இலங்கை

வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாக

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது.வரĮ

2 years ago இலங்கை

சீன நிறுவனம் ஒன்றிற்கு அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி முடிவா?

சீன நிறுவனம் ஒன்றுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்ச

2 years ago இலங்கை

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

இந்த ஆண்டின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 11380 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.சுற்றுலா அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவ

2 years ago இலங்கை

20 சதவீதமான சிறு உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ளன!

நாடளாவிய ரீதியில் 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட

2 years ago இலங்கை

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கி

2 years ago இலங்கை

அமைச்சரவையில் எப்படியான மாற்றம்? வெளியானது தகவல்!

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி அமைச்சரவை

2 years ago இலங்கை

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் மாணவர், விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின

2 years ago இலங்கை

‘ஆசியாவின் ராணி’யினை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை- இலங்கை

அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான ‘ஆசியாவின் ராணி’க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

 எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைபĮ

2 years ago இலங்கை

எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுதிருக&#

2 years ago இலங்கை

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை  விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை )  இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து க

2 years ago இலங்கை

சுசில் பிரேமஜயந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகின்றது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீட கூட்டத்தின் ப

2 years ago இலங்கை

தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் இரவு நேர ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன்படி இரவு 10 மண

2 years ago இலங்கை

நாட்டில் 12-15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

நாட்டில் 12 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய எதிர

2 years ago இலங்கை

சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக உயர்வு!

சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபாய் வரையிலும&

2 years ago இலங்கை

புதுமுக மாணவர்கள் மீது பகடிவதை-பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடையுத்தரவு!

யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர் புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் மாணவர் விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின&#

2 years ago இலங்கை

கோவிட் பலி எண்ணிக்கை உயர்வு !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுக

2 years ago இலங்கை

மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும்!

மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினால் இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.டீசல் கிடைக்க

2 years ago இலங்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் – PHI

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.இந்த விடயம் குறித்து ஆங்க

2 years ago இலங்கை

கொழும்பில் 17 வயது சிறுவன் கொலை சம்பவம் – 16 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் கைது!

 டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கை

2 years ago இலங்கை

‘நாகினி’களை சந்திக்க யாழ். ஊடாக இந்தியா செல்ல திட்டமிட்ட சிறுமிகள்! நடந்தது என்ன?

தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நாளாந்தம் ஒளிபரப்பாகும் பிரபல இந்திய தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் நடிக்கும் ஷிவன்யா மற்றும் சேஷா ஆகியோரை நேரில் பார்க்க படகு மூலம&#

2 years ago இலங்கை

” எனது கட்சி உறுப்பினர்கள் ரணிலுடன் உறவு” – மைத்திரி பகீர் தகவல்!

”நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் த

2 years ago இலங்கை

அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு நாமல் ‘சிவப்பு எச்சரிக்கை’!

” ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசை விமர்சித்துள்ள ஏனைய அம

2 years ago இலங்கை

டிக்டொக் தகராறு-6 இளைஞர்கள் கைது!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைĪ

2 years ago இலங்கை

விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது!

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.&#

2 years ago இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு கோவிட் தொற்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிச

2 years ago இலங்கை

இந்தியாவில் உயரும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது.இந்தியா முழுவதும்  24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் வைரஸ

2 years ago இலங்கை

பேருந்துக் கட்டணம் இன்று முதல் உயர்வு!

பேருந்துக் கட்டணம் இன்று (புதன்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.அத்&

2 years ago இலங்கை

பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில்!

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.அரசாங்Ĩ

2 years ago இலங்கை

அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்

2 years ago இலங்கை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 629 பேர் இன்று(செவ்வாய்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதī

2 years ago இலங்கை

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் இணக்கம்!

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது.100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம

2 years ago இலங்கை

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையா?

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எ

2 years ago இலங்கை

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கமைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20ம் திக

2 years ago இலங்கை

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.தனியார் துறை ஊī

2 years ago இலங்கை

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்!

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை வி&#

2 years ago இலங்கை

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.கொழும்பு &nd

2 years ago இலங்கை

கடற்கரையில் முதலை-கொழும்பு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைகĮ

2 years ago இலங்கை

இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பம்!

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுதĮ

2 years ago இலங்கை

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு!

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2 years ago இலங்கை

கோவிட் 19-பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவ

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின

2 years ago இலங்கை

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.அதன்படி பயிற்சியில் இருக்கும் 51000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங&#

2 years ago இலங்கை

கொரோனா அச்சம்-சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலு&#

2 years ago இலங்கை

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா

2 years ago இலங்கை

மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) கால

2 years ago இலங்கை

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை-மஹிந்த ராஜபக்ஷ!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்&

2 years ago இலங்கை

மேலும் பலர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து

2 years ago இலங்கை

நாளை முதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு!

நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அத்தோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சே

2 years ago இலங்கை

நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை அறிமுகம்!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று (சனிக்கிழமை) ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அரைக் காற

2 years ago இலங்கை

யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து அரிசிமூட்டை திருட்டு!

யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூட்டை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி மேற்கில் உள்ள

2 years ago இலங்கை

இந்திய மீனவர்களை யாழ் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.இன்று (சனிக்கĬ

2 years ago இலங்கை

கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் பலி!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத&

2 years ago இலங்கை

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பட

2 years ago இலங்கை

சீமெந்து விலை உயர்வு!

சீமெந்து பொதியின் விலையை இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.அதன்படி 50 கிலோ சீமெĪ

2 years ago இலங்கை

வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல்!

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன்,  தீப்பரவலை கட்டுப்பட

2 years ago இலங்கை

நாட்டில் பைஸர் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது!

நாட்டில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று மாத்திரம் 130644 பேருக்&#

2 years ago இலங்கை

புத்தாண்டு பரிசாக பால்மா விலை உயர்வு-சஜித் பிரேமதாச

புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதĬ

2 years ago இலங்கை

உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா  தொற்றினால் 17 பேர் &#

2 years ago இலங்கை

நாட்டில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடி

2 years ago இலங்கை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த ராஜபக்ச?-பிரதமர் பதவி பசிலுக்கா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அம&

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று முதல் மீள உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவியினால் அதிகரிக்&#

2 years ago இலங்கை

அமுலாகிறது வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கான புதிய சட்டம் !

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.அதற்கமைய, வெளிநாட்டவர்க

2 years ago இலங்கை

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது-பந்துல குணவர்தன!

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் ப

2 years ago இலங்கை

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 5ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.அறி

2 years ago இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி- 14 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யா

2 years ago இலங்கை

அதிகரித்து செல்லும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுக

2 years ago இலங்கை

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியும் 9ம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விĩ

2 years ago இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இ

2 years ago இலங்கை

மேலும் பலர் தொற்றிலிருந்து குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு த

2 years ago இலங்கை

எதிர்வரும் சில வாரங்கள் அவதானம் மிக்கவை!

இலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் தீர்மானமிக்கதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே இந்

2 years ago இலங்கை

பால்மாவின் விலை அதிகரிப்பு-உணவகங்களில் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்!

பால்மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் ச&#

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்&#

2 years ago இலங்கை

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடு

2 years ago இலங்கை

பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.எனினும் பொலிஸ் நிலைய சேவைகள் தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரி

2 years ago இலங்கை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 419 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

பிலியந்தலையில் கொடூர விபத்து-ஒருவர் பலி!

பிலியந்தலை பொகுந்தர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமாகா&#

2 years ago இலங்கை

மதுபோதையில் பணியில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து

2 years ago இலங்கை

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை-பந்துல குணவர்தன!

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் கட்டுக்கதை என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாī

2 years ago இலங்கை

2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்-இலங்கை மின்சார சபை!

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூ&

2 years ago இலங்கை

ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஜனவரி மாத

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம்!

கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் உள்ள நாட்டு மக்கள்- ரணில் விக்கிரமசிங்க!

நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் நாட்டில

2 years ago இலங்கை

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக பலி!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உ&

2 years ago இலங்கை

இன்றைய தினமும் மற்றுமொரு எரிவாயு வெடிப்புச் சம்பவம் பதிவு!

அண்மைக் காலமாக மலையகப் பகுதிகளில் எரியாவு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகிய வண்ணமே உள்ளன.இன்றைய தினமும் மற்றுமொரு எரிவாயு வெடிப்புச் சம்பவம் கொட்டகலை பகு&#

2 years ago இலங்கை

மேலும் பலருக்கு தொற்று உறுதி!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் விபத்து- ஒருவர் பலி!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் ப&

2 years ago இலங்கை

ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம்!

கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்று

2 years ago இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அடுத்த வாரம் விடுவிக்கப்படும்- பந்துல குணவர்தன

கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அடுத்த வாரம் விடுவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ī

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல்- கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

கிளிநொச்சி – பூநகாி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவர் கூரிய ஆயுதத்தினால

2 years ago இலங்கை

மார்ச் மாதமளவில் அரிசியின் விலை அதிகரிக்கக்கூடும்!

எதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நாடு முழுவதும் மேற்கொī

2 years ago இலங்கை

துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அக்

2 years ago இலங்கை

வவுனியாவில் முச்சக்கர வண்டி,மோட்டர் சைக்கிள் மோதி விபத்து!

வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

2 years ago இலங்கை

ஆற்றில் விழுந்தவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார்!

இன்று (25) காலை பொல்கொட ஆற்றில் விழுந்த நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.பிலியந்தலை - மொரட்டுவ வீதியில் கொஸ்பெலன பாலத்தில் பொல்கொட ஆற்றில் தவறி வ&#

2 years ago இலங்கை

நாட்டில் மேலும் பலருக்கு தொற்று உறுதி!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர்.அதன்படி இலங்கை முழுவதும் நேற்று நள்

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க முடிவு!

அரச ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய 4000 ரூபாய்க்கு மிகாமல் விசேட முற்பணத்தைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்த

2 years ago இலங்கை