இலங்கை

டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ள அரசாங்கம்

தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது  என்ற  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். மக்கள் ச&#

2 months ago இலங்கை

உலகளாவிய ரீதியில் இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை கடவுச்சீட்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.டுபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான நோமட் கேபிடலிஸ்ĩ

2 months ago இலங்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

சமீபத்திய நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஒரு வயது மற்றும் 7 மாத குழந்தையும் அடங்குவதாகவும

2 months ago இலங்கை

மண்டைதீவு - திருகோணமலையை இலக்கு வைத்து அதிர வைக்கும் இரகசிய நகர்வுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை தொடர்ந்து இலங்கையின் அரசியல் பரப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த சூழலில் யாழ். குடா நாட்டின் வரலா&

2 months ago இலங்கை

தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு! வெளியான காரணம்

தலதா மாளிகையில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.புனித தந்த தாது தரிசனம்இதன்படி, தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18 -27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு பொலிஸார் உ

2 months ago இலங்கை

தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழு தொடர்பில் வெளியான தகவல்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம

2 months ago இலங்கை

தயார் நிலையில் நீண்ட பட்டியல்: சிக்கப் போகும் அரசியல்வாதிகள்

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றை பதிவு செய்யாமல் பயன்படுத்திய பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.கந்&

2 months ago இலங்கை

அநுரவை பதற வைத்த அமெரிக்க FBI உளவு பிரிவின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க FBI உளவு பிரிவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான அறிக்கையானது இலங்கை அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதலின் பின்னணி குறி&

2 months ago இலங்கை

உத்தரவை மீறி நேற்று பலவந்தமாக நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்த தேசபந்துவின் சொகுசு கார் : புதிய சர்ச்சை

மாத்தறை நீதவான் நீதிபதியின் உத்தரவை மீறி, நீதிமன்ற வளாகத்தினுள் தேசபந்து தென்னகோனின் வாகனம் நேற்று வரவழைக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களை தோற்றுவித்துள்

2 months ago இலங்கை

சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்

2 months ago இலங்கை

சாமர சம்பத் விவகாரம் : ரணில் விக்ரமசிங்க விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர

2 months ago இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ

2 months ago இலங்கை

சடுதியாக அதிகரித்துள்ள சிக்குன்குனியா : இலங்கையர்களிடம் விசேட கோரிக்கை

நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரசின் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் சமீபத்த

2 months ago இலங்கை

நிர்வாண வீடியோவை வைத்திருந்த நபர் : தீ வைத்து கொலை செய்த பெண்

கடத்திச் சென்று தீ வைத்து எரித்துகொலை செய்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலைய பணிப்பெண் உட்பட நால்வர் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுஅநுராதப&#

2 months ago இலங்கை

'சித்திரவதை முகாமிலிருந்த 'தலையாட்டி' அமைச்சரே..! " சபையில் வெடித்த சர்ச்சை

 பதுளை பொரலந்தலவில் காணப்பட்ட சித்திரவதை முகாமின் பின்னணியில், தற்போதை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளார் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற 

2 months ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு" : பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ள பிள்ளையான்

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் பல தகவல்களை தெரிவித்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.பாராளுமன்றில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்

2 months ago இலங்கை

'கருணா அக்காவின் அண்ணனை கொலை செய்தது உங்களது ஆலோசகர் தான்" : கிளம்பிய புதிய சர்ச்சை

 தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பவர் மக்கள் விடுதலை முன்னணியின்கலவரத்தை அடக்குவதற்கு தலைமைத்துவம் தாங்கி இருக்கிறார். அவருக்கு எதிராக

2 months ago இலங்கை

சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த 25 பேருடன் ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனுக்கு தொடர்பு - அரசாங்கம் தகவல்

கொழும்பு கட்டடத்தில்  ஸ்டிக்கர் ஒட்டிய   குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட  இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன்    தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்புக்கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக்கொண்டிருந்த  25 நபர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தவர்களுடன் இவர் தொடர்புக்கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது என பொதுமக்கள்  பாதுகாப்பு

2 months ago இலங்கை

'முஸ்லிம் இளைஞனுக்கு ஒரு நீதி, பிள்ளையானுக்கு இன்னொரு நீதியா.." என கேள்வி

இரு தினங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதான பிள்ளையானுக்கு கூட 72 மணி நேர தடுப்பு கட்டளையே பிறப்பிக்கப்படுள்ளது.ஆனால் பாலஸ்தீன ஆதரவு ஸ்டி

2 months ago இலங்கை

திடீரென களமிறக்கப்பட்ட 35000 பொலிஸார் : சிவில் உடையில் புலனாய்வு பிரிவு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளĬ

2 months ago இலங்கை

ரணிலின் ‘பி 2’ வீட்டினுள் நடந்த மர்ம படுகொலைகள் : பின்னணியில் கோனமுல்ல சுனில்

பட்டலந்த  சித்திரவதை முகாமுக்கும், படுகொலைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புண்டு.  வெண்மை நிற ஆடையணிந்து கொண்டு  மனித படுகொலையா&

2 months ago இலங்கை

கொழும்பில் கைதான பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பு, பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த பெண்ணிடம் &#

2 months ago இலங்கை

புதிய சட்டத்தால் தடுமாறப்போகும் ட்ரம்ப் : இலங்கை;கு முக்கிய தருணம்

 ஜனாதிபதி ட்ரம்பின் வரிக் கொள்கை தொடர்பில் அரசாங்கத்திடம் இன்னும் தெளிவான திட்டமொன்று இல்லை. அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை தொடர்பான புதிய சட்டமொன்றை  கொண்டு 

2 months ago இலங்கை

'அமெரிக்காவுக்கு 'பூச்சியம்' வரி விதியுங்கள்..!" : இலங்கை அரசாங்கத்துக் விரைந்த ஆலோசனை

அமெரிக்காவின் வரி அதிகரிப்பில் இருந்து எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை பாதுகாக்க அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை பூச்சியமாக்கி பிரĩ

2 months ago இலங்கை

இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு : பொலிஸார் மீது வலுக்கும் சந்தேகம்

 வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதிக&

2 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை பாதுகாக்கின்றதா அரசாங்கம்..? : வெளியாகிய அறிக்கையால் சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்களை விசாரிக்காமல் பாதுகாக்க அல்லது தடுக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாக&

2 months ago இலங்கை

சஹ்ரானுடன் “சோனிக் சோனிக்” என்ற புனைப்பெயரில் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி : அம்பலமான தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகாரியிடம் சி.ஐ.டியினர்  விசாரணையை முன்னெடுத்துī

2 months ago இலங்கை

சீனா - அமெரிக்காவின் செயலால் பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை

 அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விகĮ

2 months ago இலங்கை

'மீண்டும் ஒருமுறை வா.." - சிறுமியை சீரழித்த ஆசாமியை சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த பொலிஸார்

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது ச

2 months ago இலங்கை

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி

 நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொட்டாவ பகுதியிலĮ

2 months ago இலங்கை

பாரிய குற்றச் செயல்கள் பின்னணியில் எதிர்க் கட்சி எம்.பி.க்கள்.." : அரசதரப்பு வெளிப்படுத்திய முக்கிய தகவல்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பா

2 months ago இலங்கை

திடீரென நள்ளிரவில் கைதான பிள்ளையான் : காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளிய

2 months ago இலங்கை

'நான் மஹிந்தவை சந்திக்க வேண்டும்.." : மோடியின் கோரிக்கையை மறுத்த அநுர அரசு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க காத்திருந்த போதிலும் முடியாமல் போயுள்ளதாக தெரியவந

2 months ago இலங்கை

மே 6 முதல் அநுர அரசாங்கத்தின் அழிவு ஆரம்பம் : அதிரடி எச்சரிக்கை

பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அங்கிருந்தே ஆரம்பமாகும். மே 6ஆம் திகதியிலிருந்து தேச&#

2 months ago இலங்கை

இந்தியாவா? சீனாவா? எது முக்கியம் : இந்திய தொலைகாட்சியின் கேள்விக்கு பதிலளித்த நாமல்

  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்திய மற்றும் சீன முதலீடுகளைப் பொறுத்தமட்டில், இதனை 'எந்த நாடு முதலீடு செய்கிறது' என்ற கோணத்தில் அணுகுவதை விடுத்து, 'எந்த ம

2 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையாக தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததĬ

2 months ago இலங்கை

டிக்கெட் 10 ஆயிரம் ரூபா : நானுஓயாவிலிருந்து ஆரம்பமாகும் ‘கலிப்சோ’ ரயில் சேவை

 "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவையினை ஒவ்வொரு  செவ்வாய்க்கிழமையும் நானுஓயா மற்றும் தெமோதரரயில்  நிலையங்களுக்கு இடையே இன்று முதல் உ

2 months ago இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் வெளியானது

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி ரயில் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த ப&

2 months ago இலங்கை

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகளின் விநியோக நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நி

2 months ago இலங்கை

3 நாட்களில் 43,537 கோடி ரூபா இழப்பு : ட்ரம்பின் தீர்மானத்தால் ஆட்டங்கண்டுள்ள இங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இலங்கை உட்பட உலகĭ

2 months ago இலங்கை

'நீ இல்லாத இடைவெளி சுமையானது.." : மனம் நொந்து போன ஜனாதிபதி அநுர

தேசிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மனதை உருக்கும் வகையிலான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்ட&

2 months ago இலங்கை

இலங்கையில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பு நிலையம் : 4 பேர் பரிதாபமாக பலி

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பே

2 months ago இலங்கை

தாயின் உடலோடு சேர்ந்து தொங்கிய குழுந்தை : கம்பஹாவில் பேரதிர்ச்சி

கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையில் பண

2 months ago இலங்கை

’பதில் வரியை சீனா திரும்பப் பெறாவிட்டால் கூடுதலாக 50வீத வரி விதிப்போம்’ - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.இதன் கா

2 months ago இலங்கை

அழைப்பு வந்தும் மோடியை டக்ளஸ் சந்திக்காதமை ஏன்..! ஈ.பி.டி.பி தரப்பு விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந

2 months ago இலங்கை

இலங்கையின் பகுதியொன்றில் ஏற்பட்டுள்ள ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாத&

2 months ago இலங்கை

இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: சீனா உடனடியாக பதிலடி

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.அத்&

2 months ago இலங்கை

தேசபந்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பா..

தற்போது  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடĪ

2 months ago இலங்கை

டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா விதித்துள்ள 34% பதிலடி வரிகளை உடனே திரும்பப் பெறாவிட்டால் சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்

2 months ago இலங்கை

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறைய

2 months ago இலங்கை

நாமல் சிஐடியை விட்டு வெளியேறியவுடன் சென்ற இடம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.பின்னர் அவர் குற்றப் ப

2 months ago இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதர்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்'குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து, அவர் தூதருடன் கலந்துரையாடியுள்ளார்.இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், சந்திப்பின் ப

2 months ago இலங்கை

''தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்'' : அநுர முன் தெரிவித்த மோடி

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் &#

2 months ago இலங்கை

பாதுகாப்பு உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து : முழுமையான தகவல் இதோ

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.  ஜனாதிபத&#

2 months ago இலங்கை

9 வகை இரத்தினங்கள் பதித்த பதக்கத்தை மோடிக்கு அணிவித்த அநுர : திருக்குறளை கூறி நன்றி கூறிய மோடி - video

Video - https://www.youtube.com/shorts/Hgmxq_uyUqkஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.குறித்த விருது, இந்திய - இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி இந்தியர்களு

2 months ago இலங்கை

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தால் ஆபத்தா? அரச தரப்பு விளக்கம்

 இலங்கை - இந்தியவுக்கு இடையிலான  புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற  நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்ப&#

2 months ago இலங்கை

இலங்கையில் பேரதிர்ச்சி சம்பவம் : சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவர்கள்

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட  ஐந்து பாடசாலை மாணவர்களை ஹோமா

2 months ago இலங்கை

அரசாங்கத்துக்கு 59 கோடி ரூபா இழப்பு : அதிரடியாக கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்கள்

மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வĬ

2 months ago இலங்கை

திடீரென கூட்டாக சந்திக்க உள்ள சந்திரிகா, மஹிந்த, ரணில், மைத்திரி : காரணம் இதோ

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர்  நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கொழும்பிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் பிற்பĨ

2 months ago இலங்கை

இதுதான் விதி..! ஜே.வி.பி.யின் கிளர்ச்சி நாளான இன்று இந்தியாவுடன் ஒப்பந்தம்

 ஜே.வி.பி தலைமையிலான கிளர்ச்சியின் நினைவு தினமான ஏப்ரல் 5ஆம் திகதி, அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத&

2 months ago இலங்கை

குதிரைப்படையை சூழ வருகை தந்த நரேந்திர மோடி : கொழும்பில் சிறப்பு வரவேற்பு - video

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர

2 months ago இலங்கை

சீனாவுக்கு அம்பாந்தோட்டை போல, கச்சதீவை குத்தகைக்கு கேட்பாரா மோடி?

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இன்னொர&#

2 months ago இலங்கை

''அமெரிக்கா விதித்த வரியால் நாட்டுக்கு பெரிய அதிர்ச்சி - தாங்குவது மிகவும் கடினம்" என்கிறது அரசாங்கம்

  அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகள், இலங்கை எதிர்பார்க்காத பெரிய அதிர்ச்சியான விடயமெனவும் இலங்கை மீண்டெழும் நேரத்தில் இதை தாங்குவது கடினமெனவும் கைத்Ī

2 months ago இலங்கை

11 முறை குத்தி கொலை செய்யப்பட்ட கைதி : காலி சிறைச்சாலையில் சம்பவம்

காலி புஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவர், கூரான ஆயுதம் ஒன்றினால் 11 தடவைகள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸĬ

2 months ago இலங்கை

மோடியை வரவேற்க கொழும்பில் விசேட ஏற்பாடுகள் : பல வீதிகளை மூடுவதற்கும் தீர்மானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக தலைநகர் &#

2 months ago இலங்கை

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்மு

2 months ago இலங்கை

'நிர்வாணமாக்கப்பட்டு மிளகாய் பொடியை தூவினர்.." பட்டலந்த சித்திரவதை முகாமில் இருந்தவர் சாட்சி

 பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆணைக்குழுவின் அறிக்கையின்பட&#

2 months ago இலங்கை

'அமெரிக்காவால் இலங்கைக்கு பெரும் ஆபத்து..." விரைவில் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை

 ஐக்கிய அமெரிக்க இராச்சியம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 44 சதவீத தீர்வை வரி இலங்கையின் பொருளாதார எதிர்காலத்துக்கு மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத

2 months ago இலங்கை

''இந்தியாவை பகைத்தால் உக்ரேனை விட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படும்" என எச்சரிக்கை

அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏ

2 months ago இலங்கை

அதிகமான பொய்களை கூறும் தேசபந்து : தப்பிக்க நூதன செயல்

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிகவும் சூட்சுமமான முறையில் அதிகாரிகளிடம் தனது நடதĮ

2 months ago இலங்கை

'அம்மா என்னை காப்பாற்றுங்கள்.." : கொழும்பில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள கைதியின் மரணம்

 கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமை அந்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயிரிழந்த இளைஞன் பதுளை மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்தவர் என க

2 months ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவை தூக்கிலிட வேண்டும் : மனைவி மீது கை வைத்து பாருங்கள்.." எனவும் சவால்

  ஜே.வி.பி. கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டுமெனவும் அரசியல்வாதிகளின் மனைவிகள் கைது செய்யப்பட

2 months ago இலங்கை

87இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை விட இரகசியமானதொன்றை மோடியுடன் கைச்சாத்திட உள்ளதாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செய்யப்படவுள்ள வலுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கைக்கே பாதிப்பாக அமையலாம் என்

2 months ago இலங்கை

மோடியுடன் இரகசிய ஒப்பந்தமா..? ஜனாதிபதி செயலகத்துக்கு விரைந்த குழு

நாட்டு மக்களுக்கு தெரியாமல் இரகசியமான வகையில் எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய பிரதமரின் வருகையின் ப

2 months ago இலங்கை

2 கோடி ரூபாவை மோசடி செய்த பெண்கள் : இலங்கையில் அரச நிறுவனத்தில் பதிவான சம்பவம்

 அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கணினி தரவுகளை மாற்றியமைத்து  நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைĨ

2 months ago இலங்கை

'கண்முன்னே கொடூரமாக கொலை செய்தார்கள்.." பட்டலந்த வதை முகாம் தொடர்பில் மனுத்தாக்கல்

 பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின்  நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா  குற்றப்புலனாய்வு திணைக்களத்

2 months ago இலங்கை

ட்ரம்பின் அறிவிப்பால் ஆட்டங்கண்டுள்ள இலங்கை : தொழிற்சாலைகள் பல மூடும் அபாயம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவால் ஆச

2 months ago இலங்கை

மொட்டிலிருந்து வந்தவர்கள் ரணிலைக் கைவிட்டு மீண்டும் மஹிந்தவிடம் தாவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துஎதிர

2 months ago இலங்கை

இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஒட்டிசம் : பெற்றோரிடம் முக்கிய வேண்டுகோள்

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க த

2 months ago இலங்கை

நாட்டில் மீண்டும் தாக்குதல் அச்சுறுத்தலா? : நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தகவல்

 நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்பும் மற்றும் நாட்டை வன்முறைக்கு தள்ளும் நிலைமையை உருவாக்கக் கூடியநபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தொடர்பி

2 months ago இலங்கை

மோடியின் வருகைக்கு முன்பாக இந்திய பாதுகாப்பு குழு கொழும்பில் முகாம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு தரப்புடன் ஒருங்கிணைக்க இந்தியாவிலிருந்து பாதுகாப்பு குழு கொழும்பு வந்தடைந்துள்ளதĬ

2 months ago இலங்கை

மோடி வருகையின் பின்னணி : கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 4 ஹெலிகொப்டர்கள்

  இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக இந்திய விமானப் படையின் 4 ஹெலி கொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத

2 months ago இலங்கை

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் : ஐந்து பேர் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய

2 months ago இலங்கை

தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க பிரேரணை

விளக்கமறியலில் உள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி&

2 months ago இலங்கை

TIN தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விளக்கம்

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண்னான  TIN இலக்கம் கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் 

2 months ago இலங்கை

மஹிந்தவின் முக்கிய ஆதரவாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

2 months ago இலங்கை

செவ்வந்தியை தேடி சென்ற பொலிஸாரிடம் சிக்கிய பெண்.

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையுடன் தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

2 months ago இலங்கை

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

 நாட்டிலுள்ள பல உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலு

2 months ago இலங்கை

இலங்கையில் உணவு மாப்பியாக்கள் அட்டூழியம் : உணவுப் பொருட்கள் விலை உயரும் என எச்சரிக்கை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில்  ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும். அத்தியாவசிய உணவு பொர

2 months ago இலங்கை

பொலிஸ் அதிகாரிகளை வீட்டிற்குள் இழுத்துச் சென்ற இளைஞர்கள் : திருகோணமலையில் பரபரப்பு சம்பவம்

கடமையை செய்ய  முயன்ற போக்குவரத்து பொலிஸாரை, இளைஞர்கள் சிலர் வீட்டுக்குள் இழுத்துச்  சென்ற சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.திருகோணமலை நிலாவெளி உப்புவெளி

2 months ago இலங்கை

'பஸ் கட்டணங்கள் உயரும்.." : கெமுனு விஜேரத்ன அதிரடி அறிவிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்க

2 months ago இலங்கை

பொரளையில் துப்பாக்கிசூடு - பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014ஆம் ஆண்டு கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கே.எம். சரத் பண்டார எனப்படும் எஸ்.எப். சரத்துக்கு மரண தண்டனை விதிக்கப்ப&

2 months ago இலங்கை

இலங்கையில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா? : வெளியான முக்கிய தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டவை என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

2 months ago இலங்கை

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இலங்கையர்கள் கைது செய்யப்படும் அவலம்

 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக கு

2 months ago இலங்கை

அரகலய போராட்டத்தில் ராஜபக்ஷக்கள் செய்த பாரிய மோசடி அம்பலம்

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரகலய போராட்டத்தின் போது Ī

2 months ago இலங்கை

இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த &#

2 months ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோ

2 months ago இலங்கை

எரிபொருள் விலை குறைப்பு! வெளியான புதிய விலை விபரங்கள்

மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்ற

2 months ago இலங்கை

பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது

தென்னிலங்கையின் முக்கிய பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தி

2 months ago இலங்கை

முதற்தடவையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடலĮ

2 months ago இலங்கை