யாழில் கோர விபத்து இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரி (Pooneryn) பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (11) இடம் பெற்றுள்ளதĬ

1 year ago இலங்கை

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் (Canada) தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்த்திருந்தங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி, கனேடிய அரசாங

1 year ago உலகம்

தென்னிலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தாக்கம்: சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தென்னிலங்கையில் உள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறீதரன

1 year ago தாயகம்

மொட்டு கட்சி பிளவடைந்தமைக்கு சாகர காரியவசமே காரணம் என அதிரடி குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும். இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் ய&#

1 year ago இலங்கை

செப்டம்பர் முதல் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படĬ

1 year ago தாயகம்

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய எம்.பி.க்களுக்கு இப்படி ஒரு சலுகையா? அம்பலப்படுத்திய தயாசிறி

 ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் மேடையில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கி

1 year ago இலங்கை

லெபனானுக்கு செல்ல வேண்டாம் : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

 அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.லெĪ

1 year ago இலங்கை

அரிசியில் காட்மியம், ஈயம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்

1 year ago இலங்கை

மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு! இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.இதற்Ĩ

1 year ago இலங்கை

வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரயவந்துள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (01) இ

1 year ago தாயகம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோக்துக்கு உட்படுத்திய அதிபர், பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

1 year ago இலங்கை

தலைமுடியில் ஊர்ந்து சென்ற பாம்பு - வைரல் வீடியோ

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

1 year ago இலங்கை

வெள்ளி வென்ற துருக்கி வீரர் : இணையத்தில் வைரல்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும், சுவாரஸ்யங்களும் சமூகவலைதளங்களி

1 year ago பல்சுவை

வயநாடு மண்சரிவு : 3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவால், அட்டமலா அருகே வனப்பகுதியில் சிக்கியிருந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை கேரள வனத்துறையினர் மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 நா

1 year ago உலகம்

உருக்குலைந்து போன வயநாடு : பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்வு

கடும் மண்சரிவால் உருக்குலைந்து போன வயநாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கடு&

1 year ago உலகம்

ஹமாஸ் ஆயுதப் பிரிவு தலைவர் தெயிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

 தெற்கு காசாவில் கடந்த ஜூலை 13 ஆம் திகதி நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தெயிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனĬ

1 year ago உலகம்

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு  - மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்

1 year ago இலங்கை

ரணிலையும் மஹிந்தவையும் இணைக்க தினேஸ் முயற்சி : மொட்டு அணியினரை ஏமாற்றி அழைத்துள்ளதாக தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்த

1 year ago இலங்கை

கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துங்கள், : தேர்தல் ஆணைக்குழுவில் 125 முறைப்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நா

1 year ago இலங்கை

போராட்டக்காரர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர் : ஏசித் துரத்திய உறவுகள்

 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சி&

1 year ago தாயகம்

கனடா செல்லவிருந்த இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை என உறுதி

வெளிநாடு செலவிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் த

1 year ago தாயகம்

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் : சுமந்திரனே தடை என குற்றச்சாட்டு, சிலர் பணம் உழைக்க முஸ்தீபு

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரமே பெரிய சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி விக்னேஸ்வரன&#

1 year ago தாயகம்

பல கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

 முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, புற்ற

1 year ago இலங்கை

துன்னாலை பகுதியில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி - துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், 9 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் 

1 year ago தாயகம்

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குழுவில் 44 ஆண்களும் 09 ப

1 year ago இலங்கை

கஞ்சிபானை இம்ரானும், லொக்கு பட்டியும் அதிரடியாக கைது : இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ&

1 year ago இலங்கை

கொரில்லா செய்த செயலால் நெகிழ்ச்சி : வைரல் வீடியோ

 கொரில்லா ஒன்று செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சுற்றுலா பயணி ஒருவர் உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அவர் கொரில்லா கூண்டுக்கு அருகில் நின்று தனது ஸ்மார்ட்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் கையிலிருந்து போன் நழுவி கொரில்லா கூண்டுக்குள் விழுந்தது. இதனையடுத்து குறித்த சுற்றுலா பயணி கூடையில் கயிறு கட்டி கூட

1 year ago பல்சுவை

நடனத்தில் நடிகருக்கே சவால் விடும் முத்தையா முரளிதரன்! வைரலாகும் வீடியோ

இந்தி பாடல் ஒன்றுக்கு  இலங்கை ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அசத்தலாக நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.#MuttiahMuralitharan 👌Expressions,Grace !! My god !!pic.twitter.com/PfmNyETAn1— 4K Cinemas (@4kCinemass) July 29, 2024 சமீபத்தில் வெளியான Bad Newz 

1 year ago பல்சுவை

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள்; - ஈரான் ஜனாதிபதி அதிரடி உத்தரவு

 இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள்; என ஈரான் ஜனாதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளாhர்.ஈரான் அரசு ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் Ī

1 year ago உலகம்

லண்டனை உலுக்கியுள்ள படுகொலைகள் : பிரித்தானியா முழுக்க வெடித்த கலவரம்

பிரித்தானியாவில் சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து தாக்குதல்தாரி குறிப்பிட்ட ஒரு  சமூகத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழு

1 year ago உலகம்

கேரளாவையே புரட்டிபோட்ட மண்சரிவு : 276 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான மண்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 276ஐ எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளத

1 year ago உலகம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அதிகாரிகளின் மாறுப்பட்ட கருத்தால் சர்ச்சை

எரிபொருள் விலை திருத்தம் இன்று புதன்கிழமை இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத&#

1 year ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்துக்குள் ஜனாதிபதி செய்த வேலை முற்றிலும் தவறானது : அதிரடி குற்றச்சாட்டு

 சுயாதீன வேட்பாளர் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி மற்றும் சொத்துக்களை தவறான வகையில் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களĭ

1 year ago இலங்கை

இதயம் சின்னத்தில் போட்டியிடுகின்றாரா ரணில்..? : நாங்கள் எப்பொழுதும் ரணிலுக்கு எதிரானவர்களே என்கிறார் நாமல்

 எதிர்வரும் செப்டம்பர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெற்கு அரசியல் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேர்தலை அறிவித்தவுடனேயே கட்டுப் பணத்தை செ

1 year ago இலங்கை

கனடா செல்லிவிருந்த இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு : 20 இலட்சம் ரூபாவும் மாயம், முல்லைத்தீவில் சம்பவம்

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு செல்வதற்காக வங்கியிலிருந்து 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் சென்ற இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு வவுனிக்குளம் பகுதியில் நேற்று (30) சடலம

1 year ago தாயகம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இடைநிறுத்தம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் 

1 year ago இலங்கை

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசதĮ

1 year ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : கைதான நால்வருக்கு மரண தண்டனை

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வ

1 year ago இலங்கை

பந்தை திருப்பி தர மாட்டேன் என அடம்பிடித்த நபர் - video

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில்  சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மைதானத்துக்கு வெளியே விழுந்த பந்தைத் திருப்பித் தர மாட்டேன் என்று நபர் ஒருவர் தூக்கி சென்றுள்ளார். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீசெம் மதுரை பெந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை வீரர் அடித்த பந்து மைதானத்திற்கு வெளியே விழுந்தது. ஆனால் அங்க

1 year ago பல்சுவை

கழிவு நீரில் போலியோ தொற்று : காசாவில் சுகாதார நெருக்கடி

காசாவில் பொது சுகாதார நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில், அங்குள்ள கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காசா சுகாதார அமைச்சு, போலியோ தொற்று பதி

1 year ago உலகம்

காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு

மத்திய காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து திடீரென்று வாபஸ் பெற்ற நிலையில் இடிபாடுகளுக்கு மத்தியில் ப&

1 year ago உலகம்

116 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்

1 year ago இலங்கை

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் கொலை: ஜனாதிபதி கடும் கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணி&#

1 year ago இலங்கை

ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலை! இஸ்ரேலால் மீண்டும் அதிகரித்த பதற்றம்!

காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர&

1 year ago உலகம்

ரணிலுக்கு நேசக்கரம் நீட்டியோரின் பதவிகளை பறிக்கிறது மொட்டு!

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அப்பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்Ī

1 year ago இலங்கை

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மொட்டு கட்சி

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது.ħ

1 year ago இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2.07 மில்லியன் ரூபா மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதா

1 year ago இலங்கை

பொலிஸ் மா அதிபர் விவகாரம் : ரணில், தினேஸ், மஹிந்த யாப்பா ஆகியோருக்கு எச்சரிக்கை

 பொலிஸ் மா அதிபர் விவகாரத்தை பயன்படுத்தி  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயா

1 year ago இலங்கை

எம்.பி. ஆகி பல உண்மைகளை வெளியிட போகிறேன் என்கிறார் ஞானசார தேரர்

 குறைந்தபட்சம் இரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகின்றேன். ஏனெனில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முக்கிய சில தகவல்களை வெளியிட வேண்டĬ

1 year ago இலங்கை

தன்னுடன் இணைந்த மொட்டு கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

செழிப்பான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு என்னோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக

1 year ago இலங்கை

பிளவுபட்டது மஹிந்த அணி, ரணில் பக்கம் தாவிய மொட்டு கட்சியினர், : மிகப்பெரிய தவறை ரணில் செய்து விட்டார் என பசில் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் பாராளுமன்ற ஊறுப்பினர்கள

1 year ago இலங்கை

பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் காத்திருக்கும் மக்கள் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலையி&#

1 year ago இலங்கை

காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் மீது வாள் வெட்டு

அம்பாந்தோட்டை - நோனாகம, உஸ்ஸங்கொட விகாரையின் பெரஹராவில் காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளதாக {ஹங்கம பொலிஸா&#

1 year ago இலங்கை

'பொடி சுத்தா" மீதான துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,காலி, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒழுங்கமைக்கப்பட்ட இரு கும்பல்களுĨ

1 year ago இலங்கை

மோதிக் கொண்ட புலி - சிங்கம்! துணிச்சலுடன் தடுத்த நாய் - வைரல் வீடியோ

சமூகவலைதளங்களில் பல சுவாரசியமான வீடியோக்கள் பிரபலமாக அதிகம் பகிரப்படும். அந்த வகையில் காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலியும் காடுகளின் ராஜா என புகழப்படும் சிங்கமும் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சண்டையின் போது  நாய் ஒன்று இரு மிருகங்களையும் சமாதானம் செய்ய முயல்கிறது. அதன்படி தனது வாயால் மிருகங்களை இழுத்து சண்டையைத் தீர்க்க முயற்சிக்

1 year ago பல்சுவை

பரிஸ் ஒலிம்பிக்: ஆரம்ப சுற்றில் முதலிடம்; அரையிறுதியில் வாய்ப்பை இழந்த கங்கா

பரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் நேற்று பங்கேற்ற கங்கா செனவிரத்ன தமது ஆரம்ப சுற்றுப் போட்டியில

1 year ago பல்சுவை

மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கின்றனவா சீனா, ரஷ்யா? : சர்வதேச எல்லையில் பதற்றம்

அண்மையில் ரஷ்யா  மற்றும் சீனாவின்  போர் விமானங்கள் ஒன்றிணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் பயிற்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.அத்துடன், போர் பதற்றங்Ĩ

1 year ago உலகம்

துருக்கியை வெளியேற்ற வேண்டும் : இஸ்ரேலின் கருத்தால் பதற்றநிலை

நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் திங்களன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் 

1 year ago உலகம்

சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண்

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழஙĮ

1 year ago இலங்கை

யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெ

1 year ago தாயகம்

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே (Ranil wickremesinghe) பிரதான பங்காளியாவார் என  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.கொழும்பில

1 year ago இலங்கை

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் - நாமல் மீது தாக்குதல் முயற்சி - மோதலை தவிர்த்த ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கī

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் விருப்பமான இடங்களில் வாக்களிக்கலாம் : வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு 

1 year ago இலங்கை

தேர்தல் ஆணையாளர் கோரும் தொகையை வழங்க திறைசேரி தயார் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

 தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்

1 year ago இலங்கை

மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல் என்கிறார் உதயங்க வீரதுங்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,  தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன

1 year ago இலங்கை

இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு - திருகோணமலை குச்சவெளியில் பதற்றம்!

 திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதி

1 year ago தாயகம்

பிரமிட் முறையில் வல்லப்பட்டை செடி வளர்ப்பு : 150 கோடி ரூபாவை இழந்த மக்கள், இலங்கையில் நடந்த பாரிய மோசடி

பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோச

1 year ago இலங்கை

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : உள்ளூராட்சி மன்ற வேட்பாளரை சுட்டவர் அதிரடியாக கைது

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால&

1 year ago இலங்கை

பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள ரயில் பாதை தாக்குதல் : பின்னணியில் ரஸ்யாவா?

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ரயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ħ

1 year ago உலகம்

அடுத்த 50 ஆண்டுகளில் டுபாய் எப்படி இருக்கும்? - திகைப்பூட்டும் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள்

அடுத்த 50 ஆண்டுகளில் டுபாய் எவ்வாறு இருக்கும்? என்ற கற்பனைக்கு விடையளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் பரவி வருகின்றன. டுபாய் நகரம் உலகில் மிக வேகமா

1 year ago உலகம்

தான் தோற்றால் மிகப்பெரிய போர் ஏற்படும் : நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்

நவம்பரில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வி என்பது மூன்றாம் உலகப் போரை உருவாக்கிவிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டொனால்டு ட்ரம்ப் எச்சரி&#

1 year ago உலகம்

ரணிலுக்காக ஒன்று கூட்டிய மொட்டுவின் 48 அமைச்சர்கள் : கொழும்பில் வெவ்வேறு இடங்களில் இரகசிய பேச்சு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 48 பேர் கொழும்பில் இரண்டு இடங்களில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  

1 year ago இலங்கை

கறுப்புப்பட்டியலில் இடப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் : இலங்கை சாரதிகளுக்கு எச்சரிக்கை

  சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வர&#

1 year ago இலங்கை

இலங்கை விதியின் முக்கிய திருப்புமுனையாக தேர்தல் என்கிறார் வேட்பாளராக களிமிறங்கும் விஜயதாஸ ராஜபக்ஷ

  இலங்கையினதும், இலங்கை மக்களினதும் எதிர்கால வெற்றியை முன்னிறுத்தி நான் எதிர்வரும் ஜனாதிபதித ;தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகின்றேன் என நீதியமைச்சர் விஜயதா

1 year ago இலங்கை

70 வீத பணவீக்கத்தை 2 வீதமாக கொண்டு வந்த ஜனாதிபதி ரணிலை விமர்சிப்பது நியாயமானதா? என கேள்வி

2022 ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்ட போது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியும் , அரசாங்கமும்  என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற  அமர்வில்  அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்,பொருளாத

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு என்கிறார் பிரசன்ன ரணதுங்க

 அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, அ

1 year ago இலங்கை

பாதணிகளுக்குள் போதைப்பொருட்கள் : சுங்க உதவியுடன் நடைபெறும் பாரிய மோசடி அம்பலம்

 பாதணி இறக்குமதி என்ற போர்வையில் பாதணிகளுக்குள் மறைத்து புகைத்தல் பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு பாரிய வர்த்தக நடவடிக்கைகள்

1 year ago இலங்கை

யாழில் ஒருவரை வாள் கொண்டு துரத்திய சந்தேக நபரொருவர் கைது

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்த விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த க

1 year ago தாயகம்

குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோவை வெளிநாட்டுக்கு அனுப்பிய தந்தை

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்றĬ

1 year ago இலங்கை

பறவைகளிலும் திருநங்கை உண்டு தெரியுமா - வைரல் வீடியோ

பறவைகளிலும் திருநங்கை உண்டு தெரியுமா? - வைரல் வீடியோமனிதர்களை போல பறவைகள் கூட திருநங்கைகளாக இருக்கலாம் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலும் ஆண், பெண் அல்லாத பறவையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறவை உலகின் மிக அரிதான மற்றும் விசித்திரமான உயிரினமாகும். இதில் பெண் மற்றும் ஆண் குணங்கள் காணப்படுகின்றன. இவை 'Gynandomores' கைனாண்டோமோர்ஸ் என்று அழைக்கப்படுக

1 year ago பல்சுவை

இலங்கை வீரர்களின் ஒலிம்பிக் போட்டி அட்டவணை வெளியீடு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் ஆரம்ப சுற்று போட்டி விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி எதிர்வரும்

1 year ago பல்சுவை

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்

உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை 'ஹென்லி கடவுச்சீட்டு இண்டெக்ஸ

1 year ago உலகம்

ட்ரம்ப் படுகொலை முயற்சி : இரகசிய சேவை பிரதானி அதிரடியாக பதவி விலகல்

அமெரிக்க இரகசிய சேவையின் பிரதானி கிம்பர்லி சீட்டில் இராஜினாமா செய்துள்ளார்.ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொட

1 year ago உலகம்

காரில் கஞ்சாவை வைக்க முயற்சித்த பொலிஸார் : வீடியோ எடுத்து வைரலாக்கிய இளைஞர்கள் Video

பொதுமக்களை பாதுகாக்கும் பொலிஸாரே குற்றம் செய்வதாக கூறி இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் &

1 year ago இலங்கை

மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தர

1 year ago இலங்கை

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளா

1 year ago இலங்கை

கோட்டாவிற்கு உதவிய சிறிலங்கா விமானப்படை : வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), கடந்த 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டில் இருந்து மாலைதீவுக்கு (Maldives) தப்பிச்செல்வதற்கு சிறிலங்கா விமானப்படை நிதியளித்துள்ளதாக தக

1 year ago இலங்கை

நாடாளுமன்றம் சென்ற வைத்தியர் அர்ச்சுனா

சாவகச்சேரி வைத்தியசாலையில் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா (Dr.Archuna) நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி

1 year ago இலங்கை

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.காவல்துறை மா அதிபராக தே&#

1 year ago இலங்கை

வெளிநாடொன்றில் விழுந்தது விமானம் : பயணித்த அனைவரும் பலி

நேபாளத்தில்(nepal) இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபுவன&#

1 year ago உலகம்

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

நாடாளுமன்றில் கட்சி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட மசோதா ஒன்றுக்கு தனது கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையால் ஆத்திரமடைந்த பிரித

1 year ago உலகம்

கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்

அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.சிறிலங்கா கட&#

1 year ago இலங்கை

சந்தைக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு!

ஆப்பிள் (Apple iPhone) நிறுவனம் தனது புதிய மடிக்கும் தன்மை கொண்ட ஐபோன் கையடக் தொலைபேசிகளை 2026 இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்

1 year ago பல்சுவை

அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்ய தயார் : நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள (Sri Lanka) அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வர

1 year ago இலங்கை

ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.யாழ் நகரப் பகுதி, மத்தி&

1 year ago தாயகம்

கிளப் வசந்த படுகொலை : பிரதான சந்தேகநபர் 40 நிமிடங்கள் இரகசிய வாக்குமூலம் - பாடகி கே.சுஜீவாவும் வாக்குமூலம்

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.கடந்த 8ஆம் திகதி அ

1 year ago இலங்கை

164 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து உத்தரவு

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளத

1 year ago இலங்கை

சாய்ந்தமருது கொலை சம்பவம்: சந்தேக நபர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்

1 year ago இலங்கை

ரணிலின் திட்டத்தை சவாலுக்குட்படுத்த தயாராகும் நாடாளுமன்ற எம்.பிக்கள்

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும்,  22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவா

1 year ago இலங்கை