மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெள
அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ள
வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க ஸ்கொட்லாந்தில் உள்ள குடும்பங்கள் எவ்வளவு கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்பதை நிதிச் செயலர் கேட் ஃபோர்ப்ஸ் அடுத்த வாரம
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்&
இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது .தற்போதைய காலநிலை காரணமாக ப
நாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அதி
கிளிநொச்சி– இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து புதையலை கண
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இர
கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 84 சதவீதமானோருக்கு, தடுப்பூசி அளித்துள்ளதாக வேல்ஸ் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.மந்த கதியில் நகரும் கொவிட
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் 6ம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு உத்தியோகபூ
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.நாட்டின் 74வ&
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கமைய 480 அதிகாரிகளும், 8,034 இராணுவ வĬ
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள
ஈக்குவடோர் தலைநகர் கீட்டோவில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதா&
வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியில் (டியு
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகī
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை வழங்க பாகி
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவரĮ
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவரĮ
ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது.கடந்த வாரங்களில் தினசரி
ஆந்திராவில் எதிர்வரும் 14ம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை அமு
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், பப்கள், மதுபானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த தினத்தில் இறைĩ
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) மாலை கைச்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7702 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.இதே
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட
வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த எச்சரிக்கையி
2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உ
கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கும்புக சந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அன
நாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி கடந்த
‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது.தியாகதீபம் திலீ
பெருவியன் கடற்கரையில் எண்ணெய் கசிவு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனவரி 15 அன்று கிட்டத்தட்ட
தியனன்மென் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு ஹொங்கொங்கில் அமைக்கப்பட்ட கடைசி பொது நினைவிடமும் மறைக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் சீன அதிகாரிகளா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 234281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந
இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் மற்றும் ஆறு புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்&
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு மாதம் மற்றும் 10 நாட்களுக்
இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலை
சின்னத்திரையில்
அசத்தலாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர்
ஆல்யா மானசா. இவர் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காĪ
கொரோனா தொற்று உறுதியாகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என மகப்பேறு மருத்துவர் சனத் லானெரோல் கூறியுள்ளார்.எனவே கர்ப்பிணிப் பெண்க
குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி ம
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸின் திரிபான ‘நியோகோவ்’ குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டில் கொரோனா வைரஸினை முதன்முதலில் கண்டு
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையகத்த
மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத
கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், வடகொரியா மெல்ல தளர்த்த ஆரம்பித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக சீனாவை அண்மித்துள்ள அதன் எல்லைகள் திறக்கப்பட்டுள&
Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரண
இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்ĩ
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுக
தமிழ்படம்
மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். அவரது இயக்கத்தில்,
ஒரு புதிய படம் தயாராகிறது.
இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர்
வைக்கப்பட்டு இருக்கிறது.
இதில்
நடிகை மாளவிகா மோகனன் தமிழ்
சினிமாவில் இனி வலம் வரப்போகும்
ஒரு புதுமுக நடிகை.2019ம்
ஆண்டு வெளியான ரஜினியின் பேட்ட
படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.அதன் அடுĪ
ஓடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பாகும் பிக்
பாஸ் அல்டிமேட் ஷோ வரும் ஞாயிறு
அன்று தொடங்கப்பட இருக்கிறது. டிவி ஷோ போல்
1 மணி நேரம் தான் ஒளிபரப்பு
என்பதை தாண்டி 24 மணி நேரம&
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும்
சிவகார்த்திகேயன், இவர் அடுத்ததாக நடித்துள்ள
படம் ‘டான்’. சிபி சக்ரவர்த்தி
இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனமுமĮ
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கை விடுத்துள்ளார்.குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முĪ
காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ல
துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையினை வந்தடைந்துள்ளனர்.துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர்
வடமேற்கு வொஷிங்டனின் வான் நெஸ் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதன்போத
தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளைத் தாக்கிய அனா புயல் காரணமாக 75 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.வெப்பமண்டல புயலான அனா வீசியதைத் தொடர்ந்து மடகாஸ்கரில் 41 பேர்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 251209 பேர் கொரோனா தொற்றினால் &
டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக
கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், க
நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.நாட்டை முடக்கா
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் பெயர்
பெற்றவர் நடிகர் அருள்நிதி. இவர்
தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில்
நடித்து வருகிறார். மிஸ்டரி த
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து
வந்த புனித் ராஜ்குமார் கடந்த
வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு
காரணமாக மரணமடைந்தார்.இதனிடையே தமிழ் திரையுலகை சேī
தமிழ்,
தெலுங்கு, கன்னடம், இந்தி என பல
மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர்
ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக
தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியா
நாகினி
சீரியல் மூலம் நாடு முழுவதும்
பிரபலமானவர் நடிகை மெளனி ராய்க்கும்
அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும்
இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. எந்தவித முன் அறி
பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார்.டவுனிங் ஸ்ட்ரீட்டிலுள்ள பிரதமர் வீட்டில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு
அதிகளவான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால் மக்களிடையே கடுமையான நோய&
திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது.இதனையடுத
உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிக
ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அதன் பின்னர் மின்வெட்டை அமுல்பĩ
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதற்கமைய புதிய வழிகாட்டுதல்களின்படி க
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்
தமிழில்
கடந்த 2017-ல் வெளியான மாநகரம்
திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக
அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில்
சந்தீப் கிஷான், ரெஜினா கசான
சிவகார்த்திகேயன்
தற்போது டான் திரைப்படத்தில் நடித்து
வருகிறார். இப்படம் இந்த ஆண்டு
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தொடர்ந்து
தமிழ் மற்றும் தெலுங்கு
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்
5 ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று
முடிவடைந்தது.இதில் ரசிகர்களின் மனதை
கவர்ந்த ராஜு ஜெயமோகன் பிக
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 106நாட்களை
கடந்து இறுதி போட்டியில் இரண்டாம்
இடத்தை பிடித்தவர் தொகுப்பாளினி பிரியங்கா.இவர் பிக் பாஸ்
5 நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, அடுதĮ
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.
இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி
எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது
தெலுங்கு நடி
சூர்யா
நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும்
இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்
மோகன் கதாநாயகியாக நடித்து இரĬ
ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீடித்து பிரதமர் அறிவித்துள்ளார்.பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்க
ஜப்பானில் மேலும் 18 வட்டாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த அரசாங்க ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இ&
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த வருடம் பிரதமரி
மொனராகலை தனமல்விலைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.மேலும்
தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் துப்பாக்கி
மின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலĨ
இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி
யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங&
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்
தெலுங்கு
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில்
ஒருவர் ராஷ்மி கவுதம். இவர்
தமிழில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த
கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலĬ
டம்மி டப்பாஸு என்ற படம்
மூலம் நாயகியாக அறிமுகமாகி இரண்டாவதாக ஜோக்கர் என்ற படத்தில்
நடித்து மக்களிடம் கொஞ்சம் அங்கீகாரம் பெற்றார்.
அதன்பிறகு அவர் நடத்திய ஒரே
ஒரு &
கார்த்திக்
சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி
வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும்
அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால்
படம் பற்றிய எதிர்
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின்
மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவர் நான் மகான்
அல்ல, பாண்டிய நாடு, ஜீவா,
மாவீரன் கிட்டு, ஈஷ்வரன் போன்ற
பல படங
டி.ஜே. ஞானவேல் இயக்கியத்தில்
சூர்யா ,விஜிமோல் ஜோஸ்,மணிகண்டன்,ரஜிஷா
விஜயன் போன்ற பலரும் நடித்து
அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றி பெற்ற திரைப்படம்
ஜெயம்பீம், 90 களி
கீர்த்தி
சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்லக் சகி நாகேஷ்
குக்குநூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம்
ஒரே நேரத்தில் தமிழ் ,தெலுங்கு , மற்றும்
மல
தமிழ் சினிமாவில் முன்னணி காமடி நடிகராக
இருப்பவர் யோகி பாபு. இவர்
சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தான்
முன்னணி காமடியன் ஆன பிறகு சசி
என்பவரை கால்ஷீட்டை