இலங்கை

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி-இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்த&

2 years ago இலங்கை

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை-மீனவ சங்கம் தெரிவிப்பு!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு த&#

2 years ago இலங்கை

புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் கொழுī

2 years ago இலங்கை

பால் தேநீர் விலை குறைப்பு!

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி பால் தேநீரின் விலை

2 years ago இலங்கை

சாணக்கின் சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தல்!

தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமĪ

2 years ago இலங்கை

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்- காலாவதியாகும் தடுப்பூசிகள்!

நாட்டில் ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் எதிர்வரும் 31 திகதியுடன் குறித்த தடுப்பூசிக&#

2 years ago இலங்கை

இலங்கைக்கு உதவும் போது மனித உரிமைகளையும் கருத்திற்கொள்ளுங்கள்: சர்வதேச மன்னிப்புசபை

இலங்கையின் மக்கள் வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதால் துன்பத்தைப் போக்க சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு கடன் நிவாரண

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை -ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை

1991 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது.அதேபோன்று தற்போது தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவத

2 years ago இலங்கை

15 வயது சிறுமி வன்புணர்வு..! 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் &

2 years ago இலங்கை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு - தென்னிலங்கையில் கோர சம்பவம்!

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெ&#

2 years ago இலங்கை

கனேடிய மாணவர் வீசா - இலங்கையில் பத்து மடங்காக அதிகரித்த விண்ணப்பங்கள்

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானĬ

2 years ago இலங்கை

மாணவியின் நிர்வாண காணொளி - காதலனின் அருவருக்கத்தக்க செயல்

மாணவியின் நிர்வாண காணொளியினை சமுக வலைத்தளங்களில் வெளியிட்ட காதலன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொனராகலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தĬ

2 years ago இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தின் 2வது மாணவன் மாயம் - தாயாரின் வாக்குமூலம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகன் காணாமல் போனமைக்கான காரணம் எதுவும் தனக்கு தெரியாது என தாயார் காவல்துறையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.பொறிய

2 years ago இலங்கை

கொழும்பை இராணுவ தளமாக்கும் அரசின் திட்டம் தோல்வி - பீரிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

முழு கொழும்பையும் இராணுவ தளமாக மாற்றும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டமை மன

2 years ago இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அடித்தளமாக செயல்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டம்!

 பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், பயங்கரவாதத்தின் மூல காரணங்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த நடவ

2 years ago இலங்கை

ரணிலுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த! பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு : நிர்க்கதியான ரணில்

 அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்க்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடு

2 years ago இலங்கை

அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளதாக தகவல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வர

2 years ago இலங்கை

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு கோட்டாபய முயற்சி?

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.பலநாடுகள் புகலிடம் வழங

2 years ago இலங்கை

சம்பளம் வழங்க அரசிடம் பணமில்லை - 26-27ஆம் திகதி வரை இழுத்தடிக்கப்பட்டதாக தகவல்

இலங்கையில் உள்ள பல அரச நிறுவனங்களில் கடந்த 23ஆம் திகதி மாதாந்த சம்பளத்தை வழங்க முடியாமல் 26-27ஆம் திகதி வரை இழுத்தடிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனு

2 years ago இலங்கை

யாழில் 15 வயது மாணவன் கசிப்புடன் கைது..!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் 3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை ஊர&#

2 years ago இலங்கை

இரவுவேளை அழைத்துச் சென்று வசந்த முதலிகேவை கொல்ல முயற்சி என குற்றச்சாட்டு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை அரசாங்கம் கொலை செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக

2 years ago இலங்கை

கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம்   கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியைச் சேர்

2 years ago இலங்கை

நாட்டை சீரழித்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர்கள் விடுதலைப்புலிகளும் ஜேவிபியினருமே!

பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரத

2 years ago இலங்கை

ஆதரவு வீழ்ச்சியால் இலங்கை அதிருப்தி - அமெரிக்கா தலைமையில் மேலும் சிலநாடுகள் இணைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் வெளியாக

2 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்

2 years ago இலங்கை

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறையும்!

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற &#

2 years ago இலங்கை

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்-பிரதமர் தினேஷ் குணவர்தன!

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.‘மாற்றĪ

2 years ago இலங்கை

சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அடையாளம்!

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் Ī

2 years ago இலங்கை

வல்வெட்டிதுறையில் 17 கிலோ கேரள கஞ்சா மீட்பு-மூவர் கைது!

வல்வெட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.பலாலி அன்ரன

2 years ago இலங்கை

நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு செல்வதற்கு காரணம் இதுவே - அம்பலப்படுத்திய அளுநர்!

தொழில் வல்லுநர்கள் உட்பட அனைவரும் வருமான வரி செலுத்தியிருந்தால் இன்று இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏன் இணைந்தேன்..! பிள்ளையான் விளக்கம்

நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும் போது எனக்கு பதினாறறை வயது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவ

2 years ago இலங்கை

இலங்கை தமிழ்ப்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற தமிழக அதிகாரி: தமிழக முகாமில் சம்பவம்!

தமிழக முகாமில் உள்ள இலங்கை தமிழ்ப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயன்ற அரச அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டத்தின் இரும்பூத&#

2 years ago இலங்கை

தொடரும் கமல் குணரத்னவின் சண்டித்தனம் -ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படவுள்ள நிலை

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவே கொண்டுவந்துள்ளார். அன்று செய்த அதே சண்டித்தனங்களையே அவர் தற்போதும் செய்து வரு&#

2 years ago இலங்கை

காணொளியை காண்பித்து பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு..! யாழில் சம்பவம்

யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே இ

2 years ago இலங்கை

காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறி தவறியதில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்

மீரிகம, தங்ஹோவிட்ட பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயண

2 years ago இலங்கை

பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு !

கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடைய &#

2 years ago இலங்கை

கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு

கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

2 years ago இலங்கை

யாழில் தம்பதியினர் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!

மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிī

2 years ago இலங்கை

யானைகள் சண்டையிட்டால் புல் நசுக்கப்படும்-ஜனாதிபதி ரணில்!

உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸில் தெரிவித்துள்ளார்.அவ்வாறு வகுக்கĬ

2 years ago இலங்கை

அறிமுகமாகிறது புதிய வரி-இன்று முதல் அமுல்!

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது.இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்

2 years ago இலங்கை

இன்று முதல் விவசாயிகளுக்கு யூரியா வழங்கல் ஆரம்பம்!

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்திய கĩ

2 years ago இலங்கை

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் த

2 years ago இலங்கை

போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 06 பேர் கைது-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய் பொலிஸாருக்கு &

2 years ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு-புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயும், 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படவுள்ளது.வலுச்சக்தி அ

2 years ago இலங்கை

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துளĮ

2 years ago இலங்கை

வீடுடைத்து கவரிங் நகைகளை திருடிச் சென்ற திருடர்கள்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கலவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருட்டு சமபவத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி, வீட்டில் இருந்த கவரிங் நகைக

2 years ago இலங்கை

தமிழர் பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன.புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிī

2 years ago இலங்கை

கணவனும் மனைவியும் உறங்கிய அறையில் தீ..! பரிதாமாக உயிரிழப்பு: யாழில் சம்பவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 4.15 மணியளவி&

2 years ago இலங்கை

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக &#

2 years ago இலங்கை

அமெரிக்காவின் நிபந்தனையால் நிர்க்கதியான இலங்கை!

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அவரĮ

2 years ago இலங்கை

யாழில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம்!

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 185000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர

2 years ago இலங்கை

” TikTok ” செயலிக்கு அடிமை-16 மாணவர்களுக்கு யாழ் போதனாவில் சிகிச்சை!

” TikTok ” மற்றும் “ஒன்லைன் கேம்” ஆகியவற்றுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய &

2 years ago இலங்கை

விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்குமாறு நாமலிடம் கோரிக்கை!

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விளையாட்டு சங்க அĪ

2 years ago இலங்கை

வட்டுக்கோட்டையில் வீட்டை உடைத்து கவரிங் நகை திருட்டு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர்.வீட்டில் வசிக

2 years ago இலங்கை

சுவிஸ் நாட்டவர் வீட்டில் இருந்த 12 பவுண் நகை திருட்டு-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.சுவிஸ் நா

2 years ago இலங்கை

நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – ஐங்கரநேசன்

திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என  தமிழ்த்தேசியப் பச&

2 years ago இலங்கை

15 வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு! டி.என்.ஏ பரிசோதனையில் சிக்கிய கொலையாளி

15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் மரபணு பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்Ī

2 years ago இலங்கை

மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்கள் துஸ்பிரயோகம்! திருகோணமலையில் ஆங்கில ஆசிரியர் கைது

திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விள

2 years ago இலங்கை

யாழில் விபத்தில் சிக்கிய 21 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார&#

2 years ago இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தம்புள்ளை, மாத்தளையில் முன்னெடுப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதற்கமைய நேற்றைய தினம்(27) பயங்கரவாத தடைச் சட்டத&

2 years ago இலங்கை

மகிந்த தரப்பிற்கு கிடைத்த இரண்டு பாரிய வெற்றி -வெளியானது அறிவிப்பு

கம்பளை மற்றும் பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தல்கள் இரண்டில் வெற்றிகள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வெளிய

2 years ago இலங்கை

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர்

தன்னை பற்றிய வதந்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது சீன அதிபர் ஜின்பிங் தோன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெ

2 years ago இலங்கை

அதிகரிக்கும் அழுத்தம் - வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெற தயாராகும் அரசாங்கம்

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான வர்தĮ

2 years ago இலங்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி இளைஞர்கள் தமிழகத்தில் கைது

 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரும் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல

2 years ago இலங்கை

எரிபொருட்களின் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியும்! வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

 பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சĨ

2 years ago இலங்கை

பிரபல தமிழ்ப் பாடசாலையின் 16 மாணவர்கள் கைது! வெளியாகிய பின்னணி

 பதுளை – எல்ல பிரதேசத்தின் 'ரொக்' என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பதுளை பகுத&#

2 years ago இலங்கை

ரஷ்ய பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு-9 பேர் பலி-20 பேர் காயம்!

மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருபது பேர் காயமடைந்துள்ளன

2 years ago இலங்கை

யாழில் அதிர்ச்சி - சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு !

 பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.2022 ஜூன் ம

2 years ago இலங்கை

பிறந்து 7 நாட்களேயான குழந்தையை பணத்திற்காக விற்ற தந்தை! வெளியாகிய பின்னணி

அனுராதபுரத்தில் பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் இ

2 years ago இலங்கை

தமிழர்களுக்கு தைரியம் இல்லை -சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

தமிழர்களுக்கு அறிவு இருப்பதாகவும், ஆனால், தைரியம் இல்லை எனவும் மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்து இருக்கி

2 years ago இலங்கை

600 மில்லியன் ரூபா பெறுமதி - சீனாவின் மற்றுமொரு பெறுமதிமிக்க அன்பளிப்பு இலங்கைக்கு

  சீன அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான 08 நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை இலங்கைக்கு இன்று (26) அன்பளிப்பு செய்துள்ளது.இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷான்ஹொங் இன்ற

2 years ago இலங்கை

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது

யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் யா

2 years ago இலங்கை

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணம் நெல்லியடி காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 35 வயது மற்றும் 50 வயதுடையவர்க

2 years ago இலங்கை

அனல்மின் நிலையத்தில் கோளாறு - இருளில் மூழ்கப்போகும் இலங்கை

நாட்டில் இன்று மின்வெட்டு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அந்தவகையில், மின்ī

2 years ago இலங்கை

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட பணம் இத்தனை கோடியா..! வெளியானது அதிர்ச்சித் தகவல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், கடந்த 2020 ஆம் ஆண்&

2 years ago இலங்கை

நாயை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த குடும்ப பெண்: இறந்த பின் செய்த கொடை!

பொலநறுவையில் நாய் ஒன்றின் உயிரைக்காப்பாற்ற சென்ற பெண் ஒருவர் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் தொடருந்தில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிī

2 years ago இலங்கை

யுத்தமும் இல்லை பயங்கரவாதமும் இல்லை - மரண பயத்தில் உள்ளது இலங்கை அரசாங்கம்..! வன்மையாக சாடிய பொன்சேகா

நாட்டில் தற்போது யுத்தமும் இல்லை பயங்கரவாதமும் இல்லை ஆகையால் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப

2 years ago இலங்கை

திலீபனின் நினைவேந்தலில் இருதரப்பிற்கு இடையில் குழப்பம் - தீக்காயத்திற்குள்ளான நபர்!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் இருதரப்பிற்கு இடையில் குழப்பம் நிலை ஏற்பட்டுள்ளது.நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் ஒர

2 years ago இலங்கை

திலீபனின் இறுதி நாள் - தூக்குக் காவடி எடுத்து மாபெரும் உணர்வெழுச்சி நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு இறுதி நாள் நினைவேந்தல், இன்று காலை 10 மணியளவில் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.இன்றைய தினம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் மாபெரும&#

2 years ago இலங்கை

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவு!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக குறைந்துள்ளது.WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.74 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.அதேவேளை பிரண்ட் கĩ

2 years ago இலங்கை

எதிர்காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு!

பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிī

2 years ago இலங்கை

இலங்கை ரஷ்யா இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீள ஆரம்பம்!

ஒக்டோபர் மாதம் 9ம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.ரஷ்யாவ&#

2 years ago இலங்கை

சீன இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் இடையில் சந்திப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகளின் பொது&#

2 years ago இலங்கை

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை!

அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்&#

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணிலின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.அங்கு கடந்த ஜீலை மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பாĪ

2 years ago இலங்கை

தமிழ் கைதிகளின் பட்டியல்-ரணில் சிரிப்பு அரசியல் காட்டுகிறார்-மனோ கணேசன்!

தமிழ் கைதிகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிரிப்பு அரசியல் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.&#

2 years ago இலங்கை

இரண்டு மாதங்களின் பின் வேல்ஸில் கொவிட் தொற்று அதிகரிப்பு!

இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொவிட் தொற்று அதிகரிப்பை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜூலை தொடக்கத்தில் இருந்

2 years ago இலங்கை

கொழும்பின் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (வெள்ளிக்க

2 years ago இலங்கை

மின்வெட்டு நேரம் நீடிப்பு!

நாட்டில் இன்று (சனிக்கிழமை) மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 2 மணித்தியாலமும் 20 நிமிட

2 years ago இலங்கை

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கை!

கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிī

2 years ago இலங்கை

குருந்தூர் மலை விகாரை நிர்மாணத்தை கைவிடப்போவதில்லை - சரத் வீரசேகர சூளுரை

தொல்பொருள் திணைக்களத்தால் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்

2 years ago இலங்கை

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் இலங்கை வந்தடைவு!

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளது.அந்த விமானத்தில் சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோ

2 years ago இலங்கை

''ஒருவரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம் '' - பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்

காணாமல்போயிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில்,பெருந்திரளானோரின் கண்ணீருக்&

2 years ago இலங்கை

யார் ஜனாதிபதியாக இருந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது!

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.மின்ச

2 years ago இலங்கை

ரணிலின் கடுமையான உத்தரவு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.இந்த உத்தர

2 years ago இலங்கை

யாழில் வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமா&

2 years ago இலங்கை

கோதுமை மாவின் விலை குறைவு?

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் 

2 years ago இலங்கை

முதியோர் கொடுப்பனவினை பெறுவதில் தொடர்ந்தும் இழுபறி!

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது.தற்பொழுது சமுர்த்தி வங்கியினĮ

2 years ago இலங்கை

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுத்தன்மை-உபுல் ரோஹணவிடம் இன்றும் விசாரணை!

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் (வெ

2 years ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களில

2 years ago இலங்கை