இலங்கை

கஞ்சி கொடுத்து நகைகளை திருடும் பெண் : பொது மக்களுக்கு எச்சரிக்கை

கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கஞ்சி குடித்தவுடன் தாங

1 year ago இலங்கை

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கĬ

1 year ago இலங்கை

சிறிலங்கா இராணுவ பீரங்கி படையணியின் முன்னாள் வீரரின் செயல் அம்பலம்

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் பீரங்கி படைப்பிரிவு சிப்பாய் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித

1 year ago இலங்கை

வெளிநாடு செல்வோரிற்கு காப்புறுதி! இலங்கை அரசு கொண்டு வந்த புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவி&

1 year ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசால

1 year ago இலங்கை

ஒற்றையாட்சிக்கு எதிராக செயற்பட்டால் மொட்டுக் கட்சியில் இருந்து விலகுவேன்! இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

ஒற்றையாட்சிக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமாயின், தாம் கட்சியில் இருந்து வெளியேறுவேன் என கடும்போக்குவாத நாடாளĬ

1 year ago இலங்கை

தேர்தலில் வெல்லப்போவது ஜேவிபியே..! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் என்கிறார் பிமல்

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர்த் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரே வெற்றியீட்டுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

ஹரிணிக்கு பிரதமர் பதவி..! வெளியான அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவி வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தி

1 year ago இலங்கை

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு - மட்டக்க&#

1 year ago இலங்கை

"இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை" பொங்கி எழுந்த சாணக்கியன்

மட்டக்களப்பில் அரங்கேறும் பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு நீண்டநாட்களாக இடம்பெறும் போராட்டம் தொடர்பிலும் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு தவறான தĨ

1 year ago இலங்கை

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்: மேர்வின் சில்வா எச்சரிக்கை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த

1 year ago இலங்கை

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய 

1 year ago இலங்கை

தென்னிலங்கையை உலுக்கிய சோகம்: மாணவிகள் உட்பட மூவர் பலி

தென்னிலங்கையில் ஆற்றில் மூழகி யுவதிகள் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும் நேற்று நீரி

1 year ago இலங்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள்

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மகிந்த கட்சியின் தீர்மானத்தில் திடீர் மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அக்கட்சியி

1 year ago இலங்கை

வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு

வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அம

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் கோடிக்கணக்கான மோசடியை மறைக்க சதித் திட்டம்

ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ராஜபக்சர்களின் பெர

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற மக்கள்

பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.தாக்கப்பட்ட Ī

1 year ago இலங்கை

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என நிதி இரĬ

1 year ago இலங்கை

ஒரு சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது புதிய வர்த்தமானி

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்

1 year ago இலங்கை

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் மூன்று இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர

1 year ago இலங்கை

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வ

1 year ago இலங்கை

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.விவசாய விஞ்ஞான பாடத்தின் இர&

1 year ago இலங்கை

தமிழரசுக் கட்சிக்கான தலைவரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தீர்மானம்...!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் கொழும்பில் நட

1 year ago இலங்கை

தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது! மக்களை அடக்குவதற்கே பயங்கரவாத தடைச் சட்டம்! விஜித சுட்டிக்காட்டு

வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.அத்துடன் மக்கள

1 year ago இலங்கை

மக்களின் வரிப்பணத்தில் நடுக்கடலில் உல்லாசமாக இருந்த மஹிந்த உள்ளிட்ட எம்.பிக்கள்..! சபையில் கொந்தளித்த சஜித்

ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக&#

1 year ago இலங்கை

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த தயங்கும் கடற்படை...!சர்வதேச பாதுகாப்பிற்கு விரைவு...! நற்குணம் ஆதங்கம்.

சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்மாவட்ட கிராமிய மீனவர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை 

1 year ago இலங்கை

யுக்திய சுற்றிவளைப்பில் சிறிய புள்ளிகளை கைது செய்து நாடகம்...! பிரதான நபர்களை பிடியுங்கள்...! சஜித் தரப்பு வேண்டுகோள்

பதில் பொலிஸ் மா அதிபரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னெடுத்து வரும்  யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிī

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் - எதிர்கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் அவருக்கே வெற்றி..! - ஹரின் நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்

1 year ago இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கான இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.அவர் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.இது குறித்து சிறிலங்கன

1 year ago இலங்கை

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள்! அரசு கூறும் தீர்வு

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை(TIN) பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடĬ

1 year ago இலங்கை

அதிபர் தேர்தல் நடைபெறும் காலம் அறிவிப்பு: தேசிய வேட்பாளராக ரணில்

அதிபர் தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதமும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமும் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின&#

1 year ago இலங்கை

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நற்செய்தி

அஸ்வெசும கொடுப்பனவு மூலம் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள&

1 year ago இலங்கை

சிறீதரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம்! இவர் இருக்கும் வரை விடுதலை இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விமர்சித்துள்ளா

1 year ago இலங்கை

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றத்திī

1 year ago இலங்கை

ஆண்டின் முதல் அமர்விலேயே பெரும் சர்ச்சை : அதிரடியாக விலகிய எம்.பி.

வற் வரித் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றனர&#

1 year ago இலங்கை

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார்.இன்&

1 year ago இலங்கை

புதிய முதலீட்டு வலயங்களின் அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி

புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கு அதிபரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, வடக்கு, கிழக்கு, வடம

1 year ago இலங்கை

பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அதிகரிக்கும் பிரச்சினைகள் : சஜித் காட்டம்

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்படவுள்ளதாகவும் இதனால் இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவī

1 year ago இலங்கை

இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் சாத்தியம்! விளக்கமளித்த எம்.பி

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் அதிபர்த் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு&

1 year ago இலங்கை

வவுனியாவில் கைது செய்யப்பட்ட வைத்தியர்! வெளியான காரணம்

வவுனியாவில் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த க

1 year ago இலங்கை

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்: ஒரு வழிப் பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..!

காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 year ago இலங்கை

திரிபு படுத்தப்படும் மத போதனைகள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

மத போதனைகளை திரிபுபடுத்தும் செயல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக

1 year ago இலங்கை

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வெளிநாட்டவர் மரணம்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தொடருந்து ஒன்றில் மோதிய வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (06.01.2024) காலை வெள்ளவத்தை தொடருந்த

1 year ago இலங்கை

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள் : மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரி

1 year ago இலங்கை

சர்வதேச நாணயநிதியத்திடம் சென்ற எந்த நாடும் மீளவில்லை என எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்ட உலகில் எந்தவொரு நாடும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என தேசிய மக்கள் படையின் நிறைவேற்று உறுப்பினர் முன்&#

1 year ago இலங்கை

புத்தளத்தில் கோர விபத்து : ஸ்தலத்திலே பலியான இராணுவ அதிகாரி

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைக்கிடையிலான பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து இ

1 year ago இலங்கை

வாகனங்களை பதிவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

வாகனங்களைப் பதிவு செய்வதற்கும் வாகனங்களைப் பரிமாற்றுவதற்கும் இனி வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்

1 year ago இலங்கை

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு மூன்

1 year ago இலங்கை

சஜித்திற்கு மேலும் வலுக்கும் பலம்! புதிதாக இணைந்த முன்னாள் எம்.பி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரித்த திசேரா எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.இது தொடர்பில் அவரது உத

1 year ago இலங்கை

வற் வரி அதிகரிப்பினால் இலங்கையில் ஏற்படும் மரணங்கள் : நெருக்கடி தொடர்பில் வெளியான எதிர்வுகூறல்

வற் வரி அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளினால் நாட்டில் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைரவ் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாரĮ

1 year ago இலங்கை

ரணிலை நேருக்கு நேர் சந்திக்க போவதில்லை! விக்கினேஷ்வரன் கூறும் காரணம்

நாளைய தினம் யாழ்ப்பாணம் வரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உற

1 year ago இலங்கை

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்! பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

2023 இற்கான உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! வெளியாகியது விசேட சுற்றறிக்கை

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை ஒன்றை சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்&#

1 year ago இலங்கை

வவுனியாவில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை! பரிசோதனையில் வெளியான தகவல்

புதிய இணைப்பு  வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை தெரியவந்துள்ளது.வவுனியா வைத்தியசாலையில் ச

1 year ago இலங்கை

மின்சார சபைக்கு முன்பாக பாரிய போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டமானது, இன்று (03) கொழும்பில் உள

1 year ago இலங்கை

சஜித்துடன் இணைவது உறுதி முடிவல்ல..! திடீரென பல்டி அடிக்கும் டலஸ் அணி

எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெர

1 year ago இலங்கை

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாறு காணாத அளவுக்கு அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டு (2023) இலங்கை சுங்கத் திணைக்களம் அதிகப்&

1 year ago இலங்கை

2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமை&

1 year ago இலங்கை

வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கம்! மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை வி&#

1 year ago இலங்கை

இன்று முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள முடியாது : ஆஷு மாரசிங்க

இன்று (01) முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அதிபர் ஆலோசகர் ஆஷு மாரச

1 year ago இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு..! வெளியான அறிவிப்பு

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மிதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் 

1 year ago இலங்கை

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சிĪ

1 year ago இலங்கை

இலங்கைக்கு அருகே பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

  புதிய இணைப்புசுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது இலங்க&#

1 year ago இலங்கை

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டள்ளதாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா த

1 year ago இலங்கை

மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

கல்னாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட புல்னாவ, ஹிரிபிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது எல்லை மீī

1 year ago இலங்கை

நெருக்கடி நிலைமைக்கு எதேச்சதிகாரமே காரணம் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்வோம் 

1 year ago இலங்கை

வீட்டின் அறைக்குள் இளம் தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு

இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்திலுள்ள வீடொன்றில் தாய் மற்றும் அவரது மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.குறித்த பெண் தனது மகனைக் கொலை &

1 year ago இலங்கை

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம் குறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு எச்சரித்துள்ளது.ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஸ்டெ

1 year ago இலங்கை

ரணிலும் பொறுப்புக்கூற வேண்டும் : சரித ஹேரத் வலியுறுத்து

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சர்களை போல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சரித ஹேரத

1 year ago இலங்கை

ரணில் விக்ரமசிங்க Ranil Wikramasinhe சிறிலங்கா அதிபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது தற்போது உள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். எனவே எனது ஆதரவு ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்

1 year ago இலங்கை

அனைத்து கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அதிபர் ரணில்

இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் உள்ளன, எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அன&#

1 year ago இலங்கை

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முழு தொகையும் சிறிலங்கா அரசாங

1 year ago இலங்கை

பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய குற்றவாளி: இலங்கைக்கு அழைத்து வர முயற்சி

பிரான்ஸில் தலைமறைவாகவுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகத் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 

1 year ago இலங்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து 

1 year ago இலங்கை

களுத்துறையில் பயங்கரம்: சிறைக்கைதி அடித்துப் படுகொலை

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அந்தக் கைதி கடும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையி

1 year ago இலங்கை

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்கĬ

1 year ago இலங்கை

நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

உடப்பு பகுதியில் நத்தார் தேவ ஆராதணைகளில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வரர் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.நத்தார் தினமன்று அதிகாலை இந்த 

1 year ago இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரக

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம், பொலிஸ் தலைமையகம் கேட்டுக்க

1 year ago இலங்கை

கொழும்பில் இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து

கொழும்பில் - ஆமர்வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஆமர்வீதியில் - கிறீன் லைன் பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களிலேய

1 year ago இலங்கை

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது.‘கிறிஸ்துமஸ் கம்ஸ், &#

1 year ago இலங்கை

24 நாட்களாக இரு பாடசாலை மாணவிகள் மாயம்: பொலிஸார் தீவிர விசாரணை

குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக காணாமல்போயுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கலகெதர மற்&

1 year ago இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்: ரணில் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க 

1 year ago இலங்கை

தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை

மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பெருந்தொகையான பெரிī

1 year ago இலங்கை

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கோவிட் மரணம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கோவிட்  மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.  கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில&#

1 year ago இலங்கை

மனைவி மீதான கோபத்தில் கணவன் செய்த மோசமான செயல்

புத்தளத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுī

1 year ago இலங்கை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியன்மார் அதிகாரிகளின் உதவியை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.இ

1 year ago இலங்கை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (22.12.2023) 

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அண்மையில் மலலசே&

1 year ago இலங்கை

பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.அந்தவகையில் தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை ச

1 year ago இலங்கை

தேர்தலை குறிவைத்து அரங்கேறும் அரசியல் திட்டங்கள்! ரணிலுக்கு எதிராகும் முக்கிய நகர்வுகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் பேரவையின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக அந்Ī

1 year ago இலங்கை

தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்: வஜிர அபேவர்தன விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெ

1 year ago இலங்கை

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்த சிஐடி!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இலங்கை

1 year ago இலங்கை

ரணிலுக்கு 12 வருட ஆட்சி! லட்சக்கணக்கில் வாக்குகளை குவிக்கப்போவதாக ஆருடம் |

இலங்கையை எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்

1 year ago இலங்கை

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்: சாடும் கோவிந்தன் கருணாகரம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறĬ

1 year ago இலங்கை

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைத்த தகவல்: ரணில் எடுக்கப்போகும் முடிவு

அதிபர் ரணிலுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இது 

1 year ago இலங்கை

மகிந்தவின் ஒட்டுமொத்த தலைமுறைக்கும் பேரழிவு! ஜாதகத்தில் வெளியான பசிலின் மறுபக்கம்

நாங்கள் சிங்கங்கள். எம்மீது கல் எறியவேண்டாம் என அண்மையில் பசில் ராஜபக்ச கூறிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளா&

1 year ago இலங்கை

மகிந்த தரப்பிற்கு பேரதிர்ச்சி : சஜித்துடன் இணையவுள்ள பெருமளவு எம்.பிக்கள்

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன

1 year ago இலங்கை