நடிகர்
விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். இதனால்
இவருக்கு திரையுலகினர்,ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலகாசன்,"சந்தையின்
பின்Ī
எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவா
நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்
தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அ&
பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள் காட
இந்தியா – பிரித்தானியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது.இதன்போது பிரித்தானியா இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந
டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் கடும் குளிர் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்தĬ
நாட்டில் புதிதாக 160 ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, டெல்டா மாறுபாட்டைவிட இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரோன் தொற்று மாறி வருவதாக
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அர
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில&
நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொதĮ
கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின
நடன இயக்குனர் பிருந்தா முதன் முதலாக இயக்கும்
படம் ஹோ சினாமிகா. தமிழ்
,மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. துல்கர் சல்மான் ,காஜல்அகர்வால்
அதிதி ராவ் நடித்துள்ளனர்.இது
ஒ
ஆனந்த சங்கர் இயக்கத்தில், தமன்
இசையமைப்பில் விஷால், ஆர்யா ,மீர்ணாளினி
ரவி மற்றும் பலர் நடிப்பில்
கடந்த வருடம் வெளிவந்த படம்
எனிமி. இப்படத்தில் இடம்பெற்ற டம் டம் எனĮ
காமெடியனாக
நடித்து வந்த ஆர்.ஜே
பாலாஜி எல்கேஜி கதாநாயகனாக நடித்தார்.
அதற்கு பிறகு மூக்குத்தி அம்மன்
என்ற படத்தை நயன்தாராவை வைத்து
இயக்கி நடித்தார். இந்நிலையில் அவ
மகான்,
கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களின் நடித்துள்ள
விக்ரம் அடுத்த படியாக பா.ரஞ்ஜித் இயக்கும் 61 ஆவது
படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவ
கார்த்திக்
சுப்புராஜ் அடுத்து இயக்கி வரும்
படம் மகான். சீயான் விக்ரம்
மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர்
இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வணிபோஜன்
,பாபி சிம்ஹா, சிமĮ
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் என ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.சர்வதேச அளவிலான கொரோனா பாதிப&
எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி முதல் அமெரிக்க குடும்பங்கள் நான்கு இலவச கொவிட் சோதனைகளை முன்பதிவு செய்யலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்த ஏழு முதī
கிராம அதிகாரிகளை வீடு வீடாக சென்று அனைத்து குடியிருப்பாளர்களின் தடுப்பூசி நிலையை பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெளியிடவுள்ளது.நோய்
வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றைய தினம் மாலை 04.00 மணி தொடக்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்
இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கல்வ
தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.நந்தவனம் முதியோர் இ
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார
வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அழுத்தங்களைச் சமாளிக்க சுகாதார சேவைக்கு உதவ இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது.100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கோர
2021ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக
இலங்கை மின்சார சபைக்கு 1500 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாī
நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும்(வெள்ளிக்கிழமை) மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்ட
இயக்குனர்
சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான
படம் தலைநகரம். சுராஜ் இயக்கியிருந்த இப்படம்
நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் வடிவேலுவின்
நகைசுவை காட்சிகள் பெரி
நடிகர்
கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில்
விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்
கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர்
நடிகையாக அறிமĬ
அம்பாசமுத்திரம்
அம்பானி,திருநாள் ஆகிய படங்களை தொடர்ந்து
இயக்குனர் ராம் நாத் பழனிகுமார்
இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம்
ஆதார். இதில் கருணாஸ், அருண்பாண
உலகெங்கும்
வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை உற்சாகத்துடன்
கொண்டாடி வருகின்றனர். பல பிரபலங்கள் பொங்கலை
கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த
பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.தடுப்பூசி போடப்படĮ
ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்ī
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 253496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனையடுத்து பாதிக்கப்பட்டவī
நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வா
வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா – திருகோ
கார்த்திக்
, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கைதி
படம் பெரிய ஹிட்டானது. அந்த
படத்தின் தற்போது ஹிந்தியில் செய்து
கொண்டு இருக்கின்றனர். அதில் அஜய் தேவ்கன்
ஹீரோவாக நடிக்க
நடிகர்
தனுஷின் 43 ஆவது படம் மாறன்.
கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்
இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தின் கதாநாயகியாக மாளவிக
நடிகர்
விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகை
சூடும் திரைப்படம் உருவாகுகின்றது. இதனை தொடர்ந்து அவர்
மார்க் ஆண்டனி என பெயர்சூட்டப்பட்ட
திரைப்படத்தில் நடித்து வருக
காத்து
வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு
பிறகு கனெகட் மற்றும் காட்பாதர்,
கோல்ட் , ஹிந்தியில் அட்லி இயக்கும் படம்
என பிஸியாக இருப்பவர் நயன்தாரா.
அதோடு விக்னேஷ் சிவன்Ī
கடந்த சில வாரங்களுக்கு முன்பு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது.சுகுமார் இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார
தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது.ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைத் தடுக்கும் ந
அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு Ĩ
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால் கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 241976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எ
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதனை காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.இதற்காக வர
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த &
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெ
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதா
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொட
தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Ħ
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து நிபுணர் ஒருவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரி
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டு
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில்
அமீரகத்தில்
வசிக்க விரும்பும்வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள் , திரைபிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர்
அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது
தனி நபர் ஆதர
சிந்து
சமவெளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்
ஹரிஷ் கல்யாண். இவர் பியர் பிரேமா
காதல், தாரல பிரபு போன்ற
பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின்
முன்னணி நடிக
விக்னேஷ்
சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா
ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல
ரெண்டு காதல். இந்த படத்தின்
படப்பிடிப்பு முடிவடைந்து இறுத
கொரோனா
பரவல் ஓமிக்ரான்
வடிவில் மீண்டும் அதிகரித்து வருகின்றது.பல சினிமா பிரபலங்கள்
இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் திரிஷாவும் ஒருவர்
புத்தாண்டை கொண்டாட ல
கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது.இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகண&
சமையல் எரிவாயு கொள்கலன் ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியி
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எச்.டி கருணாரத்ன இன்று (புதன்கிழமை) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக
இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.வடக்கில் இன்று (புதன்கிழமை) தனது 55வது பிறந்தநாளை கொண்டாடும் சஜிதĮ
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இ
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.பிராந்தியம் மு
தமிழகர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.இதன்படி காளை உரிமையாள
கொழும்பில் Duke வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அண்மைய
நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.அதற்கம
” காணாமல் போயுள்ள எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள். பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.”இவ்வாறு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதĬ
சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் ப
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள
கொழும்பு – பொறளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒர
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கொவிட் தடுப்பூசி அல்லது பூஸ்டரை செலுத்த தாமதப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பிரித்தானிய மகப்பேறியல் கண்காணிப்பு அமைபĮ
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர ஆலோசனையை நடத்தவுள்ளார்.கடந்த சில வ
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்
பொரளையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்Ĩ
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நேற்று(திங்கட்கிழமை) 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள்
எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தி
தென்னிந்தியா
திரையுலகின் டாப் நடிகையாக இருப்பவர்
சமந்தா. புஷ்பா படத்தில் அவர்
நடனம் ஆடியப்பாடல் ரசிகர்களிடையே
நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவரின்
அடுத்த படத
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்
சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக
சரியான ஹிட் கிடைக்காத சிம்புவுக்கு
மாநாடு படம் வெற்றியை கொடுத்தது
. தற்போது பத்து தல,வெந்து
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர் கூறுகையில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா
பாசிட்டிவ் என ரிசால்ட் வந்துள்ளது.
கவனமாகவும் எச்சரிக்கையாகவ
உலக சினிமா விருதுகளில் ஆஸ்காருக்கு
அடுத்த இடம் வகிக்கிறது கோல்டன்
குலாப் விருது.இந்த விருது
ஆஸ்கர் விழாவுக்கு முன்னதாக நடக்கும். இதில் விருது வாங்கும்
படங்கள் ப
ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க உதவுகின்றன என்று அரசாங்க ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய க
மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர்.இந்த அறுவை ச
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று பாதித்&
நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு எதி
சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண
இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார
தெஹிவளை கடற்பகுதியில் நடமாடிய முதலை தற்போது ‘போர்ட்சிற்றி’ பகுதிக்கு வந்துள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் முதலை தாக்குதலுக்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட, வாக்குமூலம்
“ நாளை வேண்டுமானாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை.” – என்று அரச கூ
சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.
தமிழ் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி
நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் புஷ்பா
படத்தில் ஒரு பாடலுக்கு நடனம்
ஆடியது ரசிகர்களிடன் நல்ல
வரவேற்பை பெற்றது. இந்நிலையில
அஜித்தை
வைத்து தொடர்ந்து இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ,வேதாளம்,
விவேகம்,விஸ்வாசம் ஆகிய
படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இன்றோடு நேரம்
படம் வந்து 8 வருடங்களும் ī
தமிழ் தெலுங்கு என தென்னிந்தியளவில் மிகவும்
பிரபலமான நடிகை ஸ்ரேயா 2018 ஆம்
ஆண்டு ரஸ்யா தொழிலதிபரை திருமணம்
செய்து கொண்ட இவர் பார்சிலோனா
நகரில் சேட்டிலாகி இருக்கிறார