இலங்கை

‘நாகினி’களை சந்திக்க யாழ். ஊடாக இந்தியா செல்ல திட்டமிட்ட சிறுமிகள்! நடந்தது என்ன?

தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நாளாந்தம் ஒளிபரப்பாகும் பிரபல இந்திய தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் நடிக்கும் ஷிவன்யா மற்றும் சேஷா ஆகியோரை நேரில் பார்க்க படகு மூலம&#

2 years ago இலங்கை

” எனது கட்சி உறுப்பினர்கள் ரணிலுடன் உறவு” – மைத்திரி பகீர் தகவல்!

”நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் த

2 years ago இலங்கை

அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு நாமல் ‘சிவப்பு எச்சரிக்கை’!

” ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசை விமர்சித்துள்ள ஏனைய அம

2 years ago இலங்கை

டிக்டொக் தகராறு-6 இளைஞர்கள் கைது!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைĪ

2 years ago இலங்கை

விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது!

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.&#

2 years ago இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு கோவிட் தொற்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிச

2 years ago இலங்கை

இந்தியாவில் உயரும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது.இந்தியா முழுவதும்  24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் வைரஸ

2 years ago இலங்கை

பேருந்துக் கட்டணம் இன்று முதல் உயர்வு!

பேருந்துக் கட்டணம் இன்று (புதன்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.அத்&

2 years ago இலங்கை

பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில்!

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.அரசாங்Ĩ

2 years ago இலங்கை

அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்

2 years ago இலங்கை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 629 பேர் இன்று(செவ்வாய்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதī

2 years ago இலங்கை

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் இணக்கம்!

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது.100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம

2 years ago இலங்கை

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையா?

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எ

2 years ago இலங்கை

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கமைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20ம் திக

2 years ago இலங்கை

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.தனியார் துறை ஊī

2 years ago இலங்கை

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்!

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை வி&#

2 years ago இலங்கை

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.கொழும்பு &nd

2 years ago இலங்கை

கடற்கரையில் முதலை-கொழும்பு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைகĮ

2 years ago இலங்கை

இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பம்!

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுதĮ

2 years ago இலங்கை

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு!

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2 years ago இலங்கை

கோவிட் 19-பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவ

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின

2 years ago இலங்கை

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.அதன்படி பயிற்சியில் இருக்கும் 51000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங&#

2 years ago இலங்கை

கொரோனா அச்சம்-சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலு&#

2 years ago இலங்கை

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா

2 years ago இலங்கை

மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) கால

2 years ago இலங்கை

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை-மஹிந்த ராஜபக்ஷ!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்&

2 years ago இலங்கை

மேலும் பலர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து

2 years ago இலங்கை

நாளை முதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு!

நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அத்தோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சே

2 years ago இலங்கை

நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை அறிமுகம்!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று (சனிக்கிழமை) ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அரைக் காற

2 years ago இலங்கை

யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து அரிசிமூட்டை திருட்டு!

யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூட்டை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி மேற்கில் உள்ள

2 years ago இலங்கை

இந்திய மீனவர்களை யாழ் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.இன்று (சனிக்கĬ

2 years ago இலங்கை

கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் பலி!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத&

2 years ago இலங்கை

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பட

2 years ago இலங்கை

சீமெந்து விலை உயர்வு!

சீமெந்து பொதியின் விலையை இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.அதன்படி 50 கிலோ சீமெĪ

2 years ago இலங்கை

வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல்!

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன்,  தீப்பரவலை கட்டுப்பட

2 years ago இலங்கை

நாட்டில் பைஸர் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது!

நாட்டில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று மாத்திரம் 130644 பேருக்&#

2 years ago இலங்கை

புத்தாண்டு பரிசாக பால்மா விலை உயர்வு-சஜித் பிரேமதாச

புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதĬ

2 years ago இலங்கை

உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா  தொற்றினால் 17 பேர் &#

2 years ago இலங்கை

நாட்டில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடி

2 years ago இலங்கை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த ராஜபக்ச?-பிரதமர் பதவி பசிலுக்கா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அம&

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று முதல் மீள உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவியினால் அதிகரிக்&#

2 years ago இலங்கை

அமுலாகிறது வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கான புதிய சட்டம் !

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.அதற்கமைய, வெளிநாட்டவர்க

2 years ago இலங்கை

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது-பந்துல குணவர்தன!

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் ப

2 years ago இலங்கை

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 5ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.அறி

2 years ago இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி- 14 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யா

2 years ago இலங்கை

அதிகரித்து செல்லும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுக

2 years ago இலங்கை

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியும் 9ம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விĩ

2 years ago இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இ

2 years ago இலங்கை

மேலும் பலர் தொற்றிலிருந்து குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு த

2 years ago இலங்கை

எதிர்வரும் சில வாரங்கள் அவதானம் மிக்கவை!

இலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் தீர்மானமிக்கதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே இந்

2 years ago இலங்கை

பால்மாவின் விலை அதிகரிப்பு-உணவகங்களில் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்!

பால்மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் ச&#

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்&#

2 years ago இலங்கை

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடு

2 years ago இலங்கை

பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.எனினும் பொலிஸ் நிலைய சேவைகள் தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரி

2 years ago இலங்கை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 419 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

பிலியந்தலையில் கொடூர விபத்து-ஒருவர் பலி!

பிலியந்தலை பொகுந்தர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமாகா&#

2 years ago இலங்கை

மதுபோதையில் பணியில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து

2 years ago இலங்கை

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை-பந்துல குணவர்தன!

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் கட்டுக்கதை என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாī

2 years ago இலங்கை

2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்-இலங்கை மின்சார சபை!

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூ&

2 years ago இலங்கை

ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஜனவரி மாத

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம்!

கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் உள்ள நாட்டு மக்கள்- ரணில் விக்கிரமசிங்க!

நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் நாட்டில

2 years ago இலங்கை

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக பலி!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உ&

2 years ago இலங்கை

இன்றைய தினமும் மற்றுமொரு எரிவாயு வெடிப்புச் சம்பவம் பதிவு!

அண்மைக் காலமாக மலையகப் பகுதிகளில் எரியாவு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகிய வண்ணமே உள்ளன.இன்றைய தினமும் மற்றுமொரு எரிவாயு வெடிப்புச் சம்பவம் கொட்டகலை பகு&#

2 years ago இலங்கை

மேலும் பலருக்கு தொற்று உறுதி!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் விபத்து- ஒருவர் பலி!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் ப&

2 years ago இலங்கை

ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம்!

கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்று

2 years ago இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அடுத்த வாரம் விடுவிக்கப்படும்- பந்துல குணவர்தன

கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அடுத்த வாரம் விடுவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ī

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல்- கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

கிளிநொச்சி – பூநகாி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவர் கூரிய ஆயுதத்தினால

2 years ago இலங்கை

மார்ச் மாதமளவில் அரிசியின் விலை அதிகரிக்கக்கூடும்!

எதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நாடு முழுவதும் மேற்கொī

2 years ago இலங்கை

துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அக்

2 years ago இலங்கை

வவுனியாவில் முச்சக்கர வண்டி,மோட்டர் சைக்கிள் மோதி விபத்து!

வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

2 years ago இலங்கை

ஆற்றில் விழுந்தவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார்!

இன்று (25) காலை பொல்கொட ஆற்றில் விழுந்த நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.பிலியந்தலை - மொரட்டுவ வீதியில் கொஸ்பெலன பாலத்தில் பொல்கொட ஆற்றில் தவறி வ&#

2 years ago இலங்கை

நாட்டில் மேலும் பலருக்கு தொற்று உறுதி!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர்.அதன்படி இலங்கை முழுவதும் நேற்று நள்

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க முடிவு!

அரச ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய 4000 ரூபாய்க்கு மிகாமல் விசேட முற்பணத்தைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்த

2 years ago இலங்கை

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு!

நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவு

2 years ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு-மூவர் பலி!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம்!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் வியாழக்கிழமை எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வī

2 years ago இலங்கை

இலங்கையின் கோவிட் தொற்று நிலவரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்

2 years ago இலங்கை

கிறிஸ்மஸ்-நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலதிக பொலிஸார் பாதுகா

2 years ago இலங்கை

டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு!

15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு 

2 years ago இலங்கை

குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாவும்!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன

2 years ago இலங்கை