இலங்கை

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு - யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் ħ

2 months ago இலங்கை

ராஜபக்ஷக்களை சீண்டாதீர்கள்.." அநுர தரப்புக்கு எச்சரிக்கை

ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டதால் தான் நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது. இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேī

2 months ago இலங்கை

உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ..! - அநுர அரசில் ராஜபக்ஷக்களுக்கு தொடரும் பரிதாப நிலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்து

2 months ago இலங்கை

கொழும்பில் ரயில் பெட்டியை சுத்தம் செய்த பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் நேற்று பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு

2 months ago இலங்கை

கேகாலையில் இன்று அதிகாலை பஸ் கோர விபத்து : 41 பேர் வைத்தியசாலையில்

 கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிī

2 months ago இலங்கை

''கோழி முட்டைகளை கழுவினால் பெரும் ஆபத்து..." : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்

2 months ago இலங்கை

30 ஆண்டுகளுக்கு பிறகு கருவில் இருந்து வெளிவந்த குழந்தை - உலகையே வியக்க வைத்த சம்பவம்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.1994ஆம் ஆண்டு உறை&#

2 months ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் அதிவேக வீதிகளில் புதிய நடைமுறை : வெளியான முக்கிய அறிவிப்பு

இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசேட ச

2 months ago இலங்கை

பல கோடி ரூபா கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி, தம்புகல! : இறைவரித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு

2 months ago இலங்கை

முழுமையாக இஸ்ரேலாக மாறிய இலங்கையின் அறுகம் குடா : சுற்றுலாப்பயணி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

View this post on Instagram A post shared by Tom Monagle (@tommonagle) அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில்,அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.அருகம் குடாவில் சிங்களம் அல்லது தமிழுக

2 months ago இலங்கை

இலங்கையில் பெண்களை விட ஆண்களுக்கு புதிதாக ஏற்பட்டுள்ள ஆபத்து : எச்சரிக்கும் வைத்தியர்கள்

 இலங்கையில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைதĮ

2 months ago இலங்கை

ட்ரம்பின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் : இந்தியா மீது பாரபட்சம்

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது.இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆமĮ

2 months ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் : பின்னணியில் பிரியந்த ஜெயக்கொடி : அம்பலமான தகவல்

முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களுக்கு பின்னால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்

3 months ago இலங்கை

'இந்தியாவுக்கு 25 வீத வரியால் அபாய நிலையில் இலங்கை.." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி வ

3 months ago இலங்கை

காலியை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கி சூடு : பலியான இளைஞன்

காலி, கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.து

3 months ago இலங்கை

'மாயமான 43 பேரின் வாக்குமூலங்கள்.." ஈஸ்டர் தாக்குதலில் புதிய திருப்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால் அந்த வாக்குமூலம் தொடர்பான 'பி' அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலிருப்பதற்குரிய காரணம் என்னவென்பதில் பாரிய சந்தேகம்

3 months ago இலங்கை

இலங்கைக்கு படையெடுக்க உள்ள இஸ்ரேலியர்கள்..! : பெரும் ஆபத்து என எச்சரிக்கை

இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமைய

3 months ago இலங்கை

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என சிலர் கூறி வருவது பர

3 months ago இலங்கை

'கோட்டாபயவே கூறினார்' : நீதிமன்றில் அம்பலப்படுத்திய தேசபந்து

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நிலுவையில் உள்ள பிணை மனு மீதான உத்தரவை க

3 months ago இலங்கை

சாட்சி வழங்க தயாரானார் கோட்டாபய : சூடுபிடிக்கிறது லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனா&

3 months ago இலங்கை

இரு உயிர்களை காவுகொண்ட விபத்து

ஹதரலியத்த - ரம்புக்கனை வீதியில் 12வது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ஹதரலியத்த திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முச்சக்கர வண்டியு

3 months ago இலங்கை

இலங்கை பணியாளர் விவகாரம்: தென்கொரிய அரசின் செயற்பாட்டுக்கு அரசாங்கம் பாராட்டு

புலம்பெயர் இலங்கை தொழிலாளர் ஒருவர், தென்கொரியாவில் மோசமாக நடத்தப்பட்டமை தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே-மியுங் எடுத்த உடன் நடவடிக்கையை பாராட்டியுள்ள இலங&

3 months ago இலங்கை

சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி விவகாரம் : பொலிஸில் சரணடைந்த ரோஹிதவின் மகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்றுகாலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொ

3 months ago இலங்கை

நாட்டை உலுக்கிய யட்டிநுவர சம்பவம் : 'கம்பியுடன் நின்ற தந்தை' - 12 வயது மகளின் வாக்குமூலம்

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த தற்கொலைக

3 months ago இலங்கை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமலுக்கு பிணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணைக்காக நீ

3 months ago இலங்கை

நாடு கடத்தப்பட்ட ஒப்பந்தக் கொலையாளி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய

3 months ago இலங்கை

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள ரயில் சாரதிகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறிய

3 months ago இலங்கை

நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் - அவரது மனைவி மற்றும் மகள் ச**டலங்களாக மீட்பு

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீடொன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட&

3 months ago இலங்கை

பிரபல பாடகர்களின் பாரிய மோசடி அம்பலம் - கைது செய்ய அதிரடி நடவடிக்கை

இலங்கையில் பிரபல பாடகர் பாத்திய ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.வேரஸ் கங்கா திட்டத்தி&

3 months ago இலங்கை

இரவு நேரங்களில் பெண்களை இலக்கு வைத்த கோடீஸ்வரனின் மகன் : கைதான பின்னர் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்படĮ

3 months ago இலங்கை

அம்பலமான முக்கிய மோசடி : அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய

3 months ago இலங்கை

'எதிர்வரும் நாட்களில் பல வைத்தியசாலைகள் முடங்கும்.." விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்&#

3 months ago இலங்கை

கொழும்பில் வாடகை அறையில் தங்கியிருந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் நேற்று முன்தினம் வாடகை அறையில் தங்கியிருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ&#

3 months ago இலங்கை

'66 மில்லியன் டொலர் நஷ்டம் : 40 நாடுகளுக்கு இலவச வீசா.." : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

 சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேலும் 40 நாடுகளுக்கு இலவச வீசா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, இந்த தீர்மானத்தினால் திறைசேரிக்கு 66 மில்லியன் டொலர்

3 months ago இலங்கை

''சாரா ஜஸ்மினை கடத்தியது யார்..? இந்த அரசாங்கத்துக்கும் தொடர்பு.." சபையில் சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தய

3 months ago இலங்கை

தேசபந்துவுக்கு வழங்கப்பட்ட பெறுமதியான காணி : பின்னணியில் பிரபல தொழிலதிபர்

பதவி நீக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு புளத்சிங்கள பகுதியில் ஒரு பிரபல தொழிலதிபர் பெறுமதியான காணி ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்&#

3 months ago இலங்கை

'ரணிலை கைது செய்யுங்கள்.. 300 மில்லியனுக்கு விகாரையை விற்றுள்ளார்.." பிக்கு சிஐடி யில் முறைப்பாடு

 மிகிந்தலையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனுலா சைத்தியை 300 மில்லியன் ரூபாவுக்கு  விற்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஒன்பத&#

3 months ago இலங்கை

கொழும்பில் இன்று அதிகாலை பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் : அதிரடிப் படையினரால் சுட்டுகொல்லப்பட்ட நபர்

  கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று அதிகாலை அதிரடியாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள

3 months ago இலங்கை

'உடனடியாக சரணடையுங்கள்;... இல்லாவிட்டால்..." ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கும், கணவருக்கும் அதிரடி எச்சரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்&#

3 months ago இலங்கை

தெஹிவளையில் இன்று காலையும் துப்பாக்கி சூடு : பதற்றத்தில் மக்கள்

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது இன்று காலை துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கி&#

3 months ago இலங்கை

பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் : பெயர்களை வெளியிடுவோம் என்கிறது அரசாங்கம்

இலங்கையில் இருந்து கறுப்பு பணத்தை வெளியேற்றி, பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் வர்த்த நடவடிக்கையில் பலர் ஈடுபடுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பா

3 months ago இலங்கை

''சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.." இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

இளம் பருவத்தினர் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என புதியஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.13 வயதுக்குட்பட்ட சிறுவ&#

3 months ago இலங்கை

ஆயர் சிறில் காமினியால் சிக்கிய சூத்திரதாரி.. அரசாங்கத்தை தடுக்கும் அந்த ''பிக்பொஸ்'' யார்? என கேள்வி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெளிவராத தகவல்கள் தொடர்பில்  முதற்தடவையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திī

3 months ago இலங்கை

''கோட்டபாயவை இன்னமும் கைது செய்யாதது ஏன்..?, பிள்ளையான் கருவி, கோட்டாவே மூலகர்த்தா.." என தகவல்

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி. அவரைக்கைது செய்து விசாரிக்கும் அரசு. தாக்குதலின் கர்த்தா எனக்கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷ

3 months ago இலங்கை

அம்பாறையில் காதலியை கொன்ற காதலன் தற்கொலை, தாய் - தந்தை மீதும் வெட்டு

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அற&

3 months ago இலங்கை

'மனித உரிமை மீறப்பட்டுள்ளது.." : ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2022ஆம் ஆண்டு போராட்டக்காரர்களை  கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தினால் அடிப்படை மனித உரĬ

3 months ago இலங்கை

சபாநாயகரை 'வாயை மூடுங்கள்' என கூறிய பெண் எம்.பி.யால் பரபரப்பு - வதை முகாம்களை நடத்தியவர்கள் மீது சட்டம் பாயும்; என எச்சரிக்கை

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏ&#

3 months ago இலங்கை

நானுஓயாவில் சரிந்து வரும் கற்பாறைகள் : உயிர் அச்சத்தில் 47 பேர் இடம்பெயர்வு!

 கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா,  உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இவர்களை தற்காலிகமாக பாதுக&#

3 months ago இலங்கை

காதலனுக்காக உயிரை தியாகம் செய்த பல்கலைக்கழக மாணவி தொடர்பில் மனதை உருக்கும் தகவல் வெளியானது

பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவிலுள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்றிய போது, உயிரிழந்த காதலி பட்டமளிப்பு விழாவுக்காக தயாராக இருந்ததாக அவரின் உறவ

3 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்.. பிள்ளையான் விவகாரத்தில் புதிய திருப்பம் : அதிரடியாக கைதான உளவுத்துறை அதிகாரி

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு வலயத்தின் உளவுத்துறை பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட பொ

3 months ago இலங்கை

காத்தான்குடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்ததாக தகவல்

  மட்டக்களப்பு நீதிமன்றத்தினால்  ஒரு திறந்த பிடியாணை உட்பட நான்கு பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் காத்தான்குடி பொலிஸாரினால்  நேற்று இரவு கைது செய்

3 months ago இலங்கை

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : காரணம் இதோ..!

நாட்டில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவி

3 months ago இலங்கை

'தேசபந்து தென்னகோன் குற்றவாளி;" : விசாரணையில் நிரூபணம், பதவி நீக்க பரிந்துரை! சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக

3 months ago இலங்கை

கொழும்பில் நேற்றிரவு துப்பாக்கியுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர்..! தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக தகவல்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள&

3 months ago இலங்கை

மிளகாய் தூளை தூவி முச்சக்கர வண்டிகளை கொள்ளையடித்து வந்த பெண் உள்ளிட்ட கும்பல் சிக்கியது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செ

3 months ago இலங்கை

நீடிக்கப்படும் பாடசாலை நேரம்;, புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை" - விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.ஐக்கிய ம

3 months ago இலங்கை

நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்க வேண்டுமா..? கொழும்பு மறை மாவட்டம் விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்த

3 months ago இலங்கை

''அஸ்வெசுமவால் நன்மை இல்லை..! மக்கள் வரியை செலுத்த வேண்டும் நிலை ஏற்படும்.." என தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடையாது என்றும், அதற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள செலுத்துவதற்காக ஏதோவொரு வழியில் மக்

3 months ago இலங்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய முயற்சி : சினிமா பாணியில் சம்பவம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளத

3 months ago இலங்கை

காதலனின் உயிரை காப்பாற்றி தனது உயிரை தியாகம் செய்த காதலி : மஹியங்கனையில் சம்பவம்

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நேற்று மால

3 months ago இலங்கை

தலைமறைவான ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் : வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார்

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக களுத்துறை வீட்டிற்கு சென்றவேளை மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லைī

3 months ago இலங்கை

'மாணவர்களின் சுமையை அதிகரிக்கவுள்ள கல்வி சீர்திருத்தங்கள்.." : விடுக்கப்பட்ட கோரிக்கை

2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்கள் மீதான சுமையை மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டால

3 months ago இலங்கை

சம்பூரிலும் மனிதப் புதைகுழியா? " மிதிவெடி அகற்றத் தோண்டிய பகுதியில் மனித எச்சங்கள்! - புதன்கிழமை அகழ்வதற்கு நீதவான் உத்தரவு

மூதூர்  சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப்பணியின்போது மனித மண்டை ஓடும் எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்தப் பணியை எதிர்வரும் 23 ஆம் திகத&#

3 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி என்ன? ''கோட்டா, ரணில், மைத்திரியை உடனடியாக மன்றில் நிறுத்துங்கள்'' என கோரிக்கை

நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 6 வருடங்களாக நாம் மூன்று அரசாங்கங்களிடம் 'கோரிக்கை விடுத்து வந்தோம்.  ஆனால் எமது அந்தக் கோரிக்கைகள் &

3 months ago இலங்கை

இன்று அதிகாலை இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 21 பேர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலĭ

3 months ago இலங்கை

இன்று அதிகாலையும் துப்பாக்கிசூடு : இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக சம்பவம்

தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று (19) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இரவு களியாட்ட விடுதிக்குச் சென்றிருந

3 months ago இலங்கை

எக்னெலிகொட கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்.. : முன்னாள் புலி உறுப்பினர் முரளியை விசாரிக்க முடிவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் 4ஆவது சாட்சியாளரான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில&#

3 months ago இலங்கை

வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசுவை தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் : வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் போட்டி

குருநாகல், பரகஹதெனிய - சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளத

3 months ago இலங்கை

'சிங்களவர்களின் படுகொலை புதைகுழிகளை யார் அகழ்வது..?" விடுக்கப்பட்ட கேள்வி

விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனித படுகொலை இல்லையா? இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது என நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க

3 months ago இலங்கை

''எனது தந்தை நிச்சயம் வெளியில் வருவார்..." ராஜித மகன் : 'பயம் இல்லாவிட்டால் எதற்கு பதுங்க வேண்டும்..?" என அரசாங்கம் கேள்வி

எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன  தெரித்துள்ளார்.நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.07.

3 months ago இலங்கை

இஸ்ரேலில் 20 இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : முற்றுமுழுதாக தீக்கிரையான பஸ்

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்த

3 months ago இலங்கை

அவதானம்..! - 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம

3 months ago இலங்கை

சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே! : A, B, C, S, F, என்ற பெறுபேற்று முறையிலும் அதிரடி மாற்றம், ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.இதன்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த நிலையில், கல்வி சீர

3 months ago இலங்கை

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி இலட்ச கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட தமிழ் மாணவன்

 இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணை&#

3 months ago இலங்கை

வெளிநாட்டு பெண்ணை மயக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 81 வயது பிக்கு : காலியில் சம்பவம்

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலைமை மதகுருவாக பணியாற்றும் &nb

3 months ago இலங்கை

'இலங்கைக்கு எதிரான தீர்வை வரி 15 வீதமாக குறையும்.." இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத அமெரிக்க தீர்வை வரியானது விரைவில் 15 சதவீதமளவில் குறைவ டையும் என்பதை ஊகிக்க முடிகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன

3 months ago இலங்கை

''பிமலையும், வசந்தவையும் கைது செய்து அநுர சாதனைப்படைக்க வேண்டும்.." விடுக்கப்பட்ட கோரிக்கை

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் சாதனையை முறியடிக்க வேண்ட

3 months ago இலங்கை

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..! : ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி என்ற போர்வையில் மோசடி

 ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்யும் ஒருவர், மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரி

3 months ago இலங்கை

''பின்னணியில் மஹிந்தவும் ரணிலுமே உள்ளனர்.." பிமல் வெளிப்படுத்திய முக்கிய தகவல்

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்&

3 months ago இலங்கை

'கோட்டபாயவுக்கு நன்றி கூறவேண்டும்.." ஜனாதிபதி அநுரவிடம் நேரடியாக கூறிய தேரர்

கண்டியில் உள்ள அஹேலேபொல குழியானது ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான இடமாக மாற முடிந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அஸ&

3 months ago இலங்கை

செம்மணி படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் : கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள கலகமடக்கும் பொலிஸார்

 யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைக்குழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பபட்டது.  குறித்த போராட்டமா

3 months ago இலங்கை

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன் : சினிமா பாணியில் தப்பியதால் பரபரப்பு

கொழும்பு, கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் நேற்று

3 months ago இலங்கை

கெஹெலியவின் குடும்பத்தினரிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று  கொழும்பு மே

3 months ago இலங்கை

வேகமாகப் பரவும் தோல் நோய் - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

 நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட எச்சரித்துள்ளார்.இதன்படி ர

3 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை

கொழும்பு நீதவான் நீதிமன்றின் 5 ஆம் இலக்க அறையில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு மோட்டார்சைக்கிளை வழங்கி உதவி ஒத்தாசை வழங்கிய தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தன

3 months ago இலங்கை

கல்வியின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு TikTok வழங்கும் ஆதரவு

வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  நேற்றையதினம் பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று

3 months ago இலங்கை

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்: செயற்படுத்தாவிடின் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எச்சரிக்கும் ரணில்

 பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற

3 months ago இலங்கை

திடீரென நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் இன்று காலை நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்ற மு

3 months ago இலங்கை

நாட்டை உலுக்கிய காஹவத்தை இளைஞர் கொலை - 4 பேர் கைது

காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய

3 months ago இலங்கை

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி அதிகாரிகள்; குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை

 வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரி

3 months ago இலங்கை

35 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்கவில் சிக்கிய நபர்

 சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கி&#

3 months ago இலங்கை

அரச அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்

3 months ago இலங்கை

குறிவைக்கப்பட்ட ஆளும்கட்சி உறுப்பினர் - அதிகாலையில் வீட்டை மிரட்டிய வெடி சத்தம்

வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர&

3 months ago இலங்கை

வரி குறைப்பு விவகாரம்: அமெரிக்கா செல்கிறது இலங்கை குழு

இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.&nb

3 months ago இலங்கை

விரைவில் கைதாகவுள்ள முக்கிய புள்ளிகள் : ஈஸ்டர் தாக்குதலில் புதிய திருப்பம் , வெளிநாட்டுக்கு பறந்த முக்கிய செய்தி

குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பலவிடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில

3 months ago இலங்கை

வீட்டில் கொத்து கொத்தாக பணம் அச்சிட்ட பெண் : மொரட்டுவையில் இயந்திரத்துடன் அதிரடியாக சிக்கினார்

மொரட்டுவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் &#

3 months ago இலங்கை

நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் : 9 மாணவர்கள் வைத்தியசாலையில், படையினர் குவிப்பு

 ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் இரு வேறு வைத்தியசாலையில் சிகிச்ச&#

3 months ago இலங்கை

''டிக்டோக்''கில் அறிமுகமான இளைஞனால் 15வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - கருத்தரித்துள்ளதாக வைத்திய பரிசோதனை தெரிவிப்பு

15 வயதுடைய சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்க

3 months ago இலங்கை

118 கோடி ரூபா : இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பில் முக்கிய தகவல்

 இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாவுக்கு திட்ட மதிப

3 months ago இலங்கை

மஹியங்கனையில் இன்று காலை பெருந்துயரம் : போராடி மீட்ட பொதுமக்கள், பரிதாபமாக பலியான இரு உயிர்கள்

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை, மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாĨ

3 months ago இலங்கை