இலங்கை

ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம்!

நுவரெலியா – அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையானது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்

2 years ago இலங்கை

கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 13 பேர் நேற்று(திங்கட்கிழமை) கொரோனா தொற்றினால் உ&

2 years ago இலங்கை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை-பிரத்தியேக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுī

2 years ago இலங்கை

எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு 500மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய இந்தியா!

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய ī

2 years ago இலங்கை

இ.மி.ச பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டப்படி இன்று (செவவாய்க்கிழமை) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அதற்கமைī

2 years ago இலங்கை

9வது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு!

9வது நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், மு

2 years ago இலங்கை

குறையும் மரக்கறிகள் விலை!

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்தததைத் தொடர்ந்து பொதுமக்கள் ப

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்-கொரோனா அலை உருவாகும் அச்சம்!

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழு&

2 years ago இலங்கை

அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது மைத்திரி தலமையிலான சு.க!

எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்Ī

2 years ago இலங்கை

யாழ் பண்ணை பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த வி

2 years ago இலங்கை

இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் மாறுகிறதா?

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் என தெரிவிக்கப்

2 years ago இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை திகதி வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ம் திகதி 2943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய 340508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் &#

2 years ago இலங்கை

ஒமிக்ரோன்- ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்!

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.நீண்ட வார விடுமுறையில் &

2 years ago இலங்கை

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரிசி நன்கொடை!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரிசி நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத&#

2 years ago இலங்கை

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளĬ

2 years ago இலங்கை

நாமலுக்கு பதிலடி கொடுத்தார் தயாசிறி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய

2 years ago இலங்கை

உண்மையை பேச ஒருபோதும் தயங்கமாட்டோம் – மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம

2 years ago இலங்கை

21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இட

2 years ago இலங்கை

தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதால் மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை!

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவா

2 years ago இலங்கை

இன்றும் நாட்டில் மின் துண்டிப்பா?

நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்

2 years ago இலங்கை

டெல்டாவை விட ஒமிக்ரோன் இலங்கையில் ஆதிக்கம்!

நாட்டில் புதிதாக 160 ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, டெல்டா மாறுபாட்டைவிட இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரோன் தொற்று மாறி வருவதாக 

2 years ago இலங்கை

இலங்கை வரும் கனேடியர்களுக்கான எச்சரிக்கை!

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அர

2 years ago இலங்கை

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப்பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை!

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார

2 years ago இலங்கை

நாட்டில் 160 ஒமிக்ரோன் நோயாளிகள் அடையாளம்!

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொதĮ

2 years ago இலங்கை

இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள்!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின

2 years ago இலங்கை

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் கைகலப்பு சம்பவம்!

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றைய தினம் மாலை 04.00 மணி தொடக்

2 years ago இலங்கை

நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்

2 years ago இலங்கை

அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனம்

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கல்வ

2 years ago இலங்கை

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.நந்தவனம் முதியோர் இ

2 years ago இலங்கை

புதிய கடன் பெறுவதற்கான இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து !

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார

2 years ago இலங்கை

தைப்பொங்கல் தினத்தில் வவுனியாவில் கைகலப்பு சம்பவங்கள் – 15 பேர் படுகாயம்

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்

2 years ago இலங்கை

2021ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

2021ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக

2 years ago இலங்கை

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

இலங்கை மின்சார சபைக்கு 1500 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாī

2 years ago இலங்கை

இன்றிரவும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும்!

நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும்(வெள்ளிக்கிழமை) மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்ட

2 years ago இலங்கை

நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை!

நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வா&#

2 years ago இலங்கை

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்து!

வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா – திருகோ

2 years ago இலங்கை

அரச உத்தியோகத்தர்களுக்கும் 5000 ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை!

அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு Ĩ

2 years ago இலங்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும்-நாமல்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால் கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல

2 years ago இலங்கை

கொரோனா தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைந்து இன்று  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த &

2 years ago இலங்கை

900 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ள இந்தியா!

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெ

2 years ago இலங்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதா

2 years ago இலங்கை

ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

 ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொட

2 years ago இலங்கை

கொழும்பை அச்சுறுத்தும் முதலைகளைப் பிடிக்க கடற்கரைகளைச் சுற்றி பொறிகள்!

 தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Ħ

2 years ago இலங்கை

நாட்டில் நிலவும் மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை!

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து நிபுணர் ஒருவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரி

2 years ago இலங்கை

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டு

2 years ago இலங்கை

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் சம்பவம்- சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் 

2 years ago இலங்கை

இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை-சஜித் பிரேமதாச!

இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.வடக்கில் இன்று (புதன்கிழமை) தனது 55வது பிறந்தநாளை கொண்டாடும் சஜிதĮ

2 years ago இலங்கை

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு-சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணை!

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு

2 years ago இலங்கை

அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கோவிட்!

கொழும்பில் Duke வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அண்மைய

2 years ago இலங்கை

நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை தொடக்கம்!

நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.அதற்கம

2 years ago இலங்கை

‘எனது மகளுக்கு எதாவது நடந்தால் அரசே பொறுப்பு’ – தாய் உருக்கம்!

” காணாமல் போயுள்ள எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள். பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.”இவ்வாறு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதĬ

2 years ago இலங்கை

அங்கொட லொக்காவுடன் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு உறுப்பினருக்கு தொடர்பு!!

 சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் ப

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி - பிரதமரால் ஆரம்பித்து வைப்பு

 கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள

2 years ago இலங்கை

பொறளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு: கைதான மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம்

கொழும்பு – பொறளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒர

2 years ago இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்

2 years ago இலங்கை

பொரளை தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டெடுப்பு!

பொரளையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்Ĩ

2 years ago இலங்கை

நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு மின்வெட்டு!

எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தி&#

2 years ago இலங்கை

மின்வெட்டு-மெழுகுதிரிக்கும் தட்டுப்பாடு!

நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு எதி

2 years ago இலங்கை

பால்மாவுக்கு தட்டுப்பாடு-திரவப் பாலை பயன்படுத்தவும்!

சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண&#

2 years ago இலங்கை

இலங்கையில் 100ஐ அண்மிக்கும் ஒமிக்ரோன் நோயாளர்களின் எண்ணிக்கை

 இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார

2 years ago இலங்கை

CIDயின் 5ஆவது மாடியில் இருந்து பாய்ந்து பெண் தற்கொலை!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட, வாக்குமூலம் 

2 years ago இலங்கை

‘சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை’ – அரசு அறிவிப்பு

“ நாளை வேண்டுமானாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை.” – என்று அரச கூ

2 years ago இலங்கை

சீனாவின் அக்கறை ஆபத்தானது!

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.

2 years ago இலங்கை

வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

கோப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள இருவேறு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரĮ

2 years ago இலங்கை

பகலில் மின்வெட்டு இல்லை-இலங்கை மின்சார சபை!

நாட்டில் பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொ

2 years ago இலங்கை

மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞர் ஒருவர் அவரது குழுவினருடன் பெண்னின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட

2 years ago இலங்கை

மலர்வளைய கட்டணமும் எகிறியது!

 இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து இலங்கையில் மலர் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் வளர்ப்பாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத

2 years ago இலங்கை

மக்களை முட்டாள்கள் என நினைத்தால் அரசாங்கமே இறுதியில் முட்டாளாகும் : சந்திம வீரகொடி

மக்களை முட்டாள்கள் என நினைத்துகொண்டு ஆட்சி செய்தால் அரசாங்கமே இறுதியில் முட்டாளாகும் என தெரிவிக்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தி

2 years ago இலங்கை

ஹல்துமுள்ளை பகுதியில் 12 அடி நீளமான மலைப்பாம்பு (படங்கள்)

பதுளை, ஹல்துமுள்ளைப் பகுதியில் வட்டகல என்ற இடத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்று, கிராமவாசிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க

2 years ago இலங்கை

பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் – தயாசிறி

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந

2 years ago இலங்கை

மூதூரில் டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில்

 திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள

2 years ago இலங்கை

சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும் – திகாம்பரம்

நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமைய

2 years ago இலங்கை

திருகோணமலையில் டிப்பர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதோடு டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செயĮ

2 years ago இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7 பேர் பலி!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆண்கள் நால்வரும் பெண்கள் மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, ந&#

2 years ago இலங்கை

ஒமிக்ரோன் தொற்று உறுதியானவர் சமூகத்தில் இருப்பதற்கான சாத்தியம்!

நாட்டில் ஒமிக்ரோன் திரிபை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து அரச &#

2 years ago இலங்கை

அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போன்று திறப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் பாடசாலை சிற்றுண்&

2 years ago இலங்கை

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த பிரதமர்!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்த

2 years ago இலங்கை

நாட்டில் நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரம் தடை!

நாட்டில் நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக மின்சார சபை அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய நிலையில் தேவĭ

2 years ago இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் உயர்வு!

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.இதற்கமைய இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிĩ

2 years ago இலங்கை

வவுனியாவில் கெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் 63கிராம் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்குபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப

2 years ago இலங்கை

புடவை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று (சனிக்

2 years ago இலங்கை

யாழில். “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் வெளியிடப்பட்டது

நல்லூர் கந்தசாமி கோவில் பரிபாலகர் அமரர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவ&#

2 years ago இலங்கை

16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் 16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் இரண்டாவது தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை

2 years ago இலங்கை

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

 நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது.  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள&#

2 years ago இலங்கை

மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்தது – இலங்கையர்கள் ஐவர் மீட்பு, ஒருவர் மாயம்!

 மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்களுள் ஐவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவு

2 years ago இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்ப

2 years ago இலங்கை

சீன உரக் கப்பல் நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் செலுத்தப்பட்டுள்ள 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்!

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கை மக்கள் வங்கியினால&

2 years ago இலங்கை

எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு யாழில் வரிசையில் காத்திருந்த மக்கள்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீத&

2 years ago இலங்கை

பலாலி விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது..!

பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்று(வியாழக்கிழ

2 years ago இலங்கை

இலங்கையில் 12-15 வயதுடையோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

 நாட்டில் 12 – 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்குடĮ

2 years ago இலங்கை

கொக்குவில்லில் திருட்டுக் கும்பலை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கொக்குவில் குளப

2 years ago இலங்கை

வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாக

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது.வரĮ

2 years ago இலங்கை

சீன நிறுவனம் ஒன்றிற்கு அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி முடிவா?

சீன நிறுவனம் ஒன்றுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்ச

2 years ago இலங்கை

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

இந்த ஆண்டின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 11380 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.சுற்றுலா அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவ

2 years ago இலங்கை

20 சதவீதமான சிறு உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ளன!

நாடளாவிய ரீதியில் 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட

2 years ago இலங்கை

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கி

2 years ago இலங்கை

அமைச்சரவையில் எப்படியான மாற்றம்? வெளியானது தகவல்!

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி அமைச்சரவை

2 years ago இலங்கை

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் மாணவர், விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின

2 years ago இலங்கை

‘ஆசியாவின் ராணி’யினை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை- இலங்கை

அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான ‘ஆசியாவின் ராணி’க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத

2 years ago இலங்கை