மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேரும் நேற்று
நாடாளுமன்ற வீதியில் வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்தவரே உயி
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதா
கொழும்பு, அம்பத்தல, சந்திரிகா குமாரதுங்க மாவத்தை வீதியில் பயணிக்கும் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப
மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) அறிவித்துள்ளார்.மாகாண சபை
கடந்த அரசாங்கத்தின் போது 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வர&
காவல்துறை விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் சிறீலங்கா பொதுஜன பெரமுனவைச் (SLPP) ĩ
ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அம
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் (PTA) தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரட்டைத் நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சா
இலங்கையில் (sri lanka)தற்போது மாசடைந்துள்ள காற்றின் தர சுட்டெண்(Air Quality Index) எதிர்வரும் சில தினங்களில் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடக&
சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு (Bandula Gunawardane) குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.இதனடிப்
திருகோணமலையைச் (Trincomalee) சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதனபடிப்படையில், எதிர்வரும், நான்காம் திகதி விசார&
இலங்கையும் அங்கத்துவம் பெற முயற்சிக்கும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donalt Trump) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.பிரிக்ஸ் நாடுகள், த&
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிராக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் இ
சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்குள் வரவில்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெ
பிரித்தானியாவிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வசூலித்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.க
வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங
சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு களுவாஞ்சிகுĩ
ஒட்டுமொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை தமது அரசாங்கம் வழங்குவதாக அமைச்&
திருகோணமலையில் தற்போது ஏற்பட்டு வரும் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் வெள்ளபாதிப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் தொ
ஆட்சியில் உள்ள அநுர(Anura Kumara Dissanayaka) அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தமது ஆஸ்த
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் Ī
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களு
காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.அதில் 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்
தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்
அரச கடன் முகாமைத்துவ சட்டம் இன்று (25) முதல் நடைமுறைக்கு வருகிறது.குறித்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் நேற்றையதினம் (24) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெள
கைத்தொழில் அமைச்சின் பணியை பொறுப்பேற்றவுடனேயே முதல் தொலைபேசி அழைப்பாக தொலைபேசிக்கான நிலுவைத் தொகையான 24,220 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டதாக கைத்தொழில் மற்ற
எதிர்காலத்தில் சுமந்திரன்(M.A.Sumanthiran) மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்கான நகர்வுகள் காணப்படுவதாக கனடாவில் இருĨ
2025 இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் இலங்கையின் வனிந்து ஹசரங்க ( Wanindu Hasaranga) மற்றும் மஹீஸ தீக்சன (Maheesh Theekshana) ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் இற்கு விற்கப்பட்டனர்.சவூதி அரேபியாவின் ஜ
நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசிய பட்டியலில் ஆசனங்களுக்கான பெயர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளரால் முன்மொழியப்ப
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
ராஜபக்சர்கள் உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் நிதியை நாட்டுக்கு கொண்டு வந்து அரசுடமையாக்குங்கள், முறையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழĨ
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீற முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நித
கொழும்பு, தெமட்டகொட பகுதியிலுள்ள வீடொன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தனியார் வைத்தியசாலையின் வைத்தியர
வெலிகந்த (Welikanda) பொலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (23)
நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அஷோக ரங்வல தெர
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கை
புதிய இணைப்புமுன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்&
முன்னால் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandhu Tennakoon) உள்ளிட்டோருக்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசார
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாடானது
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையி
பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்கா அறுகம் குடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடையை நீக்கியது, கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதப்
உயர் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கண்டியை சேர்ந்த மதுபான சில்லறை
இலங்கையின் பத்தாம் நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 14 ஆம் திகதி நடந்து முடிந்த இலங்கை பொது தேர்தலில் புத
சர்வதேச நாணய நிதியத்துடன் (I.M.F.) ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் ஒன்றை நாளை வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பர் 23) இறுதி செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகு
இலங்கை(sri lanka) மற்றும் சிங்கப்பூர்(singapore) இடையே குறைந்த கட்டணத்துன் கூடிய விமானசேவை இன்றுமுதல் (நவ. 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜெட் ஸ்டார் ஏர்லைன்ஸின் முதல் கன்னி விமா
முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் தெர
2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். கூட்டுறவு
யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.10.2024) இடம்பெற்
இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோ&
இஸ்ரேலுக்கு (Israel) வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், கட்ĩ
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறி&
புதிய இணைப்புமுன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (20) காலை முன்னிலையாகியĬ
மன்னார்(Mannar) பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு ஒன்று மன்னார் வ
வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.யாழ் - பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செ
வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையைானது வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான ச&
(புதிய இணைப்பு)குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை அங்கீகாரம்சதொச மற்றும
இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித
தற்போது ஆட்சி அமைத்துள்ள அநுர அரசாங்கம் தமிழ் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் அழித்துக் கொண்டு செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.க
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப்
மன்னார்(mannar) விடத்தல்தீவில் உள்ள சிறிலங்கா இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையில் மெனிங்கோகோகல்(Meningococcal) நோய் பரவுவது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய தொற
நாட்டின் புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலா
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் திறன்மிகுப் பணியாளர்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 200,000 விசாக்களை வழங்கவுள்ளதாக ஜேர்மனி(Germany) அரசு அ
புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக (The Speaker of Parliament) நிஹால் கலப்பத்தியை (Nihal Galappaththi) நியமிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்த
இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விசேட தேவையுடையோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சி
இலங்கையின் புதிய அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) பதவியேற்றுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissan
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த உத்தரவானது இன்றையதினம் (18.11.2024) பிறப்பிக்கப்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையெப்பத்துடன் வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின
வடக்கிற்கு எதிரான தெற்கின் அரசியலும், தெற்கிற்கு எதிரான வடக்கின் அரசியலும் இருந்த போதிலும், இந்த தேர்தல் முடிவுகளின்படி நாம் மேலும் பிளவுபட வேண்டிய தேவை இல்லை என
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் (Samagi Jana Balawegaya) குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய சஜித் பிரேமதாச கட்சியின் (sajith Premadasa) தலைவராக செயற்படுவதுடன், எத&
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகா
அநுராதபுரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை இன்று(18.11.2024) இடம்பெற்றுள்ளத
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையில் இன்றையதினம் 21 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்ī
பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரி
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK) நிறுவுனர் வை.கோபால்சாம
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாஙĮ
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என தொடர்பாட&
இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இவ்வளவு ஆசனங்களை எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.பெலவத்Ī
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலானது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித் தந்துள்ளது.வருடக்கணக்காக தனக்காக தனி அரசியல் சாம்ரஜ்யம், பரம்பர
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அநுர அரசாங்கம் புதிய முயற்சி ஒன்றை திட்டமிட்டுள்ளது.அதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திர
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலின் (Sri Lanka Parliament Election) மூலம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர். இது நாடாளுமன்றில் 12 வீத தமிழ் ப
புதிய ஜனநாயக முன்னணியின்(NDF) தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) நியமிப்பது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்கி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றியĬ
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சிய
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி (NPP) பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றது.இது
தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்&
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission) கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் ம
தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவி குறித்த தொடருந்தில் இருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இடம்பெ
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை(11) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்(tmvp) ஊடக
பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பிய போது இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்துச் சம்பவம் ஹொரணை, கொனபொல ப
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழ் மக்களின் வாக்குகளையும் உணர்வுகளையும் கொண்டு அரசியல் வியாபாரம் செய்வதாக அரசியல், சமூக செயற்பாட்டாளரான
வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய ஐக்கியத்த
லண்டனிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம்(11.11.2024) வĬ
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு படகுச் சேவையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மதுரை-புனலூர் இரவு நேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விகĮ
வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் மு