இலங்கை

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டாரா கெஹெல்பத்தர பத்மே? - வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்புடைய பாதாளகுழு உறுப்பினர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்கள் மல

3 months ago இலங்கை

செப்டெம்பர் முதல் இலங்கையில் நடைமுறையாகவுள்ள புதிய வசதி..!

இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பிĪ

3 months ago இலங்கை

'பாலே'வை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கிசூடு : பின்னிணியில் 'ஷான் மல்லி' : பலப்பிட்டியவில் சம்பவம்

பலப்பிட்டிய, கொஸ்கொட ஹதரமன்ஹந்தியவில் நேற்று (11) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.குறித்த துப்பாக்க

3 months ago இலங்கை

இலங்கை தொழிலதிபர் 390 கோடி ரூபா மோசடி - தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடி என தகவல் : நீதிமன்றம் அதிரடி தீர்மானம்

தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடியாகக் கருதப்படும் 390 கோடி ரூபா வற் வரி மோசடியைச் செய்ததற்காக பிரதிவாதியான தொழிலதிபர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டன

3 months ago இலங்கை

வெளியான பரீட்சை பெறுபேறு : இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனந

3 months ago இலங்கை

விபத்தில் சிக்கிய குடும்பம் : பலியான மகனை எழுந்து அரவணைக்க முடியாமல் தவித்த தந்தை : மன்னாரில் பெரும் சோகம்

மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில்  கடந்த வியாழக்கிழமை 10 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படு

3 months ago இலங்கை

'அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை.., 30 வீத வரியை மேலும் குறைக்க முயற்சிப்போம்.." அரசாங்கம்

அமெரிக்காவுடன்  வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடாவிடின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி வீதம் அமுல்படுத்தப்படும். விதிக்கப்பட்ட

3 months ago இலங்கை

''மத்தள விமான நிலையத்தால் இலங்கைக்கு 7 ஆயிரம் கோடி ரூபா கடன்" - அதிர்ச்சி தகவல் வெளியானது

மத்தள சர்வதேச விமான நிலையம் 260 மில்லியன் டொலர் கடனைக் கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை மதிப்பில் 7 ஆயிரத்து 814 கோடியே 56 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாவாகும்.. எதிர்வரும் 2030ஆம் ஆண்டு

3 months ago இலங்கை

கொழும்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி விவகாரம் : பெண்ணின் துணிச்சலால் அதிரடியாக கைதான நபர்

 கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துற

3 months ago இலங்கை

மாத்தறையில் பரபரப்பு : பாலத்திலிருந்து குதித்த 94 வயது முதியவர், உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய படையினர்

 மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெ

3 months ago இலங்கை

ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்..! பாணந்துறையில் இன்று காலை சம்பவம்

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்த நபர் மீது இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடையாளம் தெ&#

3 months ago இலங்கை

அம்பாறையில் குவிந்துள்ள இஸ்ரேலியர்கள் : மூன்று அடுக்கு பாதுகாப்பு, வீதித் தடையுடன் சோதனைச் சாவடிகள்

அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை பகுதிக்குவருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நல

3 months ago இலங்கை

''தற்கொலைதாரி ஜமீல் மொஹமட் தொடர்பில் தாஜ் ஹோட்டல் வழங்கிய தகவலை புறக்கணித்த புலனாய்வு பிரிவு" : அம்பலமான தகவல்

 ஜமீல் மொஹமட் என்ற தாக்குதல்தாரி  2019.04.20 ஆம் திகதியன்று  கொழும்பு தாஜ் ஹோட்டலுக்கு வந்து விருந்தினரை போன்று அந்த ஹோட்டலில் தங்குவதற்கு பதிவாகியுள்ளார். இவரது வருகை ம

3 months ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலுக்கு பணம் வழங்கிய ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் : காணாமல் போன துப்பாக்கி சஹ்ரானில் வீட்டில் " வலுக்கும் சந்தேகம்

2015ஆம் ஆண்டில் ஜே.வி.பி தேசிய பட்டியலில் இருந்த இப்ராஹிமே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பĬ

3 months ago இலங்கை

'சாராவை உயிரோடு ஒருவர் தூக்கிச் சென்றார், மேஜர் சுபசிங்கவுக்கு இது தெரியும் " வெடித்தது புதிய சர்ச்சை

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவியும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சாராவை ஒருவர் துக்கிச் செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச் சென்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய

3 months ago இலங்கை

''ராஜபக்ஷக்களுக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது : முஸ்லிம்களை பயன்படுத்திய விதம் இதோ.." அம்பலப்படுத்திய அரசாங்கம்

ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்களை தடுத்திருந்திருக்க

3 months ago இலங்கை

'அருண' குமார என ஜனாதிபதி அநுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய ட்ரம்ப் : சமூக ஊடகங்களில் வைரல்

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரியை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, 'அருண' குமார திசாநாய

3 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் தாஜ் சமுத்ரா SIS-க்கு தகவல் அளித்தது: அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு, ஏப்ரல் 20, 2019 அன்று, தாஜ் சமுத்ரா ஹோட்டல், மாநில புலனாய்வு சேவைக்கு (SIS) மின்னஞ்சல் மூலம் தகவல் தெரி

3 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட துப்பாக்கி மாயமான விவகாரம்; சபையில் உண்மையை வெளியிட்ட சாணக்கியன்

இன்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போது சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்தார்.சாணக்கியன் முன்வ&

3 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான் - சபையில் பகிரங்கப்படுத்திய அமைச்சர்

 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அம

3 months ago இலங்கை

காட்டுக்குள் குழுவாக செல்லும் மாணவிகள் : 15 வயது மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று என அதிர்ச்சி தகவல்

மஹியங்கனையைச் சேர்ந்த 15 வயது பிள்ளைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற&#

3 months ago இலங்கை

இந்திய ஒப்பந்தம் : நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதால் விடயங்களை வெளியிட முடியாது - பிரதமர்

இந்திய ஒப்பந்த விவகாரம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளதால் ஒப்பந்தம் தொடர்பான விடயங்களை  தற்போது வெளிப்படுத்த முடியாது . நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  மாறாக  செயற்பட முடியாது என்று  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது  ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் களு

3 months ago இலங்கை

1500CCக்கும் குறைவான வாகனங்களுக்காக வரிச்சலுகை கோரிக்கை

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது 1500CCக்கும் குறைவான வலு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகளை வழங்குமாறு உள்நாட்டு இறைவரி அதிகாரிகள், அரசாங்க

3 months ago இலங்கை

சிங்கமலை குளத்தில் மாயமான இளைஞன் - தேடுதல் பணிகள் தீவிரம்

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் ந

3 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்காக கோரப்படும் 200 மில்லியன் டொலர்கள் - நிபந்தனை விதித்தால் விலை உயரும்

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று இலங்கை வாகன இறக்குமதிய&

3 months ago இலங்கை

ஆர்மி உபுல் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது - கந்தானை சம்பவம் தொடர்பிலும் இருவர் கைது

றாகமை படுவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரிவு குற்ற விசாரணை ப

3 months ago இலங்கை

பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல் : அரசாங்கமொன்றுக்கு எதிரான விசாரணையாக இது மாறும்.." மல்கம் ரஞ்சித்திடம் நேரடியாக கூறிய ஜனாதிபதி அநுர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிய

3 months ago இலங்கை

''நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்..." மஹிந்த, மைத்திரியுடனான அரசியல் குறித்து மனம் திறந்த சனத்

15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த தொகுதியான மாத்தறை மாவட்டத்தில் இருந்து கட்சி அரசியலில் ஈடுபட்டு பொதுப் பதவிக்கு போட்டியிட்டதே தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெர

3 months ago இலங்கை

இலங்கையில் நடைமுறையாகவுள்ள புதிய வரி : வெளிப்படுத்திய ஐஎம்எப்

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ஆண்டினĮ

3 months ago இலங்கை

இந்தியாவை தொடர்ந்து இலங்கையிலும் கொடூரம் : ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ஐந்து வயது சிறுவன் ஒருவன் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்துள

3 months ago இலங்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை துரத்தி துரத்தி தாக்கிய நபர்கள் : திருகோணமலையில் சம்பவம்

 திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் முன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி  தாக்கும் காட்சிகள் சமூக வலைதĮ

3 months ago இலங்கை

கொழும்பில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அவதானம்..! : அதிரடியாக கைதான நபர்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் மக்களை ஏமாற்றி ஏடிஎம் அட்டைகள் மூலம் 15 லட்சம் ரூபாய் மோச

3 months ago இலங்கை

''ஐஎம்எப் திட்டத்திலிருந்து வெளியேறுவோம்.. ஜனாதிபதி அநுர நேரடியாகவே ஐஎம்எப் அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.." : வெளியான முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.பொலனறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 

3 months ago இலங்கை

'சில கர்ப்பிணி தாய்மாரின் செயல்களால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள்.." : கரையோர பகுதிகளில் அடையாளம்

இலங்கையின் சில கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

3 months ago இலங்கை

கஹவத்தை இளைஞன் படுகொலை : டுபாயில் உள்ள அமில வீட்டை சுற்றிவளைத்த மக்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு

கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து

3 months ago இலங்கை

ராகம - கந்தானை - வத்தளை பகுதிகளில் நேற்றிரவு திடீரென குவிக்கப்பட்ட STF மற்றும் பொலிஸார்! - 300இற்கும் மேற்பட்டோர் கைது

 ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி ச

3 months ago இலங்கை

"அகற்ற வேண்டாம்.. அகற்ற வேண்டாம்.." - கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்ட குழப்ப நிலை

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கான முயற்சியின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.நேற்று மதியம் துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனிய&#

3 months ago இலங்கை

'மனைவியின் பேச்சை கேட்காததால் தான் எனக்கு இந்த நிலைமை.." மேர்வின் சில்வா

மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு கம்பஹா மே

3 months ago இலங்கை

உள்ளாடைக்குள் பாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் : அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள்

தாய்லாந்து பெங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், மூன்று பைதன் வகை பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள&

3 months ago இலங்கை

புத்தளத்தில் குப்பை தொட்டியில் கிடந்த வர்த்தகரின் உடல் : கொலை பின்னணியில் நண்பர் என தகவல்

புத்தளம் மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட

3 months ago இலங்கை

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து கோர விபத்து : வத்தேகமவில் மற்றுமொரு அரச பேருந்தும் குடை சாய்ந்தது

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குī

3 months ago இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் : ஆட்டம் காணும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொ

3 months ago இலங்கை

'இலங்கை எமக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.." : ஐ.எம்.எப். தகவல்

அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் எஞ்சியுள்ள செலவினத்தொகை குறித்து தவறான தகவல்கள் இலங்கையினால் வழங்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் த

3 months ago இலங்கை

மற்றுமொரு முன்னாள் அமைச்சர் இன்று காலை அதிரடியாக கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூ

3 months ago இலங்கை

கல் வீசித் தாக்குதல்; நடத்திய மக்கள் : பதிலுக்கு பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு : மரண சடங்கின் போது சம்பவம்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும்  பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவுகின்றது.  பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களைக் கொ

3 months ago இலங்கை

அம்பாறையில் இஸ்ரேலியர்கள் மறைமுகமாக முன்னெடுக்கும் நாசகார செயல் அம்பலம் : தடுமாறும் அதிகாரிகள்

சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும்  சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான ப

3 months ago இலங்கை

''இலங்கைக்கு ஆபத்தான காலகட்டம்..: ஈரானுக்கே என்னுடைய ஆதரவு" என்கிறார் ரணில்

உலகளாவிய அதிகார போராட்டம் எதிர்காலத்தில் இலங்கையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்க கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.உ

3 months ago இலங்கை

'20 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள், துப்பாக்கிகளுடன் பயணித்த கெப்.." : புத்தளத்தில் அதிரடியாக சுற்றிவளைப்பு

புத்தளம் வென்னப்புவவில் 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை

3 months ago இலங்கை

ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! : ஆச்சரியத்தில் மக்கள்

அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையச்சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக் கட்ட

3 months ago இலங்கை

கந்தானையை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : முக்கிய அரசியல்வாதியின் அதிகாரியும் இலக்கு

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹ

3 months ago இலங்கை

கைதாகவுள்ள இலங்கையின் பிரபல அரசியல்வாதிகள் : அச்சமடைந்துள்ள முக்கிய புள்ளிகள்

இலங்கையின் பிரபலமான இரண்டு அரசியல்வாதிகள் அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்து 

3 months ago இலங்கை

பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளை - தந்தையும் தாயும் மகனும் கைது

பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹவ பொலிஸ

3 months ago இலங்கை

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன் : அம்பலப்படுத்திய மகள்

மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற Ī

3 months ago இலங்கை

இலங்கையில் இன்றுமுதல் ஸ்டார்லிங்க் - அறிவிப்பை வெளியிட்டார் எலோன் மஸ்க்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான  எலோன்  மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  அதன்படி ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக எலோன் மஸ்க் தனது X தளத்தினுடாக அறிவித்துள்ளார். இது நாட்டில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைய

3 months ago இலங்கை

யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.பின்னர் இரு பிரதி

3 months ago இலங்கை

'இந்திய மீனவர்களின் கைது தொடரும்' - எச்சரிக்கும் அமைச்சர் சந்திரசேகரன்

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, எல்லைதாண்டி கடல்வளங்களை அழிக்கும் அட்டூழியங்கள் தொடர்ந்தால் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் க

3 months ago இலங்கை

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4ஆவது மீளாய்விற்கு IMF அனுமதி

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரம் நேற்று வோசிங்டனில் கூடிய நிதியத்தின் நிர்வாகக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2025ஏப்ரல் 25 ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், இலங்கையின் திட்டத்தின் 4 ஆவது மதிப்பாய்வில் பணியா

3 months ago இலங்கை

மட்டக்களப்பில் பரிதாபம் : பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றĬ

3 months ago இலங்கை

மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்; கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை தந்தை, கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் டெல்லி - சாஹர்பூர் பகுதியை ச

3 months ago இலங்கை

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் : விசாரணைக்குழுவில் அம்பலமான தகவல், பாயப்போகும் சட்டம்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத

3 months ago இலங்கை

சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை : பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் முக்கிய முடிவு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய நேற்று (30.06.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தங்களை அ

3 months ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் கடுமையாகும் புதிய சட்டம் : களத்தில் இறங்கிய அமைச்சர்

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாஙĮ

3 months ago இலங்கை

டுபாயில் வேலை வாய்ப்பு - வீடியோவை பயன்படுத்தி செய்யப்பட்ட மோசடி அம்பலம் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.டுபாயில் வேலை செய்தĬ

3 months ago இலங்கை

அமைச்சர் வசந்த சமரசிங்க சிக்குவாரா? இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும்கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இலஞ்சம் அல்லது ஊழல் Ĩ

3 months ago இலங்கை

நேற்றிரவு கஹவத்தையை உலுக்கிய துப்பாக்கி சூடு : வீட்டுக்கு நேரடியாக வந்து இளைஞர்களை அழைத்துச் சென்ற கொடூரம்

இரத்தினபுரி, கஹவத்த  பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.இதன்போது, மற்றொரு 

3 months ago இலங்கை

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்த பணிப்பெண் : பொலிஸார் தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிப்பெண் ஒருவர் லிப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எ

3 months ago இலங்கை

பல கோடி பெறுமதியான வாகனங்கள் சிக்கின : பிரபல அரசியல் வாதியின் உறவினருக்கு தொடர்பு

  சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைபĮ

4 months ago இலங்கை

'அநுர ஆதரவாளர்களால் ஆபத்தான நிலைமை.." வெலிகமவில் உண்மையில் நடந்தது என்ன?

அநுர அரசாங்கம் அராஜகமாக பல உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம 

4 months ago இலங்கை

''ஷிராந்தியை கைது செய்ய வேண்டாம் என்று அநுரவிடம் கூறுங்கள்.." : மகா நாயக்க தேரரை இரகசியமாக சந்தித்து மஹிந்த கோரிக்கை

ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

4 months ago இலங்கை

''மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள்.." : பாரிய மோசடி அம்பலம்

மோசடியான முறையில், மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களின் ஒரு தொகுதியை, மீண்டும் இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளு

4 months ago இலங்கை

'இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வில்லை.." கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் திடீர் திருப்பம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெ&#

4 months ago இலங்கை

'பயன்படுத்தாத காருக்கு மாதாந்தம் 240,000 ரூபாவை அமைச்சிலிருந்து பெற்றுள்ள கெஹலிய.." : அம்பலமான தகவல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகை என்று கூறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 2 இலட்ĩ

4 months ago இலங்கை

இலங்கையை உலுக்கியுள்ள படகு விபத்து : கப்பலுடன் மோதியதாக தகவல், உயிரை காப்பாற்றாமல் பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள்

 மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை தெவுந்த

4 months ago இலங்கை

இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்த அதிரடி தீர்மானம்..! : அமைதிகாக்கும் அதிகாரிகள்

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நி

4 months ago இலங்கை

பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழப்பு

கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மைய&

4 months ago இலங்கை

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியால் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி : 5 கோடி ரூபா பெறுமதி

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியுள்ளத

4 months ago இலங்கை

அரிசி விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்

சந்தையில் தட்டுப்பாடாக உள்ள சம்பா,கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பதற்கானசாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய 

4 months ago இலங்கை

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் - இருவர் கைது

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.40 மற்றும் 42 வயதுடைய பசறை வெல்

4 months ago இலங்கை

''குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா.." : கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எடுத்த அதிரடி தீர்மானம்

தனது சொந்தச் சகோதரனின் பாலர் வகுப்பு மகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 68வயதான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்

4 months ago இலங்கை

காருக்குள் 25 இலட்சம் ரூபா பணம்.. : மர்மமாக உயிரிழந்த தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம்

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.குறித்த வர்த&#

4 months ago இலங்கை

'நிறைய பணம் சம்பாதிக்கலாம்.." : இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

சமூக ஊடக தளங்களில் வீட்டிலிருந்துவேலை செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக &#

4 months ago இலங்கை

கடத்தப்பட்ட அரநு தரப்பின் அரசியல்வாதிகள் மீட்பு : வெலிகம பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கு முன்னதாக பரபரப்பு சம்பவம்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுசெய்யப்படும் வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை(27) நடைபெறவிருந்த நிலையில்,தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்&#

4 months ago இலங்கை

'சிறை வாழ்க்கைக்கு எனது குடும்பம் அஞ்சவில்லை.." கெஹலிய : விரைவில் கைதாகவுள்ள ராஜித

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.கெஹல

4 months ago இலங்கை

ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் அதிரடியாக கைது : ராஜபக்ஷ குடும்பத்திற்கு மற்றுமொரு பேரிடி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயாī

4 months ago இலங்கை

'குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா செல்ல வேண்டாம்.." : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுர

4 months ago இலங்கை

'அரசாங்கம் திட்டமிட்டு கொள்கலன் நெறிசலை ஏற்படுத்தியிருக்கிறதா..?" : வலுக்கும் சந்தேகம்

துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை இன்னும் நிறைவுக்கு வராத நிலையில், மீண்டும் கொள்கலன் நெறிசல் ஏற்பட

4 months ago இலங்கை

''பயங்கரவாத தடைச்சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்" அதிருப்தியை வெளியிட்ட வோல்கர் டர்க்

 இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடு

4 months ago இலங்கை

அடர்ந்த காட்டுக்குள் காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் - குருநாகலில் பரபரப்பு

குருநாகல், மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உ

4 months ago இலங்கை

வெலிகந்தையில் கண்டுபிடிக்கப்பட் சித்திரவதை முகாம் பிள்ளையானுடையதா..? : அலறல் சத்தம் கேட்கும் என மக்கள் வாக்குமூலம்

பொலன்னறுவை வெலிகந்தையில் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடையது என சந்தேகிக்கப்படும் சித்திரவதை முகாம்; ஒன்றை குற்றபĮ

4 months ago இலங்கை

இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தொழில் நிமித்தம் இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து, எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எட்டப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருணĮ

4 months ago இலங்கை

பொலிஸ் அதிகாரின் படுகொலையில் சிக்கியுள்ள பிள்ளையான்

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றப் புலனாய்வு திணைக

4 months ago இலங்கை

வெடித்தது மற்றுமொரு சர்ச்சை - ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான அரசியல்வாதியின் மனைவி

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ī

4 months ago இலங்கை

'ஈரான் இஸ்ரேல் மோதலால் மாற்றுவழியை தேடுகின்றோம்.. " அரசாங்கம்

 மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த தொடர் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு நேரடியான பல பாதிப்புக்கள் உள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்றையத

4 months ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் மற்றுமொரு பாரிய நெருக்கடி : உணவுப் பொருட்களுக்கு சிக்கல்

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.அமைச்சரவை துணைக் 

4 months ago இலங்கை

மத்தியகிழக்கு போரால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய அரசாங்கத்தால் விசேட குழு நியமனம்

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற

4 months ago இலங்கை

மக்களின் உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் - வோல்கர் டர்க்கிடம் சஜித் தெரிவிப்பு

உலகலாவிய ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பிரகடனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கும் இருக்கிறது. அந்த வகையில் 

4 months ago இலங்கை

'வீண் அச்சம் வேண்டாம் - எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது' : பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவ

4 months ago இலங்கை

காணொளி ஆதாரத்துடன் சிக்கிய மாணவர்கள் : தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 22 பேருக்கு வகுப்பு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையĬ

4 months ago இலங்கை

மித்தெனியவில் பயங்கரம் : சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்&#

4 months ago இலங்கை

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களிடம் தூதுவர் முக்கிய வேண்டுகோள்

மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து, இஸ்ரேலின் மக்கள

4 months ago இலங்கை