இலங்கை

எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண் வெளியிட்ட தகவல்

இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.இரண்டாவது எலிசபெத் மகாரணியி&

2 years ago இலங்கை

வெளிநாடு அனுப்பவதாக கூறி பண மோசடி! தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இன்று (16.09) ஒருவர் கைது செய்யப்பட்டு&

2 years ago இலங்கை

யாழில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - தங்க நகைகள்! ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணிகள்

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ

2 years ago இலங்கை

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாமல் ராஜபக்ச முடிவு!

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது

2 years ago இலங்கை

நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு செலுத்தப்பட்ட பணம்-எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக குறித&

2 years ago இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவி!

நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்&#

2 years ago இலங்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி?

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.து

2 years ago இலங்கை

தாமரை கோபுரத்தை பார்க்க குவியும் மக்கள் கூட்டம்- முதல் நாள் வருமானம் 15 இலட்சம்!

பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியனĮ

2 years ago இலங்கை

இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சī

2 years ago இலங்கை

நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு - ரணிலின் விசேட அறிவித்தல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறு&

2 years ago இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சாணக்கியன் உண்ணாவிரதப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப்

2 years ago இலங்கை

ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்திற்குள் பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கு

2 years ago இலங்கை

ஈ.பி.டி.பி யின் எதிர்ப்பை மீறி அஞ்சலி செலுத்திய கூட்டமைப்பு!

வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வை ஈழமக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்ததுடன் , சபையையும் தவிசாளர் ஒத்திவைத்தார்.வேலணை பிரதேச சபையின் மாதாந்த

2 years ago இலங்கை

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வே இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்தும்- சிவாஜிலிங்கம்!

தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்ட

2 years ago இலங்கை

எலிசபெத்தின் மறைவுக்கு எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றத்தில் இரங்கல்!

பிரித்தானியாவின் மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவுக்கு எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று (புதன&

2 years ago இலங்கை

உலக நாடுகள் ரணிலுக்கு அஞ்ச வேண்டும்-வஜிர அபேவர்தன!

சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.காலியில

2 years ago இலங்கை

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்-நுழைவுக்கட்டம் தொடர்பான விபரம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்களினĮ

2 years ago இலங்கை

விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது-நாமல் ராஜபக்ச!

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும் இன்னும் பல வெற்றிகள் வரவுள்ளன என்றும் முன்னாள் விளையாட்டுத்த&#

2 years ago இலங்கை

நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பலி!

நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் மேலு&

2 years ago இலங்கை

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பேசாலை- தலைமன்னார் கடல் பகுதியில் வைத்த

2 years ago இலங்கை

பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி!

பேலியகொட ரயில் பாதையின் குருகுல வித்தியாலயத்திற்கு அருகில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த 

2 years ago இலங்கை

கல்முனையில் இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு கைது!

 இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தர

2 years ago இலங்கை

தாமரை கோபுரத்தை பார்வையிட சீனர்களுக்கு இலவசம்? – போலி நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான நுழைவுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டு

2 years ago இலங்கை

ஆளுநர் ஒருவர் செய்த பாரிய மோசடி..! வெளிச்சத்துக்கு வந்த தகவல்

இலங்கையில், மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள

2 years ago இலங்கை

தவறான முடிவெடுத்து உயிரிழந்த 24 வயது பெண்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.24 வயதுடைய ஆசிரியையே உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம

2 years ago இலங்கை

புதைகுழியாக காட்சியளிக்கும் கொழும்பு- அமைச்சர் வெளியிட்ட தகவல்

 இரவு பத்து மணிக்குப் பின்னர் கொழும்பு மாநகரம் புதைகுழி போல் இருப்பதாகவும் ஒன்றும் இருப்பதில்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெர

2 years ago இலங்கை

அனைத்துலக அரங்கில் வெளிப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு

மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், எனினும் இலங்கை  அரசாங்கத்தின் நிலைப்பாடĮ

2 years ago இலங்கை

யாழில் 11 வாள்களுடன் 22 வயது இளைஞர் கைது..!

யாழ்.வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 22 வயதான, கோயிலில் சடங்கு செய்யும் ஒர

2 years ago இலங்கை

மகிந்தவை படுகொலை செய்ய முயற்சி - 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் காவல்துறை அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எத

2 years ago இலங்கை

யாழில் பூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து தங்க நகைகளை திருடிவிட்டு மீளவும் பூட்டிச் சென்ற திருடர்..!

வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார்.வீட்டிலிருந்தவர்கள் வீட்&

2 years ago இலங்கை

விசேட பொது மன்னிப்பின் கீழ் ஒரே தினத்தில் 417 கைதிகள் விடுதலை!

நேற்றையதினம் (12) கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அரசியலமைப்பின

2 years ago இலங்கை

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய இலங்கை- கடும் கண்டனம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.அதன் போது, அங்கு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்துத் தொடர்பி

2 years ago இலங்கை

இலங்கை தமிழருக்கான தீர்வு -ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் இந்தியா அழைப்பு

2 years ago இலங்கை

அமைச்சர் டக்ளஸ் விடுத்த கோரிக்கை - ஏற்றுக்கொண்ட ரணில்

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று

2 years ago இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்கானோர்..!

இந்த வருடத்தில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அத்துடன், அவரĮ

2 years ago இலங்கை

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

நேற்றையதினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெ&#

2 years ago இலங்கை

மகாராணிக்கு அஞ்சலி செலுத்த இரவிரவாக காத்திருக்கும் இலங்கை தமிழ்பெண்

உடல் நலக்குறைவால் காலமான பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி ஒருவர் உருக்கமா&#

2 years ago இலங்கை

தடுமாறும் அரசாங்கம் - மக்களுக்கு மீண்டுமொரு பேரிடித் தகவல்!

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்கள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத&

2 years ago இலங்கை

ஐ.நா வில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட இலங்கை

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் ​பேச்சாளர்களின் வரிசையில் இலங்கை பின்வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் மட்ட அமர்வில் 92 நாடĮ

2 years ago இலங்கை

தயாரான கோட்டாபய -ராஜபக்ச -ரணில் டீல் - அம்பலப்படுத்திய சுமந்திரன்

அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காத எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரித்துள்ளார்.பயங்கரவாத தடைசĮ

2 years ago இலங்கை

ஸ்கேன் செய்யும் போது 15 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 15 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வயிற்றுவலியாī

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல்களுடன் ஐ.நா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல்களுடன் இன்று ஆரம்பமாகும் கூட்டத்தொடரில் &

2 years ago இலங்கை

பதவி விலகியதன் பின்னர் முதல் தடவையாக பகிரங்க தகவல் வெளியிட்ட கோட்டாபய

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தĪ

2 years ago இலங்கை

இரு கிண்ணங்களை சுவீகரித்தது இலங்கை : வெற்றிக் களிப்பில் ரசிகர்கள்

இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைபந்தாட்ட அணிகள் தமது இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியுள்ளன. இந்த வெற்றிகள் இலங்கை ரசிகர்களை பெரு

2 years ago இலங்கை

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பலி!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டு

2 years ago இலங்கை

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது!

வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டின் தூதரக வலையமைப்பு தொடர்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த சீர்திருத்தத்தின்

2 years ago இலங்கை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது.அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.முந

2 years ago இலங்கை

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர்!

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர்  இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.நிலவும் பொருளாதார நெī

2 years ago இலங்கை

பாடநூல் அச்சீடு -மூலப்பொருட்கள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி!

பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பாடப்புத்தகங்கள்

2 years ago இலங்கை

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி-நாமல் ராஜபக்ச!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார்.தெதிகமவில் இடம்பெற்ற ஸ&#

2 years ago இலங்கை

அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி விலை குறைவு?

தொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்&

2 years ago இலங்கை

செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக அறிவித்த ஜனாதிபதி ரணில்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இ&

2 years ago இலங்கை

வவுனியாவில் ஆலயம திருவிழாவின் போது வாள்வெட்டு-மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில

2 years ago இலங்கை

ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்

2 years ago இலங்கை

இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!

203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மி

2 years ago இலங்கை

அமெரிக்காவுக்கு சென்ற பசில் ராஜபக்ச!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் இன்று (வெள்ள

2 years ago இலங்கை

பதவியேற்ற சில மணித்தியாலங்களிலேயே இராஜாங்க அமைச்சர் பதவியை துறந்த நாடாளுமன்ற உறுப்பினர்

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்க நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித

2 years ago இலங்கை

புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் ரணில் - அம்பலப்படுத்திய மேர்வின்

அதிபர் ரணில் விக்கிரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.திறமையான அரசியல்வாதியான ரணில் வ

2 years ago இலங்கை

சுதந்திர தமிழீழம்..! புலம் பெயர் தமிழருக்கும் சந்தர்ப்பம்: சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

சுதந்திர தமிழீழம் வேண்டுமா இல்லையா என்ற சந்தர்ப்பத்திற்கு புலம்பெயர் மக்களும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் வாக்களிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என முன்

2 years ago இலங்கை

உயிரிழந்த இராணுவ வீரர்களின் பெயரில் இராணுவ அதிகாரியின் மோசடி

உயிரிழந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை பொருட்களை வழங்குவதாக தெரிவித்து இராணுவ சீருடையில் மேலும் மூவருடன் உதவிப் பணத்தை பெற்று

2 years ago இலங்கை

இலங்கையில் காலாவதியாகவுள்ள பாரிய தொகை பைசர் தடுப்பூசிகள்

இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வரும் மாதத்தில் காலாவதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்த

2 years ago இலங்கை

இலங்கையில் 14 வயது சிறுமி காதலன் உட்பட 5 இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகம்

  பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்தனர்.சம

2 years ago இலங்கை

தேசிய பட்டியல் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு ஒரு பில்லியனுக்கு விற்ற பசில் -மேர்வின் சில்வா பரபரப்பு தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு வழங்குவதற்காக பசில் ராஜபக்ஷ ஒரு பில்லியன் ரூபாவை வாங்கியதாக மேர்வின் சி

2 years ago இலங்கை

இலங்கைக்கு விரைகிறார் சமந்தா பவர்

ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்தின் தலைவியும் அமெரிக்க இராஜ தந்திரியுமான சமந்தா பவர் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.இந்த விஜயத்தின் போது ĩ

2 years ago இலங்கை

யாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு..!

யாழ்.வடமராட்சி, மந்திகை பகுதியில் மயக்க மருந்து கொடுத்து ஒருவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.முச்சக்கரவண்டி &

2 years ago இலங்கை

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான இளம் பிக்குகள்..! தலைமறைவான பௌத்த மதகுரு: காவல்துறையினர் தீவிர விசாரணை

3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.அம்பாறை மாவ

2 years ago இலங்கை

இராஜாங்க அமைச்சு பதவியிலும் பெரமுனவுக்கே முன்னுரிமை - வெளியானது முழுமையான விபரம்!

அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் த

2 years ago இலங்கை

நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்போம்-அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை எதிர்நĭ

2 years ago இலங்கை

பற்றாக்குறையாக உள்ள 50 அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

தற்போது பற்றாக்குறையாக உள்ள 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.அவற்றில் எக்ஸ்ரே படங்கள&#

2 years ago இலங்கை

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் கடினமாக இருக்கும்!

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வ&#

2 years ago இலங்கை

எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது.அடுத்த வ

2 years ago இலங்கை

பிரான்ஸிலிருந்து யாழ் வந்து திருமண பந்தத்தில் இணைந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி சிக்கி படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தென்மராட்சி இடை

2 years ago இலங்கை

பாகிஸ்தானுக்கு நன்கொடை வழங்கிய இலங்கை அரசாங்கம்!

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.வெளிவிவகார அமைச்சர் Ħ

2 years ago இலங்கை

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்கவுள்ளார்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமா கடிதத்தை ராணியிடம் முறைப்படி வழங்கிய பின்னர் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.ஸ்கொட்லாந்தில் உள்

2 years ago இலங்கை

அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை!

சேவை மூப்பு பாதிக்காத வகையில், அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.பொதுச் சே

2 years ago இலங்கை

மீட்டர் பொருத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் கோட்டா!

மீட்டர் பொருத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் கோட்டா வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்ĩ

2 years ago இலங்கை

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக உயரும்-முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே ħ

2 years ago இலங்கை

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவ

2 years ago இலங்கை

எரிபொருள் விலை சூத்திரம் -தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்!

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்

2 years ago இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( செப்டம்பர் 05 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 358 ரூபா 05 சதமாக

2 years ago இலங்கை

விடுதலைப் போராட்டம் வெறுமனே வன்முறையா? கொச்சைப்படுத்தும் திரைப்படங்கள்

தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டம், தமிழர் வாழ்வுரிமை மறுப்புத் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை மையமாகக் கொண்டது. அதனைக் குழப்புவதற்கான புவிசார் அரசியல&#

2 years ago இலங்கை

சீனா - சிறிலங்கா உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்திய உரக்கப்பல் விவகாரம் - சிறிலங்காவின் உடனடித் தீர்மானம்!

சீனா சிறிலங்கா இடையேயான உறவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் சிறிலங்கா விவசாய அமைச்சு முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளத

2 years ago இலங்கை

கைவிடமாட்டோம்.. எமது கோரிக்கையின் பிரகாரமே கோட்டாபய நாடு திரும்பினார் - அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவோம்!

சொந்த நாடு இருக்கும்போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்? எமது கோரிக்கையின் பிரகாரம் அவர் தற்போது நாடு திரும்பியுள்ளார் என அம

2 years ago இலங்கை

மொத்தமாக சரிந்த தங்கத்தின் விலை..! தங்கத்தின் தேவை குறையலாம்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏறĮ

2 years ago இலங்கை

நள்ளிரவு முதல் குறைகிறது எரிவாயுவின் விலை..! விலை விபரம் உள்ளே

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.உலக சந்தையின் எரிவாயு விī

2 years ago இலங்கை

இன்று முதல் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் உயர்வு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவன&#

2 years ago இலங்கை

கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவார் என நம்பவில்லை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உ

2 years ago இலங்கை

முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை!

முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச

2 years ago இலங்கை

இன்று 2 மணித்தியாலங்கள் மின்தடை!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தி

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பூட்டு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்த&

2 years ago இலங்கை

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

2022ம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பரீட்சைகள் டிசம்பர் மாதமĮ

2 years ago இலங்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்

2 years ago இலங்கை

நாளை முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதுஉலக சந்தையின் எரிவாயு வில&

2 years ago இலங்கை

கோட்டாவிற்காக பதவியை துறக்க தயார்-நாடாளுமன்ற உறுப்பினர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குகாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயார் என பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்&#

2 years ago இலங்கை

துருக்கியில் இருந்து இறக்குமதி-கோதுமை மாவின் விலை குறையலாம்!

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேவையான கையிருப்பு மாத இறுதிக்குள் வந்து இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் என ம

2 years ago இலங்கை

மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை கைது!

காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார்.பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை 

2 years ago இலங்கை

இலங்கையுடன் உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சி – IMF தலைவர்!

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இ

2 years ago இலங்கை

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 40 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 40 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜே.&#

2 years ago இலங்கை

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கத்தயார்-அவுஸ்ரேலியா!

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை 

2 years ago இலங்கை

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் இதுவரை 53,901 டெங

2 years ago இலங்கை