சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்களின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பில் நுகர்வோர் அதிகாரசபையினால்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் வி&

1 year ago இலங்கை

அம்மாவை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் - இலங்கையில் 14 வருடங்களாக பெற்ற தாயை தேடும் ஜேர்மனி பெண்

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில்

1 year ago இலங்கை

தொடரும் அரசியல் குழப்பம்...! நள்ளிரவில் நாட்டை விட்டு வெளியேறிய மைத்திரி...!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திர

1 year ago இலங்கை

ஜூலை 1ஆம் திகதி எல்.பி.எல். ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள 5ஆவது லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகத

1 year ago பல்சுவை

கான் யூனிஸில் இருந்து வாபஸ் பெற்ற இஸ்ரேல் படை - ரபாவை தாக்க திட்டம்

தெற்கு காசா மற்றும் அதன் பிரதான நகரான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை வாபஸ் பெற்ற நிலையில் காசாவின் தென் கோடியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் &#

1 year ago உலகம்

இஸ்ரேல் வெற்றிக்கு ஒரு படி தொலைவில் இருக்கின்றோம் : பெஞ்சமின்

காசா போருக்கு அரை ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் வெற்றிக்கு ஒரு படி தொலைவில் இருப்பதாக தெரித்துள்ளார்.இந்தப் போருக

1 year ago உலகம்

விசேட அதிரடிப்படையின் சீருடையில் பாடசாலை மாணவர்கள்! தையல்காரர் கைது

காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து T56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கெடட் குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண

1 year ago இலங்கை

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர்: தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாட தீர்மானம்!

அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக தமிழ் தேசியப்பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கலந்துரையாடவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று (07.04.2024) வவுனியா தனியார

1 year ago தாயகம்

தெற்கு காசாவிடமிருந்து போர்வீரர்களை திரும்பப் பெற்ற இஸ்ரேல்

தெற்கு காசாவிடமிருந்து (South Gaza) அதிகமான போர் வீரர்களை திரும்பப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் (Israel) தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதமாக இடம்பெற்று வரும் மோதலினை தொடர்ந்து போர்நிறு

1 year ago உலகம்

சஜித் பிரேமதாசவுக்கு திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை

தமது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வர்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) எச&

1 year ago இலங்கை

நல்லூர் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு : கிழக்கு ஆளுநர் உத்தரவு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுத

1 year ago தாயகம்

மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரை களமிறக்கியே தீருவோம் : மகிந்த திட்டவட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) எமது கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

1 year ago இலங்கை

கெஹெலியவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு சவாலாக அமையப் போகும் மைத்திரி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஏனைய வேட்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena)  சவாலாக அமையப் போகின்றார் என்று மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச

1 year ago இலங்கை

வெளிநாடொன்றில் சிறைப்பிடிக்கப்பட்ட 48 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்க&#

1 year ago இலங்கை

வெளிநாடுகளிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலரை நாட்டுக்கு அனுப்பிய இலங்கையர்கள்

கடந்த மாதத்தில் வெளிநாட்டில் பயணியாற்றும் இலங்கை பணியாளர்களினால் மட்டும் 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய&

1 year ago இலங்கை

SLFP முக்கிய கோப்புகளை காணவில்லை: கட்சி தலைமையகத்தில் நுழைய தற்காலிக தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸ் ந&#

1 year ago இலங்கை

கச்சதீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகின்றது - மு.க.ஸ்டாலின்!

கச்சதீவு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.திட்டமிட்டே தேர்தல் காலத்தில் வதந்திகளை ப&

1 year ago தாயகம்

தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை : பசிலிடம் கூறிய ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை சந

1 year ago இலங்கை

இலங்கை வந்துள்ள முருகன் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ள இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர்  விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்ப&

1 year ago இலங்கை

கடலில் வீசப்பட்ட 3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள்...! மடக்கி பிடிக்கப்பட்ட நபர்கள்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக  படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார்  5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில்  இருந்து கைப்பற்றப்பட&#

1 year ago இலங்கை

கைத்தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தினசரி உபயோகத்தின் போது பல்வேறு வகையான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கைத்தொலைப

1 year ago இலங்கை

சாவு பயத்தை கண்ட இளைஞர் - வைரல் வீடியோ

அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகத்தால் பலவித அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் சேறு நிறைந்த பகுதியில் ரீல்ஸ் எடுக்க நினைத்த இளைஞர் ஒருவர் குட்டிக்கரணம் அடித்து அதை செய்யலாம் என நினைத்துள்ளார். அவ்வாறு செய்யும்போது அவரது தலை சேற்றில் மாட்டிக்கொண்டது. தலையை வெளியே எடுக்க திணறிய இளைஞர் கடுமையாக முயற்சித்தார். இறுதியில் போராடி தலை

1 year ago பல்சுவை

அபிஷேக் சர்மா, மார்க்ரம் அதிரடி - சென்னையை துவைத்தெடுத்த ஐதராபாத்

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங

1 year ago பல்சுவை

பல மடங்கானோர் உயிரிழக்க நேரிம் - உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ்!

கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான பறவைக் காய்ச்சலின் ‘எச்5 என்1’  (H5N1) வைரஸ் அமெரிக்காவில் (America) கண்டறியப்பட்டுள்ளது.இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தால், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந

1 year ago உலகம்

ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா : ஆயத்த நிலையில் இஸ்ரேல்

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான்  தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அமெரிக்கா எச்சரிக்கை நிலையில் உள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க அல்லது இஸ்

1 year ago உலகம்

ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்ட 6 பேர் சஜித்துடன் இணைவு

பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இன்றைய தினம் இணைந்து கொண்டுள்ளனர். இதன்பட

1 year ago இலங்கை

கீரிமலை பகுதி காணியை அளவிட ரகசியமாக வந்த அதிகாரிகள்! - மக்கள் கடும் எதிர்ப்பு

 யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்படவிருந்த காணி அபகரிக்கு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்&

1 year ago தாயகம்

திடீரென மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ரணில்- பசில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் கொழும்பில் நேற்றையதினம்(04) மா&#

1 year ago இலங்கை

'இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள்.." யாழ்ப்பாணத்திற்கு வந்த முருகன் வேண்டுகோள்

33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுட்டுள்ளார்.  இந்தியாவின் முன்னாள

1 year ago தாயகம்

இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியாது..! தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்ப

1 year ago இலங்கை

நடத்தை விதி மீறல்: ரிஷப் பண்டுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பு

கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் பந்துவீச்சுக்கு அதிக நேரமெடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டு டெல்லி அணியின் ரிஷப் பண்டுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ள

1 year ago பல்சுவை

காசா விவகாரம் : இஸ்ரேலுக்கு திடீர் மிரட்டல் விடுத்த அமெரிக்க ஜனாதிபதி பைடன்

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுமக்களையும் தொண்

1 year ago உலகம்

ஆயுதக்குழுவின் தாக்குதலில் 10 ஈரானியப் படையினர் பலி

ஈரானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஈரானிய அரச படையினர் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச தொலைக்காட்சி நேற்று தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுடனான &

1 year ago இலங்கை

இஸ்ரேல் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் சர்ச்சை

இஸ்ரேலின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்ததை அடுத்து பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை ī

1 year ago உலகம்

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோர அரசாங்கம் நடவடிக்கை

கொரோனாப் பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்க

1 year ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது மீண்டும் ஒத்திவைப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது  எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த  வழக்கானது  இன்று முல்லைதீவு மாவட

1 year ago தாயகம்

18 மணி நேர போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் சம்பவம்

 இந்தியாவின் கர்நாடக மாநிலம் லச்சியன் கிராமத்தில் 16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில்

1 year ago உலகம்

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் அறிவிப்பார் - எஸ்.எம்.மரிக்கார்

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை மே மாதத்தின் பின்னர் அறிவிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்&#

1 year ago இலங்கை

வருடத்திற்கு 2000 மில்லியன் டொலர் பெறுமதியான மீன்களை சூறையாடும் இந்திய மீனவர்கள்! ஆய்வில் அதிர்ச்சி

இந்திய மீனவர்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருடத்திற்கு 2000 மில்லியன் டொலர் பெறுமதியான மீன்களை பிடிப்பதாக பொருளாதார நெருக்கடி&

1 year ago இலங்கை

புங்குடுதீவிலிருந்து மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

யாழ்ப்பாணம் - புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய

1 year ago தாயகம்

இரு தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு முயற்சி என தகவல்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தரப்புகளை மேற்கோள்காட்டி பாராளுமன்ற

1 year ago இலங்கை

இலங்கையில் போலி வைத்தியர்கள், வைத்திய நிலையங்கள் : எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

இலங்கையில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. போலி வைĪ

1 year ago இலங்கை

மதுபோதையில் வந்த கணவரை கொலை செய்த மனைவி : மாத்தறையில் சம்பவம்

  மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது.42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை

1 year ago இலங்கை

உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையர் புதிய சாதனை!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சேர்ந்த ஹன்சானி கோமஸ் புதிய சாதனையை நிகழ்த்தினார்.அதன்படி இலங்கையை பிரதிநிதித்த

1 year ago பல்சுவை

இஸ்ரேல் மீது 3 நாட்களுக்கு இணையத்தள தாக்குதல்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு  எதிராக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இணையதள தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரான்  எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி, ஈரானின் ஜ&

1 year ago உலகம்

இரட்டை குடியுரிமை பெற்ற பலர் இஸ்ரேல் தாக்குதலில் பலி : கடும் நெருக்கடியில் பிரித்தானிய பிரதமர் சுனக்

 பிரித்தானியர்கள் உட்பட 7 தொண்டு நிறுவன ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்துவதற்கான அரசியல் நெரு

1 year ago உலகம்

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை: பலர் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறையின

1 year ago தாயகம்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ் செல்லும் அனுர

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாட

1 year ago தாயகம்

காசாவில் பலியான தொண்டு நிறுவன பணிப்பாளர்கள் : இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிக்கும் உலக நாடுகள் |

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து&

1 year ago உலகம்

கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்

புதிய இணைப்புஇலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  நீண்ட நேர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருநĮ

1 year ago தாயகம்

யாழ் மத்திய பேருந்து நிலைய விவகாரம்: அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த டக்ளஸ்

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் பொது மக்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்தமைக்கமைய நேரில் சென்று பணிப்ப

1 year ago தாயகம்

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பி&#

1 year ago இலங்கை

அநுரகுமாரவிடம் சிக்கிய முக்கிய ஆதாரங்கள் : ரணில் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியில்

பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் அடங்கிய பல புதிய கோப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனு&#

1 year ago இலங்கை

வரிச்சலுகையால் மொத்த வருவாயில் சுமார் 56 சதவீத வருமானம் இழப்பு என ஆய்வில் தகவல்

கடந்த 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுளĮ

1 year ago இலங்கை

யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதī

1 year ago தாயகம்

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதும் சில வைத்தியசாலைகளில் முன்னெடுப்பு

இன்று காலை ஆரம்பிக்கப்படவிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மாĪ

1 year ago இலங்கை

பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் வாகனம் : அதிர்ச்சி தகவல்

 உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பர

1 year ago இலங்கை

இரண்டாக பிளந்த மொட்டு கட்சி : மகிந்தவை விட்டு விலகும் முக்கிய அரசியல்வாதிகள்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்

1 year ago இலங்கை

கோலாகலமாக நடைபெறவுள்ள கௌலஹேன ஆலய நேர்ந்தளிப்பு விழா

மிகவும் பிரமாண்டமான முறையில் புதிய பொலிவுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட லிந்துலை, கௌலஹேன புனித பிரான்சிஸ் அசிசீயார் ஆலய நேர்ந்தளிப்பு விழாவானது, எதிர்வரும் சனி&

1 year ago இலங்கை

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஊடகவியலாளர் - வைரல் வீடியோ

ராஜஸ்தான் மாநிலம் துங்கப்பூர் கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதனை விரட்ட முயன்றுள்ளனர். இதன்போது செய்தி சேகரிப்பிற்காக படம்பிடித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரை அந்த சிறுத்தை தாக்கியுள்ளது. அவரின் காலை கடித்த சிறுத்தை விடவே இல்லை. எனினும் அந்த ஊடகவியலாளர் துணிச்சலுடன் சிறுத்தையை லாவகமாக பிடித்து மடக்கினர். பின்னர் இதுகுற

1 year ago பல்சுவை

திடீரென பின்னால் வந்த இரசிகர்! திரும்பியதும் பயந்து ஓடிய ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா ரசிகரை பார்த்து மிரண்டு ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மும்பை வான்கடேவில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் மும்ப

1 year ago பல்சுவை

நெதன்யாகு அரசுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டம் : வைத்தியசாலையில் நெதன்யாகு

 காசா போர் தொடர்பில் இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று முன்தினம் (31) குடலிறக்க நோய்க்காக அறுவைச்ச

1 year ago உலகம்

இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற காசா மருத்துவமனைக்கு தீவைப்பு : பல உடல்கள் மீட்பு

 காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவனையில் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய முற்றுகையில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றுள்ளன.எனினுமĮ

1 year ago உலகம்

புகைப்படத்தில் உள்ளவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: உதவிகோரியுள்ள பொலிஸார்

கெக்கிராவ (Kekkirava) பிரதேசத்தில் வீடொன்றில் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.கெக்கிராவ பிரத

1 year ago இலங்கை

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

சிஸ்கே வீரர் எம்எஸ் தோனி ஐபிஎல் 2024ல் நான்கு மெகா சாதனைகளை படைத்துள்ளார்.சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று(31) விசாகப்

1 year ago பல்சுவை

புங்குடுதீவு வித்தியா விவகாரம் : சிறையிலிருந்த கைதி உயிரிழப்பு

கடந்த 2015 ஆண்டில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவி தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொ

1 year ago தாயகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே (India) செயற்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.க

1 year ago இலங்கை

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே  இவ்வாறு உ

1 year ago தாயகம்

இங்கிலாந்தில் அதிகரிக்கும் நோயாளிகள் மரணம்.. வெளியானது அதிர்ச்சியான காரணம்...!

அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்து நாட்டில

1 year ago உலகம்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு  இடம&

1 year ago தாயகம்

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எவரும் சிறிலங்காவின் அதிபராக வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

சிறிலங்காவின் அடுத்த அதிபராக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுக் கட்சியின் ஆதரவு இன்றி அதிபராக வரமுடியாதளவிற்கு தமிழரசுக் கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்க

1 year ago இலங்கை

தேர்தல் இப்போதைக்கு இல்லை...! ரணிலின் அறிவிப்பால் குழப்பத்தில் அரசியல்வாதிகள் - மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங

1 year ago இலங்கை

மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது ப

1 year ago தாயகம்

'கிழக்கில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள்.." : பரபரப்பு தகவல் வெளியானது

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன.ஈரோஸ{க்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூ

1 year ago தாயகம்

வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தவர்களின் காணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை : கண்டுகொள்ளாத பொலிஸார்

 யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டன.பெ&#

1 year ago தாயகம்

அரபு நாடாக இருந்திருந்தால் மைத்ரி கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பார் என தகவல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டுங்கள் என அக்கட்சி உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துளĮ

1 year ago இலங்கை

கொழும்பில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் : பெற்றோர் அவதானம்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த தகவல் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர&

1 year ago இலங்கை

பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட சிக்கல்...! பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியா இளைஞருக்கு விளக்கமறியல்...!

பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியாவை சேர்ந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் போராளியான வவுனியாவை சேர்ந்த இளைஞரை எதிர்ī

1 year ago தாயகம்

கனடாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு

கனடாவில் வீடொன்றில் செல்லப்பிராணியாக  வளர்க்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.குறித்த பாம்பினை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுக&

1 year ago பல்சுவை

நிலைகுலையும் உக்ரைன்: மின்சாரக் கட்டமைப்பின் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.அதன்போது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின

1 year ago உலகம்

போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க பெஞ்சமின் அறிவுறுத்தல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, இந்த விடயத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்  அறிவித்துள்ளது.முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடன்படவில்லை.அத்தோ

1 year ago உலகம்

உக்ரைனின் கார்கிவ் நகரை மீட்கும் முயற்சிக்கு ரஷ்யாவை எச்சரித்த தளபதி

உக்ரைனின் கார்கிவ் நகரை மீட்கும் முயற்சிக்கு எதிராக தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. அந்நா&#

1 year ago உலகம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட பண்ட வரி நீக்கம்!

பொருட்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.உள்நாட்டு விவசாய

1 year ago இலங்கை

ஈஸ்டரின் தாக்குதலின் பின்னணிகளை சூத்திரதாரி கோட்டபாயவே மறைக்கின்றார் என அதிரடி குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்Ĩ

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜுலை மாதத்தில் : தேர்தல்கள் ஆணையாளர் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.&#

1 year ago இலங்கை

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்..! சீனாவுடன் விரைவில் ஒப்பந்தம்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி தொற்றாளர்கள் - அதிக ஆபத்தில் இளைஞர்கள்..!

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் தெரிவி

1 year ago இலங்கை

எந்த தேர்தல் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் : பசில் அதிரடி கருத்து

முதலில் எந்த தேர்தல் நடாத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள

1 year ago இலங்கை

சவாலுக்கு அஞ்சி மறைந்துள்ள அநுரகுமார : ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டு

நாட்டுக்காக முன்வைக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்Ī

1 year ago இலங்கை

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூரும் நாள் இன்று! தேவாலயங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு!

நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்ப&#

1 year ago இலங்கை

முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 79 ஓட்டங்களால் தோல

1 year ago பல்சுவை

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

 காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காசாவிற்குள் &#

1 year ago உலகம்

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொலை

அமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.கடந்த புதன்Ĩ

1 year ago உலகம்

டைட்டானிக் மரத்துண்டு 718,750 டொலருக்கு ஏலம்

டைட்டானிக் திரைப்படத்தில் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் 718,750 டொலருக்கு விலைபோனது.‘பிளேனட் ஹொலிவுட்’ என்ற உணவக, உல்லாச வ

1 year ago பல்சுவை

சைபர் அச்சுறுத்தல்: வெகுமதியை அறிவித்தது அமெரிக்கா

அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைக் குறிவைக்கும் சைபர் அச்சுறுத்தல் குழு தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொ&#

1 year ago உலகம்

இலங்கையில் 30,000 சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்து&#

1 year ago இலங்கை

மாணவர்களின் பரீட்சை சுமை : அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக விரிவுரையா

1 year ago இலங்கை

போலி மருத்துவரின் அக்குபஞ்சர் சிகிச்சையில் விபரீதம்; முகநூல் பதிவை நம்பி சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளத

1 year ago தாயகம்