இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 'குடு சலிந்து" : கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றிடம் மனு

தனக்கு எதிராக சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சலிந்து மல்ஷித எனப்படும் குடு சலிந்து தனது சட&

1 month ago இலங்கை

'தலைதூக்கும் பாதாள குழுக்கள்.. " ரணில் - மைத்திரி கொழும்பில் ரகசிய சந்திப்பு

உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்

1 month ago இலங்கை

''கொத்தடிமைகளாக இருக்கின்றோம்.. விடிவு எப்போது.." நுவரெலியாவில் வெடித்த போராட்டம்

சர்வதேச தேயிலை தினமான இன்று புதன்கிழமை, நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்&

1 month ago இலங்கை

இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 35 இடை மாறல்கள் மற்றும

1 month ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன்.." என பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் 

1 month ago இலங்கை

கொழும்பு, குழந்தைகள் மருத்துவமனையில் பதிவான சம்பவத்தால் பரபரப்பு : தீவிர விசாரணை ஆரம்பம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஏழாவது விடுதியில் உள்ள தாதியர் அலுவலகத்திற்குள் நேற்று காலை 11 முதல் 12 மணி வரையான நேரத்த

1 month ago இலங்கை

'நீ கூத்தாடி.." அர்சுனாவை தாக்கிய சந்திரசேகர் - ''உள்ளாடைக்கும், புணர்வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை" என அர்ச்சுனா பதிலடி

 கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும், யாழ். மாவட்ட சுயேச்சை குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. இ

1 month ago இலங்கை

கொலையாளியை தேடிச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

 இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேக நபரை தேடிச் சென்ற போது கடற்கரை அர&#

1 month ago இலங்கை

'யாராவது அருகில் வந்தால், வெட்டுவேன்" : தம்பியை சரமாரியாக வெட்டிய அண்ணன், காரணமும் வெளியானது

 பதுளை நகர மையத்தில் நேற்று செவ்வாய்கிழமை  மாலை,  சகோதரர் ஒருவர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் கோடரியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்

1 month ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு குற்றக்குழுக்களுடன் தொடர்பு : சபையில் அம்பலமான புலனாய்வு தகவல்

அரசியல்வாதிகள் பலருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபா

1 month ago இலங்கை

தமிழ் மக்களை சித்திரவதை செய்யவில்லை! நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறும் சரத் வீரசேகர

அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பெ

1 month ago இலங்கை

அமைச்சர் சந்திரசேகருக்கு நாடாளுமன்றில் வைத்து தமிழ் கற்பித்த அர்ச்சுனா எம்.பி!

அமைச்சர் சந்திரசேகர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்த தமிழ் உச்சரிப்பு பிழைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகவும் நக்கலான தொனியில் சு

1 month ago இலங்கை

வெள்ளவத்தையில் இன்று மாலை பெரும் பதற்றம் : துப்பாக்கியுடன் தொடர்மாடிக்குள் நுழைந்த பெண்

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத&#

1 month ago இலங்கை

'பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்;, தேசபந்துவை கொல்ல முயற்சி : பாதாள குழுக்கள் பின்னணியில் சில அரசியல்வாதிகள்.."

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, தேசபந்து தென்னகோனை கொலை செய்யவும் சதி திட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளĪ

1 month ago இலங்கை

மாணவி அம்ஷிகாவின் மரணம் : அதிபருக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை

கொழும்பு, கொட்டாஞ்சேனையில்  தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.பதில் அதிபராக கடமையாī

1 month ago இலங்கை

கொழும்பு மாநகர சபை யாருக்கு? : நேற்று நடந்த திடீர் திருப்பம், மகிழ்ச்சியில் அநுர

 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையின்  ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு பெரும்பான்மையின்ம&

1 month ago இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உப்பு விவகாரம் : பொதுமக்களிடம் அரசாங்கம் முக்கிய வேண்டுகோள்

கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கையில் உப்பளங்கள் அமையப்பெற்றுள்ள அநேகமான 

1 month ago இலங்கை

தெஹிவளையை நேற்று உலுக்கிய துப்பாக்கிசூடு : பின்னணியில் படோவிட்ட அசங்க, துப்பாக்கிதாரி முன்னாள் விமானப்படை வீரர்

தெஹிவளை - நெடிமால பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும், கடந்த 19ஆம் திகதி கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும் படோ&

1 month ago இலங்கை

இலங்கையில் திருமணம் செய்யவுள்ளவர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.ஊடகங்களுக்கு உரையாற்றி

1 month ago இலங்கை

'இலங்கையில் உள்ளவை பேருந்துகள் அல்ல.. அவை லொறிகளாகும்.." : அம்பலமான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என  இலங்கை ம

1 month ago இலங்கை

'நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.. நிதியும் வழங்கமாட்டோம்" அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகள

1 month ago இலங்கை

கல்கிஸ்ஸையை உலுக்கிய துப்பாக்கி சூடு : அதிரடியாக சிக்கிய நபர், வெளியான முக்கிய தகவல்

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதியில் திரும்பும் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 19 வயது இளைஞனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி

1 month ago இலங்கை

'கோட்டாவுக்கு நடந்தது தான் அநுரவுக்கும்.. சண்டித்தனம் காட்ட வேண்டாம்.." என எச்சரிக்கை

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமாரவை விடவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பெரிய சண்டியர் என்றும், அவருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டு&#

1 month ago இலங்கை

முடங்கியது நீண்ட தூர ரயில் சேவைகள் : நியாயமற்றது என்கிறது அரசாங்கம்

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மாத்திரமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்த&#

1 month ago இலங்கை

'புதிய வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் வழங்கப்படாது.." : திணைக்களம் முக்கிய அறிவிப்பு

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்த

1 month ago இலங்கை

கொழும்பு, சிலாபத்தை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடுகள் : வெளியான முக்கிய தகவல்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றது.மோட்டார் சைக்கிளĬ

1 month ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய உத்தரவு

உயிர்த் ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குலை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ

1 month ago இலங்கை

அம்சிகா மரண விவகாரத்தில் புதிய திருப்பம் : தனியார் கல்வி நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை மாணவி மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப&#

1 month ago இலங்கை

ஆனையிறவு உப்பளம் முன் வெடித்த போராட்டத்தால் பதற்றம் - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

 ஆனையிறவு  உப்பள தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுளதால் அங்கு பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெ

1 month ago இலங்கை

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மĭ

1 month ago இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் - கலந்துரையாடலுக்கு அழைத்தும் வராத அதிபரும், ஆசிரியரும்

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும

1 month ago இலங்கை

ஹட்டனிலிருந்து ஆபத்தான குறைபாடுகளுடன் பயணித்த 11 பஸ்கள் சிக்கின : பொலிஸார் அதிரடி

 ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், நேற்று கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.ஹட்டன்-கண்டி பிரதாĪ

1 month ago இலங்கை

கொத்தமலை பஸ் விபத்துக்கான முக்கிய காரணம் வெளியானது.. : பஸ்ஸை ஓட்டி பரிசோதித்த நிபுணர் குழாம்

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மĭ

1 month ago இலங்கை

'23 உயிரை காவுகொண்ட பஸ் நேர அட்டவனைக்கு புறம்பாக பயணித்துள்ளது" : அதிரடி குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்துச் சபை உரிய நேர அட்டவணையை பின்பற்றாமையாலேயே, கொத்மலை ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் 20க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுகொண்ட பேர

1 month ago இலங்கை

காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்ட மாணவன் : புல்மோட்டையில் பரபரப்பு

புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப் பாக மாறி மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ஆ

1 month ago இலங்கை

இலங்கை பெற்றோர்களிடம் அவசர கோரிக்கை : விடுமுறை நாட்களில் ஏற்பட்ட விளைவு

இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிக

1 month ago இலங்கை

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : நித்திரை இல்லை என தகவல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடதĮ

1 month ago இலங்கை

நாலரை மாதத்தில் வீதி விபத்துகளால் 965 பேர் மரணம் ! : வெளியாகிய முக்கிய காரணம்

 இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதங்களில் இடம்பெற்ற 902 விபத்து சம்பவங்களில் 965 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1842 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே அ&#

1 month ago இலங்கை

'ஜனாதிபதி அநுர மிரட்டுகிறார்.." சுமந்திரன் விசனம்

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சிī

1 month ago இலங்கை

'கடுமையாக அச்சுறுத்தும் ஜனாதிபதி.. : மாற்று வழிகளை பின்பற்ற நேரிடும் என எச்சரிக்கை"

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதையோ அல்லது சபைகளில் பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடத்துவதையோ தடுப்பதற்கு ஜனாதிபதியினால் முயற்சிக&

1 month ago இலங்கை

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ந&#

1 month ago இலங்கை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்து விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதுபொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த வĬ

1 month ago இலங்கை

கொழும்பில் கோர விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பலி

கொழும்பு, பிலியந்தலையில் ஆடைத் தொழிலாளி ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ள

1 month ago இலங்கை

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் - கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந

1 month ago இலங்கை

30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர், பிரபல பாதாள உலகக் குழுவின் த

1 month ago இலங்கை

கோர விபத்தில் உயிரிழந்த காதலர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தென்னிலங்கையில் சம்பவித்த கோர விபத்தில் உயிரிழந்த இளம் காதலர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.மாத்தறையில் வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோடĮ

1 month ago இலங்கை

இலங்கையில் ஜப்பானிய வாகனங்களுக்கு அதிக வரி: தூதுவர் வெளியிட்ட அதிருப்தி

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவது குறித்து ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா தமது அதிருப்தியை வெளியி

1 month ago இலங்கை

இறம்பொட கோர விபத்து - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடிய பல்கலைக்கழக மாணவி

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பேருந்தில் பயணித்த மாணவி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வர

1 month ago இலங்கை

பிள்ளையை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த தமிழ் தாய் தொடர்பான தகவல்

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் றம்பொடை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில், குழந்தையின் உயிரை காப்பாற்றிய பின்னர் உயிரிழந்த தாயின் இறுதிக்கிரியை இன்று நடைபெறவுள&

1 month ago இலங்கை

புத்தளம் சாஹிரா சீர்திருத்த பள்ளி அல்ல; ஆசிரியருக்கு எதிராக கவனயோர்ப்பு ஆர்ப்பாட்டம்

 மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை &

1 month ago இலங்கை

'டீச்சர் அம்மாவை' கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் மாணவன் தாக்குதலு&#

1 month ago இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் : பின்னணியில் செயற்படும் செல்வாக்கு

கொழும்பில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என  அகில  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  கோரிக்கை விடுத்து

1 month ago இலங்கை

மாணவனின் காலை உணவில் கஞ்சா பைக்கற்றுகள் : அதிரடியாக சிக்கிய விற்பனையாளர்

கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சிறுவனொருவன் காலை உணவுக்காகக் கொண்டு வந்த மீன் பனிஸில் இரண்டு சிறிய கஞ்சா பைக்கற்றுகள் இருந்ததுள்ளமை கண்டுபிடி

1 month ago இலங்கை

மாணவி விவகாரம் : 'சரோஜா போல்ராஜ் பதவி விலக வேண்டும்.." வலுக்கும் சந்தேகம்

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து வலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.மாணவி அம்ஷிகாவி&#

1 month ago இலங்கை

மாணவியின் மரணம் : அநுர தரப்பு வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்

 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துகளை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோது

1 month ago இலங்கை

'இங்கே போயிஸ் நிற்கிறார்கள்.. அங்கே செல்லுங்கள்" என்று மாத்திரமே கூறினேன் : 'மாணவி விவகாரத்தில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை"… - தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளர் - சிவானந்த ராஜா விளக்கம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்ப

1 month ago இலங்கை

அம்ஷிகாவின் மரணம் : ''குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடாது" : எடுக்கப்பட்ட நடவடிக்கை

கொழும்பு, கொட்டாஞ்சேனை   மாணவி விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபர்கள் வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்புப

1 month ago இலங்கை

'மாணவியை மனநோயாளி என்று கூறாதீர்கள்.." : பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

 கொழும்பு கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பில் உரையாற்றிய 

1 month ago இலங்கை

அம்ஷிகாவின் மரணம் : சபையில் கடுமையான வாக்குவாதம்..

கொழும்பு கொட்டாஞ்சேனையில் 15 வயதான பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டமைக்கு காரணம் நாட்டில் சரியான நடைமுறை பின்பற்றப்படாமையே என எதிர்க்கட்சித் தலைவர் சஜி&

1 month ago இலங்கை

மாணவி அம்ஷிகாவின் மரணம் : பிக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த  மாணவி அம்ஷிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை எனில் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடுவோம் என ராகுல ஹிமி தேரர் தெரிவித்த

1 month ago இலங்கை

''கொலை செய்தது இவர்கள் தான்.." - டேன் பிரியசாத்தை சுட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகள்

டேன் பிரியசாத் கொலை தொடர்பாக நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த அடையாள அணிவகுப்பு இன்றையதினம் வெள்ளிக்

1 month ago இலங்கை

'கோடி கணக்கான பணத்தை தருவதாக கூறியுள்ள அரசாங்கம்.." : பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசியுள்ளது எ&#

1 month ago இலங்கை

நீர்கொழும்பில் சிக்கிய 34 பங்காதேஷ் பிரஜைகள் : பொலிஸார் அதிரடி

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் இரகசியமாக தங்கியிருந்த, 34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.வீசா காலவாதியான நிலையில் நிலையில்   குடிவரவு மற்றும் க

1 month ago இலங்கை

கொட்டாவையை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

 கொட்டாவ, மலப்பள்ள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 43 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்த&#

1 month ago இலங்கை

இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்து : 6 பேர் பலி

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கī

1 month ago இலங்கை

சிறுமி அம்ஷிக்கு சபையில் வைத்து அரசாங்கத்திடம் நீதி கோரிய மனோ கணேசன்

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து 

1 month ago இலங்கை

இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களுக்கு மத்தியில் சமரசத்துக்கு முயலும் இரண்டு நாடுகள்

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.ஈரான் வெளியுறவு அமைச்சர் நேற்று புதன்கிழமை புதுடில்லிக்கு சென

1 month ago இலங்கை

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wicramesinghe) 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளர் நளிந்த ஜயத

1 month ago இலங்கை

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிக

1 month ago இலங்கை

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியின் மரணம்: ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கல்வி அமைச்சு 

1 month ago இலங்கை

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளை பெற்று 3927 ஆசனங்களை பெற்றுள்

1 month ago இலங்கை

வாக்குப் பதிவு நிறைவு : மன்னாரில் 70 சதவீதமும் கண்டியில் 21 வீதமும் பதிவு

  நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பி

1 month ago இலங்கை

இருவரை சுட்டுக்கொன்ற 'மொஹமட் அஸ்மன்" : பொது மக்களிடம் பொலிஸார் விசேட கோரிக்கை

சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிறĮ

1 month ago இலங்கை

குருநாகலில் இன்று பரபரப்பு : செவ்வந்தி உருவத்தில் அரச நிறுவனத்துக்குள் நுழைந்த பெண், பொலிஸார் அதிரடி நடவடிக்கை

நீதிமன்றினுள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட

1 month ago இலங்கை

அம்பாறையில் பெரும் பரபரப்பு : களஞ்சியசாலை உடைக்கப்பட்டு வெடிமருந்துகள் கொள்ளை

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பாறையின் தமனை பொ

1 month ago இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் : 11 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் இருவர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவனின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழ

1 month ago இலங்கை

கட்டுநாயக்கவில் இன்று காலை துப்பாக்கிசூடு : பொலிஸார் மேற்கொண்டதாக தகவல்

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக பொலி

1 month ago இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் கடத்தல் முயற்சி : பொலிஸார் அவசர கோரிக்கை

 கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் ஆரம்பித்துள்ள

1 month ago இலங்கை

கல்கிசையை நேற்று உலுக்கிய துப்பாக்கி சூடு : பின்னணியில் இருந்த தாய், இதற்கு முன்னர் 8 பேர் கொலை

இலங்கையை நேற்று உலுக்கியிருந்த, கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் பல முக்கிய 

1 month ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 9ஆம் திகதி வ&#

1 month ago இலங்கை

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.ட

1 month ago இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: கைதானவர்கள் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு மாணவர்கள

1 month ago இலங்கை

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவ

1 month ago இலங்கை

ஹரக் கட்டாவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பிரபல போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகப்புள்ளியுமான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தகவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய​ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்&#

1 month ago இலங்கை

கொழும்பில் பரபரப்பு! வீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் - வெளியான காணொளி

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கĬ

1 month ago இலங்கை

பாதாளக்குழுத் தலைவர் லொக்கு பெட்டி நாளை இலங்கைக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான சுஜீவ ருவன் குமார டி சில்வா எனும் லொக்கு பெட்டி நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 month ago இலங்கை

இலங்கையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட 330 ஆயுதங்கள்..!

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த பெப்ரவரி தொடக்கம் சட்டவிரோத

1 month ago இலங்கை

அநுரவின் மேதின கூட்டத்துக்கு வருகைதந்த பேருந்துகளால் சர்ச்சை : விசாரணைகள் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பி

1 month ago இலங்கை

வெடித்தது சர்ச்சை : பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

அம்பலாங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமைய

1 month ago இலங்கை

கொழும்பில் வெடித்த போராட்டம் : பாகிஸ்தான் முக்கிய அறிவிப்பு

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த வாரம் தமது வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்

1 month ago இலங்கை

''இராணுவம் மறைத்து வைத்துள்ளதாக அநுரவுக்கு கிடைத்த ரகசிய தகவல்" : புலிகளின் தங்கத்தை பொதுமக்களுக்கு வழங்க உத்தரவு

  உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இராணுவத்தினரால் பதில் பொல

1 month ago இலங்கை

டேன் பிரியசாத்தை சுட்ட துப்பாக்கிதாரி அதிரடியாக கைது : திருப்பு முனையாகிறது விசாரணை

டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள&

1 month ago இலங்கை

செவ்வந்திக்கு மாறுவேடத்தில் வலைவிரித்துள்ள புலனாய்வு அதிகாரிகள்

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக

1 month ago இலங்கை

பல வருடங்களுக்கு பின் வெளிவந்த விடுதலைப் புலிகளின் தங்கம், வெள்ளி : பொலிஸாரிடம் ஒப்படைப்பு

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் ħ

1 month ago இலங்கை

வாகன இறக்குமதி : மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியில&

1 month ago இலங்கை

மஹிந்தவின் காலிலிருந்து அகற்றப்படும் சிரட்டை : வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள

1 month ago இலங்கை

'உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு தாருங்கள்.." : தேசபந்து அவசர கோரிக்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன்  பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான எழுத்து மூல கோரி

1 month ago இலங்கை

'பிள்ளையானை தொடர்புகொள்ள நானே சிஐடி அதிகாரிக்கு கோல் எடுக்குமாறு கூறினேன்.." : ரணில் விளக்கம்

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்ததாகவும் முன்ன

1 month ago இலங்கை

''பிள்ளையானுடன் கதைக்க முடியுமா..?" : தொலைபேசி மூலம் கேட்ட ரணிலின் பாதுகாப்பு அதிகாரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையானை தொலைபேசியின் மூலம் அணுக முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாட்டின் முன்னாள் ஜனாதி

1 month ago இலங்கை

ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட மேதின கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்

 கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் கோட்டை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுரக

1 month ago இலங்கை