இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு-நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

2 years ago இலங்கை

நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்தடை!

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி காலை ஐந்து மணி நேரம் மால&#

2 years ago இலங்கை

ஞானசாரர் தலைமையிலான செயலணியின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி கோட்டா !!

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில்

2 years ago இலங்கை

தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை – மாற்று திட்டத்தை அறிவித்தது அரசு!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வழங்கிய

2 years ago இலங்கை

யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ் மாவட்டச் செயல

2 years ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும்  நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்க

2 years ago இலங்கை

சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி !

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை

2 years ago இலங்கை

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

2 years ago இலங்கை

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 3 மணிநேர மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நேரத்திற்குī

2 years ago இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க முடிவு!

இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அவர்களின் வீசாக்களை 

2 years ago இலங்கை

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானம்!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வழங்கிய

2 years ago இலங்கை

நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ் மாவட்டச் செயல

2 years ago இலங்கை

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோல் இறக்குமதி!

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பெப்ரவரி 15 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான 8 மாதங்

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்ப

2 years ago இலங்கை

அனைத்து வலயங்களுக்கும் நாளை 3 மணிநேர மின்வெட்டு

அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில்   3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காலை 8.30 மணிī

2 years ago இலங்கை

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!

எம்பிலிப்பிட்டி - கொலன்ன பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தி, கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த குழுவின் 3 உறுப்பினர்கள் கைது

2 years ago இலங்கை

இரு மாதங்களில் வீதி விபத்துக்களால் 457 பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதிவிபத்துக்களில், 457 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேī

2 years ago இலங்கை

இலங்கையுடனான ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெī

2 years ago இலங்கை

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!

நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல

2 years ago இலங்கை

பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு!

பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு – பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை தனியார் பேருந்Ī

2 years ago இலங்கை

மோப்பநாய் உதவியுடன் சிவனொளிபாதமலையில் 193 பேர் கைது!

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொ&#

2 years ago இலங்கை

லொறி-கெப் வண்டி மோதி விபத்து-ஒருவர் பலி மூவர் காயம்!

ஹுன்னதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த லொறி மற&

2 years ago இலங்கை

நாட்டில் இன்று 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து?

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்த

2 years ago இலங்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்வு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர

2 years ago இலங்கை

மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ

2 years ago இலங்கை

நாளை 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாய

2 years ago இலங்கை

எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம்!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளுக்கு விசே

2 years ago இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் அவசியமில்லை!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தல

2 years ago இலங்கை

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.உக்ரைனுடன் தொடர்புட

2 years ago இலங்கை

மரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன் !

ஒமிக்ரோன் மாறுபாடு மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய 

2 years ago இலங்கை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு !

 நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர

2 years ago இலங்கை

நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இ&#

2 years ago இலங்கை

மீண்டும் மின்சார துண்டிப்பு !

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜĪ

2 years ago இலங்கை

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!!

இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டுக்கான இலங்&

2 years ago இலங்கை

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திī

2 years ago இலங்கை

வட்டக்கச்சியில் கையெழுத்துப் போராட்டம் !

பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.இதனை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகு&#

2 years ago இலங்கை

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக உயர்வு!

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திர

2 years ago இலங்கை

திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்துண்டிப்பு!

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜĪ

2 years ago இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை 203 ஆக உயர்வு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கĪ

2 years ago இலங்கை

யாழில் வீதியில் அநாவசியமாக கூடியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக கூடி நி

2 years ago இலங்கை

மன்னாரில் பெற்றோல் தட்டுப்பாடு-பொது மக்கள் அவதி!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் இன்மையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எரிபொருள் நிரப்பு நி&#

2 years ago இலங்கை

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானம்!

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளிய

2 years ago இலங்கை

மட்டக்களப்பில் பேருந்து,மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் பலி!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேருந்து வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்கĬ

2 years ago இலங்கை

யாழில் வயோதிப பெண் அடித்துக்கொலை- சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாī

2 years ago இலங்கை

மின் துண்டிப்பால் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலாக்கப்படும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை – சுகாதார அதிகாரிகள்

இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த விடயம் குறித்து ஆங்கி&

2 years ago இலங்கை

மின்சார சபையின் கடனைத் தீர்க்க 80 பில்லியன் ரூபாயை விடுவிக்க நடவடிக்கை: மஹிந்த அமரவீர

மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபை பெற்ற கடனை அடைக்க அரசாங்கம் 80 பில்லியன் ரூப

2 years ago இலங்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டம்!

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்த

2 years ago இலங்கை

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை இல்லை – சுமந்திரன்

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்ட

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு- நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.அந்த

2 years ago இலங்கை

கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு!

கொழும்பு முழுவதிலும் நாளை (வியாழக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இத்தனை நாட்களாக மின்சார துண்டிப்பில் இருந்து விலக்&#

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அ

2 years ago இலங்கை

ரணிலுக்கும் கோட்டாவுக்கும் இடையில் இரகசிய பேச்சு ? வெளியான தகவல் !

கூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்Ĩ

2 years ago இலங்கை

யாழில் கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு!

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்ப

2 years ago இலங்கை

டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி இ

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மேலதிக வரிச் சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்க்கட்சி !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக வரிச் சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தி, விசேட மனுவொன்ற

2 years ago இலங்கை

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ

2 years ago இலங்கை

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கிறதா?

நாட்டின் ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளத

2 years ago இலங்கை

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது.குறிப்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 43 ஆயிரத்து 880 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத

2 years ago இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் காணாமல் போன கொரோனா தொற்றாளர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ

2 years ago இலங்கை

கோவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 207 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணம

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் வனவளத்திணைக்களத்தினால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு !

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம்  குஞ்சுக்குளம் ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வன&

2 years ago இலங்கை

உரும்பிராயில் வீடொன்றின் வளாகத்துக்குள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றவர் கைது!

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திருடர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் எ&#

2 years ago இலங்கை

மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடப் பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம

2 years ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம்!

இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்திலĮ

2 years ago இலங்கை

யாழில்.கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்க

2 years ago இலங்கை

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்புஉக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடரĮ

2 years ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த விரும்பும் பசில், நெருக்கடிக்கு மத்தியில் தவிர்க்க கோரும் மூத்த அமைச்சர்கள் !

கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.வருட இறுதி

2 years ago இலங்கை

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்கின்றார் விமல் !

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர

2 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக காய் நகர்த்தும் ஐ.தே.க.!!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிப்படுத்திய தகவல் குறித்து புதிய விசாரணை ஒன்றினை நடத்த வேண்டுமென ஐக&#

2 years ago இலங்கை

ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானவை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முன்னாவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர

2 years ago இலங்கை

மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதை மாற்றியமைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்

2 years ago இலங்கை

இந்த வருடத்தில் மாத்திரம் 9 ஆயிரத்தை தாண்டிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9809ஆக அதிகரித்துள்ளது.40 முதல் 45 வீதமான கழிவுப்பொருட்கள் டெங்கு பரவுவதற்கு பங்களிப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.கட்டுமானத் தளங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள இடங்களாகக் கருதப்ப

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்க

2 years ago இலங்கை

யுத்தத்தின்போது வடபகுதிக்கான உதவிப்பொருட்களை திட்டமிட்டு அரசாங்கம் தடுத்ததா? – சரத் வீரசேகர பதில்

யுத்தத்தின்போது தாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத

2 years ago இலங்கை

தமிழ் மக்களிடம் நன்றிக் கடன்பட்டுள்ளேன் – யாழில் மைத்திரி

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவ

2 years ago இலங்கை

“தற்போதைய அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது”

தற்போதைய அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று (ஞாயிற்றுக்க

2 years ago இலங்கை

யாழில் தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேகநபர் கைது!

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொக்குவிலைச் சேர்ந்த 22 &

2 years ago இலங்கை

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று தீர்மானம்!

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது.இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று தேசிய தொழிலாள&#

2 years ago இலங்கை

பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும் – கல்முனை மாநகர முதல்வர்

பயங்கரவாத சட்டமானது    உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெ

2 years ago இலங்கை

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள்   யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.தமக்கு ī

2 years ago இலங்கை

தாதியர் சங்கத்தினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டது

அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளருடன் இ

2 years ago இலங்கை

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின்வெட்டு-இருளில் மூழ்கிய கொழும்பு!

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு மின்

2 years ago இலங்கை

நாட்டில் நாளை மின்வெட்டு!

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்ப

2 years ago இலங்கை

நாட்டில் நாளை மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி!

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்ப

2 years ago இலங்கை

கிரேக்கத்தில் கப்பலில் தீவிபத்து-12 பேரை தேடும் பணி தீவிரம்!

கிரேக்கத்தின் கோர்பு தீவுக்கு அருகே தீவிபத்துக்குள்ளான கப்பலில் இருந்து காணாமல் போன 12 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அவர்கள் அனைவரும் பல்கேரியா, கĬ

2 years ago இலங்கை

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி!

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந

2 years ago இலங்கை

மைத்திரிபால சிறிசேன நல்லூர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டĬ

2 years ago இலங்கை

டெங்கு வைரஸில் மாற்றம்-தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம்!

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்ற

2 years ago இலங்கை

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தி

2 years ago இலங்கை

இலங்கை அரசியலில் பரபரப்பு- முக்கிய குரல் பதிவுகளை வெளியிடத் தயாராகும் நிமல் லங்சா

நாட்டை உலுக்கக் கூடிய பல அரசியல் இரகசியங்கள் அடங்கிய சர்ச்சைக்குரிய பெருந்தொகையான குரல் பதிவுகள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவிடம் இருப்பதாக கொழும்பு சிங்கள ஊ&#

2 years ago இலங்கை

மின்தடை தொடர்பிலான இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிற்பகல்

2 years ago இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனுவில் சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பல

2 years ago இலங்கை

போரில் உயிரிழந்த உறவினரை நினைவுகூர அனுமதிக்கலாம் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.இருப்பி

2 years ago இலங்கை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள்  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில&

2 years ago இலங்கை

இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் – இலங்கை மின்சார சபை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்காவிட்டால் இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வும் – Dr கு.சுகுணன்

மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் பாதிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தின

2 years ago இலங்கை