எரிபொருள் தட்டுப்பாடு-மக்களிடையே கருத்து முரண்பாடுகள்!

நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில் இன்றைய தினமும் (21) மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்ன&#

3 years ago இலங்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு&

3 years ago இலங்கை

யாழில் ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்பு- மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழில் உள்ள பிரபல கல

3 years ago இலங்கை

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் தற்போது பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.அதன்படிநிமல் சிறிபால டி சில்வ

3 years ago இலங்கை

பிரித்தானியாவில் மிக தீவிரமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய்!

பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது.இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உ

3 years ago உலகம்

செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்தோனேஷியா!

உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது.இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும&

3 years ago உலகம்

பாடசாலைகளுக்கு விடுமுறை-அதிபர் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளபோதிலும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு உரிய ஊழியர்கள் முன்னர் நியமிக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்ட&

3 years ago இலங்கை

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.ஸ்ரீல

3 years ago இலங்கை

எரிவாயு தட்டுப்பாடு-தீர்வு குறித்து ஆராய கோப் குழு அழைப்பு!

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான தீர்வுகள் குறித்து விசாரிப்பதற்காக லிட்ரோ எரிவாயுவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு விடுத்துள்

3 years ago இலங்கை

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு!

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்க&

3 years ago இலங்கை

நான்கு எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து-எரிசக்தி அமைச்சர்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நான்கு எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்

3 years ago இலங்கை

கல்கிசை, தெஹிவளையில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் எனவும் எனவே மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.எனினும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.குறிப்பாக இரத்மலானை, கல்கிசை, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வர

3 years ago இலங்கை

694 உக்ரைன் போராளிகள் ரஷ்யாவிடம் சரணடைவு!

694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலினĮ

3 years ago இலங்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழம&#

3 years ago இலங்கை

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தது கனடா!

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் இன்று (வியாக்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.ஆளும் கட்சியின் நாடாளு

3 years ago உலகம்

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி-பிரதமர் அறிவுறுத்தல்!

இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்த&#

3 years ago இலங்கை

நாளைமுதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ளன.இரண்டாம் தவணை &#

3 years ago இலங்கை

தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல்-சந்தேகநபர்கள் மூவர் பிணையில் விடுதலை!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்

3 years ago இலங்கை

450 கிராம் பாணின் விலை 30 ரூபாவால் உயர்வு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரி&#

3 years ago இலங்கை

ரஷ்யா உக்ரைன் போர்-229 சிறுவர்கள் பலி!

ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரை

3 years ago இலங்கை

ராஜீவ் காந்தி கொலைவழக்கு-பேரறிவாளனை விடுதலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரச

3 years ago உலகம்

கோப்பாயில் இரு வேறு விபத்துக்கள்-சிறுவன் உட்பட நால்வர் பலி!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் |(செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ள&

3 years ago இலங்கை

ஐ.ம.ச உறுப்பினர்களுக்கு மானம் மரியாதை இருக்கிறது-சஜித் பிரேமதாச!

கொள்கைகளை காட்டிக்கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பி

3 years ago இலங்கை

மீண்டும் எரிபொருள் விலை உயர்வு?

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது.இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நி

3 years ago இலங்கை

யாழ் முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தĬ

3 years ago இலங்கை

டான் பிரியசாத் ,சமன் லால் பெர்னாண்டோ, ஜயந்த ரோஹன உட்பட பலர் கைது!

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 07 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொரட

3 years ago இலங்கை

மழையுடனான வானிலை-டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவ

3 years ago இலங்கை

அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்படும் நிலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து அவசர சத்திரசிகி&#

3 years ago இலங்கை

அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்!

அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.நாளைய தினம் (புத

3 years ago இலங்கை

பிரான்ஸின் புதிய பிரதமாக எலிசபெத் போர்ன் நியமனம்!

பிரான்ஸின் புதிய பிரதமாக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்மூலம் 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நி

3 years ago உலகம்

உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள்!

உக்ரைனில் நடந்த போரில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அவர்களில் 2021 பேர் 

3 years ago உலகம்

ட்ரம்ப் ஆட்சி காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்கிய பைடன் நிர்வாகம்!

கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.ஜனாதிĪ

3 years ago உலகம்

ரணில்-பொதுஜன பெரமுன இடையில் மோதல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முதலாவது பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது.ஒரு நாளை வீணடிப்பதைத் தவிர்க்க, ஒரு பெண் &#

3 years ago இலங்கை

யாழ் பல்கலைகழக மாணவிகள் தங்கியிருந்த வீட்டில் இனந்தெரியாதோர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.குறித்த தாக்குதக் சம்Ī

3 years ago இலங்கை

கலவரம் தொடர்பாக இதுவரையில் 664 பேர் கைது!

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக இதுவரையில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிர

3 years ago இலங்கை

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றத்திற்கு அப்சன்ட் !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.பிரதி சபாநாயகī

3 years ago இலங்கை

31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு!

இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜி&#

3 years ago இலங்கை

16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்ப&

3 years ago இலங்கை

நேட்டோ அமைப்பில் இணையும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்து-உத்தியோகபூர்வ அறிவிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுதĮ

3 years ago உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார்.1971ஆம் ஆண்டில் &

3 years ago உலகம்

மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்-காஞ்சன விஜேசேகர!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த விடயம் குறித

3 years ago இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக 7337 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன்  ஆயிரத்து 820 குடும்பங்களைச் சேர்ந்த 7337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நி

3 years ago இலங்கை

பேருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமா

3 years ago இலங்கை

தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் கைது!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற

3 years ago இலங்கை

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி மரணம்!

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.அவர் தனது 46ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள&

3 years ago உலகம்

நியூயோர்க் பிராந்தியத்தில் துப்பாக்கிச்சூடு-10 பேர் பலி!

அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் 18 வயதுடை&

3 years ago உலகம்

டீசல் தட்டுப்பாடு- பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் நிலைமை!

டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து இந்த ந

3 years ago இலங்கை

உண்டியல் முறையின் ஊடாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

உண்டியல் முறையின் ஊடாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரும் பொரலஸ்கமுவவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட &#

3 years ago இலங்கை

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்-230 பேர் கைது!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 170 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஊரடங்குச் சட்டத

3 years ago இலங்கை

விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை!

விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நேற்று மறுத்துள்ளது.திஹிந்து வெளியிட்ட செய்Ī

3 years ago இலங்கை

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது காலமானார்!

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது, தனது 73ஆவது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்&#

3 years ago உலகம்

ருவாண்டாவிற்கு அனுப்பப்படவுள்ள புலம்பெயர்ந்தோர் -பொரிஸ் ஜோன்சன்!

அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவ

3 years ago உலகம்

மஹிந்தவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது-அன்புமணி ராமதாஸ்!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடா்பாக அவா் வெள&

3 years ago உலகம்

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு கடிதம்!

புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அரசி

3 years ago இலங்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன எக்கநாயக்க தெரிவித

3 years ago இலங்கை

பிரதமர் ரணிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவு வழங்கியுள்ளது.இதனை அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர

3 years ago இலங்கை

மஹிந்தவை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.க&

3 years ago இலங்கை

மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன்-பிரதமர் ரணில்!

நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும

3 years ago இலங்கை

இன்று நாட்டை வந்தடையவுள்ள 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.இந்தியாவின் கĩ

3 years ago இலங்கை

பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் விலக்கப்படும்-பிரதமர் ரணில்!

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிர&

3 years ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை-சுதந்திரக் கட்சி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிĪ

3 years ago இலங்கை

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய நான்கு குழுக்கள் நியமனம்!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்காக நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு நியமிக

3 years ago இலங்கை

வெசாக் தினத்திலும் மின்தடை?

வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளĬ

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானம்!

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை மதுவ

3 years ago இலங்கை

மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!

ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீ

3 years ago இலங்கை

ஊரடங்கு மத்தியிலும் 35வது நாளாகவும் தொடரும் கோட்டா கோ கம போராட்டம்!

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35வ&

3 years ago இலங்கை

புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா-சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம்!

புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று ஆராயவுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி

3 years ago இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு மஹிந்த மற்றும் நாமல் வாழ்த்து!

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்த

3 years ago இலங்கை

மலேசியாவுக்குத் தப்பிச் சென்றாரா பிள்ளையான்?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக சிங்கள

3 years ago இலங்கை

எனது தந்தைக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை-நாமல்!

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “கட&#

3 years ago இலங்கை

பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாச விருப்பம்!

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார்ஜனாதிபதி கோட்டாபய ரĬ

3 years ago இலங்கை

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, குறித்த 2 நாட்களில் 3 மணி நேரம் 2

3 years ago இலங்கை

ஸ்வீடனுக்கு விஜயம் செய்தார் பொரிஸ் ஜோன்சன்!

24 மணி நேர பயணத்தை மேற்கொண்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று ஸ்வீடன் நாட்டுக்கு சென்றுள்ளார்.இந்த பயணத்தை தொடர்ந்து அவர் பின்லாந்துக்கு செல்லவுள்ளார் எ

3 years ago இலங்கை

ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனை-பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகĭ

3 years ago இலங்கை

நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு ஒப்புதல்!

நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.பகலில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இ

3 years ago இலங்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (வியாழக்கிழமை) மூடப்படவுள்ளன.மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்து

3 years ago இலங்கை

மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்ப

3 years ago இலங்கை

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது.நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கூ&#

3 years ago இலங்கை

பிரதமர் பதவியை வழங்க சரத் பொன்சேகாவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை?

பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க

3 years ago இலங்கை

அமைதியின்மையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள

3 years ago இலங்கை

பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் பரிந்துரை!

பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.11 

3 years ago இலங்கை

கடுமையாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு- துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு அனுமதி!

நாட்டில் இன்றிரவு(புதன்கிழமை) ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, மக்கள் அநாவசியமாக ஒன்றுகூட தடை விதிக்கப்படுவத

3 years ago இலங்கை

நாளை காலை தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் 2 மணிக்கு அமுல்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்க&

3 years ago இலங்கை

6 தடவையாக ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றார்

ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி, இரு நாட்கள் கடக்கவுள&#

3 years ago இலங்கை

நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க தயார்: ஜனாதிபதி

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாத

3 years ago இலங்கை

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜர்!

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.காலை 10 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமா&

3 years ago இலங்கை

நாட்டில் இன்றும் 03 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்தடை!

நாட்டில்  இன்றும்(புதன்கிழமை) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி ம

3 years ago இலங்கை

கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில்!

கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.அத்தோடு சோதனைச்சாவடிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.நாட்டில்

3 years ago இலங்கை

முப்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது-சுமந்திரன்!

வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முப்படைக்கு நேற்று வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பொதĬ

3 years ago இலங்கை

கோட்டா கோ கம மீள உருவாக்கம்-தொடரும் போராட்டம்!

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (புதன்கிழமை) போராட்டம் தொடர்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் 9ம் த

3 years ago இலங்கை

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவின் தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

3 years ago இலங்கை

நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு-அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிவரையில் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன

3 years ago இலங்கை

பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்

3 years ago இலங்கை

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் க

3 years ago இலங்கை

D.A.ராஜபக்ஷவின் சிலை போராட்டக்காரர்களால் உடைத்து சேதம்!

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசாங்கத்திற்கு எதிரான போரா

3 years ago இலங்கை

தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்-இருவர் கைது!

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளுப

3 years ago இலங்கை

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

3 years ago இலங்கை

மகிந்த எப்போதும் நாட்டைவிட்டு ஓடமாட்டார்! - நாமல் பதிலடி

மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.மகிந&#

3 years ago இலங்கை

கொழும்பில் தொடரும் அதிரடிகள் - பிரதி காவல்துறை மா அதிபர் விரட்டி விரட்டி தாக்குதல்

 கொழும்பு - அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல

3 years ago இலங்கை

மீண்டும் கோட்டாபயவின் மீரிஹான இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை மக்கள் தற்போது முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு சென்ற மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடு

3 years ago இலங்கை