இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) காலை 8 மணி முதல் நாளையதினம் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, தெஹிவளை, க&

2 years ago இலங்கை

பாண் ஒன்றின் விலை 300 ரூபாயாக உயர்வு!

பாண் ஒன்றின் விலை 300 ரூபாயாக விற்பனை செய்யபட்டுவருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை குறைக்கப்படாவிட்டா

2 years ago இலங்கை

இலங்கைக்கு உதவக் காத்திருக்கும் பிரித்தானிய அரசு! ரணிலுக்கு வந்த தகவல்

இலங்கை நெருகடியில் இருந்து மீள்வதற்கு பிரித்தானியா உதவிகளை வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, அபிவிருத்தியடைந்து வரும் நாடுக

2 years ago இலங்கை

யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு..! இருவர் கைது

யாழ். சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுழிபுரம் பகுதியில் உள்ள சமு&

2 years ago இலங்கை

நாடு திரும்பிய கோட்டாபய..! அவரின் மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் சிறிலங்கா 

2 years ago இலங்கை

நாடு திரும்பிய கோட்டாபயவுக்கு கொமாண்டோக்கள் அடங்கிய பாதுகாப்பு படை!

நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவுக்கு காவல்துறை மற்றும் இராணுவம் அடங்கிய படைக்குழு புதிதாக அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள

2 years ago இலங்கை

நித்தியானந்தா இலங்கையில் அடைக்கல கோரிக்கை! ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம்

இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.மருத்துவ சிகிச்சைக்காக இலங்க

2 years ago இலங்கை

கடும் பாதுகாப்புடன் இலங்கையை வந்தடைந்தார் கோட்டாபய..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கோட்டாபய ராஜபக்ச தரையிறங

2 years ago இலங்கை

இன்றிரவு நாடு திரும்புகின்றார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியள

2 years ago இலங்கை

கைக்கூலிகளில் ஒருவரை ஆளுநராக்கும் சதி நாடகமொன்றை ஆடும் ரணில் : சஜித் குற்றச்சாட்டு

தனது கைக்கூலிகளில் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக்கும் சதி நாடகமொன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று (02) காலை நாடாளுī

2 years ago இலங்கை

பசில் ராஜபக்சவின் பயணத்தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம்..! வெளிநாடு செல்ல அனுமதி

 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜப

2 years ago இலங்கை

இருண்ட யுகத்துக்குள் இலங்கை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லலாம் என அரச வைத்திய அதிகாரிகள் ச

2 years ago இலங்கை

கடனை செலுத்த முடியாது விட்டால் சொத்துக்களை எழுதித் தாருங்கள்..! சீனா அதிரடி

கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரிய

2 years ago இலங்கை

வடக்கு கிழக்கை தனி இராஜ்ஜியமாக்கும் திட்டம் - இராஜதந்திர நகர்வில் ஜூலி சங்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என ராஜபக்ச விசுவாசியும் கமியூனிஸ்ட்வாதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார் எனவும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் கடு

2 years ago இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு-பெண்ணொருவர் பலி!

கேகாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அல&#

2 years ago இலங்கை

எரிபொருள் விலைகளில் திருத்தம்?

எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் க&#

2 years ago இலங்கை

நாட்டில் இன்று முதல் சிகரெட்களின் விலைகள் உயர்வு!

நாட்டில் இன்று(1) முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள

2 years ago இலங்கை

சீமெந்து, இரும்பு விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள்!

கைத்தொழில் துறைக்குத் தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எ

2 years ago இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்க

2 years ago இலங்கை

எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ள கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிĩ

2 years ago இலங்கை

கோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்டது அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இடைக்கால வரவு – செலவுத்திட்

2 years ago இலங்கை

நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தள்ளத&#

2 years ago இலங்கை

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உதவும் சீனத் தூதரகம்

சீனத் தூதரகத்தால் 42 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பணம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்க&#

2 years ago இலங்கை

விக்னேஸ்வரன் பைத்தியக்காரன், புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள் தேவையில்லை

  "தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாī

2 years ago இலங்கை

சிறைச்சாலை உணவு தொடர்பில் ரஞ்சனின் கருத்தால் வெடித்தது சர்ச்சை - சிறைச்சாலை ஆணையாளர் முற்றாக நிராகரிப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான பொதுமன்னிப்பு அல்லாத வகையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை உணவு தொடர

2 years ago இலங்கை

இந்தியா எடுத்த திடீர் முடிவு! இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோத&

2 years ago இலங்கை

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த 13 உறுப்பினர்கள்! சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்

ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதனை இன்றைய அமர்வ

2 years ago இலங்கை

முட்டை கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்!

முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் எĪ

2 years ago இலங்கை

இலங்கையில் 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசா!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சுற்

2 years ago இலங்கை

போதுமான எரிபொருள்-தட்டுப்பாடு இல்லை!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன.இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிம&#

2 years ago இலங்கை

மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து-27 பேர் காயம்!

உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை 

2 years ago இலங்கை

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இĩ

2 years ago இலங்கை

கர்ப்பிணித் தாய்மாருக்கு விரைவில் 2500 ரூபா கொடுப்பனவு!

சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித

2 years ago இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூ

2 years ago இலங்கை

வெளிநாடு சென்ற இலங்கை பெண்களின் பரிதாபம் - இருட்டு அறையில் நடக்கும் கொடுமைகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் தங்க வைத்து பாலிī

2 years ago இலங்கை

போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டு இரண்டு பெண்கள் கைது..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்றிரவு (29) காவல்துறையினர் கைது செய்ததுள்ளனர்.இதன் போது அவர்

2 years ago இலங்கை

சிறைச்சாலையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் உயர்தரப் பரீட்சையில் சித்தி..!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மகசீன் சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.மகசீன் சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர்

2 years ago இலங்கை

மொட்டுக் கட்சியினரின் செல்லப்பிள்ளையாக மாறிய ரணில்!

மொட்டுக் கட்சியினரின் செல்லப்பிள்ளையான ரணில், ராஜபக்சக்களின் சொற்படியே நடக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.இது குறி

2 years ago இலங்கை

இலங்கைக்கு இரட்டிப்பு ஆதரவளிக்க அமெரிக்கா தீர்மானம்!

உடன்படிக்கை எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள

2 years ago இலங்கை

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விவகாரம்! சீன தரப்பிலிருந்து வெளியான தகவல்

இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்யும் யோசனை ஒன்றை ச&

2 years ago இலங்கை

பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை: சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில்!

எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் ī

2 years ago இலங்கை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவை மீள ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரி

2 years ago இலங்கை

100 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அத

2 years ago இலங்கை

இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசனம்!

இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற

2 years ago இலங்கை

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அமைச்சரின் அறிவிப்பு வெளியானது

இந்த வருடத்திற்கான  வரவு செலவுத் திட்டத்தில் உணவுக்கான நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறை அமைச்சர் மகிந்

2 years ago இலங்கை

இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுக்க நடவடிக்கை

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்துī

2 years ago இலங்கை

உயர்தரப் பரீட்சை : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றவர்களது விபரங்கள் வெளியானது

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினĭ

2 years ago இலங்கை

கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

 தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்

2 years ago இலங்கை

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.உடுவில் பிரதேச செயலகத்திற்க

2 years ago இலங்கை

எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்!

நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய தற்போது விநியோகிக்கப்பட

2 years ago இலங்கை

நாளை மூன்று மணித்தியால மின்வெட்டு!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்

2 years ago இலங்கை

உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை!

உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி தடை காரணமாக சந்தையில் ஏற்படக்கூடிய பால் உற்பத்தி பொருட்களின

2 years ago இலங்கை

சற்றுமுன்னர் வெளியான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் doenets.lk. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை 49 Ī

2 years ago இலங்கை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் விரைவில் கைது!

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னĭ

2 years ago இலங்கை

தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை!

தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், மதுபான விற்பனையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதா

2 years ago இலங்கை

சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள அபாயம்!

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைĪ

2 years ago இலங்கை

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட் வைத்திருந்த ஐவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 5 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இ

2 years ago இலங்கை

அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சி மற்றும் மீனின் விலை குறைப்பு?

கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த &#

2 years ago இலங்கை

ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் மண்சரிவு-போக்குவரத்து பாதிப்பு!

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை க&#

2 years ago இலங்கை

கண்டி மற்றும் நுவரெலியாவில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப

2 years ago இலங்கை

அழகு நிலையத்தில் ஒருவர் சுட்டுக்கொலை-பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது!

கம்பஹா பிரதேசத்தில் அழகு நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்

2 years ago இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்-வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு வரும்-காஞ்சன விஜேசேகர!

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஏற்பட்டுள்ள வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு வரும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.விநிய&

2 years ago இலங்கை

சஜித்தின் சகோதரியின் திடீர் முடிவு - குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலஞ்சலி பிரேமதாச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனĪ

2 years ago இலங்கை

திருவிழாவில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் 19 வயது இளைஞன் பலி..!

ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.மட்டக்களப்பு வாழைச்சேனை

2 years ago இலங்கை

அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடுகள்..! பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை

பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சĬ

2 years ago இலங்கை

அரச அடக்குமுறைகள் தொடர்பில் பதிலளிக்க மறுத்த ரஞ்சன்!

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளிதĮ

2 years ago இலங்கை

கோட்டாபயவுக்கு எந்த சலுகைகளும் கிடையாது - முன்னாள் பிரதம நீதியரசர் அதிரடி கருத்து!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, கோட்&#

2 years ago இலங்கை

முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை இரத்து செய்துள்ள நோர்வே அரசாங்கம்!

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை நோர்வே அரசாங்கம் இரத்து செய்துள்ளது.நாட்டின் ப

2 years ago இலங்கை

கோட்டாபயவை பிரதமராக நியமிப்பதில் ஆட்சேபனை கிடையாது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊட

2 years ago இலங்கை

இலங்கை மீது விதித்திருந்த பயணத்தடையை நீக்கிய நாடுகள்!

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்காக கடுமையான பயண ஆலோசனையை விதித்திருந்த பிரான்ஸ் – நோர்வே – சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த கட்ட&#

2 years ago இலங்கை

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட

2 years ago இலங்கை

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக ரஞ்சன்

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறĬ

2 years ago இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார் ரஞ்சன் ராமநாயக்க !

 ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேற

2 years ago இலங்கை

மீண்டும் அரசியலில் கோட்டாபய - பிரதமராக்கும் கனவில் மொட்டு கட்சி

தற்போது தாய்லாந்தில் அடைக்கலம் தேடியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் தமக்கு எவ்வித ஆட்சேபன&

2 years ago இலங்கை

கொழும்பில் பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல் - கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை

 கொழும்பில் பிச்சை எடுப்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கையை காவல்துறையினர் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர்.கொழும்பில் வீதிகள், ஒளி சமிக்ஞை இடங்கள்மற்றும் புன&

2 years ago இலங்கை

நல்லூர் திருட்டு சம்பவங்கள்: 15 வயது சிறுவன் உட்பட ஐவர் கைது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் தங்க நகைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர் கந்தனின் தேர்ப&#

2 years ago இலங்கை

முட்டாள்தனமான முடிவு - கோட்டாபயவை விளாசும் உறவினர்

கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டின் 20 மில்லியĪ

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் காலியில் ஒருவர் கைது

காலி நகரில் உள்ள தையல்கடைக்காரர் ஒருவரிடமிருந்து இரண்டு புகை குண்டுகள், 10 விமான எதிர்ப்பு தோட்டா உறைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய தகவல் தொடī

2 years ago இலங்கை

400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்

ராஜபக்ச குடும்பத்தினர் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள

2 years ago இலங்கை

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை முட்டை உற்பத்த

2 years ago இலங்கை

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு-பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை!

முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையா

2 years ago இலங்கை

30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க தீர்மானம்!

புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னதாக 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் 

2 years ago இலங்கை

பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல்-மானிப்பாயில் சம்பவம்!

மானிப்பாய் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த இளைஞனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அ

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி வாழ்த்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி Matamela Cyril Ramaphosa வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு-மீண்டும் நீண்ட வரிசை அபாயம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை எரிபொருள் 

2 years ago இலங்கை

பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை வாவியில் தள்ளிய சம்பவம்-பெண்ணொருவர் விளக்கமறியலில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

2 years ago இலங்கை

இலங்கை மீது விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்

2 years ago இலங்கை

ஆறு இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம்

தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஆறு அமைப்புகளின் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.6 இஸ்லாமிய அமைப்புகளின் தடைகளை நீக்குமாறு அம்பாறை மாவட்ட ந

2 years ago இலங்கை

நிலைப்பாட்டை தனது சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் – ரணில்!

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர&#

2 years ago இலங்கை

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடு திரும்புகின்றார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய அவர் செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு திī

2 years ago இலங்கை

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று இடம்பெற்ற நல்லூர் மகோற்சவம் - Photos

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.இன்று காலை வ

2 years ago இலங்கை

மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது

இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வை

2 years ago இலங்கை

நல்லூர் ஆலயத்தில் நூதன திருட்டு - சிக்கிய வெளிமாவட்டத்தவர்

 நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் இன்றைய தினம்(24) கைது செய்

2 years ago இலங்கை

எரிபொருள் இறக்குமதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை- ரணிலுக்கு பறந்த கடிதம்

எரிபொருள் இறக்குமதியில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைஎரிபொருள் இறக்குமதி தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் இடம்பெறுகினறமை தொடர்பாக விசாரணை நடத்

2 years ago இலங்கை

தமிழர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்ற இலங்கை அரசாங்கத்தின் போக்கு - புலம்பெயர் தமிழரிடமே கையேந்தும் நிலை!

புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற விரும்பினால் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ

2 years ago இலங்கை

இலங்கைக்கு டொலர்களை வழங்க தயாராகும் தமிழர் பேரவை..! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் 

2 years ago இலங்கை

ஜெனிவாவில் காத்திருக்கும் ஆபத்து- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என ஜனதா விமுக்தி பெரமுன எச்சரித்துள்ளது.அதி&#

2 years ago இலங்கை

பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

இலங்கைக் கடற்பரப்புக்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக், இரசாயன பொருள்களை, மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்ĩ

2 years ago இலங்கை

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை..! ஆரம்பிக்கப்பட்ட விசேட கருமபீடம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முகமாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.ந

2 years ago இலங்கை

கோட்டாபயவின் வருகை குறித்து முடிவெடுத்தார் ரணில்..!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கĬ

2 years ago இலங்கை