தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40பேர் படுகாயமடைந்தனர்.பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோ
அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலை
ஈரானுக்குச் சென்ற புடின் புடினே அல்ல என்று உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த வாரம் உக்ரைனில் புதிதா
சீனா வீசிய ஒன்பது ஏவுகணைகளில் ஐந்து ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபோ கிஷி தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று காலை பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்ல இண்டிகோ விமானம் தயார் நிலையில் இருந்தது.அப்போது அங்கு கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்க&
தாய்வானைச் சுற்றி வளைத்து சீனா நடத்தும் போர் பயிற்சிகள் உலகின் பரபரப்பான பேசுப்பொருளாகியுள்ள நிலையில் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை தாய்வான் கடற
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர
இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இர
பிரித்தானியாவில் இந்த மாதம் பதிவான வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.இதே போன்ற பருவந
ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட&
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க
அமெரிக்காவின் பிரபல மாதாந்த இதழான ‘வோக்’ இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்து 'போட்டோஷூட்' நடத்தியமை சர்ச்சையை ஏற்படுத்
ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியுள்ளது.விமானத்தில் தீப்பிடித்ததால் அதில் பயணித்த இர&
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர்.சக்தி
கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரா&
40,000க்கும் மேற்பட்ட இரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் வேலைநிறுத்த போராட்
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இன்று 150 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது,அங்குள்ள விமானப்படை தளம் மற
கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்&
இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பே
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஐந்தாவது சுற்று வாக்குப் பதிவில்
உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சிரியா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.“உக்ரைனுடனான இராஜதந்திர உறவுகளை பரஸ்பர கொள்க
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெப்பநிலை உச்சத்த
பிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயான முதல் தொலைக்காட்சி விவாதம் நேற்று (வெள்ளி
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகி
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு பு
கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவு
நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார்.ஆதரவில்
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார்.இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானி
பிரித்தானிய யாத்ரீகர்கள் விமானங்கள் மற்றும் விசாக்கள் இல்லாமல் தவிப்பதால் ஹஜ் முன்பதிவு முறையை சரிசெய்வதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.தனது புதிய பயண முற
தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவ
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.இதன்மூலம் கருக்கலைப்புக்கு தடை வ
பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம
குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்த
பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்
பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்
ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக, வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்துள்ளனர்.பெரும்பாலும் செக்-இன்
பல உலக நாடுகளில் தீவிரமாக பரவிவரும் குரங்கு அம்மை நோய் தற்போது லெபனானிலும் பரவியுள்ளது.லெபனானில் குரங்கு அம்மை வைரஸின் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந&
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரப
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மி
சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மேஜரான தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவு
ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.போர்டியாக்ஸைச் சுற்ற&
சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, கப்பலுக்கு ஃபுஜியான் என்று பெயரிட்டுள்ளது.சீனாவின் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்
வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிதாக குடல் தொற்று நோயும் பரவத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.ஹெஜு நகரி&
இந்த கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் என மளிகை விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.பாண், இறைச்சி, பால் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முக்Ĩ
அடுத்த வாரம் வேலைநிறுத்தத்தின் போது தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் 21ம் 23ம் மற்றும் 25ம் ஆகிய திகதிக
பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் சட்ட பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்
அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.நேற்றைய தினம் வீதிகளில் ஆயிரக்கணக்கா&
ரஷ்ய- உக்ரைன் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் எங்கோசி
கொவிட்-19 தொற்றுநோயின் முதல் ஆண்டில் பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்காக வரி செலுத்துவோரின் பணத்தை 4 பில்லியன் பவுண்டுகள் வீணடிப்பதாகவும், அத
கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்
கிழக்கு ஈரானிய நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 87பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக்குழுவ
தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை
குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்கும் முயற்சியில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்வது வேல்ஸில் தடை செய்யப்படலாம்.உத்தியோகபூர்வ புள்ளிவி&
உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 த
சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெற்றிபெற்றுள்ளா
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டள்ளது.உக்ரைனின் டோன்பாஸ
லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.சந்தையின் பில்லியனர் உரிமையாளர் ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக
பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர
கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (வெள்ளிக்&
பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில் தற்போது குரங்கு அம்மை நோய் உலகில் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது.அரிதிலும் அரிதாகவே உயிரிழ
பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது.இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உ
உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது.இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும&
மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் இன்று (வியாக்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.ஆளும் கட்சியின் நாடாளு
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரச
பிரான்ஸின் புதிய பிரதமாக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்மூலம் 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நி
உக்ரைனில் நடந்த போரில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அவர்களில் 2021 பேர்
கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.ஜனாதிĪ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுதĮ
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார்.1971ஆம் ஆண்டில் &
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.அவர் தனது 46ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள&
அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் 18 வயதுடை&
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது, தனது 73ஆவது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்
அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவ
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடா்பாக அவா் வெள&
ரஷ்ய கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை, உக்ரைன் இராணுவம் தாக்கி முழ்கடிப்பதற்கு உளவுத் தகவல் மூலம் அமெரிக்கா உதவியதாக தெரியவந்துள்ளது.இதுகு
கியூபாவின் ஹவானாவில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், குறைந்தது 22பேர் உயிரிழந்துள்ளதோடு 64பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று (வெள்ளிக்கிழமை) ஹோட்டல்
உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது.ரஷ்ய கோடீĬ
உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு
தென்கிழக்கு சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில
ரிவ்னே பகுதியில் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம், 26 பேர் விபத்தில் உயிரிழந்ததோடு 12
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவ ஜெனரல் வலேரி ஸலுஸ்னி தெரிவித்துள்ளார்.ஸ்மினி (பாம்பு) தீவு அருகே ரஷ்யா
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை
ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளத
உக்ரைன் மரியுபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 20 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.உக்ரைனின் தெற்கு நகரம் தொடர்ந்தும் அந்த நாட்டு படையின&
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய்க்கு பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் எல்லைகளை நியூஸிலாந்து திறந்துள்ளது.நியூசிலாந்து தனது எல்லைகளை அதிகமான சர
ஒரு ரஷ்ய உளவு விமானம் தங்கள் வான்வெளியை மீறியதை அடுத்து, டென்மார்க் மற்றும் சுவீடன் தங்கள் நாடுகளுக்கான ரஷ்யாவின் தூதர்களை வரவழைக்கின்றன.டென்மார்க் மற்றும் சுவ&
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது.மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின
கினியாவின் இராணுவ அரசாங்கத்தின் தலைவர் 39 மாத காலத்திற்குப் பின்னர் நாடு மீண்டும் மக்கள் ஆட்சிக்கு திரும்பும் என்று அறிவித்துள்ளார்.தொலைக்காட்சியில் பேசிய கர்ன&
மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் கா
வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் மீண்டும் கொவிட் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.வேல்ஸில் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணி
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பி
இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தலைநகர் நெய்பிடா
நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.இத