சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி

சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.லண்டனி&#

1 year ago இலங்கை

தேர்தல் கருத்துக் கணிப்பு செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக

1 year ago இலங்கை

தமிழரசு கட்சியின் தீர்மானம் சாணக்கியம் நிறைந்தது - இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட ந

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நில&

1 year ago இலங்கை

38 நாடுகளுக்கு இலவச விசா: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி&

1 year ago இலங்கை

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது..!

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய

1 year ago தாயகம்

சிங்களவர்களின் வாக்குகளால் மாத்திரம் எந்த பயனுமில்லை என்கிறார் அநுர

இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.கிண்ணியாவி

1 year ago இலங்கை

கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள பல நாட்களாக காணப்பட்ட சனநெரிசல் நேற்று முதல் நீங்கியது

 குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக அதிரடியாக நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணைக்குழு : பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.மஹரகம இளைஞ

1 year ago இலங்கை

'துரோகிகளே புத்தளத்துக்கு வராதீர்கள்" : முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புத்தளம் வருகையை கண்டித்து நேற்று(30) புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.புத்த&

1 year ago இலங்கை

331 பட்டதாரிகள் சிறைச்சாலையில் - பேராசிரியர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அ&#

1 year ago இலங்கை

டொலரின் பெறுமதி 275 ரூபாய் வரை குறையும் : திட்டவட்டமாக கூறும் ரணில்

ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறுபிள்ளை

1 year ago இலங்கை

பழங்களே இல்லாத 'பழச்சாறு" - வைரல் வீடியோ

இயற்கையான பழச்சாறு என்றால் சிறியவர் முதல் முதியவர் வரை விரும்பி குடிப்பார்கள். இ;ந்நிலையில் இயற்கையான பழச்சாறு என்ற நாமத்தில் செயற்கையான முறையில் பாணம் தயாரிக்கப்பட்டு பொதி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ள.பழச்சாறு தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இயற்கை பழச்சாறு போன்ற மஞ்சள் நிறத்தை வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனி

1 year ago பல்சுவை

உலக சுகாதார அமைப்பின் தலையீட்டில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம்

காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் - இஸ்ரேல் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு சம்மதம்

1 year ago உலகம்

UEFA வரலாற்றில் அதிக கோல்கள் அடித்து சாதனை! விருதுபெற்ற பின் ரொனால்டோ நெகிழ்ச்சி பதிவு

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, UEFA சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சிறப்பு விருதைப் பெற்றார்.போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ

1 year ago பல்சுவை

அமெரிக்காவினால் தாயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா : அதிர்ச்சியில் உக்ரேன்

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானத்தை ரஷ்ய  ஏவுகணை தாக்குதலில் இழந்துள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.ரஷ்ய உக்ரேன்  மோதல் தீவிரமடைந்துள்ள நிலைய

1 year ago உலகம்

குழந்தைகளுக்கு பரசிட்டமால்ட் கொடுக்கும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால்ட் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் க

1 year ago இலங்கை

அஞ்சல் வாக்குகளை எங்கு, எவ்வாறு செலுத்தலாம் ? : வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, எதĬ

1 year ago இலங்கை

தமிழரின் வாக்குகளை சிதறிக்காதீர்கள் : தமிழ் பிரதிநிதிகளிடம் இந்தியா வலியுறுத்து

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொது

1 year ago இலங்கை

54 வீதமான இளைஞர்கள் அனுரவுக்கும், 9 வீதமானவர்கள் ரணிலுக்கும் ஆதரவு..! - கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

18 முதல்  29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு  ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்ற&

1 year ago இலங்கை

இலங்கை - இந்தியா தரைவழி பாதை முக்கியமானது : இந்தியாவில் வலியுறுத்தல்

 இலங்கை - இந்தியா இடையே தரைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்  கோ.அமிர்தலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல

1 year ago இலங்கை

ஆண்கள் இனமே இருக்காதா? குறைந்து வரும் Y குரோமோசோம்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் உருவாக காரணமாக உள்ள க்ரோமோசோம்களில் வைய்(Y) வகை க்ரோமோசோம்கள் குறைந்து வருவதாக ஆய்வொன்றில் வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியு

1 year ago உலகம்

மைதானத்தில் சுருண்ட விழுந்த 27 வயது வீரர்! மாரடைப்பால் மரணம்

உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ Juan Izquierdo மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலில் நடந்த நேஷனல் Nacional மற்றும் சாவ் போலோ Sao Paulo அணி

1 year ago பல்சுவை

குழந்தையை அக்கறையோடு பாதுகாக்கும் நாய் - வைரல் வீடியோ

நாய்கள் மிகவும் நன்றி விசுவாசம் உள்ளவையாகும். அவைகளை வளர்ப்பது பாதுகாப்புக்காக மட்டும் அல்ல அன்பை பறிமாறி கொள்ளவும் தான்..! நாய்கள் தன் எஜமானர்களிடம் காட்டும் அன்பு அளவில்லாதது.இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள  வீடியோவில், மணல் பரப்பில் நடக்க முயலும் குழந்தையை பாதுகாத்து நாய் அரவணைப்பதை காணலாம். தான் கீழே விழுந்து விடாமல் இருக்க குழந்தை, நாயை பிடி

1 year ago பல்சுவை

காஸாவில் பதற்றத்தை குறைக்க புதிய திட்டம் : கட்டாருக்கு பயணமான மொசாட் புலனாய்வு அமைப்பு

காஸாவின் பதற்றத்தை குறைக்கும் நோக்கோடு போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உள்ள மத்தியஸ்தர்கள் புதிய திட்டத்தை எதிர்வரும் நாட்களில் முன்வைப்பார்கள் என்று எதிர்ப

1 year ago உலகம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து எச்சரிக்கும் அமெரிக்க ஊடகத்தின் புலனாய்வு அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள்,சர்வதேச நாணய நிதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்

1 year ago இலங்கை

தமிழர் பகுதிகளில் முன்னிலையில் இருக்கும் ரணில் : வெளியாகியுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவ

1 year ago இலங்கை

இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியத் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் (Ajith Doval) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.முன்னறிவிப்பில்லாத வகையில் இன்று (29) குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.இ

1 year ago இலங்கை

தமிழ் பொது வேட்பாளருக்கு ஏகோபித்த ஆதரவு: குகதாசன் எம்பி அறிவிப்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை 

1 year ago தாயகம்

பலரிடம் பணம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் - ஆணைக்குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கி

1 year ago இலங்கை

நாட்டில் மீண்டும் இரத்தகளரி, சிவில் போர் ஏற்படும் என பரபரப்பு தகவல்

நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ம

1 year ago இலங்கை

உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, அஸ்வெசும, என பல அம்சங்களை உள்ளடக்கிய ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

   'ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்' ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் ச&

1 year ago இலங்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM எனப்படும் மொத்த கொழுப்பு உள்ளடக்கம் மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செ&

1 year ago இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலிகளை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி திருமலையில் போராட்டம்..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நாளையதினம்(30) திருமலையில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பி&#

1 year ago உலகம்

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை..

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசைī

1 year ago இலங்கை

கிளப் வசந்த படுகொலை : 2ஆவது துப்பாக்கிதாரியும், அரசியல்வாதியும் கைது

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய  குற்றச்சாட்டில்

1 year ago இலங்கை

ஸ்பெயினில் களைகட்டிய தக்காளி திருவிழா

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில், தக்காளி திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த திருவிழா பல தசாப்தங்களாக

1 year ago உலகம்

உசைன் போல்ட்டை நினைவுப்படுத்திய 14-வயது தடகள வீரர்.. உலக சாதனை படைத்து அசத்தல்

14 வயதுடைய இங்கிலாந்து தடகள வீரர் டிவைன் ஐஹேம்  100மீ ஓட்டப்பந்தய தூரத்தை 10.30 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் இங்கிலாந்தில் உள்ள லீ வேலி தடகள மையத்தில் நேற

1 year ago பல்சுவை

326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் படையால் மீட்கப்பட்ட பணயக் கைதி..!

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹம

1 year ago உலகம்

மாயமான எம்எச்-370 விமானம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்.. விஞ்ஞானி கூறிய அதிர்ச்சி தகவல்

டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன் தனது ஆய்வு அறிக்கையை லிங்டின் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மலேசிய

1 year ago உலகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிகளுக்கான நிதி தொடர்பில் வெளிவரும் பிரச்சாரங்கள்! மறுக்கும் சுமந்திரன்

அபிவிருத்தி பணிகளுக்கான பணம் ஜனாதிபதி செயலகத்தால் நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நேரடியாக கொடுக்கப

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளதுகுறித்த மனுவை இன்று (28) உயர் நீதிமன்றம் 50,000 ரூபா நீதிமன்றகĮ

1 year ago இலங்கை

வெள்ளவத்தை பொலிஸாரினால் ஷிரான் பாசிக்கின் மகன் அதிரடியாக கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், துபாயிலிருந்து திரும்பும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸா&#

1 year ago இலங்கை

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கை வருகை - தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் குழுவொன்றும் ஜ

1 year ago இலங்கை

கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவĬ

1 year ago இலங்கை

ரணிலுடன் இணையவுள்ள மேலும் சில தமிழ் உறுப்பினர்கள் - கட்சித் தாவும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி என்கிறார் சஜித்

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெர&

1 year ago இலங்கை

நெருப்புடன் விளையாடும் மேற்கத்திய நாடுகள் : அமெரிக்கா உலகப் போரைத் தூண்டுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யாவுக்குள் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை முன்னெடுக்க உக்ரேனுக்கு அனுமதி அளித்திருப்பது நெருப்புடன் விளையாடும் செயல் என ரஷ்யா தெரிவித்துள்ளது.அத்துடன், மூன்றாம் உலகப் போர் உருவானால் அது ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது என்றும் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேன் படைகள் அதி

1 year ago உலகம்

இஸ்ரேலை பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதி: காஸா போர் நிறுத்தம் குறித்தும் நம்பிக்கை

ஈரானின் எந்தவொரு தாக்குதலிலும் இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும், மேலும் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவ

1 year ago உலகம்

போட்டியின்றி ஐசிசியின் தலைவராக தெரிவானார் ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜெய்ஷா போட்டியின்றி தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக உள்ள 

1 year ago பல்சுவை

புகையிரத பாதையில் குடையுடன் உறங்கிய நபர் - புகையிரத்தை நிறுத்தி வந்து எழுப்பிய ஓட்டுநர்

இந்திய தலைநகர் டெல்லியில் பரபரப்பான புகையிரத பாதையில் குடையை பிடித்துக் கொண்டு நபர் ஒருவர், அசந்து உறங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.எனினும் குறித்த நபரை அவ&#

1 year ago பல்சுவை

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethran) தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ī

1 year ago தாயகம்

நல்லூர் தீர்த்த உற்சவத்திற்கு விடுமுறை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நல்லூர் தீர்த்த உற்சவத்திற்கு யாழ் மாவட்டத்தினருக்கு விடுமுறை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas devananda)மற்றும் வடமாகாண ஆள

1 year ago தாயகம்

மரணத்திற்கு முன் கண்ணீருடன் பேசிய பிஜிலி ரமேஷ்.. "அந்த யோக்கியதை எனக்கு இல்லை" என உருக்கம்

சமூக வலைதளங்கள் மூலம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிஜிலி ரமேஷ், இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு 46 வயது. இந்நிலையில் மரணத்திற்கு முன

1 year ago சினிமா

சஜித் வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரது மனைவியே... பிரசன்ன ரணதுங்க பகிரங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவ

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்துகணிப்பொன்றை நடத்தியுள்ளது.அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்

1 year ago இலங்கை

ராதா, உதயா ரணிலுடன் இணைய போகின்றார்கள் : வேலுகுமார் பரபரப்பு தகவல்

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் அனைவரும் கைகோர்க்கவுள்ளனர். செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ந

1 year ago இலங்கை

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை  எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தரவில்ல

1 year ago தாயகம்

கொழும்பில் நபர் ஒருவர் அடித்துக்கொலை...!

மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபர் ஒருவர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸĬ

1 year ago இலங்கை

20 வேட்பாளர்கள் உயிரிழப்பு, 700 பேர் வெளிநாட்டில் : தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்

1 year ago இலங்கை

அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்ட

1 year ago இலங்கை

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விசேட அறிவிப்பு

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் வாக்க

1 year ago இலங்கை

பிரான்ஸில் நாளை பராஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் ஆரம்பமாகவுள்ளன. இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணை&#

1 year ago பல்சுவை

உச்ச கட்டத்தில் போர்.. தீவிரம் காட்டும் இஸ்ரேல்! பாலஸ்தீன பலி எண்ணிக்கை 40,000ஐ கடந்தது

 பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் போரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000ஐ கடந்திருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்தம் குறிதĮ

1 year ago உலகம்

100 ரொக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள்... உக்ரேன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

 ரஷ்யா உக்ரேன் இடையேயான போர் சில காலமாகச் சற்றே ஓய்ந்திருந்த நிலையில், திடீரென நேற்றைய தினம் உக்ரேன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளது.எனர்ஜி உட்க&

1 year ago உலகம்

24 சதவீத சம்பள அதிகரிப்பு என்கிறார் சஜித் : 25 ஆயிரம் சம்பள உயர்வு என்கிறார் ரணில்

2025 ஜனவரி முதல், அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதுதொடர்பி

1 year ago இலங்கை

வரி வசூலிக்கும் போலி அதிகாரிகள் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுக

1 year ago இலங்கை

இலங்கையில் குரங்கம்மை குறித்து விசேட நடவடிக்கை – அறிகுறிகள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுதலை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித ம

1 year ago இலங்கை

ரணில் முன்னிலை, சஜித் இரண்டாம் இடம் : ஆய்வில் வெளிவந்த தகவல்

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆர

1 year ago இலங்கை

பரிசுப்பொதியில் வந்த 21 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள் : அதிரடியாக ஒருவர் கைது

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட 21 கோடி  ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா: நிமோனியா ஏற்படும் அபாயம்!

இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது சிறுவர்களிடையே அதிகளவில் பரவி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா 

1 year ago இலங்கை

ரணில், சஜித்தின் மாதாந்த வருமானம் வெளியானது : கோடியில் புரளும் திலித்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்க&

1 year ago இலங்கை

கொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டார் டிக்வெல்ல!

தடை விதிக்கப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் நிரோஷன் டிக்வெல்ல கொக்கைன் போதைப் பொருளை ப

1 year ago பல்சுவை

தங்கள் தோழனை சாப்பிட்ட குளவியை பழிவாங்கிய தேனீக்கள் - வைரல் வீடியோ

உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்..! என விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளார்.  அந்தளவுக்கு தேனீக்கள் என்பது இன்றியமையாதது ஆகும்.இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் ஒற்றுமைக்கு தேனீக்கள் எடுத்துக்காட்டு என்பதை அழகாக சான்று பகிர்கின்றது. தேனீக்கூட்டத்தில் உள்ள ஒரு தேனீயை குளவி ச

1 year ago பல்சுவை

குர்ஸ்க் அணுமின் நிலையத்தை தாக்க முயன்ற உக்ரேன் படைகள் ” – புதின் பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரேன் படைகள் குர்ஸ்க் அணுமின் நிலையத்தைத் தாக்க முயன்றதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் குர்ஸ்க் பிராĪ

1 year ago உலகம்

ஜேர்மனியில் திருவிழாவில் கத்திக்குத்து தாக்குல்- பலர் மரணம், அதிர்ச்சியில் மக்கள்

மேற்கு ஜேர்மனியின் சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் த

1 year ago உலகம்

பிரித்தானியாவிலிருந்து வந்த அழைப்பு : சின்னத்தை மாற்றிய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய நிபுணர் ஒருவருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நிபுண

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! : வெளியானது அறிவிப்பு

 இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி &#

1 year ago இலங்கை

திடீரென உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா? : தேர்தல் ஆணையாளர் விளக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் காலமானார்.மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெ

1 year ago இலங்கை

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மானியங்களை வழங்க முடியுமா? : தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பĬ

1 year ago இலங்கை

மனைவியையும் மகனையும் கத்தியால் குத்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை : இரத்தினபுரியில் கொடூரம்

இரத்தினபுரியில் மனைவியையும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் மனைவி உயிரிழந்ததுள்ள

1 year ago இலங்கை

ஜேர்மனியின் சாதனை தலைவர் ஓய்வு! ரசிகர்கள் வருத்தம்

ஜேர்மனி கால்பந்து அணியின் கோல் கீப்பர் மானுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.2009ஆம் ஆண்டில் அறிமுகமான 38 வயதான கோல் கீப்பர் மானுவல் நி&

1 year ago பல்சுவை

பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : ரஷ்யாவின் அறிவிப்பால் உச்சக்கட்ட பதற்றம்

உக்ரேனில் மாத்திரமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுவோம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் வ

1 year ago உலகம்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள உதவி ஆசிரியர் நியமனம் : தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறது அரசாங்கம்

  பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்கு தலையிட முடியா&

1 year ago இலங்கை

இலங்கையில் செப்டம்பர் 08 ஆம் திகதி சிறப்பு நாளாக அறிவிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ர

1 year ago இலங்கை

நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒரு&#

1 year ago தாயகம்

திகாம்பரத்துக்கு எதிராக சஜித் நடவடிக்கை எடுப்பாரா? காஞ்சன கேள்வி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் எம்.பி.யைத் தாக்கினார். எ

1 year ago இலங்கை

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்! வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக

1 year ago இலங்கை

6 மாதமாக காணாமல் போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு : நுரெலியாவில் பரபரப்பு

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் (21) தோண்டி எடுக்கப்பட

1 year ago இலங்கை

5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்த அதிபர் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு  - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதி

1 year ago இலங்கை

நாட்டின் முடிவு அரச ஊழியர்கள் கையில் : 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கட்டாயம் என்கிறார் ஜனாதிபதி

  அரச ஊழியர்களின்  முடிவுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதால் எதிர்காலம் குறித்து சிந்தித்து அவர்கள் தமது பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பு&

1 year ago இலங்கை

புலி தான் என் உயிர் தோழன் என கூறும் பெண் - வைரல் வீடியோ

புலிகளின் உறுமல் எவ்வளவு பெரிய தைரியசாலிகளையும் நடுங்க வைத்துவிடும். ஆனால் புலியுடன் நெருங்கி பழகினால் அது ஒரு குழந்தை என்கிறார் ஒரு பெண். பிரக்கெட் என்ற பெண் உயிரியல் பூங்கா ஒன்றில் அட்டிலா என்ற புலியை பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். இருவரும் தற்போது உயிர் நண்பர்களாகவே மாறிவிட்டனர்.இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது

1 year ago பல்சுவை

செங்கடலில் தொடர் தாக்குதல்.. தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்

 செங்கடல் வழியாக சென்ற  சரக்கு கப்பல் ஒன்றின் மீது நேற்று அடுத்தடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனால் கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் மĬ

1 year ago இலங்கை

கனடாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் - கோபத்தை வெளிப்படுத்திய பிரதமர் ட்ரூடோ

கனடாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களான டொ&#

1 year ago உலகம்

கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பதுளை மாவட்ட நீதிபதியாக நடித்து பலரை ஏமாற்றிய, மாத்தறை, கந்தர பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப

1 year ago இலங்கை

மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம்...! மோதிக்கொண்ட அரசியல்வாதிகள்

தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) &#

1 year ago இலங்கை

அரசியல் நிகழ்ச்சியில் சண்டையிட்ட திகாம்பரம் – வேலு குமார் - வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டனர்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி விவாத இ

1 year ago இலங்கை

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

சேதமடைந்த பயிர்களுக்கான நட்ட ஈடாக ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்Ī

1 year ago இலங்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ள விஜய்

தென்னிந்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவருமான விஜய் (Vijay) தனது கட்சி கொடியை நாளை(22) அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த பெபĮ

1 year ago இலங்கை

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு - குற்றஞ்சாட்டும் விஜயகலா மகேஸ்வரன்

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Mahesw

1 year ago இலங்கை