இலங்கை

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் : ஜெய்ஷங்கருக்கு பறந்த அவசரக் கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட&

1 month ago இலங்கை

ஐஎம்எப் கலந்துரையாடலை புறக்கணித்த எதிரணியிருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குகிறது அரசாங்கம்..!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய ந

1 month ago இலங்கை

மகளிர் இளையோர் முக்கோண தொடர் இலங்கையில்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண தொடரில் விளையாடவுள்ளது.இந்த இளையோர் அணிகள் எதிர்வர

1 month ago இலங்கை

வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன்

வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு

1 month ago இலங்கை

ஐக்கியதேசிய கட்சியில் வெடித்தது முரண்பாடு

அதிபர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளக முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று(10) குளியாப்பிட்டியவில் நடந்த கட்சிய&

1 month ago இலங்கை

குடும்பபெண்ணின் உயிரைப் பறித்த சேலைன்

சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரி

1 month ago இலங்கை

2023 இல் அதிகரித்த வாகனங்களின் பதிவு

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவ

1 month ago இலங்கை

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்

1 month ago இலங்கை

உலகில் மனநிலை பாதிப்பு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா!

உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான மன உளைச்சலுக்குள்ளான மக்களை கொண்ட நாடுகளில் முன்னணி இடத்தை இலங்கை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ச

1 month ago இலங்கை

மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானமா? : காஞ்சன விளக்கம்

 இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய கலத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக

1 month ago இலங்கை

இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க புதிய திட்டம்

 மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்Ī

1 month ago இலங்கை

கோட்டாபய வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் சதி செய்தவர்கள் யார்? : நாமல் விளக்கம்

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் 

1 month ago இலங்கை

இலங்கையின் நிலை மகிழ்ச்சியளிக்கின்றது என்கிறார் ஐஎம்எப் அதிகாரி

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென

1 month ago இலங்கை

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த பிக்கு..!

 மாத்தறையில் இருந்து விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய

1 month ago இலங்கை

எட்கா ஒப்பந்தத்தால் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் - சந்தோஷ் ஜா

இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் எனவும் எட்கா ஒப்பந்தம் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருமெனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவ&#

1 month ago இலங்கை

இந்த வருடத்தில் 3 % பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2 சதவிகிதம் முதல் - 3 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட

1 month ago இலங்கை

200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர&

1 month ago இலங்கை

15 வயது மாணவியை ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்த நபர் அதிரடியாக கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்

1 month ago இலங்கை

40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வோம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முட்டை விலைகளை அதிகரிக்க முற்பட்டால், 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடவுள்ள

1 month ago இலங்கை

ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்கள்..! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார

1 month ago இலங்கை

வழிபாட்டு தலங்கள், விருந்தகங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரச நிறு

1 month ago இலங்கை

இலங்கையில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கும் வைத்தியர்

நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நாட்டில் 46.1 வீதமான ப&

1 month ago இலங்கை

கூகுள் மேப் மூலம் அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவருக்கு நேர்ந்த கதி..! - மது போதையால் ஏற்பட்ட நிலை

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொறியியலாளராக பணிப

1 month ago இலங்கை

காவல்துறையினரின் அராஜகம்! 19 வருடங்களின் பின் மரணதண்டனை தீர்ப்பளித்த நீதிபதி

பேலியகொட காவல் நிலையத்தில் பணியாற்றிய  இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற

1 month ago இலங்கை

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்: இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.இலங்கை மின்சார சபĭ

1 month ago இலங்கை

ஈழத் தமிழர்களை தேடிச் செல்லும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் தி&

1 month ago இலங்கை

சொக்லேட்டுக்குள் வைத்து இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள் ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காவல்துறை விசேட அதி

1 month ago இலங்கை

இன்று முதல் 'எச்சரிக்கை நிலை" : இலங்கையர்கள் அவதானம்

வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எச்சர

1 month ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி வகுக்கும் சூழ்ச்சி : சூடு பிடிக்கும் அரசியல்

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த

1 month ago இலங்கை

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படு

1 month ago இலங்கை

காத்தான்குடியில் அதிகாலையில் ஒன்று கூடிய 30 பேர் அதிரயாக கைது : சஹ்ரானின் கொள்கையுடன் தொடர்பா என சந்தேகம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இள&#

1 month ago இலங்கை

ஒரு அதிகாரத்தை மாத்திரம் தரமாட்டேன் என்கிறார் ரணில்

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்  கருத்த

1 month ago இலங்கை

நபரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபாவை பெற்ற நபர்கள் : அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்அக்குறணை பகுதியில் நபர் ஒருவரை கடத்திச்சென்று இருபது இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற சம்பவம

1 month ago இலங்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் - மகாநாயக்க தேரர்கள் அதிரடி நடவடிக்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க மகாநாயக்க தேரர்கள் முயற்சி எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.அந்த வகையில், இலங்கை மகாநாயக்க 

1 month ago இலங்கை

புற்றுநோய் மருந்து வகைகள் : இலங்கையர்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள்

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க 

1 month ago இலங்கை

சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு &

1 month ago இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டம் : விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப

1 month ago இலங்கை

இலங்கை மீது கடும்கோபத்தில் சீனா : மகிழ்ச்சியில் இந்தியா

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள

1 month ago இலங்கை

இந்தியாவின் கொடூர செயற்பாடே சாந்தனின் மரணம் என குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.சாந்தன

1 month ago இலங்கை

கடுமையான வெப்பநிலை : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.கடந்த 24 மணித்தி&

1 month ago இலங்கை

முன்னாள் இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற அதிரடி படையினர்!

அண்மைக்காலமாக பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தி

1 month ago இலங்கை

சீனாவின் அச்சுறுத்தலின் மத்தியில் போர் பயிற்சி! இலங்கை வந்த இந்திய கப்பல்கள்

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு இந்திய கப்பல்கள் இன்று(28) காலி துறைமுகத்தை வந்தடைந்து

1 month ago இலங்கை

சவுதி அரேபிய தாதி வெற்றிடங்களுக்கு இலங்கையில் இருந்து தாதிகள் தெரிவு

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.தி

1 month ago இலங்கை

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜீவனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீ

1 month ago இலங்கை

புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளாரĮ

1 month ago இலங்கை

இலங்கையில் 2000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு..! 4000 பேருக்கு அழைப்பு

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச &

1 month ago இலங்கை

அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய விரட்

1 month ago இலங்கை

ஒரு மணித்தியாலத்திற்கு 20 ஆயிரம் ரூபா யாசகம்! 3 குழந்தைகளுடன் பெண் கைது

கொழும்பு - ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக த

1 month ago இலங்கை

இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமைச்சுப் பதவியை விட்டு விலகுவேன் : டக்ளஸ் பகிரங்கம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில்  இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சுப&

1 month ago இலங்கை

சுமந்திரன் எம்.பியின் தாயார் காலமானார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்.இந்நிலையில், தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமதĬ

1 month ago இலங்கை

போதனா வைத்தியசாலை ஒன்றில் திடீர் மரணங்கள் பதிவு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சைப் பிரிவில் நோயாளர்கள் சிலர் திடீரென மரணமடைந்திருந்தனர்.இதனையடுத்து, ஏனைய நோயாளī

2 months ago இலங்கை

சீனாவை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்க்கிறார்கள்! இந்தியா சென்று இடித்துரைத்த சாணக்கியன்

சீனாவினுடைய கடனில் இலங்கை சிக்கியுள்ள போதும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், சீனா உள்நுழைவதை தடுத்தே வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்க&#

2 months ago இலங்கை

உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவித்தல் தொட&

2 months ago இலங்கை

போராட்டத்தை கைவிட்ட கடற்றொழிலாளர்கள்

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் இன்று(26) தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இர&

2 months ago இலங்கை

கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகளை நிகழ்நிலை ஊடாக இன்று (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை முன்னெடுக்க முடியும்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி&

2 months ago இலங்கை

யாழ் நகரில் திடீரென பற்றியெரிந்த வாகனம்! வெளியானது காரணம்

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட உī

2 months ago இலங்கை

சீனா தொடர்பில் கவலை வேண்டாம் : இலங்கையை பயன்படுத்த விடமாட்டோம் : இந்தியாவிடம் தெரிவித்த தாரக பாலசூரிய

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த விடமாட்டோம் என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக 

2 months ago இலங்கை

மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் : அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெī

2 months ago இலங்கை

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டண அதிகரிப்பு : 60 பில்லியன் இலாபம் என தகவல்

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவ

2 months ago இலங்கை

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மகிந்த

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச &#

2 months ago இலங்கை

இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வĬ

2 months ago இலங்கை

டின் (TIN) இலக்கம் : இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய அடையாள அட்டை

இலங்கையில் புதிதாக அறிமுகப்பட்டுள்ள வரிசெலுத்துவோர் அடையாள எண்ணை அதாவது டின் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அடையாள அட்டைகளை எதிர்காலத்தில் வழங்க நடவடி

2 months ago இலங்கை

படிக்க கூடாது..! 9 வயது சிறுமியை தழும்பு வரும்வரை தாக்கிக் காயப்படுத்திய கொடூர தாய்.!

9 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தாய் ஒருவர் மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கிரித்தல  பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இரு பிள்ளைகள

2 months ago இலங்கை

பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ள சுமார் 129,000 சிறுவர்கள்!

நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 வீதமானவர்கள் அல்லது சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறு&#

2 months ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் மாபெரும் பேரணி! மொட்டுக் கட்சியினரும் பங்கேற்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவால் அமைக்கப்பட்ட கூட்டணியின் இரண்டாவது பேரணி நாளை கொழும்பில் இடம்பெறī

2 months ago இலங்கை

யாழ். மக்களே எச்சரிக்கை..! கனடாவுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி..!

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப

2 months ago இலங்கை

'விளக்கு இருந்தால் போதும்.." : சர்ச்சைக்குரிய கருத்தால் பதவி விலகிய மின்சார சபையின் பேச்சாளர்

மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும் என கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார்.&#

2 months ago இலங்கை

புத்த பிக்கு படுகொலை : பெண் ஒருவர் அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 

2 months ago இலங்கை

அவதானம்..! : இலங்கை முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள்

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை விநியோகிக்கும் 04 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதன்போத

2 months ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை...! முல்லை.நீதிமன்றில் அதிரடி அறிக்கை...!

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய்  மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின்போது  மீட்கப்பட்ட  மனித எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என பேராச

2 months ago இலங்கை

பசில் ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அரசுடமையாக்க நடவடிக்கை

கம்பஹா - மல்வானையில் உரிமையாளர் ஒருவர் அல்லாத சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்

2 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்...! மரிக்கார் எம்.பி வேண்டுகோள்...!

மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பĬ

2 months ago இலங்கை

கடவுச்சீட்டு பெற மீண்டும் வரிசை - அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!

இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.குடிவரவு மற்றும் குடியகல்வு திணĭ

2 months ago இலங்கை

காலிமுகத்திடல் காணி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டதா..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்

2 months ago இலங்கை

இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல..! மஹிந்த தெரிவிப்பு

இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ம&#

2 months ago இலங்கை

தொடரும் இந்திய மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்...! கச்சத்தீவு திருவிழா பயணம் இரத்து...!தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு...!

இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந

2 months ago இலங்கை

இலங்கைக்கு வருகைதரவுள்ள ஈரான் ஜனாதிபதி..!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.

2 months ago இலங்கை

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டிய முக்கிய நிகழ்வு...!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய‌ ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற

2 months ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தல்: வீண் செலவீனங்களை நிறுத்த வேண்டும்! ராஜித சேனாரத்ன

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போது அதனை செயற்படுத்த முடியவில்லை என நா

2 months ago இலங்கை

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த முடிவு..!

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்&#

2 months ago இலங்கை

நாட்டைப் பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது! மேர்வின் சில்வா குற்றச்சாட்டு

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் ஊடகங்Ĩ

2 months ago இலங்கை

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...! சபா.குகதாஸ் வேண்டுகோள்...!

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்ப

2 months ago இலங்கை

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் க

2 months ago இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு வெளியானது!

உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என Ī

2 months ago இலங்கை

ஹரீனை உடனடியாக தூக்கிலிடுங்கள் : பொங்கியெழுந்த எம்.பி.க்கள்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்ததன் மூலம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தேசத்துரோக குற்றத்தை இழைத்துள்ளார். அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என பிவித்துரு

2 months ago இலங்கை

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லவுள்ள 95 தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விமானப் பயணச்சீட்டுகளை வழ&#

2 months ago இலங்கை

இலங்கை மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் என எச்சரிக்கை

வேலை நிறுத்தம் நிறுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரி

2 months ago இலங்கை

தகாத உறவால் ஏற்பட்ட மோதல் - ஐவர் படுகாயம்! கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் நேற்று (19) இரவு இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3 பெண்களும

2 months ago இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து..! தாய், மகள் மற்றும் மகன் சாவு - பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்

2 months ago இலங்கை

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்...! 4 சந்தேக நபர்கள் கைது...!

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் CCTV தொழிநுட்பவியலாளர் உட்பட 4  சந்

2 months ago இலங்கை

வெளிச்செல்லல் வரியில் ஏற்படவுள்ள மாற்றம் - பயணிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பத

2 months ago இலங்கை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்க தூதுவர் கவலை

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை வி

2 months ago இலங்கை

அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி..! பரபரப்பில் கொழும்பு அரசியல்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சு பதவியொன்றை பெற்று விட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாத இற

2 months ago இலங்கை

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டுள்ளேன் - சரத் பொன்சேகா தெரிவிப்பு..!

சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்திய

2 months ago இலங்கை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது பேராசை பிடித்த அரசியல்வாதிகளே..! தேரர் பகிரங்கம்

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் வண.திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தெரிவித்துள்ளார்.உண்மை, ஒர

2 months ago இலங்கை

''நான் புலிகளுக்கு எதிரானவன் இல்லை" அதுரலியே ரத்ன தேரர்

“நான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன்” என அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்து

2 months ago இலங்கை

கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நெடுஞ்சாலை

கொழும்பு துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் நேரடியாக கொழும்பு விமான நிலையத்துடன் இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறĨ

2 months ago இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரான பெண் கைது

பிரபல பாதாள உலக பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு சலிந்து'வின் உதவியாளரான பெண் ஒருவர் நேற்று (18) வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ

2 months ago இலங்கை

கிழக்கு கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு

புதிய இணைப்புஅம்பாறையில் கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.மாளிகைக்காடு - சாய்ந்தமருதைச் சேர்Ī

2 months ago இலங்கை

ஈழத் தமிழர் விவகாரம்! பெரிய மாற்றங்கள் செய்யும் இடத்தில் விஜய் - இலங்கை அரசாங்கத்தை நாடுவாரா

தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் மூத்த ஊ

2 months ago இலங்கை