இலங்கை

மனச்சோர்வில் உணவை மறுத்த தேசபந்து

பணி இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனகொலபலாஸ்ஸ சிறையில் கழித்த முதல் நாளி

1 month ago இலங்கை

தேசபந்துவை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் யார்!

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டாரா என்ற கேள்வியை சிலத்தரப்புக்கள் அரசாங்கத்திடம் வினவியுள்ளன.அவர் ந

1 month ago இலங்கை

தேசபந்து தொடர்பில் நீதிமன்றில் வெளியான மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்

 இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பொலிஸ் தரப்பில் தலைவராக இருந்து  செய்த கொடூரமான குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்னகோன் முதிய

1 month ago இலங்கை

இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்

 இலங்கை விமானப்படைக்குச் (Sri Lanka Air Force) சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.திருகோணமலையில் (Trincomalee)  உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்த

1 month ago இலங்கை

அர்ச்சுனா எம்பி மீது விதிக்கப்பட்ட தடை : சபையில் கொந்தளித்த சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna), நாடாளுமன்றத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் மன்னிப்பு கேட்கி

1 month ago இலங்கை

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு

 தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து

1 month ago இலங்கை

மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ....! மக்களை ஏமாற்றும் அநுர அரசு

அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்ற அநுரவின் அரசில் தான் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளும

1 month ago இலங்கை

பொலிஸ் அதிகாரியால் இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி

2 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குற&#

1 month ago இலங்கை

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இலங்கையில்...!

இரண்டு நாடுகளுக்கும் இடையில் வாகன உற்பத்தித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 18 பேர&

1 month ago இலங்கை

வாகனங்களை விடுவிப்பதிலிருந்த தடை: ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப

1 month ago இலங்கை

தமிழர் பகுதியிலுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சர்ச்சை

தற்போது நாடளாவிய ரீதியில் சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம்(18.03.2025) தமிழ் பாட பரீட்சை எழுதி

1 month ago இலங்கை

இலங்கையில் அமெரிக்க சி.ஐ.ஏயின் இரகசியத் தளமா! வெளியாகியுள்ள தகவல்

கொழும்பின் ஒரு இரகசிய தளம் உட்பட பனிப்போர் காலத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏயின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, 1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப்.

1 month ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக இரு வேறு போராட்டங்கள் முன்னெடுப்பு

அம்பாறையில் (Ampara) அரசாங்கத்திற்கு எதிராக இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை பல்வேறு கோரிக்கைகī

1 month ago இலங்கை

வெளிநாட்டில் மனைவி - கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன்

கொழும்பில் தாய் ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெமட்டகொட பகுதியில் கை, கால்கள் மற்றும் துடைப்ப&#

1 month ago இலங்கை

யானை கூட்டத்தால் சுற்றிவளைக்கப்பட்ட நபர் : அம்பாறையில் பரபரப்பு

 வயல்வெளியில் காவலில் ஈடுபட்டிருந்த நபரை, சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றிவளைத்து தாக்க முற்பட்டபோது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள&#

1 month ago இலங்கை

கொலையாளி நீதிமன்றினுள் ஏற்கனவே இருப்பதை அறிந்திருந்த சிறைச்சாலை அதிகாரிகள் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 கொழும்பு குற்றப்பிரிவு இதுவரை நடத்திய விசாரணைகளில், புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமையானது, அன்றைய தினம் பாத

1 month ago இலங்கை

தேசபந்துவின் வீட்டில் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மதுபான போத்தல்கள்! - அமைச்சர் அதிர்ச்சித்தகவல்

 நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து தென்னகோனின் வீட்டில் இருந்து 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.தேச&

1 month ago இலங்கை

தலைமறைவாகியிருந்த தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்

கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்இன்று புதன்கிழமை  காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.2023 ஆம் ஆண்டு டிசம்

1 month ago இலங்கை

அர்ச்சுனாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பூட்டு : சபாநாயகர் அதிரடி உத்தரவு

   பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயக&

1 month ago இலங்கை

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ள தேசபந்து தென்னகோன்

கடந்த ஆண்டுகளில் இலவச எரிபொருளுக்கு மேலதிகமாக இலங்கை கிரிக்கெட்டிலிருந்து  மாத சம்பளமாக ரூ.150,000 முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பெற்றுள்ளதாகக் குற்ற

1 month ago இலங்கை

இலங்கையில் பணயம் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிர் : பின்னணியில் சதியா

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக அடையாள சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் இன்று வேலை நிறுத்தத்தĬ

1 month ago இலங்கை

நாட்டை விட்டுச் தப்பிச் செல்ல தென்னகோன் முஸ்தீபு : அரசாங்கத்துடனான டீலா என கேள்வி

பணியில்  இடைநிறுத்தம் செய்யப்பட்ட  பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் இலங்கையை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் விமான நிலையம்

1 month ago இலங்கை

7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு : அஸ்வெசும திட்டத்தில் வரும் புதிய திருத்தம்

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப

1 month ago இலங்கை

‘‘தொந்தி வயிற்றுக்காரன் வரவில்லையா..” சபையில் கொந்தளித்த சாமர வொயிஸ்

பதுளை தொந்தி வயிற்றுக்காரன் வரவில்லையா என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் கோப் குழுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த  வார்த்தை என்னை அவமதிப்பதாக அமைந்துள்ளது 

1 month ago இலங்கை

பாதாள குழுவே நேற்றிரவு கிராண்ட்பாஸில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது

கொழும்பு - கிராண்ட்பாஸ், நாகலகம வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு குற்றக்கும்பலினால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்&

1 month ago இலங்கை

''ரணிலை கைது செய்யவோ - அவரின் குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது'' என தகவல்

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது என பிவித்து

1 month ago இலங்கை

“தென்னகோனை மறைத்து வைக்க நான் முட்டாள் அல்ல” : டிரான் அலஸ்

தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வீட்டில் ஒளிந்து கொண்டிருப்பதாக பரவும் செய்தி தவறானது என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் தெர&#

1 month ago இலங்கை

பட்டலந்த விவகாரம் : விசாரணை தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படக்  கூடாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்

1 month ago இலங்கை

பட்டலந்த விவகாரத்தை மறுக்காத ரணில்! அறிக்கை மட்டுமே நிராகரிப்பு

ரணிலின் அரசியல் என்பது கைகளில் இரத்தக் கறை படிந்த அரசியலாக காணப்படுவதாக மக்கள் போராட்ட முண்ணனியின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.மேலும், பட்டலந்&#

1 month ago இலங்கை

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Anuradhapura) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க&#

1 month ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இன்று (17) கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்

1 month ago இலங்கை

அர்ச்சுனா எம்.பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமர&#

1 month ago இலங்கை

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகளுக்கு தடை: திருத்தப்பட்டது பட்டியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய(India) உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.நா&

1 month ago இலங்கை

வன்கொடுமைக்கு ஆளான பெண் வைத்தியரின் தொலைபேசி காட்டில் கண்டுபிடிப்பு

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரால் திருடப்பட்ட ஐபோன் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் ம

1 month ago இலங்கை

தனது ஆசனவாசலில் பொலிஸார் குச்சி ஒன்றை செருகியதாக அநுராதபுரம் காமுகன் நீதிமன்றில் தெரிவிப்பு!

அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பெண் விசேட மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டவர் பொலிஸ

1 month ago இலங்கை

இலங்கையில் நேற்றிரவு மற்றுமொரு துப்பாக்கிசூடு : தலைவிரித்தாடும் பாதாளகுழுக்கள்

காலி, அம்பலாங்கொடை இடம்தோட்டை பகுதியில்  நேற்று இரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழ

1 month ago இலங்கை

தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை

குருநாகல் மாவத்தகம, வெஉட பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட&#

1 month ago இலங்கை

கொழும்பில் இன்று அதிகாலை பயங்கரம் - சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

 கொழும்பு - கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று அ

1 month ago இலங்கை

‘‘அம்மம்மா என்னை பேசிக்கொண்டே இருப்பார்.. அதனால் இருவரையும் கொலை செய்தேன்..” பேத்தி அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு வயோதிபப் பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பேத்தியான 15 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.குறித்த சம்பவத்தில் 68 வயதுடைய சிறிதர

1 month ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அரசாங்கம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்ப

1 month ago இலங்கை

நாட்டில் குவைடையும் பிறப்பு வீதம், உணவு தொடர்பான நோய்களும் அதிகரிப்பு

உணவு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து வரும் அதே வேளையில் உணவு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளமை நா

1 month ago இலங்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை - கண்கள் கலங்கிய சபாநாயகர்

 பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உணர்ச்சிகரமாக உரையாற்றிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் வி

1 month ago இலங்கை

பெருந் தோட்டப் பகுதியில் 54 தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கிய ஜே.வி.பி.

உங்கள் கட்சி 54 தொழிற்சாலைகளை எரித்தமைக்கு மன்னிப்பு கோருமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடளுமன்றத்தின் நேற்றைய(14.03.2025) பெருந்தோ

1 month ago இலங்கை

‘‘தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா?..” - சாகல ரத்நாயக்க கேள்வி

  தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகும் என முன்னாள் 

1 month ago இலங்கை

நேற்றிரவு பதிவான துப்பாக்கிசூடு : கெஹெல்பெத்தரவின் நெருங்கிய சகாவே தாக்குதலுக்கு இலக்கு

வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்  கெஹெல்பெத்தர பத்மேயுடன் நெருங்கிய தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.மொனராகலை வெலி&

1 month ago இலங்கை

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

 மின்சார கட்டணத்தை மூன்று வருடங்களில் நூற்றுக்கு 30 சதவீதம் வரை குறைத்து ஸ்திர நிலையில் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் திட்டம். அதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெற

1 month ago இலங்கை

அநுராதபுர சம்பவம் : சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு, அச்சத்தில் பதவி விலகும் பெண் அதிகாரிகள்

 அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் வசித்து வந்த கல்னே&#

1 month ago இலங்கை

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை - உச்சக்கட்ட அழுத்தத்தில் ரணில்

 படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார்

1 month ago இலங்கை

‘‘என்னை மன்னித்துவிடு என்று கூறினான்" : துஷ்பிரயோகத்துக்குள்ளான வைத்தியர் அதிர்ச்சி வாக்குமூலம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான உள்ளான சம்பவம் தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கடந்த 10 ஆம் தேத&

1 month ago இலங்கை

இலங்கையை நேற்றிரவு உலுக்கிய இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : சிறைச்சாலை அதிகாரி பலி

காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸா சிறைச்சாலையின் முன்னாī

1 month ago இலங்கை

தென்னகோனின் கீழ் இயங்கிய இரகசிய ‘‘துணை இராணுவப்படை’’ : அம்பலமான தகவல்

தனது தனிப்பட்ட மோதல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரை "துணை இராணுவப் படையாக"முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.தேசபந்

1 month ago இலங்கை

சஜித்துக்கு 20 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்த ரணில்

 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  காலக்கெடு விதித்து

1 month ago இலங்கை

மித்தெனியவில் தந்தை, பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் : விமான நிலையத்தில் சிக்கிய நபர்

 ஹம்பாந்தோட்டை, மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர், டுபாய்க்கு ச&#

1 month ago இலங்கை

AI தொழினுட்பத்தால் இலங்கை சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரி&#

1 month ago இலங்கை

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிற&

1 month ago இலங்கை

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு

அம்பாந்தோட்டை,  அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்&#

1 month ago இலங்கை

சந்தேகநபரின் வாக்குமூலத்தில் கசிந்த பல தகவல்கள் : அவருடைய சகோதரியும் அதிரடியாக கைது

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸ

1 month ago இலங்கை

பெண் ஒருவர் எரித்துக் கொலை..? - சந்தேகத்தில் மகன், மகள் மற்றும் மருமகள் கைது

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக தம்பகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந

1 month ago இலங்கை

வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் சட்டம் குறித்து அவதானத்துடன் செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடி

1 month ago இலங்கை

சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் வைத்தியர்களின் போராட்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத

1 month ago இலங்கை

தேசபந்துவைத் தேடி சாகலவின் அலுவலகத்திற்குள் நுழைந்த சி.ஐ.டி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.அதற்கமைய, தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று திறந்த பிடியாணை பிறப்பித்ததன் பின்

1 month ago இலங்கை

பெண் வைத்தியர் பாலியல் துஸ்பிரயோகம் - வௌியான திடுக்கிடும் தகவல்கள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், குறித்த சந்தேக நபர

1 month ago இலங்கை

இலங்கையில் பதிவான கொடூரம் : கத்தியை காட்டி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்

அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பார

1 month ago இலங்கை

36வது இடத்திலிருந்து 100 ஆவது இடத்துக்கு முன்னேரிய இலங்கை : சர்வதேச நிறுவனம் தகவல்

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் &

1 month ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ‘‘கமாண்டோ யோ – யோ’’

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் ‘‘கமாண்டோ யோ – யோ’’ என அழைக்கப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வரு

1 month ago இலங்கை

தனியார் வகுப்பு ஆசிரியர் தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியால் சர்ச்சை

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ  தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெ

1 month ago இலங்கை

வாகனங்களில் மேற்கொள்ளப்படும் அலங்கரிப்பு தொடரில் அரசாங்கம் விசேட அறிவிப்பு

பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் பேரூந்துகளில் காணப்படும் வடிவமைப்புக்களை மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்கள் தொடர்பான சட்ட நிலை

1 month ago இலங்கை

“நீங்கள் இலங்கையர் தானே?..” பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள பிக்கு ஒருவரின் செயல்

'பௌத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை' என்ற பிக்கு ஒருவரின் வாதம், தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன்,  பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுதĮ

1 month ago இலங்கை

செவ்வந்தி தொடர்பில் பொய்யான தகவலை வழங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி குறித்து  தவறான தகவல்களை வழங்கிய நபரொருவர்  கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம்

1 month ago இலங்கை

அதிகாரப்பகிர்வு யோசனைகள் இல்லாமல் புதிய அரசியலமைப்பிற்கு செல்வது பேராபத்து

அதிகார பகிர்வு குறித்த யோசனை முன்வைக்கபடாத பட்சத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது என பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் எச்சரித்துள்ளார்.டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியவேளை இதனை தெரிவித்துள்ள அவர்  அரசியல மைப்பு மாற்றம் வேண்டுமா என்றால் புதிய அரசிய

1 month ago இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய திட்டமா : சங்கம் விளக்கம்

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்கு&

1 month ago இலங்கை

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையிலுள்ள (Sri Lanka) மக்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை சுகாதார வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.இதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்ப&#

1 month ago இலங்கை

இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பினை மருத்துவர் வழிநடத்துவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயல

1 month ago இலங்கை

கைது செய்யப்படுவதனை தவிர்க்கும் முயற்சியில் தேசபந்து தென்னக்கோன்! O

பொலிஸார் தம்மை கைது செய்வதனை தவிர்க்கும் முயற்சியில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினரĮ

1 month ago இலங்கை

பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்க

1 month ago இலங்கை

இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் |

கணேமுல்லை சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதற்கான வாய்ப்புக் குறைவு 

1 month ago இலங்கை

தேசபந்து தென்னகோனை காப்பாற்றுவதில் அநுரவின் இரகசிய டீல் அம்பலம்!

நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர், பாட்டாலி சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்த கருத்து பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநா

1 month ago இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் - கைது செய்ய சென்ற போது சம்பவம்

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாஙĮ

2 months ago இலங்கை

இலங்கை குறித்து IMF நிர்வாக பணிப்பாளர் மகிழ்ச்சி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா

2 months ago இலங்கை

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பொலன்னறுவை, திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  கல்வி பயிலும் 8 மாணவிக

2 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தி தென்மாகாண கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பரபரப்பு தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செ

2 months ago இலங்கை

அல்ஜசிரா நேர்காணலின் எதிரொலி : ரணிலின் குடியுரிமையை பறிக்குமாறு கோரிக்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக

2 months ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபா, தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா " - இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் துப

2 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனின் தலைமறைவு : அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்ன&

2 months ago இலங்கை

உயிர்வாழ்வதற்கான போர்க்களம் "அதிகரித்து வரும் யானை- மனித மோதல்"

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போரா

2 months ago இலங்கை

‘‘இது என்னுடைய பஸ்.. உடனடியாக கீழே இறங்கு..” தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதி - viedo

 ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பஸ் ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பல

2 months ago இலங்கை

ஸ்கைப் மூலம் இன்று விசாரணை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலி

2 months ago இலங்கை

''அனுமதி இரத்துச் செய்யப்படும்.." – வாகன இறக்குமதியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும்பொருளாதார அபிவிரு

2 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர் பரபரப்பு தகவல்

 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நேற்றைī

2 months ago இலங்கை

‘‘LTTE யுடன் தொடர்புபட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள்..’’ அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் விளக்கம்

 அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை. அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வெளியாகவில்லை.  அம்பிகா சற்குணநாதன்  நேர்காணலில் க

2 months ago இலங்கை

பட்டலந்த முகாமில் நடந்த கொலைகள் : நீங்கள் சூத்திரதாரியா? – ரணிலிடம் முன்வைக்கப்பட்ட அதிரடி கேள்வி

பட்டலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.அல்ஜெசீராவ

2 months ago இலங்கை

தலைமறைவான தேசபந்துவின் சலுகைகள் நீக்கம் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் 

2 months ago இலங்கை

அரச அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபரின் அட்டகாசம்! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

அம்பாந்தோட்டையில் உள்ள அரச அலுவலகமொன்றுக்குள் திடீரென நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.Video Link - https://www.youtube.com/shorts/DDOYjflzR_cஇது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள் எங்கும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.குறித்த அலுவலகத்திற்குள் நுழையும் நபர், அங்கிருந்த ஒரு கதிரையை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது அங

2 months ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற

2 months ago இலங்கை

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடு

2 months ago இலங்கை

தேசபந்து தலைமறைவு - தகவல் தெரிந்தால் சி.ஐ.டியிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தர

2 months ago இலங்கை

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) தெரிவித்த

2 months ago இலங்கை

நள்ளிரவில் கைதான மேர்வின் சில்வா - பின்னணி குறித்து வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைதĮ

2 months ago இலங்கை

வயோதிபர்கள், குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பதாக எச்சரிக்கை

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்

2 months ago இலங்கை

தேசபந்து தென்னகோன் கைது உத்தரவுக்கு முன் நடந்த கூட்டமென்ன? ஏதேனும் சூழ்ச்சி திட்டமா? - சாணக்கியன் கேள்வி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்தĮ

2 months ago இலங்கை