இலங்கை

வவுனியாவில் யுவதி பலியான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன

2 years ago இலங்கை

லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியை போக்க அரசாங்கம் உடனடியாக செயற்படாவிட்டால் லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ரீடிங் பல்கலைக்க

2 years ago இலங்கை

பெப்ரவரி மாத பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு

 எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.ச

2 years ago இலங்கை

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு – இருவர் காயம்

 அனுராதபுரம்-பதெனிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காரொன்ற

2 years ago இலங்கை

திடீரென விலை குறைந்த எரிபொருள்! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் புதிய அறிவிப்பொன்றை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.இந்த விடயத்தை அவர் தந்து உத்தியோகபூர்வ டுவிட

2 years ago இலங்கை

வல்லையில் தொடரும் வழிப்பறி கொள்ளை - அசண்டையீனமாக செயற்படும் காவல்துறை

யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்

2 years ago இலங்கை

மகிந்தவுக்கு பிரதமர் பதவி - தீவிர கலந்துரையாடலில் நாமல்..! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனாவுக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதĬ

2 years ago இலங்கை

சூட்சுமமான முறையில் யாழில் இடம்பெற்ற பாரிய சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்

மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.யாழ். கல்வியன்க&#

2 years ago இலங்கை

மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணம் கொள்ளை..! யாழில் சம்பவம்

 யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை - ஐயா கடைச் சந்திப் பகுதியில் நேற்று(16) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.முகமூடி மற்றும் கையுறை ஆகியன அணிந்த

2 years ago இலங்கை

உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைப் பயன்பாடு..! விடுதி அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள்

உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிக

2 years ago இலங்கை

மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! 15க்கும் மேற்பட்டோர் கைது: படையினர் குவிப்பு

நாவலப்பிட்டியில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட

2 years ago இலங்கை

இலங்கைக்கு கொடுத்த கடனை கேட்கும் பங்களாதேஷ்!

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை மத்திய வங்Ĩ

2 years ago இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

கொழும்பு 02, 03, 04, 05,07, 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவசர பராமரிப்பு பணிகள

2 years ago இலங்கை

கோதுமைமாவின் விலை குறைத்தாலும் பாண் விலையை குறைக்க முடியாது!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ரூபாயாக குறைத்தாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்க

2 years ago இலங்கை

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமலுக்கு வழங்குமாறும் கோரிக்கை!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரிடம் வī

2 years ago இலங்கை

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வலுசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எதிர்வரும் வாரங்களில் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேச

2 years ago இலங்கை

நாட்டில் பெய்து வரும் கனமழை-மண்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை!

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை வ&#

2 years ago இலங்கை

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடனுதவியின் கீழ் மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 50 மில்லியனை பயன் படுத்தாத இலங்கை!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனுதவியின் கீழ் மருத்துவத்துறைக்கு என ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் டொலர்களில் 50 மில்லியனை இலங்கை பயன்படுத்தவில்ல

2 years ago இலங்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ர

2 years ago இலங்கை

கன்னியாகுமரியில் 5 இலங்கையர்களுடன் மீன்பிடி படகொன்றை தடுத்து வைத்துள்ளதாக தெரிவிப்பு!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி கடற்கரையில் 5 இலங்கையர்களுடன் மீன்பிடி படகொன்றை தடுத்து வைத்துள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி கடற்கரையĬ

2 years ago இலங்கை

இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

வரக்காபொல பகுதியில் வீடொன்றின் மீது மண்சரிவு-நால்வர் மாயம்!

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெ

2 years ago இலங்கை

பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக பெரும்பாலான பிரதேசங்களில் இன்று ( சனிக்கிழமை) மேகமூட்டமான வானம் காணப்படு

2 years ago இலங்கை

அமெரிக்க லொட்டரி விசா பண மோசடி-முக்கிய அறிவிப்பு!

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

ரணிலின் ஆட்சி இம்மாத இறுதியில் வீழ்ச்சியடையும் என சூளுரை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி இந்த மாத இறுதியில் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவ&#

2 years ago இலங்கை

மண்சரிவில் சிக்கி தாய் மற்றும் மகன் உயிரிழப்பு..! உடலங்கள் கண்டுபிடிப்பு

அசாதாரண காலநிலை காரணமாக வரக்காபொல - கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது நேற்று (14) மாலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் அதில் சிக்

2 years ago இலங்கை

மேலும் ஆபத்தாக மாறிய இலங்கை நிலைமை - சர்வதேச செஞ்சிலுவை குழு தகவல்

இலங்கையில் மேலும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவ

2 years ago இலங்கை

யாழில் பாரிய விபத்தையடுத்து பதற்ற நிலை - சம்பவ இடத்திலேயே இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து இன

2 years ago இலங்கை

மக்களுக்கு பணத்தாசை காட்டி பல கோடிகளை மோசடி செய்த இளைஞன்

கஹதுட்டுவ பாலகம பிரதேசத்தில் மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 70 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை கஹதுட்டுī

2 years ago இலங்கை

குறைந்த விலையில் வாகனம் விற்பனை..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள அவசர எச்சரிக்கை

குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.போலி ஆவணங்களை தயாரித்து இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் வி

2 years ago இலங்கை

விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்பு..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை காவல்துறை விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கா&

2 years ago இலங்கை

யாழில் இராஜாங்க அமைச்சரை கடிக்க முயன்ற நாய் சுட்டுக்கொலை! தகவல் வெளியிட மறுக்கும் காவல்துறை

யாழ் வல்வெட்டித்துறை பகுதிக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான

2 years ago இலங்கை

அம்மான் படையணி..! மது மாத்திரமன்றி மாதுவிற்கும் அடிமை - அம்பலமான தகவல்

வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதால் அதை கட்டுப்படுத்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இளைஞர் படையணி ஒன்றĬ

2 years ago இலங்கை

இரண்டாவது சுனாமி அலை அச்சத்தில் ரணில்

அரசாங்கத்துக்கு எதிரான இரண்டாவது சுனாமி அலை வருமென்கிற கடும் அச்சத்தில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டா

2 years ago இலங்கை

இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்க கண்காணிப்பு கப்பல்..! வெளியாகிய பின்னணி

இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிக்கப்பட்ட பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், இலங்கை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க கடலோர காவல்பட&

2 years ago இலங்கை

யாழ். இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! திடீரென பணக்காரரான நபர்

யாழ்ப்பாண மாவட்ட தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கிளை முகவரில் ஒருவரான கனகலிங்கம் திலகவதி என்பர் மூலம், தேசிய லொத்தர் சீட்டினை பெற்றுக்கொண்ட கொக்குவிலை சேர்ந&

2 years ago இலங்கை

யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு! புலன் விசாரணையில் அம்பலமான பின்னணி

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.திரு

2 years ago இலங்கை

ஆபாச காணொளியை காட்டி 7 வயதான தனது மகளை வன்புணர்ந்த தந்தை கைது!

ஆபாச காணொளியை காட்டி  7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் சா

2 years ago இலங்கை

பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் மானவர்கள்!

கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன

2 years ago இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.00 மணி 

2 years ago இலங்கை

நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்வு நிலை நீடிப்பதால்  நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த&

2 years ago இலங்கை

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்

2 years ago இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்

மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது.இன்றைய தினம் நடைபெற்ற ஊĩ

2 years ago இலங்கை

பாரிய மனித பேரழிவை நோக்கி நகரும் இலங்கை - ஐ.நா கடும் எச்சரிக்கை

இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான 'ரிலீப்வெப்' தெரிவித்துள்ளது.அந்த அமைப்பு தனது அறிக்கைய

2 years ago இலங்கை

ரூபா 250 கோடி மோசடி -கைவிலங்கின்றி அழைத்துச் செல்லப்பட்ட திலினி பிரியமாலி

உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் அலுவலகம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமால

2 years ago இலங்கை

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.அவுஸ்திரேலியாவின் எல்லைக்

2 years ago இலங்கை

யாழில் கொடூரம் - காணொளிகளை காண்பித்து 7 வயது மகள் வன்புணர்வு..! தந்தை கைது:

 சாவகச்சேரி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த சிறுமியின் பேர்த்த

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் வரித் திருத்தம் பேரழிவை ஏற்படுத்தும்..! வெளியான எச்சரிக்கை

அரசாங்கத்தின் அண்மைய வரித் திருத்தம் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டால், அது பின்னடைவை சந்திப்பது மாத்திரமல்லாமல், பேரழிவு சூழ்நிலைகளை ஏறĮ

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் அதிபர் செய&#

2 years ago இலங்கை

உடனடியாக கைது செய்யுங்கள் - சற்று முன்னர் சனத் நிஷாந்த தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், கா

2 years ago இலங்கை

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை!

நேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக ரஷ

2 years ago இலங்கை

முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.பிரதான சந்தேக நபர் அடையாளம&#

2 years ago இலங்கை

ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..!

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ர

2 years ago இலங்கை

''என் மகனை திருத்தி தாருங்கள்..!'' யாழில் காவல்துறையினரிடம் கெஞ்சிய தாய்

தாவடி தெற்கு பகுதியில் நீண்ட காலமாக கேரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 80 மில்லி கĬ

2 years ago இலங்கை

வடமராட்சியில் பாரிய கொள்ளை -பெருமளவு நகைகளுடன் இருவர் கைது

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பெற&

2 years ago இலங்கை

அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற 20 வருட ஆராய்ச்சி - இறுதியில் தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம்

 அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுக்களில் வெற்றி எண்களை ஆராய்ந்து ஜாக்பாட் அடித்திருக்கிறார் 77 வயதான தாத்தா ஒருவர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தĬ

2 years ago இலங்கை

அஸாத் சாலியின் எஜமானியே திலினி பிரியமாலி - முன்னாள் இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் எஜமானி என முன்னாள் இராணுவ அதிகா

2 years ago இலங்கை

தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை - மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர்

உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மட்டக்களப்பĬ

2 years ago இலங்கை

நஷ்ட ஈட்டை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முயற்சிக்கும் அரசாங்கம்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறு

2 years ago இலங்கை

யாழில் இளைஞன் மீது கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல்..!

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வீடொன்றின் முன்னால் நின

2 years ago இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணம் தொடர்பில் புதிய வர்த்தமானி!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்

2 years ago இலங்கை

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபருக்கு விளக்கமறியல்!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று

2 years ago இலங்கை

இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு!

பல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சĬ

2 years ago இலங்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி பண மோசடி செய்த பெண்!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப&

2 years ago இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் விளக்கமறியலில்!

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்ட

2 years ago இலங்கை

நுவரெலியா பாடசாலை மாணவர்களுக்கு திடீர் சுகயீனம்!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர் திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலை

2 years ago இலங்கை

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை!

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாந

2 years ago இலங்கை

எனது மகன் எனக்கு வேண்டாம் என கடிதம் எழுதி பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்-சுன்னாகத்தில் சம்பவம்!

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமத&

2 years ago இலங்கை

வவுனியாவில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன் சில 

2 years ago இலங்கை

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த மகிந்தவினால் ஏற்பட்ட பரபரப்பு

அரசாங்கமும் ஜனாதிபதியும்  முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார்

2 years ago இலங்கை

மிஹிந்தல விஹாராதிபதியை கொல்ல சதி

தம்மை கொல்வதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் பீடாதிபதி பூஜ்ய வலஹங்குனவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.ஊழல் அரசியல்ī

2 years ago இலங்கை

காலி முகத்திடலில் கைது செய்யப்பட்ட நால்வர் தொடர்பில் வெளியான தகவல்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற&#

2 years ago இலங்கை

இலங்கை இராணுவத்திற்கு உடனடி பயணத்தடை - கனடா எடுத்துள்ள முதல் நடவடிக்கை

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழன் அன்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் உறுப்பு நாடுகளினால் இலங்கை இராணுவ வீரர்களுக்கு உடனடி பயண

2 years ago இலங்கை

போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை காணவில்லை - காவல்துறை வெளியிட்ட தகவல்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள நாட்களுடன் தொடர்புடைய இருநூறுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இல்

2 years ago இலங்கை

கறுப்பு பட்டியலில் இலங்கை- ஐ.நா அதிரடி முடிவு

மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை 42 நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் அந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள்

2 years ago இலங்கை

கொழும்பில் பில்லியன் கணக்கான பணம் மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான பகீர் தகவல்

கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் ஷங்கிரிலா விடுதியில் உள்ள சொகுசு வீட்டில் 1 1/2 வருடங்களாகப் பதிவு செய்&#

2 years ago இலங்கை

யாழில் மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே நாளில் லட்சாதிபதியான மீனவர்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது.அதாவது நேற்று கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன&#

2 years ago இலங்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது-எரிசக்தி அமைச்சர்!

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ī

2 years ago இலங்கை

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை!

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதற்கமĭ

2 years ago இலங்கை

ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது-மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.“ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப

2 years ago இலங்கை

இன்று முதல் மீண்டும் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை!

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய வியாழன் &

2 years ago இலங்கை

வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவில் 15 தங்கப்பவுண் நகை திருட்டு!

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர

2 years ago இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் வாய் புற்றுநோய்: வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார். இ&#

2 years ago இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா (photos)

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று (08.10.2022) நடைபெற்றுள்ளது.வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடிய

2 years ago இலங்கை

தமிழர் பகுதியில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடு உடைத்து நகை, பணம் திருட்டு, மோட்டார் சைக்கிள் 

2 years ago இலங்கை

திலினி பிரியமாலியுடன் மஹிந்தவின் மனைவிக்கு தொடர்பா? – முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

 நிதி மேசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடுமĮ

2 years ago இலங்கை

ஓமந்தையில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம்!

வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிறĮ

2 years ago இலங்கை

வெள்ளை வாகன கடத்தல் சந்தேக நபர் அதே வாகனத்தில் கடத்தல்..! கொழும்பில் பரபரப்பு

சர்ச்சைக்குரிய வெள்ளை வாகன வழக்கின் அரசாங்கத்தின் இரண்டாவது சாட்சியாளரான அத்துல சஞ்சீவ மதநாயக்க வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Ĩ

2 years ago இலங்கை

1200 கோடி ரூபா போதைப்பொருளுடன் இலங்கை வந்த கப்பல்! பரபரப்பு பின்னணி

சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப

2 years ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் &#

2 years ago இலங்கை

மின்வெட்டு தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி குறித்த நாட்களில் நாளொன்றுக்கு 2

2 years ago இலங்கை

புலமைப்பரிசில்,உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நடப்பு ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினை இ

2 years ago இலங்கை

''மோதவிட்டு குளிர் காய வேண்டாம் - சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம்'' – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்

2 years ago இலங்கை

யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 73 வயது வயோதிபர் கைது!

 யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் பொலிஸ் பிரிவில் இ

2 years ago இலங்கை

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய்

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.தான் வசிக்

2 years ago இலங்கை

கொதிநீரில் வீழ்ந்து உயிரிழந்த சிறைக் கைதி!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீரில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் நேற்று (07) மாலையில் இடம்பெ

2 years ago இலங்கை

13 நாட்களாக காத்திருக்கும் எண்ணெய் கப்பல்..! அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு நாளைக்கான தாமத கட்டணம்

கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பĪ

2 years ago இலங்கை

ரயிலில் பயணம் செய்த மன்னார் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை

வாளுடன் ரயிலில் ஏறிய இரு கொள்ளையர்கள் பெண்ணின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (6) அதிகாலை 4.30 மணியளī

2 years ago இலங்கை

GSP+ சலுகையை இடைநிறுத்த தீர்மானம் - ரணில் அரசுக்கு மற்றுமொரு நெருக்கடி

தற்போது பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கைக்கு ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் ஓரளவு ஆறுதலைத் தருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன&#

2 years ago இலங்கை

வடக்கில் களமிறங்கும் அம்மான் படையணி..! அதிரடி காய் நகர்த்தலின் பின்னணி...

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணி என அக் கட்சியின் உப தலைவரும் அம&

2 years ago இலங்கை