இலங்கை

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்ப

4 months ago இலங்கை

நாட்டில் இருளில் மூழ்கிய பல பகுதிகள்: மீண்டும் மின் விநியோகம் தடை

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுர

4 months ago இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு : யாழ். இளைஞர்கள் தொடர்பில் தகவல் இல்லை

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்களில் 59 பேர்  உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்&

4 months ago இலங்கை

அரசாங்கத்துக்குள் பாரிய பிளவு : பல எம்.பி.க்கள் பதவி விலக உள்ளதாக தகவல்

 தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப

4 months ago இலங்கை

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான மின் மாபியாக்கள் : சபையில் அதிரடி குற்றச்சாட்டு

 மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனா

4 months ago இலங்கை

இன்று முதல் அறிமுகமாகிறது அரசாங்கத்தின் 'GOVPAY' திட்டம்!

 டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக்  கொண்டு செல்ல அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த

4 months ago இலங்கை

12 ஆம் திகதி வைத்திய சேவை முடங்கும் அபாயம் : சங்கம் எச்சரிக்கை

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லு&

4 months ago இலங்கை

வாகன இறக்குமதி : மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு மோட்டார் சை

4 months ago இலங்கை

''நடுவே பாய வேண்டாம்'' : சஜித்தின் பேச்சால் சபையில் பரபரப்பு

பிரதி சபாநாயகரை பார்த்து ''நடுவே பாய வேண்டாம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறிய போது அதற்கு சபை முதல்வர் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட

4 months ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்

 மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக அதிகளவான கால்நடைகள் இறந்துள்ளன.மன்னĬ

4 months ago இலங்கை

விவசாயிகளின் கஷ்டத்தை அறியாது நெல்லுக்கான விலையை நிர்ணயித்துள்ள அரசாங்கம்

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமி&

4 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேசĮ

4 months ago இலங்கை

ரணிலுக்கு எதிராக 8 ஆம் திகதி பாரிய போராட்டத்தை நடத்த முஸ்தீபு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்ய&#

4 months ago இலங்கை

இலங்கையில் வைத்தியசாலை கட்டமைப்பு ஆபத்தில் என எச்சரிக்கை

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும

4 months ago இலங்கை

அரசின் சின்னங்களை பயன்படுத்தி பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசு நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி போலியான வேலை வெற்றிட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகிய&#

4 months ago இலங்கை

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை - ராகமையில் பயங்கரம்

ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று  மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே க

4 months ago இலங்கை

காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 70 இலட்சம் பேர் பேர் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று இடம

4 months ago இலங்கை

MPகளுக்கான வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவĬ

4 months ago இலங்கை

பேர வாவியில் உயிரிழந்து கிடந்த பறவைகள் - காரணம் குறித்து வௌியான தகவல்

கொழும்பு பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தைக் கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது. இதன்படி பாக்டீரியா தொற்று காரணமாகவே குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாகப் பரிசோதனைகளின் ஊடாக உறுதியாகியுள்ளது. உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நட

4 months ago இலங்கை

'அர்ச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை' என சபையில் ஒலித்த குரலால் குழப்பம்

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன

4 months ago இலங்கை

பாராளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் - முக்கிய ஆலோசனை

  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின்

4 months ago இலங்கை

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம் - அமைச்சரவையும் அனுமதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடவுச்சீட்டுப் பற்றா

4 months ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்த கணவன் நேற்று அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம், நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய  கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்ய

4 months ago இலங்கை

அநுர அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்&

4 months ago இலங்கை

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம் - ஜனாதிபதி விசேட உரை

இலங்கையின் 77ஆவது  சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேசிய &

4 months ago இலங்கை

இலங்கையில் வீணாகிய நிலையில் மீட்கப்பட்ட 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் : உலக உணவு வேலைத்திட்டத்தால் வழங்கப்பட்டவை என தகவல்

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் ச

4 months ago இலங்கை

கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : நச்சு வாயு காரணமா?

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 வயது ஜெர்மன் பெண்ணும் ந&#

4 months ago இலங்கை

மோட்டார் சைக்கிள் 4 இலட்சம் ரூபாவாலும், முச்சக்கர வண்டி 6 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கும்

புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.&n

4 months ago இலங்கை

ட்ரம்பின் திட்டத்தால் இலங்கைக்கும் பேரிடி: வேலை பறிபோகும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்!

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்Ī

4 months ago இலங்கை

பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு வருகிறது ஆபத்து: நீதிமன்றத்தை நாடியுள்ள முக்கிய தரப்பு

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு (Ananda Wijepala) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரின் நாடாளுமன்ற உறுப்பினர&#

4 months ago இலங்கை

மகிந்தவின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு: கைவிரித்தது மொட்டுக் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க

4 months ago இலங்கை

மட்டக்களப்பில் சாணக்கியன், சிறிநேசன் உட்பட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள&#

4 months ago இலங்கை

மக்களுக்கு பெப்ரவரியில் காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான

4 months ago இலங்கை

யாழில் இருந்து திரும்பும் போது கோர விபத்துக்குள்ளான ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்&

4 months ago இலங்கை

11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை

பதுளை - ஊவா பரணகம பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த 11 பேரு

4 months ago இலங்கை

167 இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்

4 months ago இலங்கை

காலியை உலுக்கிய முக்கொலை : காரணம் வெளியானது

காலி - ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்

4 months ago இலங்கை

இன்று முதல் சகல வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி : வர்த்தமானி வெளியானது

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுர

4 months ago இலங்கை

கைதாக போகும் முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள்..!

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்ற மோசடி, சட்டவிரோத சொத்துக்குவிப்பு விடயங்களுடன் தொடர்புடைய பதினொரு வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக அறĬ

4 months ago இலங்கை

இலங்கையில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : முற்றாக ஒழிக்கும் முயற்சியில் கொழும்பு ரோட்டரி கழகம்

 கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இலங்கையில் பலர் பாதிப்படைந்துள்ளனர் என டில்மா தலைவரும் எம்.ஜே.எப். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டில்ஹான் சி. பெர்னாண்டோ தெ&

4 months ago இலங்கை

கொள்கலன் நெரிசலை தீர்க்க 4 நாள் விசேட வேலைத்திட்டம்

கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்

4 months ago இலங்கை

இலங்கையில் எடை குறைந்து பிறக்கும் குழுந்தைகளில் 2,500 குழந்தைகள் உயிரிழக்கின்றன என அதிர்ச்சி தகவல்

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்

4 months ago இலங்கை

இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் ஆசிரியை - மூத்த சகோதரன் வெறிச்செயல்

மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணி&#

4 months ago இலங்கை

அமெரிக்காவால் நாடுகடத்தப்படவுள்ள 3065 இலங்கையர்கள்

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.2024 ந

4 months ago இலங்கை

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்கு செலவழிக்கும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இருதய நோய்கள், புற்ற

4 months ago இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் மீட்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகள்

 மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை ந

4 months ago இலங்கை

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.இதன்படி அறுவடை ஏற்கனī

4 months ago இலங்கை

இலங்கையில் அதிகரித்துள்ள வளி மாசு : மக்களிடம் அவசர வேண்டுகோள்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள், நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக்கவசங்களை அணியுமாறு க&#

4 months ago இலங்கை

சமூக ஊடகங்களால் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை : இலங்கையில் வரும் புதிய கட்டுப்பாடு

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக  இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட

4 months ago இலங்கை

காலியில் நேற்றிரவு பயங்கரம் : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

 காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்&

4 months ago இலங்கை

டொயோட்டா அக்வா உள்ளிட்ட பல வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என தகவல்

நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ச&#

4 months ago இலங்கை

வெகன் ஆர் ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாவுக்கு இறக்குமதி செய்யலாம் : சங்கம் தகவல்

 ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட சிறந்த தரத்திலான மோட்டார் வாகனத்தை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். இதற்கமைய வரி நீங்கலாக சுசுகி வெகன் ஆர் ரக  வாகன&#

5 months ago இலங்கை

ஹோட்டல் பெண் ஊழியருக்கு வெளிநாட்டவர்களால் நேர்ந்த சம்பவம் !

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை போலாந்தினை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நீச்சல் குளத்திற்குள் தள்ளியதால் அ

5 months ago இலங்கை

மாம்புரியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி ; இருவர் காயம்

புத்தளம், நுரைச்சோலை, மாம்புரி பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு அருகில்  வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள

5 months ago இலங்கை

காலி இந்துருவ பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு

காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நப

5 months ago இலங்கை

பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள்; சுற்றிவளைப்பில் சிக்கிய 33 பேர்

பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ஆறு விபசார விடுதிகளிலிருந்து 22 பெண்கள் உட்பட 33 பேர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட

5 months ago இலங்கை

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினை விமர்சித்த MP சுமந்திரன் !

 அரசியல் கையூட்டலாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள்

5 months ago இலங்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் : பாரிய சந்தேகம் என தகவல்

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்&#

5 months ago இலங்கை

காற்றின் தரம் குறைவடைந்தமையே பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுகின்றது என தகவல்

நாட்டின் பல நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி 

5 months ago இலங்கை

மாவையின் பூதவுடலுக்கு கட்சி கொடி போர்த்தி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவர

5 months ago இலங்கை

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகள் - 7 மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ளதாக பாதுக

5 months ago இலங்கை

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

ஹபரணை - மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று  காலை தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளன.இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தி

5 months ago இலங்கை

சிறுமியை ஆயுத முனையில் மிரட்டி, கட்டி வைத்து கொள்ளை - இளம் தம்பதி அதிரடியாக கைது

கம்பஹாவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து  சிறுமி ஒருவரின் கழுத்தில் ஆயுதத்தை வைத்து மிரட்டி, அவரை  கட்டி வைத்து கொள்ளையில்  ஈடுபட்ட இளம் தம்பதி கைது செய்யப்பட்ட

5 months ago இலங்கை

TRC அங்கீகாரம் இல்லாத கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்

5 months ago இலங்கை

பங்குச் சந்தையுடன் இணைக்கப்படும் அரச நிறுவனங்கள் - ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்

வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்

5 months ago இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்களுக்கு அபராதம்

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன்படி, கடந்த சில நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்

5 months ago இலங்கை

தகாத உறவு : கள்ளக்காதலனை கொலை செய்த கணவன் - ஆபத்தான நிலையில் மனைவி

தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது.வீட்&

5 months ago இலங்கை

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு : இந்தியா கடும் கண்டனம்

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெī

5 months ago இலங்கை

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும்!

 இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இலங்கை – இந்திய மீனவர்க

5 months ago இலங்கை

பொன்சேகா மீதான கொலை முயற்சி.. முன்னாள் போராளிகள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் மூன்று முன்னாள் போராளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்க&#

5 months ago இலங்கை

சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்த

5 months ago இலங்கை

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்

 யோஷித்த ராஜபக்ஷ்வுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஓன்று அல்லது இரண்டு மாதங்கள்

5 months ago இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சர்வதேச சுங்க தினத்த

5 months ago இலங்கை

வருடத்துக்கு ஒரு வாகனத்தையே இறக்குமதி செய்யலாம் : வெளியான விதிமுறைகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கடĮ

5 months ago இலங்கை

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் சிவப்பரிசி ப

5 months ago இலங்கை

கொள்கலன்களை விடுவிப்பதில் தொடரும் சர்ச்சை : உணவங்களை மூடும் நிலை

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் தீர்க்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக கொள்கல&

5 months ago இலங்கை

கடவுசீட்டுக்கு நீண்ட வரிசை : வெளியில் தெரியாமல் மூடி மறைக்கும் அதிகாரிகள்

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்ற

5 months ago இலங்கை

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.அதன்படி நாளை (29) இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆ

5 months ago இலங்கை

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல்

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் (Dinesh Schaffter) மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) உயர் அதிகாரி ஒர&

5 months ago இலங்கை

யோஷிதவை தொடர்ந்து நாமலும் கைது: கசிந்தது அநுர அரசின் உள்ளக தகவல்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் ச

5 months ago இலங்கை

சமஷ்டியை எந்த சந்தர்ப்பத்திலும் தரப்போவதில்லை என்றார் அநுர : அரச தரப்பின் விளக்கம்

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் கூட்டத்தின் போது தெரிவித்தார் என கடற்றொழில் அமைச்சர் இராī

5 months ago இலங்கை

இல்லத்தை கொடுக்க மறுக்கும் மகிந்த : அநுர விடுத்த எச்சரிக்கை

நாட்டிலுள்ள சில ஊழல் அரசியல்வாதிகளால் இன்னும் தம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)  குற்றம் சாட்டியுள்ளார்.குறித்த விடயத்தை Ī

5 months ago இலங்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட யோசித : அரசாங்கத்திற்கு நாமல்ராஜபக்ச விடுத்த சவால்

தான் அல்லது தனது சகோதரர் யோசித ராஜபக்சவோ (Yoshitha Rajapaksa) தவறிழைத்திருந்தால் அரசாங்கம் அதனை  நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச (Namal Rajapaksa) சவா&#

5 months ago இலங்கை

யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி !

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்&

5 months ago இலங்கை

3,40000 இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இந்த ஆண்டு 3இலட்சத்து 40 ஆயிரம் இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வ

5 months ago இலங்கை

100 பில்லியன் ரூபாவை இழந்துள்ள அரசாங்கம் : தவறான தீர்மானம் காரணம் என தகவல்

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற

5 months ago இலங்கை

இலங்கையில் குறைந்துள்ள பிறப்பு வீதத்தால் ஏற்பட போகும் பாதிப்பு

நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ள

5 months ago இலங்கை

'மெகா அதிர்ஷ்டம்' கிடைத்துள்ளதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி - யாழில் நூதன கொள்ளை

யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம்  இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.குப்பிழான் வடக்க

5 months ago இலங்கை

நாட்டில் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் - வைத்திய நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்து, பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறு

5 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்தா? பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண

5 months ago இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு வலைவீச்சு

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் ம

5 months ago இலங்கை

மதுபோதையில் உறங்கிய பொலிஸ் அதிகாரிகள் : முழு விபரம் வெளியானது

 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் தமது சேவைக்கு உகந்ததல்லாத வகையில் செயற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவ

5 months ago இலங்கை

வரையறை இன்றி ராஜபக்சர்களால் வீணடிக்கப்பட்ட மக்களின் பணம்!

மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க 

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்! அதிகரிக்கப் போகும் டொலரின் பெறுமதி

வாகன இறக்குமதிக்கு தீர்வையில்லா அனுமதி பத்திரங்கள் எனிமேல் வழங்கபட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.தீர்வையற்ற வாகன அணுகலுக்கு 

5 months ago இலங்கை

கடமை நேரத்தில் மதுபோதையில் தூங்கி வழிந்த காவல்துறையினர் : ஆரம்பமானது விசாரணை

சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் குழு கடமைநேரத்தில் மதுபோதையில் ஒரு இடத்தில் ஒழுங்கற்ற முறையில் தூங்குவதைக் காட்டும் காணொளி வைரலாக பரவியது குறித்து காவ

5 months ago இலங்கை

இலங்கையில் திருமண வயது எல்லை குறித்து வெளியான தகவல்

இலங்கையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.பத்தĬ

5 months ago இலங்கை

இந்தியா - இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு |

இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அநுர அரசங்கத்துக்கு இணக்கம் இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது என ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவ

5 months ago இலங்கை

சபையில் பொங்கியெழுந்த எம்.பி அர்ச்சுனா: அரசு தரப்பு வழங்கிய பதிலடி

நாடாளுமன்றில் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிக்கு பொறுப்Ī

5 months ago இலங்கை

எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம்

சபுகஸ்கந்த(Sapugaskanda) காவல் பிரிவின் மாபிமா பகுதியில் மண்ணெண்ணெய் கலந்த டீசல் எரிபொருளை விநியோகிக்கத் தயாராக இருந்த எரிபொருள் பவுசர் ஒன்று நேற்று முன்தினம்(21)மதியம் கைப்

5 months ago இலங்கை

அர்ச்சுனா எம்.பி மீது பாயும் சட்டம் : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நகர்வு!

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

5 months ago இலங்கை