பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடம்

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வ

1 year ago உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - சம்பவ இடத்திலேயே மூவர் பலி!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்தின், மினியாபொலிஸ் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில்

1 year ago உலகம்

ரணிலின் அரசியல் போக்கை மறைக்க முயலும் தேசவிரோதி சுமந்திரன்: கடும் தொனியில் கஜேந்திரன்

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின் (Ranil Wickremesinghe) உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் (M. A. Sumanthiran) மற்றும் சி.வி விக

1 year ago தாயகம்

கருடன் திரை விமர்சனம்

விடுதலை என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இனி நம் ரூட்டு கதையின் நாயகன் தான் என சூரி முடிவெடுத்து தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுக்க, அந்த லிஸ்டில் இந்த கருடன் இண

1 year ago சினிமா

வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சர்கள் முஸ்தீபு என குற்றச்சாட்டு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதைக் காரணம் காட்டி தமக்குத் தேவையான வாகனங்களை கொண்டுவர அமைச்சர்கள் தயாராகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை வாக

1 year ago இலங்கை

உக்ரேன் இராணுவத்தில் இலங்கையர்கள்...! ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம் என கோரிக்கை

வெளிநாட்டவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைய முடியும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யன் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சில் நேற்று (30) ந

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 18473 பேர் பாதிப்பு : 8 பேர் உயிரிழப்பு

நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 5341 குடும்பங்களைச் சேர்ந்த 18473 பேர் பாதிக்கப்பட்டுள்ள

1 year ago இலங்கை

மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை மேலும் தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.போதிய வைத்

1 year ago இலங்கை

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியாக முக்கிய தகவல்..!

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 1,25,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்

1 year ago இலங்கை

Hair Dryer மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் பலி

 புத்தளத்தில் Hair Dryer எனப்படும் முடி உலர்த்தி  மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் நேற்றையதினம்(30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இத்துயர சம்பவம் நே

1 year ago இலங்கை

கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் மூவர் மாயம்! : அதிர்ச்சியில் பெற்றோர்

கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தĭ

1 year ago இலங்கை

இருபதுக்கு 20 உலக கிண்ணம் : பயிற்சி போட்டியில் மே.தீவுகள் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடருக்கான பயிற்சி போட்டியில், மே.தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.இந்த வெற்றி, இருப&

1 year ago பல்சுவை

கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நோர்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி

1 year ago பல்சுவை

ஹமாஸை முற்றாக அழிக்க இன்னும் 7 மாதங்கள் தேவை என்கிறது இஸ்ரேல்

 காசா மீதான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் (இந்த ஆண்டு இறுதி வரை) என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வருடம் ஒக்

1 year ago உலகம்

காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல் : தாக்குதல்கள் உக்கிரம்

 காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்கĬ

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கு எதிராக உருவெடுத்த அந்த வார்த்தை: கொதித்தெழுந்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள்

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக சமூக ஊடகங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் கொதித்தெழுந்துள்ளனர்.இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ரொக்

1 year ago உலகம்

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்

கொழும்பு (Colombo) புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பேருந்து தரிப்பிடத்திலிருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பேருந்தில் ஏறிய ஆங்கிலேய யுவதியொருவரின் பை திருடப்&

1 year ago இலங்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.அதிபரின

1 year ago இலங்கை

மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக  இலங்கை மின்சார சபை (CEB) பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்

1 year ago இலங்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம்: பொய்யான அறிக்கை வழங்கிய விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியதற்காக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 year ago இலங்கை

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் இறக்குமதி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம

1 year ago இலங்கை

கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளையிட்ட நபர்: வெளியாகிய அதிரச்சி காரணம்

இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று (28) குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு

1 year ago இலங்கை

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு கனடாவின் பங்களிப்பு: உறுதியளித்த தூதுக்குழுவினர்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க கனேடிய தூதுக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.

1 year ago தாயகம்

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தரவுகளை சுī

1 year ago இலங்கை

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

யாழில் (jaffna) சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மானிĪ

1 year ago தாயகம்

யாழில் கோர விபத்து: கனடா செல்ல இருந்த இளைஞன் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (jaffna) - மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (26.5.2024) ஞாயிற்றுக்கிī

1 year ago தாயகம்

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் (india) கைது செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் (Easter Attack) தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணை&#

1 year ago இலங்கை

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

வேலை வாய்ப்புகள், ஆதரவு சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் என்பன ஒரு நகரத்தில் குடியேறுவதற்கு அல்லது விடுமுறையை கழிப்பதற்கான முக்கிய

1 year ago உலகம்

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

ஐபிஎல்(Ipl) கிரிக்கெட் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிப் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதமாக இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் பĭ

1 year ago பல்சுவை

கொழும்பு - கொள்ளுப்பிட்டி வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு (Colombo) - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம&

1 year ago இலங்கை

பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன்

பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை அடுத்தமாதம் 9 ஆம் திகதி யாழில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் அனைவரையும் பங்கெடுக்குமாற&#

1 year ago தாயகம்

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இன்று (27) மதியம் பயணித

1 year ago இலங்கை

ஜப்பானில் இரண்டு இலங்கையர் கைது!

சட்டவிரோத கருக்கலைப்பு செய்தமை தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 23 அன்று இபராக்கி மாகாணத்தின் டோரைடில் வசிக்கும் ஒர&#

1 year ago உலகம்

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விரும்பினால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை முதலில் உறுதியாக அறி

1 year ago இலங்கை

ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன்

ரஷ்ய(Russia) இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், &#

1 year ago உலகம்

இங்கிலாந்திலிருந்து இலங்கையரை நாடுகடத்த அதிரடி உத்தரவு

மனிதக்கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இலங்கையர் ஒருவரை பிரான்ஸுக்கு (France) நாடு கடத்துமாறு இங்கிலாந்தின் (England) நீதிமன்றம் ஒன்று உத

1 year ago இலங்கை

இலங்கையில் ஐஎஸ் ஐஎஸ் : கண்டறிய விசேட நடவடிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அ&#

1 year ago இலங்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!

இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்ல

1 year ago இலங்கை

இலங்கை வந்த அமெரிக்க வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலை : வெறுங்கையுடன் நிற்கும் அவலம்

 அளுத்கமவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 1.45 மில்லியன். திருடப்பட்டமை தொடர்பில்

1 year ago இலங்கை

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரின் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில்

1 year ago உலகம்

போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு (Mullaitivu), கேப்பாப்பிலவில் (Keppapilavu) போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார்.அத

1 year ago தாயகம்

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்- ஜனாதிபதி ரணில் யாழில் உறுதி...!

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் வி

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 11 பேர் உயிரிழப்பு : நாளை சூறாவளியாக உருவாகலாம் என எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் இந

1 year ago இலங்கை

வெசாக் பார்வையிட சென்ற இளைஞர்கள் 3 பேர் ரயில் மோதி பலி

காலி – புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.மருதானையில் இர&#

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலை : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை ம&#

1 year ago இலங்கை

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை 24 சதவீதமாக அதிகரிப்பு..! உலக உணவுத் திட்டம் மதிப்பீடு

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்Ī

1 year ago இலங்கை

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர் கொழும்பு மாளிகாவத்தையில் கைது!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத

1 year ago இலங்கை

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விபத்துக்குள்ளானதில்   குழந்தை ஒன்று உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் கĬ

1 year ago உலகம்

பப்புவா நியூ கினியாவில் கொடூரம் : நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்த

1 year ago உலகம்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை சீனா ஏற்படுத்துகின்றது.சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ம&

1 year ago உலகம்

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மே

1 year ago உலகம்

அதிகாலையில் பதிவான கோர விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது இன்று (23) அதிகாலை திருகோண

1 year ago தாயகம்

ஆட்டநிர்ணய விவகாரம் - எல்பிஎல் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணி

லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணி புதிய உரிமையாளர் ஒருவருக்கு கைமாற்றப்படும் என த&#

1 year ago இலங்கை

இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் : 'பொட்ட நௌபரின்" மகனும் உள்ளடக்கம், பல புதிய தகவல்கள் அம்பலம்

இந்தியாவின்   அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்  உறுப்பினர்களாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக

1 year ago இலங்கை

நாளை சூறாவளி உருவாகும் சாத்தியம் - இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளது.இதனை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்த&#

1 year ago இலங்கை

தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த இளைஞர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.Ĩ

1 year ago இலங்கை

278 கைதிகள் விடுதலை : ஞானசார தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்..!

 வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்

1 year ago இலங்கை

இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் தோல் நோய்..! மனிதர்களுக்கும் பாதிப்பா..?

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நோயை கட்டுப்படுத்துவத

1 year ago இலங்கை

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேற்றம்! - தினேஷ் கார்த்திக் ஓய்வு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது வெளியேற்றல் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.குறித்த 

1 year ago பல்சுவை

பறவையின் ஒற்றை இறகு சாதனை விலைக்கு ஏலம்

தற்போது அழிவடைந்திருக்கும் நியூசிலாந்தின் ஹூயா பறவையின் ஒற்றை இறகு உலக சாதனை தொகையாக 28,417 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.இந்த இறகு 3,000 டொலர்கள் வரை விலைபோகக் கூடும் என்ற&#

1 year ago பல்சுவை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி

ஈரானில் ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.ஈரான்-அஜர்பை

1 year ago உலகம்

பலஸ்தீனத்திற்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் - கடும் கோபத்தில் இஸ்ரேல்

காசாவில் ஏழு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.அய

1 year ago உலகம்

இந்தியாவில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தயிருந்த இலங்கையர்கள் : அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்&

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் அஞ்சலி, ஈரான் தூதரகத்துக நேரடியாக சென்ற ரணில்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆī

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் களத்தில் ரணில், பொன்சேகா : மஹிந்த தரப்பு யாருக்கு ஆதரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என 

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் இருவர் மரணம் : 67865 பேர் பாதிப்பு, கொழும்பில் முறிந்து வீழ்ந்த 20 மரங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆயிரத்து 325 குடும்பங்களைச் சேர்ந்து 67 ஆயரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளĮ

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருளுடன் சிக்கிய பிலிப்பைன்ஸ் பெண்..!

 கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம

1 year ago இலங்கை

'நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்...' : மனைவியின் மரண செய்தியை கேட்ட கணவனும் உயிரிழப்பு - பாணந்துறையில் சம்பவம்

பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே கணவன் அதிகளவில் மருந்துகளை உட்கொண்டு  உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள

1 year ago இலங்கை

'கோட்டா செய்த தவறையே தாமும் செய்யப்போவதாக எதிரணியினர் கூறுகின்றனர்.." : செஹான் சேமசிங்க தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குī

1 year ago இலங்கை

ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம் : சமித்த துலான் உலக சாதனை

 தாய்லாந்தின் பாங்கொக்கில் நேற்று (21) நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இந்தியாவை வீழ்&

1 year ago பல்சுவை

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் &#

1 year ago உலகம்

ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல் : ரைசியின் உடலுக்கு பல்லாயிரம் கணக்கானோர் அஞ்சலி

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி 

1 year ago உலகம்

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானம்... ஒருவர் மரணம், பலர் கவலைக்கிடம்

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பிரித்தானிய பயணி ஒருவர் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெ&#

1 year ago இலங்கை

இராமர் பாலம் இலங்கைக்கு பாரிய நன்மை பெற்றுத்தரும் என்கிறார் அலி சப்ரி

இந்தியா , பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய செய்தி தளம் ஒன்றி

1 year ago இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்யலாம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதியை மு

1 year ago இலங்கை

இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே? : அக்னெஸ் கலமார்ட் கேள்வி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே? அவர்களிற்கு என்ன நடந்தது? என சர்வதேச மன்னிப்புச

1 year ago தாயகம்

சீரற்ற காலநிலையால் 29228 பேர் பாதிப்பு : 3 பேர் காயம், கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7323 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும

1 year ago இலங்கை

7 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்

அபுதாபியில் இருந்து சுமார் இரண்டரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகĬ

1 year ago இலங்கை

ஐஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த 4 இலங்கையர்கள் இந்தியாவில் அதிரடியாக கைது!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ஐஸ்ஐஸ்   தீவிரவாதிகளை குஜராத் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்&#

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு..!

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.விவசாய அமைச்சர&#

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் மரணம் : மோசமான உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமட&#

1 year ago உலகம்

ரைசியின் இறப்பு சதியாக இருந்தால் உலகப் போர் வெடிக்கும் : நிபுணர் எச்சரிக்கை

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் &#

1 year ago உலகம்

ஹமாஸ் தலைவருக்கும், இஸ்ரேலிய பிரதமருக்கும் பிடியாணை

போர் குற்றச்சாட்டுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காசாவின் ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வார் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கு சர்வதேச குற்றவியல் ந

1 year ago உலகம்

'இந்த அறிகுறிகள் இருந்தால் வெளியில் செல்லாதீர்கள்.." : பரவுகிறது நோரோ வைரஸ்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தா

1 year ago உலகம்

ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.க.வுடன் : ரணிலுடன் சேர்ந்தால் சஜித் பிரதமராகலாம் என தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந

1 year ago இலங்கை

'ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள்.." : ஜனாதிபதி ரணிலுக்கு பறந்த கடிதம்

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த&

1 year ago இலங்கை

கைமாறும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள&#

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் : காவல்துறையினர் அதிரடி

அம்பாறையில் (Ampara) பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை பெரிய நீலாவĩ

1 year ago இலங்கை

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட  நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில்,

1 year ago தாயகம்

எரிந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் : உடல்களும் மீட்பு - Full Update

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகிī

1 year ago உலகம்

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

டென்மார்க் (Denmark) பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல

1 year ago இலங்கை

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

புதிய இணைப்புஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi)  உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. .அத்துடன் இப்ராஹிம் ரைசிய&#

1 year ago உலகம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

புதிய இணைப்புஈரான் ஹெலி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்

1 year ago உலகம்

கிளிநொச்சியில் பதற்றம்..! முள்ளிவாய்க்கால் ஊர்தியை வழிமறித்த காவல்துறையினர்

நாட்டில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள&

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தியில் தனது உறவுகளை கண்ட இளைஞன் ஒருவனின் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போரில் உயிர் நீத்த உறவு&

1 year ago தாயகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் (Univers

1 year ago தாயகம்

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrik

1 year ago இலங்கை

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப&

1 year ago தாயகம்

எச்சரித்த காவல்துறையினர்: தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

மட்டக்களப்பு (Batticaloa) - வாகரை பகுதியில் காவல்துறையினரின் தடையினையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால்

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்.. மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

 முள்ளிவாய்க்காலின் இறுதி கனங்களில் நடைபெற்ற சில இன அழிப்புக் காட்சிகளைக் கொண்ட ஒளியாவனம் இது.

1 year ago தாயகம்