இலங்கை

மணல் அகழ்வு மோசடியில் இரு முக்கிய அரசியல்வாதிகள் - சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்

 மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த

5 months ago இலங்கை

பொலிஸாரை 'முட்டாள்கள்" என அழைத்த அர்ச்சுனா : வீடியோவால் சர்ச்சை

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்

5 months ago இலங்கை

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அனுரகுமார மறந்துவிட்டார் : பொங்கியெழுந்து மஹிந்த

நான் மஹிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மறந்துவிட்டார், எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற த&#

5 months ago இலங்கை

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் பலி - மற்றுமொருவர் படுகாயம்

 கம்பஹா - கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில்  இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகா

5 months ago இலங்கை

அஸ்வெசும 2ஆம் கட்ட கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்க

5 months ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 20,300 பேர் பாதிப்பு : 2 பேர் பலி, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்

5 months ago இலங்கை

கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வி - அநுர அரசின் சரிவு ஆரம்பித்துவிட்டது என தகவல்

 பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது  என பிவிதுரு ஹெல உறĬ

5 months ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தொடரும் இழுபறிநிலை : குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்

 கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொள்கலன்&

5 months ago இலங்கை

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்தை விட்டு எந்த நேரத்திலும் வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

5 months ago இலங்கை

தம்புள்ளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

தம்புள்ளை (Dambulla) பிரதேசத்தில் வைத்து நபரொருவரிடம் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்புள்ளை பொலிஸாருக்குக் கி

5 months ago இலங்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரித்தானிய பெண்ணின் கடன் அட்டைகளை திருடி, பல கடைகளில் இருந்து 250000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளத்தை ச&

5 months ago இலங்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது

6 கிலோ 630 கிராம் "குஷ்" போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு விமானப் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த &#

5 months ago இலங்கை

சாதாரண பயணியாக தொடருந்தில் பயணித்த அமைச்சர் பிமல்! வெளியான காணொளி

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) சாதாரண பயணியாக  தொடருந்தில் பயணித்துள்ளார்.இன்று(20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த அலுவலக தொ&#

5 months ago இலங்கை

இணையத்தில் வைரலான ரயில் மசாஜ் : விசாரணைகள் ஆரம்பம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இத

5 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்களால் பாதிப்பு என எச்சரிக்கை

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என  இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விச

5 months ago இலங்கை

மஸ்கெலியா தீ விபத்தில் 8 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை - 27 பேர் நிர்கதி

 மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து கார

5 months ago இலங்கை

அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விள

5 months ago இலங்கை

அரிசி தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு என்கிறது அரசாங்கம்

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரிசி தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு காண்போம் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன  தெரி

5 months ago இலங்கை

மின்சாரக் கட்டணம் : வெடித்தது புதிய சர்ச்சை

 இலங்கையில் மின்சாரக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அது உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லையென தகவல்கள் வெளியĬ

5 months ago இலங்கை

சிறைக்கைதியின் வீட்டிலிருந்து 28 கோடி ரூபா பணம் மீட்பு : குருநாகலில் பரபரப்பு

  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருணாகலில் போதைப்பொருள் கடத்தல்&#

5 months ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர&#

5 months ago இலங்கை

சி.ஜ.டியில் முன்னிலையான கோட்டாபய - ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை செய்துள்ளனர்.  கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ஒன

5 months ago இலங்கை

இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தி&#

5 months ago இலங்கை

பதுளை மாவட்டத்தில் 66 வீதமான பகுதி ஆபத்தில் என அதிர்ச்சி தகவல்

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 வீதமான பகுதி ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட பு

5 months ago இலங்கை

கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு அரசாங்கம் நற்செய்தி

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவா

5 months ago இலங்கை

பொருட்களின் சடுதியான விலை உயர்வுக்கு இதுவும் காரணமா..?

கொழும்பு துறைமுகத்தில்  1,000 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இறக்குமதியாளர்கள் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மேலதிக செலவுகளைச் ச

5 months ago இலங்கை

கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விட

5 months ago இலங்கை

ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலரை நேரடியாக முதலீடு செய்யும் சீனா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது  இலங்கைக்கு கிடைத்த பாாிய முதலீட்டை குறிக்கும் வகையில், இலங்கை மின்சக்தி மற்று

5 months ago இலங்கை

குழந்தைகளிடையே அதிரித்துள்ள முக்கிய நோய்கள் : மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவி

5 months ago இலங்கை

கடந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய முஸ்தீபு

 அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும்

5 months ago இலங்கை

மேலதிக உதிரிபாகங்களை அகற்ற தேவையில்லை : வெளியான முக்கிய அறிவிப்பு

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.அகில  இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப

5 months ago இலங்கை

அதிகாரிகளின் அசமந்தபோக்கு : 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ரு

5 months ago இலங்கை

அதிகாலையில் கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு - விரட்டியடித்த மக்கள்

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூ

5 months ago இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு : 17000 ரூபாவாக உயர்வு

நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினரĮ

5 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தில் உள்ள படித்தவர்கள் கொல்லர்களை விட மோசமானவர்கள் என குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இருப்பதாக கூறப்படும் கலாநிதிகள், பேராசிரியர்கள் என்போர் கொல்லர்களின் நிலையை விட மோசமானவர்கள் என மேர்வின் சில்வா விமர்சித்துள

5 months ago இலங்கை

உணவில் கரப்பான் பூச்சி : கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் சம்பவம்

கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத&#

5 months ago இலங்கை

சிறுமியை பாலியல் சேட்டை செய்த 69 வயதுடைய நபர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில்  சந்தேகத்தின் பேரில்   அதிஸ்ட இலாபச்சீட்டு  விற்பனை செய்யும்   நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை, சம

5 months ago இலங்கை

மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை என அதிர்ச்சி தகவல்

மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவī

5 months ago இலங்கை

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பு

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரு&

5 months ago இலங்கை

அநுர ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம்! - மஹிந்த ஜயசிங்க

இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக

5 months ago இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை : இந்தியா தொடர்புபட்டுள்ளதால் பாரிய சந்தேகம் என தகவல்

 இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போ

5 months ago இலங்கை

13ஆவது திருத்தம் மீது கைவைக்கமாட்டோம் : இந்தியாவில் அநுர தரப்பு தகவல்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள

5 months ago இலங்கை

பணம் பறிப்பதற்காக தனது மகள் கடத்தப்பட்டார் : தந்தை தகவல்

கண்டி கெலிஓயா - தவுலகல, ஹபுகஹயடதென்ன பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக

5 months ago இலங்கை

இலங்கையில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை : அரசாங்கம் அதிரடி கருத்து

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  தெரிவித்துள்ளார்.இதுதொடர்பிī

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர வாய்ச்சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என குற்றச்சாட்டு

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெ

5 months ago இலங்கை

இலங்கையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் பண்டிகை

தமிழர்களின் திருநாளான தைதிருநாள், உலக வாழ் தமிழர்களால் இன்று வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகின்றது.அந்த வகையில் எமது இணையத்தள நேயர்களுக்கு அன்பான தைதிருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.இதேநேரம் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களிலும், தேவாலயங்களிலும் வீட

5 months ago இலங்கை

கையடக்க தொலைபேசிகளுக்கான இணைய கட்டணம் அதிகரிப்பா? தொலைத்தொடர்பு ஆணைக்குழு விளக்கம்

எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என,  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பல கையடக்க த

5 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் விமான பயணங்களுக்கு பெந்தொகை பணத்தை செலவிட்ட ரணில், சஜித் : விபரம் வெளியானது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விமான போக்குவரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக விமான ப

5 months ago இலங்கை

தளபாடம் உற்பத்தி நிலையத்தில் சூட்சுமமாக நடத்தப்பட்ட பாரிய மோசடி : புத்தளத்தில் சம்பவம்

  திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த தளபாடம் உற்பத்தி செய்யும் இடமொன்று புத்தளம் மணற்குன்று பகுதியில் பொலிஸாரால் சு&

5 months ago இலங்கை

கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் பாதுகாப்பாக மீட்பு : சந்தேக நபரும் சிக்கினார்

  கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, அம்பாறை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை 10 மணி அளவில் குறித்த மாணவ

5 months ago இலங்கை

புதிய வாகனங்களுக்கான வரியுடன் கூடி விலையை அறிவித்த இறக்குமதியாளர் சங்கம்

 அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக

5 months ago இலங்கை

அர்ச்சுனா பின்னணியில் இந்தியா என அதிரடி குற்றச்சாட்டு

இந்தியாவின் ராே (RAW) ஒத்து சேவையைச் சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள்

5 months ago இலங்கை

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை

கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற "வெடிகுண்டு நாடகம்" குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிக&

5 months ago இலங்கை

இலங்கையர்களுக்கு சிக்கல் : இஸ்ரேலில் 10 ஆயிரம் தொழில் கோட்டா இல்லாமல் போகும் நிலை

இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க த&#

5 months ago இலங்கை

விமான நிலையத்தில் விசாரணையில் சிக்கிய சிறீதரன்: திரைமறைவில் நடப்பது என்ன!

கடந்த பத்தாம் திகதி யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Sridharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை தற்போது அரசியல் வட்டாரத்தி

5 months ago இலங்கை

மாணவியை கடத்தும் கும்பல் : திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

 கண்டி கெலிஓயா அம்பரப்பொல பகுதியில், பாடசாலை மாணவியொருவர் வேனில் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம், கெலிஓயா அம்

5 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை தேர்தல் வெற்றிக்காக அநுர பயன்படுத்தினாரா என கேள்வி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறை

5 months ago இலங்கை

ஒன்றாக இணைய போகும் ரணிலும் சஜித்தும் : சாதகமான சமிக்ஞை என்கிறார் ராஜித

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெ

5 months ago இலங்கை

கொரியாவில் வேலைவாய்ப்பு - 70 பேரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண் அதிரடியாக கைது!

இ8 விசாக்களின் கீழ் கொரியாவில் விவசாயத் துறையில் வேலைக்கு அனுப்புவதற்காக 70 பேரிடமிருந்து பணம் பெற்று உரிமம் இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பஹா - தொம்பே பிரதேசத்தில் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரான பெண், ஒருவரிடமிருந்து சுமார்

5 months ago இலங்கை

பசிலுக்கு எதிராக தீவிரமாகும் விசாரணைகள் - விரைவில் வழக்கு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி பசில் ராஜபக்‌சவுடன் கடந&

5 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிப்படும் : வெளியான பரபரப்பு தகவல்

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தி

5 months ago இலங்கை

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துடன் மருந்து இறக்குமதிக்கு ஒப்பந்தம் : அதிர்ச்சி தகவல்

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட&

5 months ago இலங்கை

நாடு முழுவதும் 66 பேர் உயிரிழப்பு

2024 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பதிவான 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரண

5 months ago இலங்கை

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால

5 months ago இலங்கை

நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் : உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள்

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் சாத்தியம் காணப்படுவதனால் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 30 குடும்பங்

5 months ago இலங்கை

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை

 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.மருந்துகளின் விலைகளை குறைப்பதற்காக சில மருந்து நிறுவனங்கள் 

5 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தால் கவலையில் நாட்டு மக்கள் என தகவல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக  ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன &nb

5 months ago இலங்கை

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் விஜயம் தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்  சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹ_வா சுன்யிங் அறிவித்துள்ளார். இலங்கை ஜனா

5 months ago இலங்கை

இலங்கையில் குறைவடைந்துள்ள பிறப்பு வீதம் : பாரிய விளைவு ஏற்படும் என எச்சரிக்கை

இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா கவலை வெளியிட்டு&#

5 months ago இலங்கை

கைதிகளின் ஆடையை அணிவிக்க ஞானசார தேரருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறĭ

5 months ago இலங்கை

அவுஸ்திரேலியா விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில

5 months ago இலங்கை

ஒரு நாளைக்கு 17000 ரூபா சம்பளம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடு&

5 months ago இலங்கை

பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை

5 months ago இலங்கை

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்க ஆபரணங்களை அடகு வைத்தும் சொத்துக்களை விற்றும் மக்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வதாக ஆய்வொன்றில் அதிர்&

5 months ago இலங்கை

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற மரபுகளை மதிக்காமல் செயல்படுவதால், எதிர்காலத்தில் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எ&#

5 months ago இலங்கை

ராஜபக்சர்களின் சகாவிற்கு விளக்கமறியல்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

புதிய இணைப்புகைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள்  இலங்கை தூதுவரும் ராஜபக்சர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமற&

5 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தம் இல்லை! பிள்ளையான் கொடுத்த விளக்கம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) த&#

5 months ago இலங்கை

இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை

இஸ்ரேலின் (Israel) உளவு அமைப்பான மொசாட்  (Mossad) இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.Ī

5 months ago இலங்கை

நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து இன்று வரையிலும் தீர்வு கிடைக்கவில்லையென அவரĮ

5 months ago இலங்கை

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு |

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது நாட்டில் தடை செய்யப்படும் என அறிவிக்கபĮ

5 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

5 months ago இலங்கை

ட்ரம்ப் விதித்த காலக்கெடு...! நிலை தடுமாற போகும் ஹமாஸ்

தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என ஹமாஸ் அமைப்புக்கு, அமெரிக்காவின் ஜனா&

5 months ago இலங்கை

உண்டியல் - ஹவாலா பண பரிவர்த்தனைகள்: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள்  இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்&#

5 months ago இலங்கை

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல்

அநுர அரசாங்கத்தின் க்ளீன்  சிறிலங்கா திட்டத்தின் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு பெரும்பாலான மக்களினால் எதிர்ப்பு தெரிவ&

5 months ago இலங்கை

நாட்டிலுள்ள பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் |

நாட்டிலுள்ள குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக

5 months ago இலங்கை

சிறிலங்கா காவல்துறையின் முக்கிய புள்ளிகளுக்கு அதிரடி இடமாற்றம் |

11 மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் உடனடியாக நடைமு&#

5 months ago இலங்கை

அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான திட்டமிடலில் மாற்றம்! பிரதமர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடா&

5 months ago இலங்கை

நாடாளுமன்ற சிறப்புரிமையை இழக்கும் அர்ச்சுனா - சபையில் கொந்தளிப்பு!

நாடாளுமன்றில் இன்றையதினமும் தனக்கு உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.“நான் சிறுபானĮ

5 months ago இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - 747 பேர் கைது: நாடாளுமன்றில் வெளிப்படுத்திய அநுர தரப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.குற்றவியல் விசாரண

5 months ago இலங்கை

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் : வெளியான காரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் (India) திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு தி

5 months ago இலங்கை

கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரி&#

5 months ago இலங்கை

திருமணத்திற்கு தயாரான இளைஞன் பரிதாபமாக பலி : தென்னிலங்கையில் ஏற்பட்ட துயரம்

காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் விபத

5 months ago இலங்கை

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) 320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமை

5 months ago இலங்கை

ஊடகங்களை அச்சுறுத்தும் ஊடகத்துறை அமைச்சர் : சாடும் ஐக்கிய மக்கள் சக்தி

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa), அவற்றை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக ந

5 months ago இலங்கை

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா (Canada) நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை பதவி விலகல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டி

5 months ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு : வெளியான தகவல்

கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிய கட

5 months ago இலங்கை

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.இந்த வின&

5 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு - அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கோரிகĮ

5 months ago இலங்கை

மகிந்தவின் பாதுகாப்பு குறித்து சி. வி விக்னேஸ்வரன் அதிரடி கருத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு ஆறு காவல்துறையினரே போதும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) தெரிவித்துள்ளார்.தமĬ

5 months ago இலங்கை