இலங்கை

பெருந் தோட்டப் பகுதியில் 54 தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கிய ஜே.வி.பி.

உங்கள் கட்சி 54 தொழிற்சாலைகளை எரித்தமைக்கு மன்னிப்பு கோருமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடளுமன்றத்தின் நேற்றைய(14.03.2025) பெருந்தோ

3 months ago இலங்கை

‘‘தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா?..” - சாகல ரத்நாயக்க கேள்வி

  தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகும் என முன்னாள் 

3 months ago இலங்கை

நேற்றிரவு பதிவான துப்பாக்கிசூடு : கெஹெல்பெத்தரவின் நெருங்கிய சகாவே தாக்குதலுக்கு இலக்கு

வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்  கெஹெல்பெத்தர பத்மேயுடன் நெருங்கிய தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.மொனராகலை வெலி&

3 months ago இலங்கை

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

 மின்சார கட்டணத்தை மூன்று வருடங்களில் நூற்றுக்கு 30 சதவீதம் வரை குறைத்து ஸ்திர நிலையில் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் திட்டம். அதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெற

3 months ago இலங்கை

அநுராதபுர சம்பவம் : சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு, அச்சத்தில் பதவி விலகும் பெண் அதிகாரிகள்

 அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் வசித்து வந்த கல்னே&#

3 months ago இலங்கை

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை - உச்சக்கட்ட அழுத்தத்தில் ரணில்

 படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார்

3 months ago இலங்கை

‘‘என்னை மன்னித்துவிடு என்று கூறினான்" : துஷ்பிரயோகத்துக்குள்ளான வைத்தியர் அதிர்ச்சி வாக்குமூலம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான உள்ளான சம்பவம் தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கடந்த 10 ஆம் தேத&

3 months ago இலங்கை

இலங்கையை நேற்றிரவு உலுக்கிய இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : சிறைச்சாலை அதிகாரி பலி

காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸா சிறைச்சாலையின் முன்னாī

3 months ago இலங்கை

தென்னகோனின் கீழ் இயங்கிய இரகசிய ‘‘துணை இராணுவப்படை’’ : அம்பலமான தகவல்

தனது தனிப்பட்ட மோதல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரை "துணை இராணுவப் படையாக"முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.தேசபந்

3 months ago இலங்கை

சஜித்துக்கு 20 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்த ரணில்

 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  காலக்கெடு விதித்து

3 months ago இலங்கை

மித்தெனியவில் தந்தை, பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் : விமான நிலையத்தில் சிக்கிய நபர்

 ஹம்பாந்தோட்டை, மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர், டுபாய்க்கு ச&#

3 months ago இலங்கை

AI தொழினுட்பத்தால் இலங்கை சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரி&#

3 months ago இலங்கை

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிற&

3 months ago இலங்கை

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு

அம்பாந்தோட்டை,  அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்&#

3 months ago இலங்கை

சந்தேகநபரின் வாக்குமூலத்தில் கசிந்த பல தகவல்கள் : அவருடைய சகோதரியும் அதிரடியாக கைது

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸ

3 months ago இலங்கை

பெண் ஒருவர் எரித்துக் கொலை..? - சந்தேகத்தில் மகன், மகள் மற்றும் மருமகள் கைது

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக தம்பகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந

3 months ago இலங்கை

வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் சட்டம் குறித்து அவதானத்துடன் செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடி

3 months ago இலங்கை

சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் வைத்தியர்களின் போராட்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத

3 months ago இலங்கை

தேசபந்துவைத் தேடி சாகலவின் அலுவலகத்திற்குள் நுழைந்த சி.ஐ.டி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.அதற்கமைய, தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று திறந்த பிடியாணை பிறப்பித்ததன் பின்

3 months ago இலங்கை

பெண் வைத்தியர் பாலியல் துஸ்பிரயோகம் - வௌியான திடுக்கிடும் தகவல்கள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், குறித்த சந்தேக நபர

3 months ago இலங்கை

இலங்கையில் பதிவான கொடூரம் : கத்தியை காட்டி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்

அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பார

3 months ago இலங்கை

36வது இடத்திலிருந்து 100 ஆவது இடத்துக்கு முன்னேரிய இலங்கை : சர்வதேச நிறுவனம் தகவல்

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் &

3 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ‘‘கமாண்டோ யோ – யோ’’

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் ‘‘கமாண்டோ யோ – யோ’’ என அழைக்கப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வரு

3 months ago இலங்கை

தனியார் வகுப்பு ஆசிரியர் தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியால் சர்ச்சை

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ  தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெ

3 months ago இலங்கை

வாகனங்களில் மேற்கொள்ளப்படும் அலங்கரிப்பு தொடரில் அரசாங்கம் விசேட அறிவிப்பு

பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் பேரூந்துகளில் காணப்படும் வடிவமைப்புக்களை மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்கள் தொடர்பான சட்ட நிலை

3 months ago இலங்கை

“நீங்கள் இலங்கையர் தானே?..” பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள பிக்கு ஒருவரின் செயல்

'பௌத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை' என்ற பிக்கு ஒருவரின் வாதம், தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன்,  பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுதĮ

3 months ago இலங்கை

செவ்வந்தி தொடர்பில் பொய்யான தகவலை வழங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி குறித்து  தவறான தகவல்களை வழங்கிய நபரொருவர்  கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம்

3 months ago இலங்கை

அதிகாரப்பகிர்வு யோசனைகள் இல்லாமல் புதிய அரசியலமைப்பிற்கு செல்வது பேராபத்து

அதிகார பகிர்வு குறித்த யோசனை முன்வைக்கபடாத பட்சத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது என பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் எச்சரித்துள்ளார்.டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியவேளை இதனை தெரிவித்துள்ள அவர்  அரசியல மைப்பு மாற்றம் வேண்டுமா என்றால் புதிய அரசிய

3 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய திட்டமா : சங்கம் விளக்கம்

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்கு&

3 months ago இலங்கை

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையிலுள்ள (Sri Lanka) மக்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை சுகாதார வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.இதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்ப&#

3 months ago இலங்கை

இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பினை மருத்துவர் வழிநடத்துவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயல

3 months ago இலங்கை

கைது செய்யப்படுவதனை தவிர்க்கும் முயற்சியில் தேசபந்து தென்னக்கோன்! O

பொலிஸார் தம்மை கைது செய்வதனை தவிர்க்கும் முயற்சியில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினரĮ

3 months ago இலங்கை

பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்க

3 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் |

கணேமுல்லை சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதற்கான வாய்ப்புக் குறைவு 

3 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனை காப்பாற்றுவதில் அநுரவின் இரகசிய டீல் அம்பலம்!

நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர், பாட்டாலி சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்த கருத்து பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநா

3 months ago இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் - கைது செய்ய சென்ற போது சம்பவம்

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாஙĮ

3 months ago இலங்கை

இலங்கை குறித்து IMF நிர்வாக பணிப்பாளர் மகிழ்ச்சி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா

3 months ago இலங்கை

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பொலன்னறுவை, திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  கல்வி பயிலும் 8 மாணவிக

3 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தி தென்மாகாண கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பரபரப்பு தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செ

3 months ago இலங்கை

அல்ஜசிரா நேர்காணலின் எதிரொலி : ரணிலின் குடியுரிமையை பறிக்குமாறு கோரிக்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக

3 months ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபா, தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா " - இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் துப

3 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனின் தலைமறைவு : அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்ன&

3 months ago இலங்கை

உயிர்வாழ்வதற்கான போர்க்களம் "அதிகரித்து வரும் யானை- மனித மோதல்"

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போரா

3 months ago இலங்கை

‘‘இது என்னுடைய பஸ்.. உடனடியாக கீழே இறங்கு..” தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதி - viedo

 ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பஸ் ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பல

3 months ago இலங்கை

ஸ்கைப் மூலம் இன்று விசாரணை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலி

3 months ago இலங்கை

''அனுமதி இரத்துச் செய்யப்படும்.." – வாகன இறக்குமதியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும்பொருளாதார அபிவிரு

3 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர் பரபரப்பு தகவல்

 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நேற்றைī

3 months ago இலங்கை

‘‘LTTE யுடன் தொடர்புபட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள்..’’ அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் விளக்கம்

 அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை. அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வெளியாகவில்லை.  அம்பிகா சற்குணநாதன்  நேர்காணலில் க

3 months ago இலங்கை

பட்டலந்த முகாமில் நடந்த கொலைகள் : நீங்கள் சூத்திரதாரியா? – ரணிலிடம் முன்வைக்கப்பட்ட அதிரடி கேள்வி

பட்டலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.அல்ஜெசீராவ

3 months ago இலங்கை

தலைமறைவான தேசபந்துவின் சலுகைகள் நீக்கம் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் 

3 months ago இலங்கை

அரச அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபரின் அட்டகாசம்! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

அம்பாந்தோட்டையில் உள்ள அரச அலுவலகமொன்றுக்குள் திடீரென நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.Video Link - https://www.youtube.com/shorts/DDOYjflzR_cஇது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள் எங்கும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.குறித்த அலுவலகத்திற்குள் நுழையும் நபர், அங்கிருந்த ஒரு கதிரையை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது அங

3 months ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற

3 months ago இலங்கை

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடு

3 months ago இலங்கை

தேசபந்து தலைமறைவு - தகவல் தெரிந்தால் சி.ஐ.டியிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தர

3 months ago இலங்கை

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) தெரிவித்த

3 months ago இலங்கை

நள்ளிரவில் கைதான மேர்வின் சில்வா - பின்னணி குறித்து வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைதĮ

3 months ago இலங்கை

வயோதிபர்கள், குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பதாக எச்சரிக்கை

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்

3 months ago இலங்கை

தேசபந்து தென்னகோன் கைது உத்தரவுக்கு முன் நடந்த கூட்டமென்ன? ஏதேனும் சூழ்ச்சி திட்டமா? - சாணக்கியன் கேள்வி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்தĮ

3 months ago இலங்கை

கோட்டாபய அரசாங்க வீழ்ச்சியின் பின்னணியில் இருந்த நபர்! சபையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்ந்ததற்கான காரணத்தை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) வெளியிட்டுள்ளார்.இன்றை

3 months ago இலங்கை

நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திலிருந்து (Nagapattinam) இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கு (Kankesanturai) புறப்பட்ட பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய

3 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உதĮ

3 months ago இலங்கை

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும் : வலியுறுத்தும் கோடீஸ்வரன் எம்.பி

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்டு அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீ

3 months ago இலங்கை

யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்

யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில், கற்பமுனை பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்&#

3 months ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் உடனடியாக எரிபொருள் ஓடர்கள் பெறுவதை மீண்டும் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதி தவிசாளர் கு

3 months ago இலங்கை

கிடைத்தது சர்வதேச உதவி! பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அந்நாடுகளில் இருந்து இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர

3 months ago இலங்கை

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் என உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அஜித் நிவĬ

3 months ago இலங்கை

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்புஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு பĬ

3 months ago இலங்கை

இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி

அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறியமையானது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்ற

3 months ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்ட

3 months ago இலங்கை

''கணேமுல்ல சஞ்சீவ என்னுடை தம்பி..'' : நீதிமன்றில் வாக்குமூலமளித்த தில்ருக்ஷி

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும்வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மால&#

3 months ago இலங்கை

குடு வியாபாரத்துடன் தொடர்பு பட்ட எம்.பி.யை ஹெலிகொப்டரில் சென்று பாதுகாத்த ஜனாதிபதி : சபையில் பரபரப்பு தகவல்

அரசியல்வாதி ஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பிடிக்கப்பட்டபோது ஜனாதிபதி ஒருவர் ஹெலிகொப்டரில் சென்று அவரை கைதுசெய்யவிடாது தடுத்தார். அவ்வாறுஅரச அதிகாரத்துடன் பாதாளக் குழுக்களையும், போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதுகாத்தவர்கள் இன்றுதேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசுவதுவேடிக்கையானது என்று பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்க

3 months ago இலங்கை

கடுவலையில பரபரப்பு : பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, கைக்குண்டும் மீட்பு

உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடுவலை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின

3 months ago இலங்கை

செவ்வந்திக்கு உதவிய இருவர் மினுவாங்கொடையில் கைது

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை  படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குற்றத்திī

3 months ago இலங்கை

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்! 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென தகவல்

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத

3 months ago இலங்கை

இலங்கைக்கு 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஐஎம்எப் இணக்கம்

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அī

3 months ago இலங்கை

பாதாள உலக குழு உறுப்பினர் அமரே, வம்பொட்டா ஆகியோருடன் மஹிந்த தொடர்பு என குற்றச்சாட்டு

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனி

3 months ago இலங்கை

பல இடங்களில் நீண்ட வரிசை : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்

3 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர பின்னணியில் ஆபத்தான பயங்கரவாதக் குழு : தேரர் எச்சரிக்கை

இலங்கையில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதக் குழு இன்னும் அநுரகுமாரவுடன் உள்ளது.  அதனைக் கூறுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா? என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ

4 months ago இலங்கை

'வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துங்கள்.." : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பொது மக்களுக்கு  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காடĮ

4 months ago இலங்கை

'வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோம்" : ஹோட்டல் ஊழியர்களிடம் கூறிய செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாளான 18 ஆம் திகதி கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புĨ

4 months ago இலங்கை

ஹம்பாந்தோட்டைக்கு கப்பலில் வந்திறங்கிய 196 வாகனங்கள் - வெகன் ஆர் 65 இலட்சம் ரூபா

சுமார் 5 வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை த&#

4 months ago இலங்கை

காலியில் நேற்றிரவு பதிவான கொடூரம் : இரு சகோதரர்கள் பரிதாபமாக பலி

காலி, பத்தேகம பகுதியில் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.நேற்று(27) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பத்தேகம - மத்தேவில 

4 months ago இலங்கை

இலங்கையை நேற்றிரவு உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு : சிறுமி பரிதாபமாக பலி

குருநாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள

4 months ago இலங்கை

'கொலை பிளேன் இதுதான்.." : பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு செவ்வந்தி அனுப்பிய செய்தி

  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவவின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தியி&

4 months ago இலங்கை

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - பழிதீர்க்கும் செயலா?

கெஹெல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (26) மினுவங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு ப

4 months ago இலங்கை

பத்மேவின் மனைவி வீட்டை வீடியோ எடுத்த இருவருக்கு விளக்கமறியல்

பன்னல பகுதியில் அமைந்துள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்

4 months ago இலங்கை

3,572 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டுள்ள மஹிந்த : சபையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அம்பலப்படுத்தினார்.சபையில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளது. 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின்  வெளிநாட்டு பயணங்களுக்காக  3572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான

4 months ago இலங்கை

செவ்வந்தி, துப்பாக்கிதாரி பின்னணியில் மற்றுமொரு மர்ம நபர் : பொலிஸ் அதிகாரியின் வேனில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி

 பிரபல பாதாள உலக குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில்,  இலங்கையில் வசிக்கும் மற்றொரு நபர், செயற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டத்தரணி 

4 months ago இலங்கை

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படாத 'ஹரக் கட்டா' : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நதுன் சிந்தக விக்ர&

4 months ago இலங்கை

மினுவாங்கொடையில் சுடப்பட்டவர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என தகவல்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீத

4 months ago இலங்கை

300 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தகவல்

வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதை அடுத்து ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடையவுள்ளன.குறித்த வாகனங்கள் இன்று ஹம்பாந்த

4 months ago இலங்கை

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது : சிங்கப்பூர் அதிரடி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதனால் 2015

4 months ago இலங்கை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் முஸ்தீபு

அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு காரணங்களை தேடி வருவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.அகில  இலங்கை ஜமயத்துல உலமா அமைப்பின் 

4 months ago இலங்கை

ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு..!

நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான  தேவையை கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட உத்தரவொன்றை பிற

4 months ago இலங்கை

பல லட்சம் பெறுமதியான தங்க நகையை கொள்வனவு செய்த செவ்வந்தி! டுபாயில் இருந்து வந்த பணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 500,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளத

4 months ago இலங்கை

கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முயற்சி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட

4 months ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

புதிய இணைப்புமினுவாங்கொடை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காணமடைந்தவர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பது தெரியவந்துள்ளது.மேலும், துப்பாக்கிச் சூடு நடĪ

4 months ago இலங்கை

நாட்டை வந்தடைந்தது முதல் தொகுதி வாகனங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன.  தனிநபர் பா

4 months ago இலங்கை

மித்தெனிய முக்கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று குறித்த சந்தேக நபரை கைது செய்தது. இந்த சந்தேக நபர் மூக்கொலைக்கு உதவி செய்து சதி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் மு

4 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கை

4 months ago இலங்கை