இலங்கை

ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா.

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை க&#

1 year ago இலங்கை

சிலாபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை

 சிலாபம் , ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீ

1 year ago இலங்கை

இருவேறு இடங்களில் விபத்து : 2 பேர் பலி, 3 பேர் காயம்

நாட்டின் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல - அரங்கல பகுதி

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையின் விளைவு : இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த

1 year ago இலங்கை

அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகை சேவையில்

அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகை படகு சேவைக்கு திரும்பவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.நெடுந்தீவுக்கான படகுப் போக்குவரத்தĬ

1 year ago இலங்கை

பாதரசம் அடங்கிய அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

அழகுசாதனப் பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் பதிவு செய்யப்படாத

1 year ago இலங்கை

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடியின் பதவ&

1 year ago இலங்கை

கொலன்னாவையில் வெள்ள நீர் வடிந்த பின்னரும் நிவாரணங்கள் இன்றி மக்கள் அவதி

நாட்டில் கடந்த ஒருவார காலமாக ஏற்பட்டிருந்த மழைக்கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றிவிட்டபோதும் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்கள் நிவாரணங்கள் இன்

1 year ago இலங்கை

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - சமூக வலைத்தளங்களால் வரும் ஆபத்து

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சு

1 year ago இலங்கை

இலங்கைக்கு எப்போதும் முதலிடம் : ரணிலிடம் நேரடியாக கூறிய நரேந்திர மோடி

அனைத்து துறைசார் வளர்ச்சியிலும் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த 

1 year ago இலங்கை

காணி ஏல விற்பனையாளர்கள் செய்யும் மோசடி : கடுமையாகும் கட்டுப்பாடுகள்

காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழ

1 year ago இலங்கை

2 வருடங்கள் ஆட்சியில் நீடிக்க ரணில் திட்டம்? : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் &

1 year ago இலங்கை

'தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்தாதீர்கள்" : இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள

1 year ago இலங்கை

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்  இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.அந்த அனும

1 year ago இலங்கை

அரசியல் சூழ்ச்சியினால் தான் கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டது! -கூறுகின்றார் நாமல்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்

1 year ago இலங்கை

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் - தனியார் பஸ் சாரதி உட்பட 7 பேர் அதிரடிக் கைது

 இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்து

1 year ago இலங்கை

மூன்றாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு – இன்றும் 35 ரயில் பயணங்கள் ரத்து

மூன்றாவது நாளாக இன்றும் (09) தொடரும் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று (09) காலை 35 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாĨ

1 year ago இலங்கை

முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு!

போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்

1 year ago இலங்கை

நீர் நிலையில் வீழ்ந்து கோர விபத்துக்குள்ளான பஸ் - 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்..!

வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரகாபொல வைத்தியச&

1 year ago இலங்கை

இந்தியா சென்ற ஜனாதிபதி ரணிலுக்கு அமோக வரவேற்பு

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஜĪ

1 year ago இலங்கை

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கும் சாத்தியம்

மழையுடனான வானிலை இன்று(08) முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 1288 குட

1 year ago இலங்கை

4 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையை சரமாரியாக தாக்கிய சக கைதிகள்

நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை ஒருவர் சக கைதிக&#

1 year ago இலங்கை

கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் : பண்ணையாளர்கள் கவலை

நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனĮ

1 year ago இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி என அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டின் மே மாதம் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,421 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள 

1 year ago இலங்கை

ரணில் தவறு செய்யமாட்டார் என நம்புகின்றேன் என்கிறார் மஹிந்த

நாட்டில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள ராஜபக்சாக்கள் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித

1 year ago இலங்கை

வெள்ளத்தில் மூழ்கி ஒரே நாளில் பலியான உற்ற நண்பர்கள்..! : மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மோசமான வானிலையால் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் 5,587 வீடுகள் சேதமடை

1 year ago இலங்கை

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என  இலங்கை தொலைத்த

1 year ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை..! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

 நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து  இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் க

1 year ago இலங்கை

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் என்கிறார் ஹர்ஷ டி சில்வா

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில

1 year ago இலங்கை

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி

 தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதன்பட&

1 year ago இலங்கை

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 200இற்கும் மேற்பட்ட எய்ட்

1 year ago இலங்கை