வீடொன்றின் மீது 7 முறை துப்பாக்கிச் சூடு..! கொழும்பில் அதிகாலையில் பதற்றம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கொழும்பு - அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில் அமைந்துள்ள புலம்பெயர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட 

1 year ago இலங்கை

'அசிங்கப்படாதீர்கள்.." : ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

 ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்களுக்கு தற்போது அங்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை. அதனால்  எமது நண்பர்கள் தொடர்ந்து

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு பங்களிப்பு வழங்க தயார் என்கிறது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

  ஜனாதிபதித்தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு அவசியமான போதிய வளங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு &

1 year ago இலங்கை

கொழும்பிலுள்ள சொகுசு வீட்டில் பயங்கரவாக செயற்பாடுகள்..! : தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாதவர்கள் குறித்து அவதானம்..!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  நபர்கள் தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசஙĮ

1 year ago இலங்கை

பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று &#

1 year ago உலகம்

அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஃபிரான்சிஸ் கீ பாலம் இடிந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.நேற்று மாலை தேடல், மீட்புப் பணிக&#

1 year ago உலகம்

யாழில் அளவிடப்பட்ட காணிகள்! கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

 யாழ்ப்பாணம் - கீரிமலை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதி

1 year ago தாயகம்

கோட்டாபய நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியற்றவை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக

1 year ago இலங்கை

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த சிங்கப்பூர் கப்பல்! பலர் பலி என அச்சம்...

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி உடைந்து கடலுக்குள் வீழ்ந்தது.&

1 year ago உலகம்

ஐபிஎல் சூதாட்டத்தில் சீரழிந்த குடும்பம்! குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகி களம் சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் 1 கோடி ரூபாயை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்ப

1 year ago பல்சுவை

நெடுங்கேணி காவல் நிலையம் முன்பாக மது அருந்தும் காவல்துறையினர்!

வவுனியா-நெடுங்கேணி காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய (25) தினம் காவல் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.குறித்த &

1 year ago தாயகம்

வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! பிரதான சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 11ஆம் திகதி கா

1 year ago தாயகம்

யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி: போலி ஊடகவியலாளர் கைது

யாழில் தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு கனடா அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைĪ

1 year ago தாயகம்

கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!

பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்றுள்ள&#

1 year ago பல்சுவை

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை  சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்ம&#

1 year ago தாயகம்

கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த முதியவர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.யாழ்ப்பாணம், தென்ம

1 year ago இலங்கை

களனி பல்கலை மாணவன் திடீர் மரணம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.களனி Ī

1 year ago இலங்கை

பூஸா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை

பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொல&

1 year ago இலங்கை

எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிகா

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரி

1 year ago இலங்கை

முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் கருணா

மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெய&

1 year ago இலங்கை

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தமது நாட்டிற்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.சீன பிரதமர் லீ க&#

1 year ago இலங்கை

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு வெளியானது

இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறĭ

1 year ago இலங்கை

பசில் ஒரு செல்லாக்காசு : ரணிலுடன் பேசி பயன் இல்லை என குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா த

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரி பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே&#

1 year ago இலங்கை

இல்லாத பேருந்துக்கு பணத்தை வழங்கிய இளைஞர் : அம்பலமாகிய மோசடி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றின் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் 

1 year ago தாயகம்

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினை : 12 வீதமானோர் முற்றாக பற்களை இழந்துள்ளனர்

இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாட&

1 year ago இலங்கை

ரஷ்யாவை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் : ஆப்கான் குழு பொறுப்பேற்பு

ரஷ்யாவில் கச்சேரி அரங்கம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட படுபயங்கரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இதுவரை 60 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்க

1 year ago உலகம்

உயிர் பயத்தில் ஒளிந்துகொண்ட சுற்றுலாப் பயணிகள்., சஃபாரி வாகனத்தை தாக்கிய யானை

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை பலமுறை தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகியுள்ளன.இதனால் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து ஒளிந்த&#

1 year ago பல்சுவை

அணித் தலைவராக கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை : வெற்றியின் பின்னர் ருதுராஜ்

 தலைமைத்துவ பொறுப்பில் கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல் 2024 தொடரில் முதல் போட்டி சே

1 year ago பல்சுவை

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால் தடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2

நிலவில் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தினை சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது.54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் த&#

1 year ago உலகம்

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 : சஜித் 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் கணிப்பு!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத

1 year ago இலங்கை

இரு சகோதரிகள் பாலியல் துஸ்பிரயோகம் : புத்தளத்தில் அதிர்ச்சி சம்பவம்

 நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,புத்தளம் கருவலகஸ்வெவ, சாலியவெவ, சிரிசரவத்த பகுதியில் பல வருடங்களாக ஒரே குடும்பத்தைச் 

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் கிடையாது, தொடர்ந்து கைது செய்வோம் என எச்சரிக்கை

 வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்

1 year ago தாயகம்

இணக்கப்பாடின்றி முடிவடைந்த ரணில் - பசில் பேச்சுவார்த்தை..! : ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய முடிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளத&

1 year ago இலங்கை

இலங்கையர்களின் சீனி பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்

இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்

1 year ago இலங்கை

ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024ஆம் ஆண்டிற்கான 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று ஆரம்பமாகியுள்ளது.இம்முறை ஐபிஎல் தொடரĬ

1 year ago பல்சுவை

பூகம்பங்கள் போன்று வெடிக்கும் குண்டுகள் : காசாவில் 32 ஆயிரம் பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்மூலம் க

1 year ago உலகம்

இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்

காசாவில் இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்று (21) 167 ஆவது நாளாகவும் தொடர்ந்ததோடு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடிக்கும் சூழலில், அவசர போர்

1 year ago உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் : 128-வது இடத்தில் இலங்கை

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியா

1 year ago இலங்கை

இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுபடுத்த முயல்வதாக இலங்க

1 year ago இலங்கை

இலங்கையை ஆக்கிரமிக்க இந்தியா முயற்சி..! தடையாக வந்த சீனா

ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இல்லையேல் அது இந்தியாவிற்கே ஆபத்தாக அமையும் எனவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ச

1 year ago இலங்கை

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்: யாழில் பதற்றம்

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.குறிĪ

1 year ago தாயகம்

யாழில் 278 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ரணில்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.ஜே- 244 வயாவிளான் கிழக

1 year ago தாயகம்

தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்

தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை கொண்டாடப்பட்ட மாவீரர்களின் “நினைவு தினங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை 

1 year ago தாயகம்

சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடஙĮ

1 year ago உலகம்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் முழுமையான ஆதரவு

இலங்கையின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை&

1 year ago இலங்கை

14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள

1 year ago தாயகம்

பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் : தீர்மானத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&#

1 year ago இலங்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்று இதன

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கேகாலையில் நேற்றை

1 year ago இலங்கை

அஸ்வெசும - ஒதுக்கப்பட்டுள்ள மூன்று மடங்கு நிதி, பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்

1 year ago இலங்கை

விமானம் ரத்தானதால் கொரியா செல்லவிருந்த 100 பணியாளர்கள் நிர்க்கதி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டின் பேரில், நூறு பணியாளர்கள் 19 ஆம் திகதி இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்த நிலையில், விமான நிலையத்தில் ஏற்பட

1 year ago இலங்கை

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய்; பஸ் கவிழ்ந்து விபத்து! - மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்!

மொனராகலை - வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.விபத்து காரணமா

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த  வவுனியா&nbs

1 year ago தாயகம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்...! கண்டுகொள்ளாத தமிழ் எம்.பிகள்...!

யாழில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள கடற்றொழிலாளர்களில் ஒருவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதுவரை தமது போராட்டத்திற்கு எந்தī

1 year ago தாயகம்

பவித்திரன் கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம்

வட்டுக்கோட்டை - மாவடிப் பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்பவரது கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் நேற்றைய தினம் அடையாளம் காட்டப்பட

1 year ago தாயகம்

துப்பாக்கிச் சூட்டில் பெட்டா மஞ்சுவின் சகா உயிரிழப்பு..! விசேட அதிரடிப்படை வீரரின் உயிருக்கும் ஆபத்து

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கம்பஹா - கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி

1 year ago இலங்கை

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகினார் டில்சான் மதுசங்க

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து டில்சான் மதுசங்க விலகியுள்ளார்.இந்த மாத ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற தொடரின் போத

1 year ago பல்சுவை

ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் பேச்சுவார்த்தையில் பாதகமான விலைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் மூன்றாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது.இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டார், எகிப்த

1 year ago உலகம்

காசாவில் பட்டினிச் சாவும் அதிகரிப்பு - 32 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

காசாவில் கடுமையான பட்டினி காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுகĮ

1 year ago உலகம்

காசாவுக்கு சென்ற உதவி வாகனங்கள் மீது தாக்குதல் : 24 பேர் பலி

காசாவுக்கு சென்ற உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வடக்கு காசாவின் குவைட் சுற்றுவ

1 year ago உலகம்

வெடுக்குநாறியில் அரங்கேறிய அராஜகம்: கண்டனம் வெளியிட்டுள்ள தமிழீழ அரசாங்கம் |

இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாறி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித

1 year ago தாயகம்

அனுர வந்தால் நாடு முன்னேராது: ஜே.வி.பி தரப்பு கூறும் விடயம்

ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அனுரகுமார திஸாநாயக்க அந்த கதிரையில் அமர்வதால் மட்டும் நாடு முன்னேறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹே&#

1 year ago இலங்கை

ராஜபக்சக்களின் இரகசிய நகர்வு..! மூடிய அறைக்குள் ஒன்றுகூடப்போகும் பசில்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 3 கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளிய

1 year ago இலங்கை

நெருங்கும் அதிபர் தேர்தல்: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுர

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இதன் Ī

1 year ago இலங்கை

யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்: துணைத் தூதரகம் முன் பதற்ற சூழ்நிலை

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை எதிர்த்து கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு

1 year ago இலங்கை

இங்கிலாந்தில் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன்!! தமிழர் வாழும் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம்! Video

இங்கிலாந்தில் Bradford என்ற பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடத்திச்செல்லப்பட்ட விடயம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிவப்பு வாகனங்தில் வந்த மூன்று பேர

1 year ago உலகம்

பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 12 பேர் பலி

பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான ப&#

1 year ago இலங்கை

ஜப்பானுக்கு அருகில் மூழ்கிய தென் கொரிய சரக்கு கப்பல்! 8 ஊழியர்கள் பலி

தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியுள்ளது.இந்நிலையில், கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் க

1 year ago உலகம்

ஜேர்மனின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு: கடுமையாக விமர்சிக்கும் ரஷ்யா

ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தெரிவானது தொடர்பில் ஜேர்மன் எட&#

1 year ago உலகம்

கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரரின் ஆடையை களைந்த காவல்துறையினர் |

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பொது காவல்துறையினரால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.முன்னிலை சோசலிசக் கட்சியுĩ

1 year ago இலங்கை

அணியின் பெயரை மாற்றி புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது ஆர்சிபி Video

ஆர்சிபி அணி தனது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்து, அணியின் பெயரையும் மாற்றியுள்ளது.ஐபிஎல் போட்டித் தொடர் நாளை மறுதினம் 22 ஆம் திகதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்Ī

1 year ago பல்சுவை

'மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா'...! வெடுக்குநாறிமலை அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்...!

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை முன்றலி

1 year ago தாயகம்

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என 

1 year ago இலங்கை

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (18) பாரிய சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியதோடு இதனால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக

1 year ago உலகம்

13,000 சிறுவர்கள் பலி : பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 116 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகா&

1 year ago உலகம்

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள 6,000ற்கும் மேற்பட்ட கொள்கலன்கள்..! வெளியான காரணம்

சுங்கத்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் &

1 year ago இலங்கை

ரணில் பசில் இடையே அரசியல் மோதல் தீவிரம் : விலகிச் செல்லும் சகாக்கள்

சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.கடந்த காலங்Ĩ

1 year ago இலங்கை

சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு முன் வைக்கப்பட்ட மலர்வளையம்! காலியில் பரபரப்பு சம்பவம்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக இனநĮ

1 year ago இலங்கை

முதலில் எந்த தேர்தல் நடக்கும் : அறிவித்தார் ஜனாதிபதி

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்Ĩ

1 year ago இலங்கை

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு சுமந்;திரனே காரணம் : அதிரடி குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு  எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றுமĮ

1 year ago இலங்கை

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை நாளை சந்திக்கிறது எதிர்க்கட்சி

 சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை பிற்பகல்

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை விவகாரம் : பாராளுமன்றில் ஆர்ப்பாட்டம் Video

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்றையதினம்

1 year ago இலங்கை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலிலĮ

1 year ago இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : தள்ளுபடி கோரிக்கையை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடுகோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்பி

1 year ago இலங்கை

யாழ் நகரில் சிக்கிய வாள்வெட்டு கும்பல்! 19 வயது இளைஞன் உட்பட பலர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்க&

1 year ago தாயகம்

விண்ணுக்கு ஏவப்பட்ட “சூப்பர் ஹெவி” ரொக்கெட் : உலகிலேயே மிகப்பெரியது இதுதான் !

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுī

1 year ago உலகம்

இலங்கை - இந்திய உறவுகளை பலப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் துரிதமாக பலப்படுத்தப்பட வேண்டுமென ĩ

1 year ago இலங்கை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்பதிக்கிறது அமெரிக்கா

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான அம

1 year ago தாயகம்

போர் நிறுத்தத்திற்கு புதிய முன்மொழிவை சமர்ப்பித்தது ஹமாஸ்

காசாவில் போர் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய முன்மொழிவை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளது.காசாவில் இடைவிடாது இஸ்ரேல் நடத்த

1 year ago உலகம்

காசாவில் 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பில் - ஐ.நா. எச்சரிக்கை

காசா போர் தற்போது ஆறு மாதங்களை தொட்டிருப்பதோடு அங்குள்ள மக்கள் தொகையில் கால் பங்கினராக குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பை தொட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்&

1 year ago உலகம்

ரயில் இணைய வழியிலான ஆசன முன்பதிவில் சிக்கல் – திண்டாட்டமடைந்த மக்கள்

தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனால் கோட்

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை போராட்டம்! மனித உரிமைகள் காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவī

1 year ago இலங்கை

வெடுக்குநாறியில் காவல்துறையினரின் அட்டகாசம்: ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்களில் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்த&#

1 year ago தாயகம்

"தமிழில் வாசகங்கள்" யாழில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த மிதவையானது இன்று 16.03.2023 க&

1 year ago தாயகம்

மைதானத்தில் மோதிக்கொண்ட துனித் - சொரிப்புல் இஸ்லாம் Video

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.இந்நிலையில் பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்

1 year ago பல்சுவை

வெடுக்குநாறிமலை விவகாரம்: நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

 வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்  நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முĪ

1 year ago தாயகம்

இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை..!! - Video

இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.Video link - https://www.youtube.com/shorts/YY2i7npkmMcஇ&#

1 year ago இலங்கை

19, 20 ஆம் திகதிகளில் சுகாதார சேவை முடங்கும் அபாயம்

நாடளாவிய ரீதியில் மீண்டுமொரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வ

1 year ago இலங்கை

6 இலங்கையர்கள் கொலை - சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.குறித்

1 year ago உலகம்