இலங்கை

கோப் குழு கூட்டத்தில் அம்பலப்படுத்தப்பட்ட சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை முறைகேடுகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கோட்டை சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொ

2 years ago இலங்கை

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டால் அதிருப்தி அடைந்த ஜப்பான் - 516 கோடி நஷ்டம்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் ஜப்பானிய கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு தொடருந்தĬ

2 years ago இலங்கை

பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகார சபை

2 years ago இலங்கை

5300 கோடி ரூபாவை ஏமாற்றிய வர்த்தகர்கள் - சிறிலங்காவுக்கு விழுந்த பேரடி

நாட்டின் மொத்த கடனையும் அடைக்கக்கூடிய அளவிலான 53 பில்லியன் (5300 கோடி) டொலர்களை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய வர்த்தகர்கள் நாட்டிற்கு செலுத்தாது ஏமாற்றிய&

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் பாரியளவில் களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை - பாடசாலைகளே இலக்கு!

இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கமைய சிறைச்ச

2 years ago இலங்கை

14 வயது மாணவனுக்கு கிடைத்த பல்கலை அனுமதி..! வெளியான விபரம்

2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க

2 years ago இலங்கை

போதைப் பொருள் விற்பனையில் பாடசாலை மாணவன் - மடக்கி பிடித்த விசேட அதிரடிப்படையினர்

ஹொரணையில் பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவி

2 years ago இலங்கை

இனப்பிரச்சினைக்கு தீர்வு -சந்திரிக்கா வெளியிட்ட விசேட அறிவிப்பு

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்

2 years ago இலங்கை

கிணற்றை காணவில்லை - வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்

கொரவப்பொத்தானை மொரகொட மூகலன பிரதேசத்தில் வீடொன்றின் முன்னால் கட்டப்பட்ட கிணறு நேற்று (05) அதிகாலை முற்றாக மூழ்கியுள்ளது.கொரவப்பொத்தானை மொரகொட முகலன பிரதேசத்தில்

2 years ago இலங்கை

யாழில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டி பாலியல் தொல்லை, பல்கலை மாணவிகளுடன் அத்துமீறும் ஆசாமிகள்..!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறையில் தங்கியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால

2 years ago இலங்கை

தமிழ் மக்களின் நிலங்களை சூறையைாடும் மகாவலி திட்டம் - அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய மக்கள்

இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் B வலய அபிவிருத்தி, குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட

2 years ago இலங்கை

மாணவி வன்புணர்வு; தாய் உட்பட மூவர் கைது!

மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பொல்கஹாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பொல்கஹாவல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு வன்புணர்வுக&#

2 years ago இலங்கை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில

2 years ago இலங்கை

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக பெயர்ப்பலகை சேதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை அடையாளம் தெரியாதவர்களால் 

2 years ago இலங்கை

வற்புறுத்தி கொடுக்கப்பட்ட மதுபானம்; மாணவனுக்கு நடந்த விபரீதம்! |

மாணவர் ஒருவருக்கு மதுபானம் கொடுக்கப்பட்ட நிலையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் கிளிநொச்சி நகரில் உள்ள கல்வி நிலை&#

2 years ago இலங்கை

ஒசாமா பின் லேடன் இரசாயன ஆயுதங்களை நாய்களின் மீது சோதித்தார்-பின் லேடன் மகன் ஒமர் தெரிவிப்பு!

அல்-கெய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் இரசாயன ஆயுதங்களை நாய்களின் மீது சோதித்ததாக அவரது மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகமொன்று அளித்த செவ்வ

2 years ago இலங்கை

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் பலி!

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் முதல் 10 வ&#

2 years ago இலங்கை

நீராடச் சென்ற பாடசாலை மாணவர் நீரில் மூழ்கி பலி!

வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்&

2 years ago இலங்கை

நுவரெலியா வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (

2 years ago இலங்கை

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த லங்கா சதொச!

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.நுகர்&

2 years ago இலங்கை

யாழ் கடுகதி புகையிரதத்துடன் வாகனம் மோதியதில் ஒருவர் பலி!

யாழ் . கடுகதி புகையிரதத்துடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் Ī

2 years ago இலங்கை

நாட்டுக்கு வரவுள்ள மற்றுமொரு சொகுசு கப்பல்!

Mein Schiff 5 சொகுசு கப்பலை தொடர்ந்து மற்றுமொரு சொகுசு கப்பலான MV Azamara Quest டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு வரும் MV Azamara Quest கப்

2 years ago இலங்கை

கடவுச்சீட்டை பெற புதிய ஏற்பாடு!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தĨ

2 years ago இலங்கை

டிக்டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞன் கடலில் வீழ்ந்த சம்பவம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு டிக்டொக்  காணொளி எடுக்க முனைந்த இளைஞன் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ள

2 years ago இலங்கை

தமிழ் தரப்பிடம் ஒற்றுமை வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்து

 | தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அதிபர் கூறிவிட்டு, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையையா தீர்வாக வழங்கப்போகிறார் என கேள்வி எழுப்பும் தமிழ் தேசிய

2 years ago இலங்கை

நடு வீதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல்..! கணவன் உயிரிழப்பு - மனைவி படுகாயம்

காலி ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு எதிரில் கணவன் மற்றும் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார்.சம்ப

2 years ago இலங்கை

விக்னேஸ்வரனுக்கு என்ன உரிமை உள்ளது -சரத்வீரசேகர ஆவேசம்

 65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு அங்கு வசிக்க முடியாது என விக்னேஸ்வரன் கூறுவது எந்தவகையில் நியாயமானது என பொதுஜன ப&#

2 years ago இலங்கை

15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனற

2 years ago இலங்கை

கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி..! யாழில் சம்பவம்

பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் காவல் நில

2 years ago இலங்கை

"சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும்" சரத் வீரசேகர பகிரங்கம்

சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்

2 years ago இலங்கை

தமிழ் இனம் தோற்கவில்லை; தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை - டக்ளஸ் திட்டவட்டம்

 | District Development Council Tamil Peoples War Slதமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது எனவும், பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப&

2 years ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றது - இந்திரஜித் குமாரசுவாமி

 சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி.இந்திரஜித் குமாரசுவாமி தெர

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கி..! முன்னாள் இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திரு&

2 years ago இலங்கை

சிறுவர்கள் மத்தியில் விரைவாக பரவும் வைரஸ் - பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 இலங்கையில், சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெ&#

2 years ago இலங்கை

கொழும்பில் பதற்றம் - நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

 கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக அங்கிருக்கும் எமது ப&

2 years ago இலங்கை

உந்துருளி - கொள்கலன் ஊர்தி மோதி கோர விபத்து..! தங்கை உயிரிழப்பு - அக்கா படுகாயம்

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமட&#

2 years ago இலங்கை

தமிழ்த் தரப்பை நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்த சிறிலங்கா - கடும்தொனியில் தமிழ்த் தலைமைகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்!

சிறிலங்கா அரசுடன் மீண்டும் மீண்டும் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா? என தமிழர் விட

2 years ago இலங்கை

டிசம்பர் முதலாம் திகதி முதல் கொழும்பில் பாரிய மலிவு விற்பனை : மார்ல்போ நிறுவனம் அறிவிப்பு

1989 ஆம் ஆண்டு முதல்; 'MARLBO' ட்ரேடிங் நிறுவனம் மின்சார மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை மேற்கொண்டு வருகிறது.இதன் எட்டாவது வெற்றிகரமான 'வருட இறுதி மலிவு விற்பனை” டிசம்பர் முĪ

2 years ago இலங்கை

யாழில் பேரழிவை ஏற்படுத்தும் சீனாவின் நிகழ்ச்சி நிரல் - இலங்கையரை அடிமையாக்கும் திட்டம்!

 மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டாம் என சிறிலங்கா அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டு

2 years ago இலங்கை

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு பயன்படுத்த வேண்டும் - நிபந்தனை விதிக்காது பேச்சு மேசைக்கு வாருங்கள்!

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்கள் - மாணவர் ஒன்றிய முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட

2 years ago இலங்கை

புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்..!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்துது இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஐந்து நி

2 years ago இலங்கை

எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என்ற வடக்கு ஆளுநரின் ஆணவப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தவராசா

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தெளிவான சட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டியுள்ளார்.வ&

2 years ago இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் : மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (29) நாணயமாற்று வீகிதத்தினை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.29 ரூபாவாக பதிவாகியுள்ளதுட

2 years ago இலங்கை

நடு வீதியில் யாழ் இளைஞனுக்கு இராணுவம், காவல்துறை மரண அடி..! வெளியான காணொளி - மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம

2 years ago இலங்கை

புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் - காட்டுப்பகுதியில் திடீர் முற்றுகை!

கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.இராணுவ புலனாய்வு பிரிவினர் நேற்று(28) இரவு மேற்&#

2 years ago இலங்கை

சிறந்த புகைப்பட பட்டியலில் இடம்பிடித்த கோட்டாபயவின் அலுவலக புகைப்படம்!

 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாய ராஜபக்ச பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.கொழும்பில்

2 years ago இலங்கை

லண்டனில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவெழுச்சி!

தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர்.தாயக பூமி எங்கும

2 years ago இலங்கை

வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்

 கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படு

2 years ago இலங்கை

இலங்கை ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்ற

2 years ago இலங்கை

யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள்

யாழ். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த வாரம் யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் வசாவிளான் ப

2 years ago இலங்கை

அதிகாரப்பகிர்வோ காணி அதிகாரமோ தமிழருக்கு வழங்கக் கூடாது - மீண்டும் மீண்டும் பேரினவாதத்தை உமிழும் சரத் வீரசேகர!

வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை விஸ்தரித்தாலும் காணி மற்றும் காவல்துறை அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசே

2 years ago இலங்கை

வட, கிழக்கில் கதறிஅழுது உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் !

வடக்கு, கிழக்கில் நேற்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டன

2 years ago இலங்கை

இரண்டை குடியுரிமை தொடர்பில் புதிய நடைமுறை - அடுத்த மாதம் முதல் அமுல்

இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இரட்டைக் குடியுர&

2 years ago இலங்கை

இத்தாலிக்கு ஆட்கடத்தல்..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

இலங்கையர்களை லெபனான் ஊடாக படகுகள் மூலம் இத்தாலிக்கு கடத்திச்செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ப

2 years ago இலங்கை

யாழில் நீண்ட நாட்களாக கைவரிசை காட்டிய திருடர்கள் கைது

 யாழ். மாவட்டத்தில் நீண்ட நாட்களாக காவல்துறையினரிடம் சிக்காமல், கைவரிசை காட்டிய திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளன

2 years ago இலங்கை

மீளப்பெறப்பட்ட மாவீரர் தின தடை உத்தரவு - மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் காவல்துறையினரால் பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீள்பெறபட்டுள்ளது.நேற்று முன்தினம் (24) மன்னார் மாவட்ட

2 years ago இலங்கை

இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணī

2 years ago இலங்கை

வியட்நாமில் மரணித்த இலங்கையரின் உடலை நாட்டுக்கு கொண்டு வர 30 இலட்சம் வரை தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழ&#

2 years ago இலங்கை

சமபோஷ விற்பனை தடை -நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத

2 years ago இலங்கை

கொரோனா கால சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.எனவே சுகாதார நடைமுறைகள

2 years ago இலங்கை

சீனாவினால் நன்கொடை கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவிப்பு!

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளின் வழியை பின்பற்றிய சிறிலங்கா இராணுவம் - ஒப்புக்கொண்டார் பொன்சேகா

இராணுவ நிர்வாகத்துக்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க &#

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கம் இதுதான்..!

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம், ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை, சமஷ்டியாட்ச&#

2 years ago இலங்கை

சர்வதேச நாணயநிதிய கடன் வசதி தொடர்பில் ஆளுநர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிறிலங்காவிற்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவுள்ள கடன் தொகை தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக

2 years ago இலங்கை

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களின&

2 years ago இலங்கை

கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த யாழ். நபர் - கதறியழுத வண்ணம் மனைவி விடுத்துள்ள கோரிக்கை

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்

2 years ago இலங்கை

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக கூறி பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நி

2 years ago இலங்கை

தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகு

2 years ago இலங்கை

நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வைரஸ் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த ந&

2 years ago இலங்கை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையருக்கு வெளியான அறிவிப்பு

 வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் பதிவாளர் நாயகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.இவ்வாறு திருமணம் செய்யும்

2 years ago இலங்கை

இலங்கை ரூபா தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு

ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் இலங்கை ரூபாவை உலகின் மிகவும் அபாயகரமான ஏழு நாணயங்களில் ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்நாடுகளில் பண நெருக்கடி ஏற&#

2 years ago இலங்கை

யாழில் வேகக்கட்டுபாடு இழந்து மின்கம்பத்துடன் மோதிய உந்துருளி - ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுĪ

2 years ago இலங்கை

இந்திய 'றோ' தலைவர் இலங்கையில்..! ரணிலுடன் மூடிய அறைக்குள் பேச்சு

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்ப

2 years ago இலங்கை

பேருந்து - டிப்பர் மோதி கோர விபத்து..! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்

 வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து மற்றும் கனரகவாகனம் (டிப்பர்) மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில

2 years ago இலங்கை

மாவீரர் வாரம் ஆரம்பம் -யாழில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மாவீரர் நாளுக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சியுடன் தயாராகும் நிலையில், மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியிரு

2 years ago இலங்கை

அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது, அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களம் இறங்குவேன் அவசரகாலச் சட்டமும் &

2 years ago இலங்கை

இந்தியாவில் தவறான அறுவை சிகிச்சை அமைச்சர் பந்துல சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறு காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையிலĮ

2 years ago இலங்கை

வறிய குடும்பங்களை ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை-கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் பெரும் மோசடி

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிற

2 years ago இலங்கை

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு - வரவேற்க சென்ற அதிகாரிகள்

 இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (21ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தனர்.கண்டி, பெந்தோட்டை, &

2 years ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் எங்கே..! நிலவரம் என்ன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் &#

2 years ago இலங்கை

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த சிரமதான பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்த

2 years ago இலங்கை

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வருடம் &

2 years ago இலங்கை

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி ரத்து!

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார்.புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்Ī

2 years ago இலங்கை

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கம்மன்பிலவினா

2 years ago இலங்கை

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம்!

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.நிலுவையில் உள்ள 15 மில்லியன் ர&

2 years ago இலங்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு!

முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளிய&

2 years ago இலங்கை

வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு நிறுத்தம்!

பயிற்சி பெறாத மற்றும் உள்நாட்டு வேலைக்காக தனியார் வீசாவைப் பெறும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான&#

2 years ago இலங்கை

பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை- பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்

2 years ago இலங்கை

வவுனியாவில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றுī

2 years ago இலங்கை

எரிபொருள் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தீர்மானமும் இல்லை-காஞ்சன விஜேசேகர!

எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜ&

2 years ago இலங்கை

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப&

2 years ago இலங்கை

யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (20) இடம்ப

2 years ago இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்கானோர் -வெளியானது விபரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர்.அதேநேரம் மேலும் சிலர் தமது உயி

2 years ago இலங்கை

விடுதலைக்கு பின்னரும் தொடரும் உண்ணாவிரதம் -மயங்கி சரிந்தார் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் ப

2 years ago இலங்கை

ராஜபக்ச இடையே முரண்பாடு - பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவ&

2 years ago இலங்கை

யாழில் திடீர் மூச்சுத்திணறலால் 54 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கிராம்புவில் பகுதியை சேர்ந்த பிறந்து 54 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்றையதின

2 years ago இலங்கை

நோர்வே பிரஜைக்கு ஏற்பட்ட நிலை -யாழில் சகோதரிகள் இருவர் அதிரடியாக கைது

இலங்கையரான நோர்வே பிரஜையை ஏமாற்றி போலி வங்கி ஆவணங்களை பயன்படுத்தி 12 கோடி ரூபாவை மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் குற்றப்புலனாய்வுப்பிரிவினர&

2 years ago இலங்கை

காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம்

காவல்துறை அதிகாரிகளைக் கட்டிப்பிடித்ததாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக

2 years ago இலங்கை

பசிலை விரட்டுங்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்

இலங்கையை வங்குரோத்து நாடாக மாற்றியமைக்கு பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எட

2 years ago இலங்கை