இலங்கை

மீளப்பெறப்பட்ட மாவீரர் தின தடை உத்தரவு - மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் காவல்துறையினரால் பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீள்பெறபட்டுள்ளது.நேற்று முன்தினம் (24) மன்னார் மாவட்ட

2 years ago இலங்கை

இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணī

2 years ago இலங்கை

வியட்நாமில் மரணித்த இலங்கையரின் உடலை நாட்டுக்கு கொண்டு வர 30 இலட்சம் வரை தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழ&#

2 years ago இலங்கை

சமபோஷ விற்பனை தடை -நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத

2 years ago இலங்கை

கொரோனா கால சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.எனவே சுகாதார நடைமுறைகள

2 years ago இலங்கை

சீனாவினால் நன்கொடை கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவிப்பு!

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளின் வழியை பின்பற்றிய சிறிலங்கா இராணுவம் - ஒப்புக்கொண்டார் பொன்சேகா

இராணுவ நிர்வாகத்துக்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க &#

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கம் இதுதான்..!

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம், ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை, சமஷ்டியாட்ச&#

2 years ago இலங்கை

சர்வதேச நாணயநிதிய கடன் வசதி தொடர்பில் ஆளுநர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிறிலங்காவிற்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவுள்ள கடன் தொகை தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக

2 years ago இலங்கை

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களின&

2 years ago இலங்கை

கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த யாழ். நபர் - கதறியழுத வண்ணம் மனைவி விடுத்துள்ள கோரிக்கை

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்

2 years ago இலங்கை

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக கூறி பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நி

2 years ago இலங்கை

தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகு

2 years ago இலங்கை

நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வைரஸ் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த ந&

2 years ago இலங்கை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையருக்கு வெளியான அறிவிப்பு

 வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் பதிவாளர் நாயகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.இவ்வாறு திருமணம் செய்யும்

2 years ago இலங்கை

இலங்கை ரூபா தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு

ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் இலங்கை ரூபாவை உலகின் மிகவும் அபாயகரமான ஏழு நாணயங்களில் ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்நாடுகளில் பண நெருக்கடி ஏற&#

2 years ago இலங்கை

யாழில் வேகக்கட்டுபாடு இழந்து மின்கம்பத்துடன் மோதிய உந்துருளி - ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுĪ

2 years ago இலங்கை

இந்திய 'றோ' தலைவர் இலங்கையில்..! ரணிலுடன் மூடிய அறைக்குள் பேச்சு

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்ப

2 years ago இலங்கை

பேருந்து - டிப்பர் மோதி கோர விபத்து..! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்

 வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து மற்றும் கனரகவாகனம் (டிப்பர்) மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில

2 years ago இலங்கை

மாவீரர் வாரம் ஆரம்பம் -யாழில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மாவீரர் நாளுக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சியுடன் தயாராகும் நிலையில், மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியிரு

2 years ago இலங்கை

அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது, அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களம் இறங்குவேன் அவசரகாலச் சட்டமும் &

2 years ago இலங்கை

இந்தியாவில் தவறான அறுவை சிகிச்சை அமைச்சர் பந்துல சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறு காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையிலĮ

2 years ago இலங்கை

வறிய குடும்பங்களை ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை-கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் பெரும் மோசடி

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிற

2 years ago இலங்கை

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு - வரவேற்க சென்ற அதிகாரிகள்

 இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (21ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தனர்.கண்டி, பெந்தோட்டை, &

2 years ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் எங்கே..! நிலவரம் என்ன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் &#

2 years ago இலங்கை

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த சிரமதான பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்த

2 years ago இலங்கை

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வருடம் &

2 years ago இலங்கை

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி ரத்து!

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார்.புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்Ī

2 years ago இலங்கை

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கம்மன்பிலவினா

2 years ago இலங்கை

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம்!

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.நிலுவையில் உள்ள 15 மில்லியன் ர&

2 years ago இலங்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு!

முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளிய&

2 years ago இலங்கை

வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு நிறுத்தம்!

பயிற்சி பெறாத மற்றும் உள்நாட்டு வேலைக்காக தனியார் வீசாவைப் பெறும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான&#

2 years ago இலங்கை

பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை- பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்

2 years ago இலங்கை

வவுனியாவில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றுī

2 years ago இலங்கை

எரிபொருள் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தீர்மானமும் இல்லை-காஞ்சன விஜேசேகர!

எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜ&

2 years ago இலங்கை

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப&

2 years ago இலங்கை

யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (20) இடம்ப

2 years ago இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்கானோர் -வெளியானது விபரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர்.அதேநேரம் மேலும் சிலர் தமது உயி

2 years ago இலங்கை

விடுதலைக்கு பின்னரும் தொடரும் உண்ணாவிரதம் -மயங்கி சரிந்தார் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் ப

2 years ago இலங்கை

ராஜபக்ச இடையே முரண்பாடு - பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவ&

2 years ago இலங்கை

யாழில் திடீர் மூச்சுத்திணறலால் 54 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கிராம்புவில் பகுதியை சேர்ந்த பிறந்து 54 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்றையதின

2 years ago இலங்கை

நோர்வே பிரஜைக்கு ஏற்பட்ட நிலை -யாழில் சகோதரிகள் இருவர் அதிரடியாக கைது

இலங்கையரான நோர்வே பிரஜையை ஏமாற்றி போலி வங்கி ஆவணங்களை பயன்படுத்தி 12 கோடி ரூபாவை மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் குற்றப்புலனாய்வுப்பிரிவினர&

2 years ago இலங்கை

காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம்

காவல்துறை அதிகாரிகளைக் கட்டிப்பிடித்ததாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக

2 years ago இலங்கை

பசிலை விரட்டுங்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்

இலங்கையை வங்குரோத்து நாடாக மாற்றியமைக்கு பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எட

2 years ago இலங்கை

தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி 17 வயது பாடசாலை சிறுமி எடுத்த விபரீத முடிவு!

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யட்டிநுவர வீதியிலுள்ள இராணுவ முகாமுக்குப் பின்னால் நேற்று குறித

2 years ago இலங்கை

நாயின் விசுவாசத்தால் விடுதலையான கைதி! தென்னிலங்கையில் நிகழ்ந்த சம்பவம்

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி காவல்நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நாயால் கைதி ஒருவருக்கு பிணை வழங்கபட்டுள்ளது.இந்த சம்பவம் களுத்த

2 years ago இலங்கை

இலங்கையில் விஸ்வரூபம் எடுக்கும் ஆட்கடத்தல் சம்பவம்..! தமிழரொருவரும் கைது

ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்னண் குகனேஷ்வர

2 years ago இலங்கை

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு - எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கை

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தொடர்பாக சமுக வலைத்தளங்களில் சேறு பூசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதா

2 years ago இலங்கை

இலங்கை வந்த கனேடிய எம்.பிக்கள் - ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட தகவல்

அண்மையில் கனேடிய வர்த்தக சமுகத்துடன் இலங்கை வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹான் டொங் மற்றும் திருமதி ரேச்சல் தோமஸ் ஆகியோர் கனேடிய அரசாங்கம் சார்பில் இலங&

2 years ago இலங்கை

ரணிலின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் ஐவர்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலை ஏற்ப

2 years ago இலங்கை

ரணிலுக்கு வடபகுதி கொடுத்த அடி..! ரணில் முன்னே போட்டுடைத்த சுமந்திரன்

நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெர&

2 years ago இலங்கை

இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் தற்கொலை முயற்சி!

 வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் நேற்றிரவு தற்கொ

2 years ago இலங்கை

மக்களே அவதானம் -சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி

முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி க

2 years ago இலங்கை

யாழில் 15 வயதில் தாயாகிய சிறுமி - பின்னணியில் 18 வயது இளைஞன்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தாயாகியுள்ளார்.பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவ&#

2 years ago இலங்கை

விடுதலை புலிகளை அஞ்சலிக்காமல் மக்களை அஞ்சலியுங்கள்..! முன்னெச்சரிக்கை விடுத்த காவல்துறை

தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என முல்லைத்தீவு காவல்துறையினர் Ī

2 years ago இலங்கை

எவரும் எதிர்பாராத வகையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்

எவரும் எதிர்பாராத வகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நாளை (19) இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை மற்றும் நாளை மறுதினம் தனது இரண்

2 years ago இலங்கை

வடக்கிற்கு வரும் ரணிலுக்கு ஏற்பட்ட பின்னடைவு

வவுனியாவிற்கு விஜயம் செய்யும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நாளைய தினம் திறக்கப்படவிருந்த வவுனியா பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாது என தெரியவருகின்றது.ம

2 years ago இலங்கை

இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்தது ஏன் - காலம் கடந்து வெளிவந்த தகவல்

  விடுதலைப்புலிகளை தோற்கடிக்கவே இந்திய அமைதிகாக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் கடற்படை அதிகாரியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் &

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் அதிர்ச்சி தகவல்

இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவு முற்றிலும் தவறானது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கைப் பணவீக்கத்தை 66% ஆகக் காட்டினாலும், அவரது சுட்டெண்ணின்படி, இலங்கையின் பணவீக்கம் 115% எ

2 years ago இலங்கை

பாடசாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை..! கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர்.நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரில் உள்ள &

2 years ago இலங்கை

மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணி - மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இராணுவத்தால் முறுகல் நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனா

2 years ago இலங்கை

பந்தயத்தால் நடந்த விபரீதம் - பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விப&#

2 years ago இலங்கை

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி யாழில்!

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகĭ

2 years ago இலங்கை

மகிந்தவின் தோல்வியின் பின்னணியில் உள்ள சாபம்..! பிரபல சோதிடரின் பரபரப்பு தகவல்

மகிந்த ராஜபக்ச நிச்சயமாக நம் நாட்டின் மன்னராக வருவார் என்று 1982 இல் கூறினேன் என்பதை இந்நாட்டு மக்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் என இலங்கையின் பிரபல சோதிடர் சுமணத

2 years ago இலங்கை

காவல்துறையினர் துப்பாக்கி சூடு..! இருவர் உயிரிழப்பு

கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மினுவாங்கொட, பொல்வத்தை

2 years ago இலங்கை

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய அறிவித்தல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறி&

2 years ago இலங்கை

நாளை மாநாடு - ரணிலுக்கு காத்திருக்கும் புதிய தலையிடி

அதிபரையும் அரசாங்கத்தையும் எதிர்க்கும் வகையில் நாளை மாநாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவ

2 years ago இலங்கை

ராஜிவ் காந்தி கொலை..! தமிழீழத்தில் நிகழ்ந்த கொடூரங்களும் சிங்கள சிப்பாயின் கோபமும் - திலகவதி ஐபிஎஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஒரே வருடத்தில் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையானது தொடர்பில் பலரும் பல்வேறு கருத்த

2 years ago இலங்கை

தமிழினம் ஆயுதம் ஏந்தியது இதற்காக தான்..! படை உடன் வெளியேற வேண்டும் - ரணிலிடம் இடித்துரைப்பு

மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பின&#

2 years ago இலங்கை

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை!

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்

2 years ago இலங்கை

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் - ரணில் அதிரடி

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம் எவரு

2 years ago இலங்கை

கண்டியின் பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு

பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளரான கண்டியின் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று திகனவில் உள்ள தனது அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானுக்குப் பிறகு முதல்நிலை குற்றவாளி நளினியே..! வெளியாகிய குற்றச்சாட்டு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் ப&

2 years ago இலங்கை

ராஜீவ்காந்தி படுகொலை - உண்மை குற்றவாளிகள் யார் -சுப்பிரமணியம் சுவாமி உட்பட பலரின் பெயருடன் பழ.நெடுமாறன் பகீர் அறிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்; இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உ&

2 years ago இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள்..! வெளியான புதிய தகவல்

சர்வதேச கடற்பரப்பில் கனடாவிற்கு செல்லும் வழியில் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த இலங்கை தமிழர்களை மீட்ட ஜப்பானிய கப்பல் அவர்களை வியட்நாம் இராணுவத்திடம

2 years ago இலங்கை

சீனாவின் உதவி - நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சித் தகவல் - இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்

நாட்டில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கான எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு சீனா தயாராகவுள்ளதாகத் தகவல் வெள

2 years ago இலங்கை

விழிப்பாக இருக்கவும் - யாழ். குடா நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்

யாழ். குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங&#

2 years ago இலங்கை

மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழுஉறுதியளித்துள்ளது – சஜித்

அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளிĪ

2 years ago இலங்கை

15 வயதான சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு..!!

16 வயதுக்கு குறைந்த சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழĬ

2 years ago இலங்கை

இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயலால் நெகிழ்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியால் தவறவிடப்பட்ட கைப்பை இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.7 இலட்சம் ரூபாய் பெறுமத

2 years ago இலங்கை

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை.இலங

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்க பணமில்லை - நிதியமைச்சின் செயலாளர் கைவிரிப்பு

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்

2 years ago இலங்கை

சுற்றுலா பேருந்தை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவன்!

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர், பேருந்து ஒன்றை செலுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.பாடசாலை சுற்றுலா ஒன்றிற&

2 years ago இலங்கை

பிரான்ஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி - புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த முடிவு

மத்தியதரைக்கடலில் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்றால் மீட்கப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரை நாடுகடத்த பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது.நடுக்கடலில் சிக்கித் தவித்த நூற்

2 years ago இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி..! 6 பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்று கல்கிஸை இரத்மலானை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கி

2 years ago இலங்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்ī

2 years ago இலங்கை

மாத்தளை பெண்கள் கல்லூரி 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (செவ்வாய்க்கி&

2 years ago இலங்கை

‘கஞ்சா சாப்பிட்டு சாகலாம்’ -இதுதான் இவர்களது நோக்கம் என்கின்றார் சரத் பொன்சேகா!

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்க முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.கஞ்

2 years ago இலங்கை

அமெரிக்க செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அமெரிக்கா வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை  அமெரிக்க வெளியுறவு

2 years ago இலங்கை

மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக

2 years ago இலங்கை

யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக நூற்றாண்டு பழமையான மலை வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளதால் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.கச்சே

2 years ago இலங்கை

யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுĩ

2 years ago இலங்கை

யாழில் வீடுடைத்து நகை, பணம் திருட்டு..! வவுனியாவைச் சேர்ந்த 27 வயது நபர் கைது |

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று உரும்பிராய் ப

2 years ago இலங்கை

மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பிய தந்தையும் மகளும் விபத்தில் உயிரிழப்பு..!

மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.நேற்று(14) மாலை மீரிகமவிலிருந்து பஸ்யால

2 years ago இலங்கை

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் - வெளியானது அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்வேருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்&

2 years ago இலங்கை

ரணிலின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் - மகிந்த புகழாரம்

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப&

2 years ago இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் கடவுச்சீட்டு, வீசா கட்டண அதிகரிப்பு..! அரச, தனியார் ஊழியர்களுக்கு சலுகைகள்!

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.இது நாட்ட

2 years ago இலங்கை

கொழும்பில் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் ஒன்றுகூடிய பகுதியில் அமைதியின்மை! பெண்ணொருவர் கைது

கொழும்பு - மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த இடத்தில் வீதி நாடகம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் அதனை மீறி ஹிருணிக்

2 years ago இலங்கை

விமல் வீரவன்ச நடத்திய கூட்டத்தில் பதற்றம் -அரசியல்வாதிகள் தப்பியோட்டம்

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.குறித்த கூட்டம் முடிவடைந்து 

2 years ago இலங்கை

முருகன் உட்பட நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் சித்திரவதை - சீமான் கடும் கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒர

2 years ago இலங்கை