ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.யாழ் நகரப் பகுதி, மத்தி&

1 year ago தாயகம்

கிளப் வசந்த படுகொலை : பிரதான சந்தேகநபர் 40 நிமிடங்கள் இரகசிய வாக்குமூலம் - பாடகி கே.சுஜீவாவும் வாக்குமூலம்

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.கடந்த 8ஆம் திகதி அ

1 year ago இலங்கை

164 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து உத்தரவு

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளத

1 year ago இலங்கை

சாய்ந்தமருது கொலை சம்பவம்: சந்தேக நபர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்

1 year ago இலங்கை

ரணிலின் திட்டத்தை சவாலுக்குட்படுத்த தயாராகும் நாடாளுமன்ற எம்.பிக்கள்

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும்,  22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவா

1 year ago இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள் - பெண்ணின் இரண்டாவது கணவர் கைது

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸ&

1 year ago இலங்கை

தந்தையின் கொடூர செயல் : தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட பத்து வயது சிறுமி

தனது பத்து வயது மகளை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், 45 வயதுடை

1 year ago இலங்கை

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க தயார் நிலையில் 05 இலட்சம் இராணுவ வீரர்கள்

உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தை தலைமையிடாக கொண்ட நேட்டோ அமை&#

1 year ago உலகம்

யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

யாழில் (Jaffna) உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள

1 year ago தாயகம்

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்ச

1 year ago இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

இலங்கை (Sri Lanka) தொழிலாளர்களுக்கு போலந்தில் (Poland) இலக்கு துறைகளில் (Targeted Sectors) வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) த&

1 year ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றைத் தேடி வந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ லĭ

1 year ago இலங்கை

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மிக விரைவில் அரசாங்கத்திற்கு கொண்டு வருமாறு சிறி

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவித்தல்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோரி உள்ளதாக தகவல் வெள

1 year ago இலங்கை

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் : அவசர கால நிலை பிரகடனம்

இந்திய மாநிலமான கேரளாவில்(kerala) சுகாதார அவசர கால நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயி

1 year ago உலகம்

சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள்: தேர்தல் செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!

பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகம் (Election Commison) முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த போராட்டமானது ‘பிரஜைகள் கூட்டணி’

1 year ago இலங்கை

ஞானசார தேரருக்கு விடுதலை : விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை (Gnanasara Thero) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்ட&

1 year ago இலங்கை

யாழ் இளைஞர்களிடம் பல இலட்சம் ரூபா பண மோசடி : இரு பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 75 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்

1 year ago தாயகம்

நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம்

யாழ். மாவட்டத்தின் வைத்தியத் துறை தொடர்பான சர்ச்சைகள், போராட்டங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலுப்பெற்று தற்போது அமைதி பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாய் உள&

1 year ago தாயகம்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடபட்டுள்ளது.யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்&

1 year ago தாயகம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ரா&#

1 year ago இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர

1 year ago இலங்கை

இலங்கை வைத்தியசாலை ஒன்றில் வேகமாக குறைவடையும் பிறப்புவீதம்

1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஹ்மோதரா மகப்பேற்று வைத்தியசாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 05 வருட காலப்பகுதியில் பிரசவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து

1 year ago இலங்கை

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை (Jeevan Thondaman) கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா (Nuwara Eliya

1 year ago இலங்கை

உச்சக்கட்ட வன்முறையால் பற்றி எரியும் பங்களாதேஷ்...! : நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

பங்களாதேஷில்  நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டாக்காவில்  சுமார் 15 நாட்கள

1 year ago உலகம்

அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் என்பது பொய் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை ஐரோப்பிய ஒன்றியம்(eu), முற்றாக மறுத்துள்ளது.எதிர்வரும் 

1 year ago இலங்கை

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்த கப்பலில் தீப்பரவல் : ஒருவர் உயிரிழப்பு

 இந்தியாவின் குஜராத்   - முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு   வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கோவாவிற்கு  

1 year ago இலங்கை

'காலில் அடித்து துன்புறுத்தினார்கள்.." : சவூதியில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நடந்த கொடுமை

குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்

1 year ago தாயகம்

கிளப் வசந்தவவை சுட்டவர்கள் அடையாளம் : தப்பிச் செல்ல விசேட வாகனத்தை பயன்படுத்தியதாக தகவல்

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவைக் கொலை செய்த இரு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்படி, குறித்த ச

1 year ago இலங்கை

நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்;னிப்பு கோரும் ஜனாதிபதி ரணில்..!

 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்ம

1 year ago இலங்கை

12 நாட்களாக கரைக்கு திரும்பாத 4 கடற்தொழிலாளர்கள் : பருத்தித்துறை பகுதியில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படு&

1 year ago இலங்கை

ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளின், ஆரம்ப ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது.இந்தியாவின் ஸ்மĬ

1 year ago பல்சுவை

ஜோ பைடன் விலக வாய்ப்பு

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து ஜோ பைடன

1 year ago உலகம்

காசாவில் குண்டு மழைக்கு மத்தியில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் பிரதான நகரான டெல் அவிவில் நேற்றுக் காலை இடம்பெற்ற அளில்லா விமானத் தாக்குதல் ஒன

1 year ago உலகம்

பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமான சேவைகள் வங்கி சேவைகள் செயல் இழப்பு

பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக அவுஸ்திர

1 year ago உலகம்

பத்தரமுல்லையில் பதற்றம் : கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வது தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்ட

1 year ago இலங்கை

'உயிரைக் கொல்லும் நோய்' : இலங்கையர்களிடம் வைத்தியர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்

பக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் காமினி பத்திரன குறிப்Ī

1 year ago இலங்கை

பாதாள குழுக்கள் பின்னணியில் முக்கிய சட்டத்தரணிகள் என அதிரடி குற்றச்சாட்டு

கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக&#

1 year ago இலங்கை

வெளிநாட்டு ஆசை காட்டி இளம் பெண்ணுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி - சிக்கிய கிழக்கு பல்கலை அலுவர்!

நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.அந்தவகையில்,வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் &

1 year ago இலங்கை

கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால் ஆபத்து : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற

1 year ago இலங்கை

ரீல்ஸ் வீடியோவுக்காக வாகனங்களை பறிகொடுத்த இளைஞர்கள்

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர்  வாகனங்களை கடலில் இறக்கி உள்ளனர். வீடியோவுக்காக எடை அதிகம் கொண்ட இந்த இரண்டு வாகனங்களையும் கடலுக்குள் சில தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். ஆனால் வாகனங்கள் மணலில் சிக்கிக் கொண்டது. அதில் ஒரு வாகனத்தை கடல் அடித்துச் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்

1 year ago பல்சுவை

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன்படி இரு அணிகளும் மோதும் இருபதுக்கு 20

1 year ago பல்சுவை

காசாவில் கண்டறியப்பட்ட வைரஸ் : ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்

காசாவில் போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யுனிசெஃப்  நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிக

1 year ago உலகம்

பங்களாதேஷில் வன்முறையாக மாறிய போராட்டம்: 30 பேர் பலி

பங்களாதேஷில்  அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 100இற்கும் அத&

1 year ago உலகம்

போர் விதிகள் மீறல் - ஐ.நா. நிலையங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில், அங்கு அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம&

1 year ago உலகம்

தனியார் வகுப்புகளில் பணியாற்றுவதற்கு முற்றாக தடை! அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்து வடம

1 year ago இலங்கை

ரணிலை ஆதரிக்காவிட்டால் மொட்டு கட்சி இரண்டாக பிளவடையும் என்கிறார் பிரசன்ன

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுக்காவிட்டால் கட்சி இரண்டாக பிளவுபடும் என்று அக்கட்சி உறுப்பினராĪ

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுபான்மை மக்களை குறிவைத்தே PTA பயன்படுத்தப்படுகிறது என குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இலங்கை அதிகாரிகள், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் த

1 year ago இலங்கை

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்கிறார் ஜனாதிபதி

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினா

1 year ago இலங்கை

குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை

குறைந்த கட்டணத்தில்  ஹெலிகொப்டர் பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியிĪ

1 year ago இலங்கை

நாடு திரும்பியவரை கடத்தி கப்பம் பெற முயற்சி

குவைத்தில் பணிபுரிந்து விட்டு இலங்கை திரும்பிய ஒருவரை மாவத்தகமவில் இருந்து கடத்திச் சென்று நாரம்மல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்திருந்த நான்கு சந

1 year ago இலங்கை

நாட்டை விட்டுத் தப்பியோடிய பாதாள உலகக் குழுவினர் குறித்த முக்கியத் தகவல்!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திரு

1 year ago இலங்கை

இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண விபரம் வெளியானது

எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இபருபதுக்கு20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்&

1 year ago பல்சுவை

கொங்கோவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கொங்கோ தலைநகர் கின்

1 year ago உலகம்

காசாவில் ஐ.நா. நிலைகள் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு

இஸ்ரேலியப் படை காசாவில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஐ.நா முகாம்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு 

1 year ago உலகம்

டிரம்பை படுகொலை செய்ய சதி: குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொலான்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை ஈரான் மறுத்துள்ளது.குடியரசு கட்சி ஜ&#

1 year ago உலகம்

16 பேருடன் மூழ்கிய எண்ணெய்க் கப்பலை தேடும் முயற்சியில் இணைந்தது இந்தியா!

 ஓமானை அண்மித்த கடற்பகுதியில் 16 பேருடன் மூழ்கியுள்ள மசகு எண்ணெய்க் கப்பலை தேடும் முயற்சிகளில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது.கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய்&#

1 year ago உலகம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெ

1 year ago இலங்கை

இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர் பலி

இத்தாலியில் ஆற்றில் மூழ்கி  இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிர

1 year ago இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது

புதிய இணைப்புயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தி

1 year ago இலங்கை

காத்தான்குடி குண்டு தாக்குதல்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடி(Kattankudy) காவல் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடொன்றில் மீது திங்கட்கிழமை(15) இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் அரச பேருந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல்

கிளிநொச்சியில் (Kilinochchi)  அரச பேருந்து ஒன்றின் மீது மதுபான போத்தலால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம

1 year ago தாயகம்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் வெளியான தகவல்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படவிருந&

1 year ago தாயகம்

வவுனியாவில் பல்கலைக்கழக விரிவுரையாளரின் அருவருக்கத்தக்க செயல்- video

வவுனியாவில்(Vavuniya) அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் காணொளி எடுக

1 year ago தாயகம்

கனவு நனவாகியது! எம்பாபே நெகிழ்ச்சி

ரியல் மட்ரிட் அணியுடன் (Real Madrid) இணைவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், கனவு இறுதியில் நனவாகிவிட்டது எனவும்  பிரான்ஸ் காற்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கைலி

1 year ago பல்சுவை

கிணற்றில் சிறுமியின் சடலம் : வெளியே மயங்கிய நிலையில் தாயார் : அதிர்ச்சியில் மக்கள்

கேகாலை (Kegalle) ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள கிணற்றில் 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்மை அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 year ago இலங்கை

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி : முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி

1 year ago இலங்கை

பதவி விலகல் குறித்து வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இந்த விடயத்த

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என முன்னாள் இராணுவ தளபதியும

1 year ago இலங்கை

சுவிசர்லாந்தில் தமிழீழத்தை முன்னிலைப்படுத்திய புலம்பெயர் மாணவன்

சுவிசர்லாந்தில் உள்ள மாணவனொருவன் தமிழீழம் தொடர்பான விசேட செயற்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.தரம் 9 இல் கல்வி கற்கும் அர்ஜித் குமணன் என்ற மாணவனே இந்த விசேட செயற்

1 year ago தாயகம்

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு (Colombo) - கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு துறைமுக நகர நெடுஞ்

1 year ago இலங்கை

கனடாவின் முக்கிய நகரம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) பிரதமான நகரமன டொரன்டோவில் (Toronto) வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட&

1 year ago உலகம்

ரணில் அரசாங்கத்திற்கு பெருகும் மக்களின் ஆதரவு: ஆய்வில் வெளியான தகவல்

நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமையை ஒப்பிடும்போது, ​​அரசின் திட்டங்களை மூன்று மடங்கு அதிகமான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக என்று வெரிட்டி ரிசர்ச் நிறுவனம&#

1 year ago இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம் வெளிப்படுத்துவது என்ன..!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய பதில் அத்தியட்சகராக அர்ச்சுனாவை கடந்த June மாதம் மத்திய அமைச்சு நியமனம் செய்து அனுப்பியிருந்தது.அதன்பின் தொடர்ந்த பிரச்சனைகளின்

1 year ago இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்...! வைத்தியசாலைக்கு விரையும் அமைச்சின் குழு

யாழ். மாவட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது&

1 year ago தாயகம்

அதிபர் தேர்தலுக்கான திகதி : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

அதிபர் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தற்பொது கொழும்பில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தĬ

1 year ago இலங்கை

கனடாவில் வேலை வாய்ப்பு: பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய இருவர்

கனடாவில் (canada) வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கைது நடவடிக்கை இலங்கை வெளிநாட்டு வேலைவ&

1 year ago இலங்கை

இலங்கைக்கு இலவச வீசா வழங்கியுள்ள நாடு : வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், தாய்லாந்தின் உள்துறை அ&

1 year ago இலங்கை

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நாடும் முன்னதாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

1 year ago இலங்கை

கனடாவில் வாகன விபத்தில் சிக்கி மூவர் பரிதாபகரமாக உயிரிழப்பு

கனடாவில் (Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தானது நியூ பிரான்ஸ்விக் (New Brunswick) மாகாணத்தின் &

1 year ago உலகம்

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்!

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் (Puri Jagannath) கோவிலின் பொக்கிச அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்தவகையில், ரத்னா பந்

1 year ago உலகம்

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலின் எதிரொலி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் (United States) கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த தகவலை அமெரிக்காவின் நோய்

1 year ago உலகம்

பியுமி ஹன்சமாலியின் கைது விவகாரம்: சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali) எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்

1 year ago இலங்கை

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

அதிபர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏĨ

1 year ago இலங்கை

கிளப் வசந்தவை நாங்களே கொலை செய்தோம் : கஞ்சிபானை இம்ரான் தகவல்

மாக்கந்துரே மதுஷை கைது செய்வதற்கு  பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கியமைக்காகவே கிளப் வசந்தவை கொலை செய்ததாக கஞ்சிபானை இம்ரான் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டĬ

1 year ago இலங்கை

இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படப்போகும் வாகனங்கள்

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியமĮ

1 year ago இலங்கை

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபாய் செலவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.எதிர்காலத்தில் இடம்ப&

1 year ago இலங்கை

சஜித் அணிக்குள் வெடித்த மோதல்...! கபீர் ஹாசிம் - ராஜித மோதல், பொன்சேகா கட்சியிலிருந்து நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு தொடர்பில் ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால், நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வேன் என

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணில் என்ன முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெற்றே தீரும் - அனுரகுமார நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் சரி ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸ&

1 year ago இலங்கை

எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு.

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வின், எட்டாம் நாள் செயற்பாடுகள் நேற்று (12) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.நேற்றைய ஆ

1 year ago தாயகம்

மாடுகளின் சண்டையை தீர்த்துவைத்த நாய் - வைரல் வீடியோ

அண்மைகாலமாக வீதிகளில் மாடுகள் சண்டையிடுவது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது, பொதுமக்களை தாக்குவது என பல செய்திகளை நாம் படித்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் வீதியில் இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த நாய் ஒன்று, "ரெண்டு பேரும் முதல்ல சண்டையை நிறுத்துங்க" என்பதுபோல் நீண்ட நேரம் போராடி மாடுகளுக்கிடை

1 year ago பல்சுவை

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு, அமெரிக்கா ஆதரவு

 உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.ரஷியா-உக்ரேன் இட

1 year ago உலகம்

காசா நகர வீதிகளில் மீட்க முடியாது குவிந்துள்ள உடல்கள் : வெளியேறுவோர் மீது ‘ஸ்னைப்பர்’ சூடு

எகிப்து மற்றும் கட்டாரில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் காசா நகரில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் புதிய தாக்குதல்களால் வீதிக

1 year ago உலகம்

அரசியல் நோக்கங்களுக்காகவே பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது என குற்றச்சாட்டு

 நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இரா&

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலும் மஹிந்தவும் ரகசிய சந்திப்பு : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி காலை அவசர இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த கலந&

1 year ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழி ஏழாம் நாளில் புலிகளின் த.வி.பு ஓ - 3035 தகட்டிலக்கம் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்

1 year ago தாயகம்

யாழ். ஊர்காவற்துறையில் யுவதியைக் கடத்திய மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒனĮ

1 year ago தாயகம்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட துபாயில் பதுங்கியிருந்த இரு குற்றவாளிகள்..!

 இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்விட்டு துபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.அத&#

1 year ago இலங்கை

கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல், அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலĭ

1 year ago இலங்கை

கொழும்பு வாழ் 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டுரிமை!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகதத&#

1 year ago இலங்கை