26 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

 சீதுவ, பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் நேற்றிரவு விடுதி ஒன்றின் அறைக்குள் இருந்து சடலமாக மீ

1 year ago இலங்கை

அமெரிக்காவின் அதிரடி குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவ சீனா ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.ஆப்ப&

1 year ago இலங்கை

'கோட்டபாயவை கொல்ல ஜயசுந்தரவே சதி செய்தார்.." : முன்னாள் செயலாளர் பகீர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயல&

1 year ago இலங்கை

காற்றாலை மின்னுற்பத்தி திட்ட ஒப்பந்தம் : அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்

1 year ago இலங்கை

ஹமாஸை அழிக்க ரஃபா தாக்குதல் முக்கியமானது என்கிறார் நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட, ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இந் நிலையில் ரஃபா நகர் மீதும் தாக

1 year ago உலகம்

200 தொன் உணவுடன் காசாவை நெருங்கிய கப்பல் : இஸ்ரேல் தொடர் தாக்குதல்

சைப்ரஸில் இருந்து 200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய கப்பல் நேற்று (14) காசா பகுதியை நெருங்கியது. இது இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதī

1 year ago உலகம்

இலங்கையில் இன்றும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும்!

இலங்கையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கிழக்

1 year ago இலங்கை

பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் நல்லூர் உதயகுமார்! Video

 பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு  பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா

1 year ago தாயகம்

உலகளவில் 4 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா. கவலை

கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக&

1 year ago உலகம்

லண்டனில் மலை உச்சியில் திடீரென தோன்றிய ஒற்றைக்கல்! அதிர்ச்சியில் மக்கள்

லண்டனின் வெல்ஷ் நகரில் ஹே-ஒன்-வை எனும் பகுதியில் உள்ள மலை உச்சியில் திடீரென ஒரு பிரம்மாண்ட மோனோலித் எனப்படும் உலோக ஒற்றைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வௌ்ளி போ

1 year ago பல்சுவை

முக்கிய அறிவிப்பை வெளியிட்டது புகையிரதத் திணைக்களம் : பயணிகள் அவதானம்

நெடுந்தூர புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முழுமையாக ஒன்லைன் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

ஐ.எம்.எப்ஐ சந்தித்த ஜே.வி.பி : கலந்துரையாடப்பட்ட விடயம் இதோ

சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு விஜயம் மே

1 year ago இலங்கை

தபால் திணைக்கள பெயரில் பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பா

1 year ago இலங்கை

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை! அம்பாறையில் அரங்கேறிய கொடூரம் Video

இரண்டு பிள்ளைகளை கழுத்தறுத்து  கொலை செய்த தந்தை தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த சம்பவம் தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இடம்பெற்றுள்ளது.இன்று காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியிலுள்ள வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் குருதி வெள்ளத்தில் காணப்பட

1 year ago இலங்கை

இலங்கை வரலாற்றில் பதுளையில் பதிவான அபூர்வ சம்பவம் : அதிர்ச்சியில் மக்கள்

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நில

1 year ago இலங்கை

யாழை உலுக்கிய வட்டுக்கோட்டை கொலை - சிசிடிவியில் சிக்கிய கடற்படையினரின் செயல் Video

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு &

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் கணவரின் கொலைக்கு கடற்படையும் ஒரு காரணம்: மனைவி திடீர் வாக்குமூலம்

கணவரின் இறப்பிற்கு கடற்படையும் ஒரு காரணமென வட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி கொலை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாழ்ப்பாணம் வட்ĩ

1 year ago தாயகம்

தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி

ஆராய்சிக்காக நிலத்தை தோண்டிய வேளை ஆயிரக்கணக்கான எலும்புகூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த அதிர்ச்சி சம்பவம்

1 year ago உலகம்

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை உட்பட பல இடங்களில் இராணுவ வசதிகளை தொடர சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் &#

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடைய இளைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப

1 year ago இலங்கை

முருகனி்ன் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் தமிழக அரசு!

ராஜீவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்.ஆனால் தமிழக அரசு அ&

1 year ago இலங்கை

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணை கிடைத்தால் நீர்ப்பாசன அமைச்சு தான் பெற வேண்டும் என்பது எமது இலக்கு என்று இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.இன்று (

1 year ago இலங்கை

வடக்கு மாகாணத்தில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டம்

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெள

1 year ago தாயகம்

இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் தமிழ் இயக்குனர் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்கள் நினைத்தும் எடுக்க முடியாத பொன்னியின&

1 year ago சினிமா

கொழும்பு தாமரை கோபுரத்தில் நடந்த போதை விருந்து - இளம் பெண்ணும் இளைஞனும் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் உ

1 year ago இலங்கை

''பசிலின் மகளை திருமணம் செய்ய கேட்டேனா? " கோட்டா விளக்க வேண்டும் என்கிறார் கம்மன்பில

கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப&#

1 year ago இலங்கை

மரதன் ஓடி பரிதாபமாக உயிரிழந்த மாணவன் - கல்வி திணைக்களம் எடுத்த அதிரடி நடவடிக்கை Videoa

அம்பாறை - திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்ப&

1 year ago இலங்கை

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி..!!

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந

1 year ago இலங்கை

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.அந்த வகையில் அம்பலாங்கொடை – கலகொட பகுதி&

1 year ago இலங்கை

23 வயது இளைஞரை வாளால் வெட்டிகொன்ற நபர்கள் : யாழில் சம்பவம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்

1 year ago தாயகம்

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் : ஜெய்ஷங்கருக்கு பறந்த அவசரக் கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட&

1 year ago இலங்கை

ஐஎம்எப் கலந்துரையாடலை புறக்கணித்த எதிரணியிருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குகிறது அரசாங்கம்..!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய ந

1 year ago இலங்கை

என்னை பாஸ் ஆக்குங்க ப்ளீஸ்.. கதை எழுதிய மாணவர்கள்

பீகார் மெட்ரிகுலேசன் பாடசாலை தேர்வில் மாணவர்கள் சிலர் தேர்வு தாளில் எழுதிய விடைகளை கண்டு ஆசிரியர் விழிபிதுங்கி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ

1 year ago பல்சுவை

மகளிர் இளையோர் முக்கோண தொடர் இலங்கையில்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண தொடரில் விளையாடவுள்ளது.இந்த இளையோர் அணிகள் எதிர்வர

1 year ago இலங்கை

உக்ரேன் மீது அணு குண்டு தாக்குதல் : தடுத்து நிறுத்திய மோடி : பரபரப்பு தகவல் வெளியானது

 உக்ரேன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில், உக்ரேன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், அதை பிரதமர் மோடி உட

1 year ago உலகம்

காசாவில் போர் நிறுத்தம் இன்றி ரமழான் ஆரம்பம் - தொடரும் தாக்குதலில் மேலும் 67 பேர் பலி

போர் நிறுத்த முயற்சிகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் முற்றுகைக்கு மத்தியில் காசாவில் நேற்று (11) புனித ரமழான் ஆரம்பமானதோடு ஆக்கிரமிக்கப்பட

1 year ago உலகம்

வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன்

வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குடன் வைத்தியசாலையில்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாக தெரி&

1 year ago தாயகம்

ஐக்கியதேசிய கட்சியில் வெடித்தது முரண்பாடு

அதிபர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளக முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று(10) குளியாப்பிட்டியவில் நடந்த கட்சிய&

1 year ago இலங்கை

தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை தகர்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்

1 year ago பல்சுவை

குடும்பபெண்ணின் உயிரைப் பறித்த சேலைன்

சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரி

1 year ago இலங்கை

2023 இல் அதிகரித்த வாகனங்களின் பதிவு

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவ

1 year ago இலங்கை

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்

1 year ago இலங்கை

உலகில் மனநிலை பாதிப்பு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா!

உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான மன உளைச்சலுக்குள்ளான மக்களை கொண்ட நாடுகளில் முன்னணி இடத்தை இலங்கை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ச

1 year ago இலங்கை

இலங்கை விமானப்படையில் சேர முண்டியடிக்கும் யாழ்ப்பாண இளைஞர்கள் : குவியும் விண்ணப்பங்கள்

இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர&#

1 year ago தாயகம்

மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானமா? : காஞ்சன விளக்கம்

 இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய கலத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக

1 year ago இலங்கை

இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க புதிய திட்டம்

 மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்Ī

1 year ago இலங்கை

கோட்டாபய வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் சதி செய்தவர்கள் யார்? : நாமல் விளக்கம்

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் 

1 year ago இலங்கை

இலங்கையின் நிலை மகிழ்ச்சியளிக்கின்றது என்கிறார் ஐஎம்எப் அதிகாரி

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென

1 year ago இலங்கை

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த பிக்கு..!

 மாத்தறையில் இருந்து விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய

1 year ago இலங்கை

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ - சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் Video

பெண்களுக்கும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று அதன் அருகில் நின்று கொண்டிருந்த பெண் நிருபரிடம் அத்துமீறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Video link - https://youtube.com/shorts/xX7HS2RPIkgசவுதி அரேபியாவில், முஹம்மது என்னும் உலகின் ஆண் ரோபோ ஒன்றினை நேரலையில் காண்பிப்பதற்காக பெண் நிருபர் ஒருவர் அதன் அருகில் நின்றுகொண்டிரு

1 year ago உலகம்

மூன்றாவது நடுவர் மீது இலங்கை முறைப்பாடு

பங்களாதேஷுக்கு எதிராக நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் துடுப்பில் பந்து பட்டது தெளிவாக ஒளிப்பதிவில் தெரிந்தபோதும் மூன்றாவது நடுவரĮ

1 year ago பல்சுவை

தனது 117வது பிறந்தநாளை கொண்டாடிய மரியா பாட்டி

உலகின் மிகவும் வயதான நபரான மரியா பிரன்யாஸ் மொரேரா தனது 117வது பிறந்தநாளை கொண்டாடினார். 1907 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அ

1 year ago பல்சுவை

காசாவில் பரிதாபம்..! : ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் 20 பேர் உயிரிழப்பு

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதிக் கட்ட இராஜதந&#

1 year ago உலகம்

அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை | தீயாய் பரவும் செய்தி

பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்&#

1 year ago சினிமா

போரை எதிர்கொள்ள 10,000 ட்ரோன்கள்! - உக்ரேனுக்கு அதிகரிக்கும் பலம்

ரஷ்யாவுடனான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனுக்கு பிரித்தானியா 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.உக்ரேனின் தலைநகர் கீவ்விற்கு நேற்றைய

1 year ago உலகம்

6 இலங்கையர்கள் படுகொலை : கனடாவை உலுக்கிய கொடூர சம்பவம் VIDEO

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.Video Lingk  - https://www.youtube.com/shorts/_yViJuq-TTgபலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்

1 year ago உலகம்

எட்கா ஒப்பந்தத்தால் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் - சந்தோஷ் ஜா

இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் எனவும் எட்கா ஒப்பந்தம் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருமெனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவ&#

1 year ago இலங்கை

இந்த வருடத்தில் 3 % பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2 சதவிகிதம் முதல் - 3 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட

1 year ago இலங்கை

யாழில் - சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம் - பாரிய போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின&

1 year ago தாயகம்

200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர&

1 year ago இலங்கை

15 வயது மாணவியை ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்த நபர் அதிரடியாக கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்

1 year ago இலங்கை

'சிறப்பு முகாம் என்பது மரண கொட்டகை' : மூவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அவர்கள் தடுத்து வ&

1 year ago தாயகம்

சீனா - மாலைத்தீவு இடையே புதிதாக இரு இராணுவ ஒப்பந்தங்கள் கைச்சாத்து

 சீனா - மாலைத்தீவு இடையே இரண்டு புதிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் மாலைதீவு அண்மைக்காலமாக சீனாவுடன் நெருக

1 year ago உலகம்

சீனாவில் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஆட்டுக்குட்டி - வைரலாகும் காணொளி

உலகில் அறிவியல் சார் வியப்பூட்டும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்த வண்ணமே உள்ளது.அந்தவகையில் சீனாவில் முதல் முறையாக உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 ஆட்ட&

1 year ago பல்சுவை

அதிகரிக்கும் பதற்றம் - ரஷ்யாவின் மற்றுமொரு கப்பலை தகர்த்தது உக்ரேன்

உக்ரேன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின்

1 year ago உலகம்

40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வோம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முட்டை விலைகளை அதிகரிக்க முற்பட்டால், 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடவுள்ள

1 year ago இலங்கை

ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்கள்..! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார

1 year ago இலங்கை

வெடுக்குநாறி மலையில் மகாசிவராத்திரி - ஆலய நிர்வாகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வவுனியா -  வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம

1 year ago தாயகம்

வழிபாட்டு தலங்கள், விருந்தகங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரச நிறு

1 year ago இலங்கை

இலங்கையில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கும் வைத்தியர்

நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நாட்டில் 46.1 வீதமான ப&

1 year ago இலங்கை

கூகுள் மேப் மூலம் அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவருக்கு நேர்ந்த கதி..! - மது போதையால் ஏற்பட்ட நிலை

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொறியியலாளராக பணிப

1 year ago இலங்கை

கெய்ரோவில் இஸ்ரேல் இன்றி பேச்சுவார்த்தை : அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும&#

1 year ago உலகம்

பசியால் வாடும் காசா மக்கள்... ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் குழந்தைகள்

 காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.&#

1 year ago உலகம்

விபூதியால் நிரப்பட்ட சாந்தனின் கல்லறை : கண்ணீரில் மூழ்கிய எள்ளங்குளம் VIDEO

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தியாவின் ராஜீவ் காந்தி க

1 year ago தாயகம்

தலைவர் பிரபாகரனின் வீட்டை தேடிச் சென்ற சாந்தன்

விடுதலைப் புலிகளின் தலைவரது வீடு அமைந்திருந்த பகுதியில் இன்று(04) சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்)

1 year ago தாயகம்

காவல்துறையினரின் அராஜகம்! 19 வருடங்களின் பின் மரணதண்டனை தீர்ப்பளித்த நீதிபதி

பேலியகொட காவல் நிலையத்தில் பணியாற்றிய  இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற

1 year ago இலங்கை

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்: இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.இலங்கை மின்சார சபĭ

1 year ago இலங்கை

ஒரு தேத்தண்ணிக் கோப்பைக்காக சாந்தனை புறக்கணித்த தமிழ் அரசியல் தலைவர்கள்!!

தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்த

1 year ago தாயகம்

சாந்தனின் வித்துடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது!

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தியாவின் ராஜீவ் காந்தி க

1 year ago தாயகம்

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தயார் -VIDEO

ஆரத்தழுவி ஒருநாளேனும் மனம் நெகிழ பேச மாட்டேனோ என வழிமேல் விழிவைத்து காத்திருந்த அன்னை இன்று விழிநீர் வழிதோறும் பரவி பெற்ற மகனை இடுகாடு அனுப்பும் சடங்கை செய்யும்

1 year ago தாயகம்

ஈழத் தமிழர்களை தேடிச் செல்லும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் தி&

1 year ago இலங்கை

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழி மறித்த போக்குவரத்து காவல்துறையினர் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்&#

1 year ago தாயகம்

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr.

1 year ago பல்சுவை

சொக்லேட்டுக்குள் வைத்து இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள் ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காவல்துறை விசேட அதி

1 year ago இலங்கை

மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய் - VIDEO

புதிய இணைப்புசாந்தனுடைய திருவுடல் ஆராத்தி எடுத்து அவரது வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.Video linkhttps://youtube.com/shorts/RD3fMzuqw84?si=u_63Iv7fh7oEm4taஅவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது சகோதரியார் ஆ

1 year ago தாயகம்

ஆழ்கடலில் கை கால்களுடன் நடந்து செல்லும் அதிசய மீன்

சிலி நாட்டு கடல் நீரில் அரிய வகை 'நடக்கும் மீன்' கமெராவில் சிக்கியது.இரண்டு கால்கள்., இரண்டு கைகளுடன் இந்த மீன் நடப்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.&#

1 year ago பல்சுவை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத் தீ

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பரவும் காட்டுத் தீயால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில

1 year ago உலகம்

அதிருப்தியடைந்த இந்தியா: இறுதியில் தாய்லாந்து எடுத்த தீர்மானம்

உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கூட்டமொன்றில் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதுவர் ஒருவரை தாய்லாந்து அரசு அவரது பதவியில் இருந்து நீக்கி

1 year ago உலகம்

இன்று முதல் 'எச்சரிக்கை நிலை" : இலங்கையர்கள் அவதானம்

வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எச்சர

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி வகுக்கும் சூழ்ச்சி : சூடு பிடிக்கும் அரசியல்

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த

1 year ago இலங்கை

34 வருடங்களின் பின் யாழ் மக்களுக்கு கிடைத்த அனுமதி - video

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு நேற்றைய தினம் (01) பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதன் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ

1 year ago தாயகம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படு

1 year ago இலங்கை

பேஸ்புக்கில் பிக்குமார் செய்யும் சூழ்ச்சி : ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விழாவை தடுக்க சதி என குற்றச்சாட்டு

 வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்க

1 year ago தாயகம்

சாந்தனின் உடலை கையளிப்பதில் இழுபறி - தாமதிக்கும் நீர்கொழும்பு வைத்தியசாலை

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடī

1 year ago தாயகம்

காத்தான்குடியில் அதிகாலையில் ஒன்று கூடிய 30 பேர் அதிரயாக கைது : சஹ்ரானின் கொள்கையுடன் தொடர்பா என சந்தேகம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இள&#

1 year ago இலங்கை

ஒரு அதிகாரத்தை மாத்திரம் தரமாட்டேன் என்கிறார் ரணில்

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்  கருத்த

1 year ago இலங்கை

கொழும்பை வந்தடைந்தது சாந்தனின் உடல் : சோகத்தில் ஈழம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  ஈழத்தமிழர் சாந்தன்,  சென்னையில் உயிரிழந்த நிலையில் &#

1 year ago தாயகம்

நபரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபாவை பெற்ற நபர்கள் : அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்அக்குறணை பகுதியில் நபர் ஒருவரை கடத்திச்சென்று இருபது இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற சம்பவம

1 year ago இலங்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் - மகாநாயக்க தேரர்கள் அதிரடி நடவடிக்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க மகாநாயக்க தேரர்கள் முயற்சி எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.அந்த வகையில், இலங்கை மகாநாயக்க 

1 year ago இலங்கை