இலங்கை

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தி&

2 years ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர் கைது! வெளியான பின்னணி

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்

2 years ago இலங்கை

தண்டனை-3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை - பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிரடி

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளுக்கான கோரலை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவத&#

2 years ago இலங்கை

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை!

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.சமீபத்திய வாரங்களில் உக்ரைனிய மின் நிலை&

2 years ago இலங்கை

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் - துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்று

2 years ago இலங்கை

இன்று முதல் 7ம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரையான மின்வெட்டு விபரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.மேற்குறித்த மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மண

2 years ago இலங்கை

யாழில் 2000ஐ கடந்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயால்  இன்றுவரையான காலப்பகுதியில் 2774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமு&#

2 years ago இலங்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வளிமண்டலவியல

2 years ago இலங்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வ

2 years ago இலங்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று?

இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட

2 years ago இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் மொட்டுக்கட்சி!

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்க  கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆளும் கட்சியின் Ī

2 years ago இலங்கை

ஜீவன் தொண்டமான் மற்றும் துமிந்த திஸாநாயக்கவுக்கு புதிய அமைச்சரவை பதவி!

வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பல அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் த

2 years ago இலங்கை

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி?

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் என தெரிய வருகிறது.அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த ஜனாத&

2 years ago இலங்கை

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்வோர் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் செ

2 years ago இலங்கை

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து - 5 பேர் படுகாயம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்

2 years ago இலங்கை

மக்களால் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது

கடந்த மே 10ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது இடித்துத் வீழ்த்தப்பட்ட தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்வின் சிலை அதே இடத்தில் இன்று மீண்டும் நிறுவப்பட்ĩ

2 years ago இலங்கை

"காணாமலாக்கப்பட்டோர் எவரும் உயிருடன் இல்லை" - நீதி அமைச்சர் பகிரங்கம்

காணாமலாக்கப்பட்டோர் எவரும் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு சாத்தியம் மிகவும் குறைவு என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதனால் தான் கா

2 years ago இலங்கை

இலங்கையிலும் பரவியது குரங்கம்மை..! முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர்

இலங்கையில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவ

2 years ago இலங்கை

இரண்டாவது தடவையாகவும் மகிந்த தரப்பிற்கு படுதோல்வி

பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட அலவ்வ உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.மொத்த உறுப்பினர்கள

2 years ago இலங்கை

சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்ட கோட்டாபய - வெள்ளை கொடியுடன் சரணடைந்த தலைவர்கள், மற்றும் போராளிகளின் கொலை அம்பலம்

இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் எனக்குத் தான் முதலில் தெரியும்.பின்னர் அது தொடர்பி

2 years ago இலங்கை

மீற்றர் வட்டியால் தவறான முடிவெடுத்த நபர் - யாழில் சம்பவம்

மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயது&

2 years ago இலங்கை

விடுதலை புலிகள் சரணடைந்தார்களா..! மீண்டும் இராணுவம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.தகவல் அ

2 years ago இலங்கை

யாழில் பாணின் விலையை குறைக்க மாட்டோம்!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை குறைக்க மாட்டோம் என யாழ்.மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு இறாத்தல&#

2 years ago இலங்கை

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் இல்லை- எரிசக்தி அமைச்சர்!

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.விலை குறைப்பை எதிர்பார்த்து விநி

2 years ago இலங்கை

கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் பதிவு!

இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் மட்டக்களப்பில

2 years ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச!

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்

2 years ago இலங்கை

ரயில் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை!

அனைத்து ரயில் மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாகப் பதிவாகும் ரயில

2 years ago இலங்கை

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை-காதர் மஸ்தான்!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவிĪ

2 years ago இலங்கை

மாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ் துயிலும் இல்லங்கள் - இராணுவ அச்சுறுத்தலால் தர்க்கம்

யாழ்ப்பாணம் - உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட ச&

2 years ago இலங்கை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த

2 years ago இலங்கை

சலூன்களிலும் எயிட்ஸ் நோய் பரவ வாய்ப்பு -மருத்துவர் கடும் எச்சரிக்கை

சிகை அலங்கார நிலையங்களில் முடி வெட்டும் போதும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் மருத்துவர் ஜானக அகரவிட தெரிவித்துள்ளார்.இன

2 years ago இலங்கை

சந்திரிக்காவின் பெருந்தன்மை - விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அதிபரின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென, தேசிய சமாதான பேரவை வலியுறுத்தி யுள்ளது.விடுவிக்கப்பட்ட தமிழ

2 years ago இலங்கை

ஆறு சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்திய பாடசாலை பயிற்றுவிப்பாளர்

கெக்கிராவ பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக 

2 years ago இலங்கை

கொழும்பை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாபயணிக்கு ஏற்பட்ட நிலைமை

நியூசிலாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது, ​​கொழும்பு நகரை சுற்றிப்பார்க்க ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சுற்றுலா வழிகாட&#

2 years ago இலங்கை

வடக்கில் காணி விடுவிப்பு - ரணில், டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான, தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக 

2 years ago இலங்கை

கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு - யாழில் சம்பவம்

அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (02) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெī

2 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் புதிய தகவல்

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் த&

2 years ago இலங்கை

யாழ். மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர

2 years ago இலங்கை

நாமலின் சொல்லை கேட்டதால் கவிழ்ந்தார் கோட்டாபய -அம்பலமாகும் தகவல்கள்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் குறைந்த பட்சம் மஹிந்த ராஜபக்ஷ&#

2 years ago இலங்கை

வாகனங்களை நாய்கள் துரத்துவது ஏன் - பின்னாலுள்ள சுவாரஸ்ய தகவல்

வாகனங்களை கூட்டமாகவோ அல்லது தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.நாய்கள் துரத்துவதால், ஏராளமான வாகன சார&#

2 years ago இலங்கை

இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசல் நன்கொடை - கைகொடுத்த மற்றுமோர் நாடு

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்த நி&#

2 years ago இலங்கை

தொலைபேசிக்கு வந்த குறுந்தகவல் - பல லட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்..!

ஜெர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் ஒருவர் பல லட்சம் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்தவர் செ&

2 years ago இலங்கை

யாழ். இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - களமிறங்கியுள்ள விசேட படைப்பிரிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யாழ். குடாநாட்டில

2 years ago இலங்கை

இன்று முடங்கப்போகும் தலைநகர்..! படையினர் குவிப்பு - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்போது நாடாளுமன்றம், அதி

2 years ago இலங்கை

யாழில் 11 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிப்பு!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 11 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெ

2 years ago இலங்கை

உணவு வகைகள் சிலவற்றின் விலை குறைப்பு!

உணவு வகைகள் சிலவற்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலு

2 years ago இலங்கை

யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு!

யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.Ĩ

2 years ago இலங்கை

88-89 காலகட்டத்தைப் போன்றே ஜே.வி.பி. இன்னும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது – நாமல்

மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட 88-89 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் தற்போதும் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொத

2 years ago இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு நாமலே காரணம் ..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்ப

2 years ago இலங்கை

கொழும்பில் அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை- தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்து

2 years ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி..! ரணில் வெளியிட்ட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாக அதிபர

2 years ago இலங்கை

தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிர

2 years ago இலங்கை

சிறிலங்காவில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள்

நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.இத

2 years ago இலங்கை

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்&#

2 years ago இலங்கை

IMF ஊழியர் மட்ட ஒப்பந்தம் லீக்…. ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார் ஹர்ஷ !

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களில் உள்ள பல்வேறு நபர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் 

2 years ago இலங்கை

ராஜபக்ஷவிற்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவை விருது – ஜே.சி.அலவத்துவல

ராஜபக்சவின் முயற்சிக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.மக்களை நெருக்கடி

2 years ago இலங்கை

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க 43 ஆம் படையணி தீர்மானம் !

எதிர்வரும் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி தீர்மானித்துள்ளது.ஜோசப் ஸĮ

2 years ago இலங்கை

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்பகின்றது-சரத் பொன்சேகா

நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால

2 years ago இலங்கை

கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர், கோட்டாபய ராஜபக்ஷவை போன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஜுரர்கள் ஆணைக்கĬ

2 years ago இலங்கை

இலங்கையில் புதிய கிளர்ச்சி எச்சரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி த&#

2 years ago இலங்கை

யாழில் கடந்த 16 மாதங்களாக தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது..!

யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம்

2 years ago இலங்கை

இலகு விசா நடைமுறையில் மோசடி..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்துகம பிரதேசத்தில் வாட்ஸ் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி விசா தயாரித்து சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து

2 years ago இலங்கை

உலங்குவானூர்தியில் கொண்டுவரப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்! யார் இந்த பிரமுகர்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் பிரமுகர் ஒருவர் உலங்குவானூர்தியில் நேற்று அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்ற

2 years ago இலங்கை

சிறையில் இருந்து புத்தகம் எழுதிய தமிழ் அரசியல் கைதிக்கு உயரிய விருது..!

தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார்.கொழும்பில் இன்று (28) நடைபெற்ற அரச இலக்கிய விரு

2 years ago இலங்கை

கடனுக்காக இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்..! கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரம்

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பெற்றோரால் திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக தங்கள் இளம் வயது சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.குறி

2 years ago இலங்கை

பேராதனை மாணவன் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை - மரண தண்டனை உறுதி

 பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த

2 years ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க..!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவī

2 years ago இலங்கை

யாழில் கரையொதுங்கிய சடலம்..! நீடிக்கும் மர்மம்

 இளவாலை சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) காலை கரையொதுங்கியது.மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பத

2 years ago இலங்கை

கைக்குண்டு மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது! வெளியாகிய பின்னணி

கைக்குண்டு,வாள் உட்பட கூரிய ஆயுதங்களை வான் ஒன்றில் எடுத்துச் சென்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உட்பட 5 பேரை நேற்று கைது செய்ததாக மத்துகமை காவல்துறையினர் தெரிவித்துள்

2 years ago இலங்கை

கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

 முன்னாள் அதிபர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறு

2 years ago இலங்கை

சிறிலங்காவில் போலி இணைய வர்த்தகம்..! 8000 பேர் ஏமாற்றம் - 14 பில்லியன் மோசடி: வெளியாகிய பகீர் தகவல்

போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை

2 years ago இலங்கை

சக ஆசிரியரால் இளம் ஆசிரியை வன்புணர்வு..! வெளியாகிய பின்னணி

இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்ற ஆசிரியையைக்கு மதுபானம் அருந்தச்செய்து வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்

2 years ago இலங்கை

யாழில் திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர்..! ஒருவர் மடக்கி பிடிப்பு - மற்றையவர் தப்பியோட்டம்

வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்ட ந

2 years ago இலங்கை

கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவருக்கும் இரட்டை பிரஜாவுரிமை இல்லை - சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் &#

2 years ago இலங்கை

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு - நடைமுறைக்கு வரவுள்ள சட்டமூலம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் வி

2 years ago இலங்கை

இ.போ.ச ஊழியர்கள் அடிதடி - 11 பேர் கைது..! யாழில் சம்பவம்

 வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய

2 years ago இலங்கை

மீண்டும் ஸ்தம்பிக்கப்போகும் கொழும்பு - முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

 மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பா

2 years ago இலங்கை

டக்ளஸ் மீது தாக்குதல் - இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருĩ

2 years ago இலங்கை

மொட்டுக்குள் வெடித்தது பிளவு -வெளியானது அறிவிப்பு

இந்த நாட்டின் பழமையான மற்றும் பழங்குடி அரசியல் கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில&#

2 years ago இலங்கை

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் - தவறவிட வேண்டாம்..! பிரதமர் வலியுறுத்து

"தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட&#

2 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுடன் தொடர்புடையவரே தமிழகத்தில் தாக்குதல் – விசாரணையில் தகவல்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்&

2 years ago இலங்கை

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும் – தம்மானந்த தேரர் வலியுறுத்து !

இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அவர்கள&#

2 years ago இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று! 50 பேர் அடையாளம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.நாட்டில் எச்.ஐ.வி. தொற்றா

2 years ago இலங்கை

கூட்டமைப்பின் 10 எம்பிக்களுக்கு இரட்டை குடியுரிமை - வெளியான பரபரப்பு தகவல்

 நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர

2 years ago இலங்கை

புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய மாவு - இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல&

2 years ago இலங்கை

மீண்டும் உதவிக்கரம் நீட்டும் சீனா..! நாட்டை வந்தடைந்த சீன கப்பல்

சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின் நவியோஸ் ஜாஸ்மின&#

2 years ago இலங்கை

18 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு..! 19 வயது இளைஞன் கைது - பரபரப்பு பின்னணி

18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயது காதலனை கைது செய்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் மன உளைச்சளுக்கு ஆளானதாகவு

2 years ago இலங்கை

யாழ்ப்பாணம் செல்கிறார் இலங்கையின் முதற் பெண்மணி

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான &#

2 years ago இலங்கை

கொலையில் முடிந்த தகராறு..! பரிதாபமாக உயிரிழந்த பெண்

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழநĮ

2 years ago இலங்கை

விரைவில் ஒரு அரசியல் மாற்றம்..! யானையுடன் மொட்டு இணைந்து புதிய கூட்டு

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தெ&

2 years ago இலங்கை

தெற்காசியாவைச் சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமை – ரிஷி சுனக்கிற்கு சந்திரிக்கா வாழ்த்து!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனĬ

2 years ago இலங்கை

யாழில் தீபாவளியன்று 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம்

2 years ago இலங்கை

எதுவும் செய்ய முடியாது - இரட்டை குடியுரிமை சர்ச்சை - சபாநாயகரின் முடிவு வெளியானது

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த 

2 years ago இலங்கை

பல தசாப்தங்களாக கோலோச்சிய ராஜபக்சக்கள் - இன்று துகள்களாக சிதறடிக்கப்பட்ட நிலையில்!

சிறிலங்கா அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக ராஜபக்ச குடும்பம் பிரதான முகாமாகக் காணப்பட்டது. இவர்களே சிறிலங்கா சுதந்திர கட்சியாகவும், பொதுஜன பெரமுனவாகவும் மாறி மா&

2 years ago இலங்கை

பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.பர&#

2 years ago இலங்கை

ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் எடுத்துள்ள முடிவு

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாத பட்சத்தில் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஐந்து இலட்சம் அர

2 years ago இலங்கை

வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்த முல்லைத்தீவு பாடசாலைகள்!

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்ட மல்யுத்த போட்டியில் பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளன.வருடம்தோறும் கல்வியமைச்சினால் பா

2 years ago இலங்கை

யாழில் கொடூரம் - போதை பொருள் பாவனையை தட்டிக் கேட்டவர் மீது சரமாரியான வாள்வெட்டு..!

யாழ். வேலணை பகுதியில் சட்டவிரோத போதை பாவனையை தட்டி கேட்ட பிரதேச சபை உறுப்பினர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த சம்

2 years ago இலங்கை

யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகை தி&#

2 years ago இலங்கை

பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வமாகவுள்ளோம்-சீனா!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.சீன தூதரகம் வெளியிட்ட டுவிட

2 years ago இலங்கை