சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் நேற்று பலவந்தமாக பிரவேசித்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை அங்கிருந்து செல்ல மறுத்துள்ளத
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இது கடுமையாக பா
இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை – இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்
பாரிய கலாசார, சமூக மற்றும் தேசிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் Tik-tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வ
தோற்கடிக்கவே முடியாது என கூறப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ எனவும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய
அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் ப
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிகĮ
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர&
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பள அதிகரிப்பு மற்றும் பண&
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரத
பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மேலுமொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.க
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எரிபொருள் விலையை இந்த தருணத்தில் அதிகரிக்க வேண்டும் எĪ
யாழ்ப்பாணம் – காங்கேந்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.கொழும்பில் இருந்து வந்த க
மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.ஆளுங்கட்சி உறுப்பினர்கள் க
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்ப
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் திருப்பதிக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.20
பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 5,000 கொடுப்பனவு வழங்க அமை
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக ச&
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ī
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ&
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் கார
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்ப
வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.தாதியர்கள் சம
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த விடயம்
பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவி
அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம்(திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து, பதவ
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் உள்ளிட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளத&
எரிபொருளின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீ
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது
நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இதன்படி முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அனுரா
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸ
மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெள
அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ள
இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது .தற்போதைய காலநிலை காரணமாக ப
நாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அதி
கிளிநொச்சி– இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து புதையலை கண
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் 6ம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு உத்தியோகபூ
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.நாட்டின் 74வ&
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கமைய 480 அதிகாரிகளும், 8,034 இராணுவ வĬ
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகī
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை வழங்க பாகி
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவரĮ
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவரĮ
ஆந்திராவில் எதிர்வரும் 14ம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை அமு
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், பப்கள், மதுபானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த தினத்தில் இறைĩ
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) மாலை கைச்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7702 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.இதே
2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உ
கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கும்புக சந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அன
நாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி கடந்த
‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது.தியாகதீபம் திலீ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 234281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந
இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் மற்றும் ஆறு புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்&
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு மாதம் மற்றும் 10 நாட்களுக்
இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலை
கொரோனா தொற்று உறுதியாகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என மகப்பேறு மருத்துவர் சனத் லானெரோல் கூறியுள்ளார்.எனவே கர்ப்பிணிப் பெண்க
குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி ம
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங
மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத
இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்ĩ
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுக
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கை விடுத்துள்ளார்.குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முĪ
காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ல
கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், க
நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.நாட்டை முடக்கா
உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிக
ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அதன் பின்னர் மின்வெட்டை அமுல்பĩ
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதற்கமைய புதிய வழிகாட்டுதல்களின்படி க
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த வருடம் பிரதமரி
மொனராகலை தனமல்விலைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.மேலும்
மின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலĨ
இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி
யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங&
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும் விற்பனை ச&
நாட்டில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு, அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக ஸ்ரீ ஜயவர்த
தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பி&
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அதுல கஹந்தலியனகே கொரோனாவால் காலமானார்.ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்
நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து இன்று (ஞாயி&
கொழும்பு, பொரளை – கித்துல்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்&
கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக க
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் வீதிகளில் உள்ள ஆடுகளை நீண்டகாலமாக முச்சக்கரவண்டி ஒன்றில் திருடிவந்த கும்பலைச் சோந்த இருவ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இரா.சாணக்கியனுக்கு கொரோனா த
வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண அ&
கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.50 புள்ளிகளால் கொள்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு கு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை 250 கிராம் கஞ்சா செட
இலங்கைக்கு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் &
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாடளாவிī
யாழ் கரணவாய் அண்ணாசிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று ( செவ்வாய்க்க
நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்.அவர் நாளை (வியாழக்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்ப
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.தந்தையை இழந்த நி