இலங்கை

திடீரென கூட்டாக சந்திக்க உள்ள சந்திரிகா, மஹிந்த, ரணில், மைத்திரி : காரணம் இதோ

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர்  நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கொழும்பிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் பிற்பĨ

1 month ago இலங்கை

இதுதான் விதி..! ஜே.வி.பி.யின் கிளர்ச்சி நாளான இன்று இந்தியாவுடன் ஒப்பந்தம்

 ஜே.வி.பி தலைமையிலான கிளர்ச்சியின் நினைவு தினமான ஏப்ரல் 5ஆம் திகதி, அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத&

1 month ago இலங்கை

குதிரைப்படையை சூழ வருகை தந்த நரேந்திர மோடி : கொழும்பில் சிறப்பு வரவேற்பு - video

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர

1 month ago இலங்கை

சீனாவுக்கு அம்பாந்தோட்டை போல, கச்சதீவை குத்தகைக்கு கேட்பாரா மோடி?

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இன்னொர&#

1 month ago இலங்கை

''அமெரிக்கா விதித்த வரியால் நாட்டுக்கு பெரிய அதிர்ச்சி - தாங்குவது மிகவும் கடினம்" என்கிறது அரசாங்கம்

  அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகள், இலங்கை எதிர்பார்க்காத பெரிய அதிர்ச்சியான விடயமெனவும் இலங்கை மீண்டெழும் நேரத்தில் இதை தாங்குவது கடினமெனவும் கைத்Ī

1 month ago இலங்கை

11 முறை குத்தி கொலை செய்யப்பட்ட கைதி : காலி சிறைச்சாலையில் சம்பவம்

காலி புஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவர், கூரான ஆயுதம் ஒன்றினால் 11 தடவைகள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸĬ

1 month ago இலங்கை

மோடியை வரவேற்க கொழும்பில் விசேட ஏற்பாடுகள் : பல வீதிகளை மூடுவதற்கும் தீர்மானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக தலைநகர் &#

1 month ago இலங்கை

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்மு

1 month ago இலங்கை

'நிர்வாணமாக்கப்பட்டு மிளகாய் பொடியை தூவினர்.." பட்டலந்த சித்திரவதை முகாமில் இருந்தவர் சாட்சி

 பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆணைக்குழுவின் அறிக்கையின்பட&#

1 month ago இலங்கை

'அமெரிக்காவால் இலங்கைக்கு பெரும் ஆபத்து..." விரைவில் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை

 ஐக்கிய அமெரிக்க இராச்சியம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 44 சதவீத தீர்வை வரி இலங்கையின் பொருளாதார எதிர்காலத்துக்கு மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத

1 month ago இலங்கை

''இந்தியாவை பகைத்தால் உக்ரேனை விட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படும்" என எச்சரிக்கை

அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏ

1 month ago இலங்கை

அதிகமான பொய்களை கூறும் தேசபந்து : தப்பிக்க நூதன செயல்

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிகவும் சூட்சுமமான முறையில் அதிகாரிகளிடம் தனது நடதĮ

1 month ago இலங்கை

'அம்மா என்னை காப்பாற்றுங்கள்.." : கொழும்பில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள கைதியின் மரணம்

 கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமை அந்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயிரிழந்த இளைஞன் பதுளை மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்தவர் என க

1 month ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவை தூக்கிலிட வேண்டும் : மனைவி மீது கை வைத்து பாருங்கள்.." எனவும் சவால்

  ஜே.வி.பி. கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டுமெனவும் அரசியல்வாதிகளின் மனைவிகள் கைது செய்யப்பட

1 month ago இலங்கை

87இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை விட இரகசியமானதொன்றை மோடியுடன் கைச்சாத்திட உள்ளதாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செய்யப்படவுள்ள வலுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கைக்கே பாதிப்பாக அமையலாம் என்

1 month ago இலங்கை

மோடியுடன் இரகசிய ஒப்பந்தமா..? ஜனாதிபதி செயலகத்துக்கு விரைந்த குழு

நாட்டு மக்களுக்கு தெரியாமல் இரகசியமான வகையில் எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய பிரதமரின் வருகையின் ப

1 month ago இலங்கை

2 கோடி ரூபாவை மோசடி செய்த பெண்கள் : இலங்கையில் அரச நிறுவனத்தில் பதிவான சம்பவம்

 அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கணினி தரவுகளை மாற்றியமைத்து  நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைĨ

1 month ago இலங்கை

'கண்முன்னே கொடூரமாக கொலை செய்தார்கள்.." பட்டலந்த வதை முகாம் தொடர்பில் மனுத்தாக்கல்

 பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின்  நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா  குற்றப்புலனாய்வு திணைக்களத்

1 month ago இலங்கை

ட்ரம்பின் அறிவிப்பால் ஆட்டங்கண்டுள்ள இலங்கை : தொழிற்சாலைகள் பல மூடும் அபாயம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவால் ஆச

1 month ago இலங்கை

மொட்டிலிருந்து வந்தவர்கள் ரணிலைக் கைவிட்டு மீண்டும் மஹிந்தவிடம் தாவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துஎதிர

1 month ago இலங்கை

இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஒட்டிசம் : பெற்றோரிடம் முக்கிய வேண்டுகோள்

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க த

1 month ago இலங்கை

நாட்டில் மீண்டும் தாக்குதல் அச்சுறுத்தலா? : நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தகவல்

 நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்பும் மற்றும் நாட்டை வன்முறைக்கு தள்ளும் நிலைமையை உருவாக்கக் கூடியநபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தொடர்பி

1 month ago இலங்கை

மோடியின் வருகைக்கு முன்பாக இந்திய பாதுகாப்பு குழு கொழும்பில் முகாம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு தரப்புடன் ஒருங்கிணைக்க இந்தியாவிலிருந்து பாதுகாப்பு குழு கொழும்பு வந்தடைந்துள்ளதĬ

1 month ago இலங்கை

மோடி வருகையின் பின்னணி : கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 4 ஹெலிகொப்டர்கள்

  இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக இந்திய விமானப் படையின் 4 ஹெலி கொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத

1 month ago இலங்கை

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் : ஐந்து பேர் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய

1 month ago இலங்கை

தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க பிரேரணை

விளக்கமறியலில் உள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி&

1 month ago இலங்கை

TIN தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விளக்கம்

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண்னான  TIN இலக்கம் கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் 

1 month ago இலங்கை

மஹிந்தவின் முக்கிய ஆதரவாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

1 month ago இலங்கை

செவ்வந்தியை தேடி சென்ற பொலிஸாரிடம் சிக்கிய பெண்.

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையுடன் தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

1 month ago இலங்கை

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

 நாட்டிலுள்ள பல உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலு

1 month ago இலங்கை

இலங்கையில் உணவு மாப்பியாக்கள் அட்டூழியம் : உணவுப் பொருட்கள் விலை உயரும் என எச்சரிக்கை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில்  ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும். அத்தியாவசிய உணவு பொர

1 month ago இலங்கை

பொலிஸ் அதிகாரிகளை வீட்டிற்குள் இழுத்துச் சென்ற இளைஞர்கள் : திருகோணமலையில் பரபரப்பு சம்பவம்

கடமையை செய்ய  முயன்ற போக்குவரத்து பொலிஸாரை, இளைஞர்கள் சிலர் வீட்டுக்குள் இழுத்துச்  சென்ற சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.திருகோணமலை நிலாவெளி உப்புவெளி

1 month ago இலங்கை

'பஸ் கட்டணங்கள் உயரும்.." : கெமுனு விஜேரத்ன அதிரடி அறிவிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்க

1 month ago இலங்கை

பொரளையில் துப்பாக்கிசூடு - பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014ஆம் ஆண்டு கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கே.எம். சரத் பண்டார எனப்படும் எஸ்.எப். சரத்துக்கு மரண தண்டனை விதிக்கப்ப&

1 month ago இலங்கை

இலங்கையில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா? : வெளியான முக்கிய தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டவை என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

1 month ago இலங்கை

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இலங்கையர்கள் கைது செய்யப்படும் அவலம்

 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக கு

1 month ago இலங்கை

அரகலய போராட்டத்தில் ராஜபக்ஷக்கள் செய்த பாரிய மோசடி அம்பலம்

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரகலய போராட்டத்தின் போது Ī

1 month ago இலங்கை

இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த &#

1 month ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோ

1 month ago இலங்கை

எரிபொருள் விலை குறைப்பு! வெளியான புதிய விலை விபரங்கள்

மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்ற

1 month ago இலங்கை

பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது

தென்னிலங்கையின் முக்கிய பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தி

1 month ago இலங்கை

முதற்தடவையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடலĮ

1 month ago இலங்கை

கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் நடந்த பயங்கரம் - மகளுக்கு நேர்ந்த துயரம்

கம்பளையில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்புஸ்ஸல்லாவ பகுதியிலு&

1 month ago இலங்கை

இலங்கை மக்களுக்கு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண்டிகைக் காலத்தில் 

1 month ago இலங்கை

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா! நிபுணர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

1 month ago இலங்கை

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது : அநுர தரப்பு திட்டவட்டம் |

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் &

1 month ago இலங்கை

கருணாவுக்கு ஆதரவாக பேசிய நாமல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணாவை அரசாங்கம் தவறானவர் என சித்தரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மக்கள் ச

1 month ago இலங்கை

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மேன்முறையீடு! நீதியரசர்களின் தீர்மானம்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள

1 month ago இலங்கை

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்து

1 month ago இலங்கை

மாத்தளையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்கள் : பின்னணியில் கோட்டபாய

 நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலபகுதியில் மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், அக்காலத்தில் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாள&#

1 month ago இலங்கை

இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்தக்கோரி கொழும்பில் போராட்டம்

 பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேலுக்கு எதிராக நேற்றைய தினம் கொழும்பு 7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.&

1 month ago இலங்கை

''அனுமதியில்லாமல் மருந்துகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம்" : பின்னணியில் சுகாதார அமைச்சர், அம்பலமான தகவல்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் மதிப்பீடு இல்லாமல் 2022 ஆம் ஆண்டில் 38 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற தனியார் நிறுவனத்திற்கு பதிவு விலக்கு சான்றிĪ

1 month ago இலங்கை

வீடுகளை நிர்மாணிக்க கடன் பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : சட்டப்பூர்வ பத்திரம் தேவையில்லை

உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது.ந

1 month ago இலங்கை

தேசபந்துவை மறைத்து வைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் சிக்கினர்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு  உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 

1 month ago இலங்கை

'தேசபந்துவின் பின்னணியில் சஜித்.." : வெளியாகிய புதிய தகவல்

 பதவியிலிருந்து விலக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடந்த ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட போது, சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகி இருக்கĬ

1 month ago இலங்கை

ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகிறார் மோடி : முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்தாகும்

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 முதல் 6 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அற

1 month ago இலங்கை

'கட்டாயம் தண்டிக்க வேண்டும்.., ஜகத் ஜயசூரிய, வசந்த கர்ண்ணாகொட நல்லவர்கள் இல்லை" : சரத்பொன்சேகா

 மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.இலங்கை

1 month ago இலங்கை

''மதில் மீது ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்றேன்.." தலைமறைவாகியது எப்படி என வாக்குமூலமளித்த தென்னகோன்

பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அட&

1 month ago இலங்கை

'மர்ம உறுப்பை வெட்டியுள்ள கொலையாளி.." பிக்குவின் கொலையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

அனுராதபுரம் - எப்பாவல  பகுதியில் விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார

1 month ago இலங்கை

'முச்சக்கர வண்டியை வழங்காதீர்கள்.." பொலிஸார் அவசர வேண்டுகோள்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.இந்தநிலையில், நாட்டĬ

1 month ago இலங்கை

'அநுர அரசாங்கத்தின் பதிலை அமெரிக்கா மாற்றியமைத்ததா..?" வலுக்கும் சந்தேகம்

இலங்கையின் இராணுவப் பிரதானிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளதடை தொடர்பில் பிரித்தானியாவுக்கு பதிலளிப்பதற்காக வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் எழுதிய அறிக்கையை அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் மாற்றியமைத்தாரா? என்ற சந்தேகங்கள் எழுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்ற

1 month ago இலங்கை

'நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா?.. " பிரிட்டனின் தடை குறித்து கருணா ஆதங்கம்

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல

1 month ago இலங்கை

'பொன்சேகாவுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை..?" என கேள்வி

 யுத்தத்தின் போது செயற்பட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விட்டு விட்டு அவரின் உத்தரவுகளை செயற்படுத்திய அவரின் கீழிருந்த சவேந்திரசில்வா போன்றோருக்கு பிரித்Ī

1 month ago இலங்கை

அநுர அரசுக்கு மற்றுமொரு பேரிடி : பதவி விலகிய முக்கிய அதிகாரி

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளதாĨ

1 month ago இலங்கை

23 மில்லியன் ரூபா மோசடி : அதிரடியாக கைது செய்யப்பட்ட சாமர சம்பத் எம்.பி.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகிகத்த க&

1 month ago இலங்கை

'புலிகளின் சர்வதேச வலயமைப்பை அழித்தவன் நானே .." பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வெளியிட்ட அவசர அறிவிப்பு

பிரித்தானிய அரசாங்கத்தால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டவரான முன்னாள் கடற்படைத் தளபதி, கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட  அந்த தடைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெ

1 month ago இலங்கை

நாமலின் சர்ச்சைக்குரிய வழக்கு: திடீரென அடுத்தடுத்து விலகிய நீதிபதிகள்!

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கை விசாரி

1 month ago இலங்கை

'இலங்கை இராணுவத்துக்கு ஒரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கு இன்னொரு நீதியா? என கேள்வி.."

இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியī

1 month ago இலங்கை

பொலிஸ் அதிகாரிகளின் பின்னணியில் பாதாள குழுக்கள் : அமைச்சர் அதிரடி தகவல்

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், பொலிஸ் பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன  தெரிவித்துள்ளார்.ச

1 month ago இலங்கை

'போரை நடத்தியது நான், எதற்கு அவர்களுக்கு தடை விதித்தீர்கள்.." : ஆவேசமடைந்த மஹிந்த

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருனாகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர&

1 month ago இலங்கை

பிரித்தானியாவின் தடைக்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம்

மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட இலங்கையர்கள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு இலங்கை பதிலளித்துள்ளது“இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள

1 month ago இலங்கை

பிரித்தானியா விதித்துள்ள தடை: தான் வரவேற்பதாக பகிரங்கமாக அறிவித்த கரி ஆனந்தசங்கரி

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாக கனேடிய நீதி அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பான 

1 month ago இலங்கை

விரைவில் பதவியில் இருந்து நீக்கப்படும் தேசபந்து

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை(Deshabandu Tennakoon) பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் தேதி நாடாளுமன்றத்Ī

1 month ago இலங்கை

இலங்கை விமான விபத்து: அமைச்சர் வெளியிட்ட தகவல்

வாரியபொல பகுதியில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் 

1 month ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

அரச சேவையின் சம்பள திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை திருத்துவதற்கு ஜன

1 month ago இலங்கை

பிரித்தானியா எடுத்த முடிவு: இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உள்ளிட்டோர் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்

1 month ago இலங்கை

யாழில் இருந்து சென்ற வாகனம் விபத்து : சிரேஷ்ட விரிவுரையாளரின் மனைவியும் உயிரிழப்பு

களனிப் பல்கலைக்கழகத்தின் (University of Kelaniya) உளவியல் பிரிவின் தலைவரான, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கயந்த குணேந்திரவும் அவரது சகோதரரும் திடீர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அ

1 month ago இலங்கை

பிரித்தானிய தடையின் பின் புதிய அவதாரம் எடுக்கப் போகும் சவேந்திர சில்வா

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ வĬ

1 month ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தனது பையில் துப்ப

1 month ago இலங்கை

வெல்லம்பிட்டியவில் சிக்கிய நீண்டநாள் திருடன் : 13 முச்சக்கர வண்டிகள் மீட்பு

வெலிக்கடை, வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளை திருடி வந்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லம்பிட்டி பொலிஸ் ப

1 month ago இலங்கை

“உடனே வைத்தியசாலைக்கு செல்லுங்கள்..” : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடும் காய்ச்சலுடனான தலைவலி, குமட்டல், வாந்தி, தோளில் சிவப்பு புள்ளிகள், இரத்தபோக்கு, தசை மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்

1 month ago இலங்கை

இலங்கையை உலுக்கும் துப்பாக்கிசூடுகள் : களமிறக்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படையினர்

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப&

1 month ago இலங்கை

இலங்கையில் அடுத்த 7 மாதங்களில் வரபோகும் பாரிய சிக்கல் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துī

1 month ago இலங்கை

“செவ்வந்தி 2000 ரூபா தந்தார்..” : மட்டக்குளியில் கைதான நபர் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன், நீதிமன்றத்திற்குள் வைத்துசஞ்சீவவை கொலை செய்ய துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும், செவ்வந&#

1 month ago இலங்கை

செவ்வந்தியை தொடர்ந்து பிரசன்ன ரணவீரவும் நாட்டை விட்டு தப்பியோட்டம் - வலுக்கும் சந்தேகம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேக நபர்இசாரா செவ்வந்தி மற்றும் நில விற்பனைதொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர்நாட்டை விட்டு 

1 month ago இலங்கை

அடுத்த மாதம் முதல் பல அரசியல்வாதிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! புதிய சட்டம் நடைமுறைக்கு...

முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மக்கள் ச

1 month ago இலங்கை

தேசபந்துவின் சொத்துக்களை வைத்திருக்கும் மர்ம நபர் யார்!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்Ī

1 month ago இலங்கை

தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் - கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும், செவ்வந்தியும் ஒத்திகை பார்த்துள்ளமை விசாரணை மூலம் தெர

1 month ago இலங்கை

காதலன் வீட்டுக்கு சென்ற இளம் காதலி பரிதாபமாக மரணம்

களுத்துறையில் வீட்டின் சுவரில் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வாதுவ, மொரோந்துடுவ பகுதியை சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண

1 month ago இலங்கை

பிரமிட் போன்ற மோசடிக்குள் மக்கள் சிக்குவதற்கு இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் கூறும் விடயம்

பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான அறிவு இல்லாமையினாலேயே பிரமிட் போன்ற மோசடிக்குள் பலர் சிக்கிவருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வ

1 month ago இலங்கை

கனடா நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு

கனடாவில்(Canada) ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி(Mark carney) தெரிவித்துள்ளார்.நேற்று(23) அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேர&

1 month ago இலங்கை

ஜனாதிபதிக்கான கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின

1 month ago இலங்கை

நிர்வாணமாக்கப்பட்டாரா தேசபந்து தென்னகோன்? - சட்டத்தரணி விளக்கம்

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவர் என சட்டத்தரணி சானக அபயவிக்ரம தெரிவ

1 month ago இலங்கை

விஜேராம வீட்டிலிருந்து விரைவில் வெளியேற்றப்படவுள்ள மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையிலிருந்து வெகுவிரைவில் கட்டாயம் வெளியேற நேரிடும் என அரச தரப்பு தெரிவித்துள்ளார்.குறித்த வ

1 month ago இலங்கை

கொலையாளிக்கு நீதிமன்ற அறை தொடர்பான தகவல்களை வழங்கியவர் அதிரடியாக சிக்கினார்

"கணேமுல்ல சஞ்சீவ" என்றும் அழைக்கப்படும் பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சஞ்சீவ குமார சமரரத்னேயின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக

1 month ago இலங்கை

‘‘தென்னகோன், செவ்வந்தி தலைமறைவாகியிருந்த இடங்கள் ஏற்கனவே அரசாங்கத்துக்கு தெரியுமா?” : கிளம்பிய புதிய சர்ச்சை

தேசபந்து தென்னகோன் மற்றும் செவ்வந்தி ஆகியோர் தலைமறைவாகியுள்ள இடம் தெரியும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அவர்களை கைது செய்யும் வழிமுறைகளை தெரியும் என்&#

1 month ago இலங்கை

‘‘சீனா இலங்கையை மறந்துவிடலாம்..” : விடுக்கப்பட்ட புதிய எச்சரிக்கை

  நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பட்டலந்த ஆணைக்குழுவின் 25 வருட பழமையான அறிக்கை குறித்து பேசுவதில் எனக்கு ஆர்வம் &

1 month ago இலங்கை

பட்டலந்தவின் எதிரொலி : ஜே.வி.பி. யால் கொல்லப்பட்ட 1300 ஐ.தே.க. உறுப்பினர்கள்

மக்கள் விடுதலை முன்னணியினால்   ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொள்ளப்பட்டு

1 month ago இலங்கை

மாத்தறையை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கிச் சூடு : இறந்தவர்கள் அடையாளங்காணப்பட்டனர்

 மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்

1 month ago இலங்கை

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி

புதிய இணைப்புநாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடைய&

1 month ago இலங்கை