ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தி பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரச
பாதாள உலகக்குழுக்களின் இரண்டு முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரபல போதைப் பொருள் வர்த்தகரான குடு சலிந்து மற்றும் பா
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் மயங்கிய நிலையில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.தமது மகனின் மரணத்திற்கு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரĮ
இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்திய&
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக்கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அ
வாகன இறக்குமதிக்கு(vechile import) அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேவேளை இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளதை காணக்கூடியவாறு உள்ளது.இந்நில
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள
2009 முதல் தோல்வியடைந்த சுமந்திரனின் (M. A. Sumanthiran) கொள்கைகளை தமிழர்கள் முடிவாக நிராகரித்துள்ளதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் நேற்று (22) வெள
கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம் நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க தவறுகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கடந்த திங்கட்கிழமை தலையில் அடிĪ
அநுராதபுரத்தில் இளம் தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புதிய நகர் பகுதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் ரயிலில் ம
சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுக்கப்
ராஜபக்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திறĮ
மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education)சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.மேல் மா
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி முத
இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வன்னி நாடாளும
2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நித&
தந்திர முறைகளை கையாளும் ரணில் (Ranil Wickremesinghe) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்தியாவிற்கு வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஜனாதிபதி மீது அவதூறு ப
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல(Asoka Sapumal Ranwala ) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்த
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தாமாகவே வாகனத்தை திறந்து இறங்கிச் செல்வது பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.அĪ
வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாராத்ன (Rajitha Senaratne) தெரிவிதĮ
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால் அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன். இல்ல
இஸ்ரேல் (Israel) இராணுவம் - பலஸ்தீன (Palestine) ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு இடையேயான போர் உக்கிரமடைந்திருக்கிறது.காஸாவில் (Gaza) இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவர
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna) யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலு
இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானச
கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் நாடாளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகĩ
வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இன்று (18
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் மேறĮ
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தனது கல்வித் தகைமைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.10ஆவது நாடாளுமன்றத்தின் இன்றைய(18) அமர்வின் போதே அவர் இதனை சமர்ப்பித்தா&
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலங்களை புனரமைப்பது மாகாண சபைக்குட்பட்ட விடயம் என்றால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாத விடயம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.2022 ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நாடாளுமன
தனது கல்வி தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ப
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதுஅர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி அநுர, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் யாழ். போதன&
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் Ī
மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (17) மன்னார் நீதவான் நீதிமனĮ
முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி காவல்துறை அதிகாரிகளைத் தவிர, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் உī
தேசிய மக்கள் சக்தியின்(NPP) அரசாங்கத்துக்கு முகாமைத்துவ ரீதியான இயலாமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் Ĩ
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு தொடருமானால் அரிசிக்கும் QR குறியீடு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. ħ
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி(Neville Wanniarachchi) மற்றும் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa ) ஆகியோர் நேற்று (16) குற்றப் புலனாய்வு திணைக
சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வரவு செலவ&
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) யாழ். போதனா வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இன்ற
யாழ்ப்பாணம் (Jaffna) நகர் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துற
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அநுர அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெ
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்Ĭ
ஐ.பி.எல் (IPL) வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரராக எம்.எஸ். டோனி (MS.Dhoni) திகழ்கிறார்.2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது 18 ஆவது சீசன் என்ற அடிப்படையில் எதிர்ī
கொழும்பு - கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம்(BIA) சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்று
இன்றைய நாளுக்கான (16.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியாகியுள்ளது.குறித்த அறிவித்தல் இன்று கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய
நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சி.ஐ.டியில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.நீதி மற்றுமĮ
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake)அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயமாக நேற்று(15) புதுடில்ல
யாழ் (Jaffna) இணுவில் கிழக்கு சேர்ந்த கஜீனா தர்ஷன் (Gajina Dharshan) என்ற மாணவி ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக தாய்ல
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 14,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.குறித்த விடயம் கொழும்பு பங்குச் சந்தை (Colombo Stock Exchange) வெளியி
நாட்டில் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) தெரிவித
யாழ். (Jaffna) வடமராட்சியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் நேற்று (12.12.2024) வடமராட்சி அல்வாய் மேற்கு - ஆண்டாளĮ
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கு இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் பாரவூர்தியுடன் மோதி விபத்துக
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் (Sri Lanka Customs) இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட
ஹட்டன் 'TVTC' தொழிற்பயிற்சி நிலைய விடுதியில் அலுவலக நேரத்தில் மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் சுந்தரலிங்Ĩ
கடந்த நவம்பர் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வரிக் கொடுப்பனவுகளை டிசம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) பொதுமக்களை வலியு
பண்டிகை காலத்தை அடிப்படையாக வைத்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில், சில மோசடி விற்பனையாளர்கள் தொட
தென்னிலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பலியானதுடன், பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார்
இரத்தினபுரி - கொடகவெல பகுதியில் மரக்கிளையொன்று விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று(11) பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து
தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda A
அநுராதபுரம் - திருகோணமலை ஏ12 வீதியில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிக்குளம் சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள
அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அ&
கொழும்பு (Colombo) - கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீது மோத முற்பட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஜெரோம் கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் உறĬ
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா (US
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை கோரிக்கை விடுத்
இலங்கையின், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை (CWIT) தனது சொந்த வளங்களைக் கொண்டு நிர்மாணிப்பதாக, இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) தெர
மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று(10) இடம
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் &
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வ
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையின்படி, தனது நிர்வாகத்தின் முழு அமைப்பையும் மாற்றி இலங்கையை ஆரோக்கியமான நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உ&
கணிசமான ஊழலில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.இதன்படி, ஸ்ரீலங்கன் எயார
இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4531 பேர் சென்றுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர&
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் வ
சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) கலாநிதிப் பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி (National People's Power) அரசாங்கம் பதவிக்கு வ
இலங்கையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.நேற்று (09) ஊடகம&
அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையானது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெ
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) பயணித்த ஜீப்வண்டி, மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குī
கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesing
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு மற்றுī
இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு, அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படும் என வெளிவ
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்து
தற்போது சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை
2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தற்போது தங்களது நிதிநிலை அறிக்கையை கையளித்துள்ளனர்.வெள்ளிக்கிழமையுட
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayak), தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், தமது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை பகிர்ந்து கொள்ளவுள்ளார்.அத&
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran ) வலியுறுத்தியுள்&
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. சுற்ற&
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துவிட்டு ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது முடியாது. சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டு ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்க
கொழும்பின் புறநகர் - நுகேகொடையில் (Nugegoda) அமைந்துள்ள நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான கோப்பு (File) காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினī
ஜேவிபி(JVP) முன்னைய காலங்களில் அவர்களுடைய அரசியல் உரிமை போராட்டங்களில் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால், தமிழர்கள் ஏதோவொரு வகையில் ஆதரவாக இருந்த
எனது முழு உயிரையும் உடலையும் அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்காக கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சு
கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்து இன்று மாலை ஏற்பட்ட நிலையில் அதனை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் தீயணை