நாட்டில் நாளை மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி!

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்ப

3 years ago இலங்கை

இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் முடிவுக்கு வரும் சுய தனிமைப்படுத்தல் சட்டம்!

இங்கிலாந்தில் அமுலில் உள்ள சுய தனிமைப்படுத்தல் சட்டம் அடுத்த வாரம் முதல் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதுநாட்டில் மீதமுள்ள அனைத்து வைரஸ் கட்டுப்பாடுகī

3 years ago உலகம்

கிரேக்கத்தில் கப்பலில் தீவிபத்து-12 பேரை தேடும் பணி தீவிரம்!

கிரேக்கத்தின் கோர்பு தீவுக்கு அருகே தீவிபத்துக்குள்ளான கப்பலில் இருந்து காணாமல் போன 12 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அவர்கள் அனைவரும் பல்கேரியா, கĬ

3 years ago இலங்கை

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று!

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன் தோ்தலில் பத

3 years ago உலகம்

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி!

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந

3 years ago இலங்கை

மைத்திரிபால சிறிசேன நல்லூர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டĬ

3 years ago இலங்கை

டெங்கு வைரஸில் மாற்றம்-தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம்!

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்ற

3 years ago இலங்கை

ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக சட்டத்தரணி நியமனம்!

பிரதமரின் முன்னாள் மேலதிக செயலாளரான சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்க பிரĪ

3 years ago உலகம்

பிரித்தானியாவை தாக்கிய யூனிஸ் புயல்-மூன்று பேர் பலி!

பல தசாப்தங்களில் இல்லாத அளவு பிரித்தானியாவை தாக்கிய மிக மோசமான புயலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.யூனிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலினால், லண்டனில் 30 வயதுடை

3 years ago உலகம்

யூனிஸ் புயல்-வடக்கு அயர்லாந்து,வேல்ஸை கடுமையாக தாக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பிதம்!

யூனிஸ் புயல் வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸை கடுமையாக தாக்கியதால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.வடக்கு அயர்லாந்து முழுவதும் வீசிய கடுமையான காற்றின

3 years ago உலகம்

முதல் முறை அக்கா இல்லாமல்-சசிகலா உருக்கம்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற

3 years ago உலகம்

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தி

3 years ago இலங்கை

இலங்கை அரசியலில் பரபரப்பு- முக்கிய குரல் பதிவுகளை வெளியிடத் தயாராகும் நிமல் லங்சா

நாட்டை உலுக்கக் கூடிய பல அரசியல் இரகசியங்கள் அடங்கிய சர்ச்சைக்குரிய பெருந்தொகையான குரல் பதிவுகள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவிடம் இருப்பதாக கொழும்பு சிங்கள ஊ&#

3 years ago இலங்கை

மின்தடை தொடர்பிலான இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிற்பகல்

3 years ago இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனுவில் சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பல

3 years ago இலங்கை

போரில் உயிரிழந்த உறவினரை நினைவுகூர அனுமதிக்கலாம் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.இருப்பி

3 years ago இலங்கை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள்  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில&

3 years ago இலங்கை

இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் – இலங்கை மின்சார சபை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்காவிட்டால் இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள

3 years ago இலங்கை

கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வும் – Dr கு.சுகுணன்

மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள

3 years ago இலங்கை

ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக துணைத் தூதுவர் வெளியேற்றம்!

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை  எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.தூ

3 years ago உலகம்

யூனிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம்-மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்!

பல தசாப்தங்களில் மிக மோசமான புயல்களில் ஒன்றான யூனிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறு&

3 years ago உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் பாதிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தின

3 years ago இலங்கை

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம்!

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளி

3 years ago இலங்கை

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிற்பகல்

3 years ago இலங்கை

குழந்தைகளுக்கான பால்,உணவுகள் வழங்கப்படும் போத்தல்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கண்டறிவு!

குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறிī

3 years ago இலங்கை

பிரேஸில் வெள்ளம்-நிலச்சரிவுகளில் சிக்கி 117பேர் பலி!

பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.மீ

3 years ago உலகம்

வேல்ஸில் முடிவுக்கு வரும் கொவிட் கால அனுமதி பத்திர நடைமுறை!

வேல்ஸில் பெரிய நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குள் நுழைய, விதிகள் நீக்கப்பட்டதால், மக்கள் கொவிட் கால அனுமதி பத்திரத்தை காட்ட வேண்டியதில்லை.இன

3 years ago உலகம்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பக

3 years ago உலகம்

தமிழக உள்ளூராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன.இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1824 வா

3 years ago இலங்கை

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எழுத்துமூலம் இன்று இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக

3 years ago இலங்கை

நான்கு வார காலத்திற்குள் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம்!

வட மாகாணத்தில் தற்போது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையேற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்ப

3 years ago இலங்கை

விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருட்டு - சரியான தகவலை வழங்கினால் 10 இலட்சம் ரூபா பணம்!

வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை தளிவல விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம

3 years ago இலங்கை

இத்தாலியில் இலங்கை பெண்ணான தாயை கொலை செய்த ஆவி - மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொ&

3 years ago இலங்கை

இலங்கையில் தடுப்பூசி வேலைத்திட்டம் நிறைவுக்கு வருகிறதா?

நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கியிருந்து ஆரோக்கியமான சுகாதார பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம் என பிரதி சுகாதாரப் பணிப்பாளர

3 years ago இலங்கை

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றமடைந்துள்ளது - பிரதமர் மஹிந்த

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து

3 years ago இலங்கை

அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவர் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளு&#

3 years ago இலங்கை

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்

3 years ago இலங்கை

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்?

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த Ī

3 years ago இலங்கை

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு யாழ்.போதனாவில் கட்டணம்!

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பண

3 years ago இலங்கை

பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள ஜேர்மனி!

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது.ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புத

3 years ago உலகம்

விமான எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவு உயர்வு-விமான கட்டணங்கள் அதிகரிப்பு?

விமான எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர

3 years ago உலகம்

மகனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொலை!

ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கும் சந்தே

3 years ago இலங்கை

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தம்!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரĬ

3 years ago இலங்கை

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.&#

3 years ago இலங்கை

பிரேஸிலில் கனமழை வெள்ளம்-பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு!

பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவின் மலைப் பிரதேசத்தில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்தில் மழை பெய்ததை அடுத்து, ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது உயிரிழந்தவர்களின் எண்&

3 years ago உலகம்

பிரித்தானியாவில் 5-11 வயது சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!

பிரித்தானியாவில் ஐந்து முதல் 11 வயது வரை உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் குறைந்த அளவிலான கொவிட் தடுப்பூசி வழங்கப்படும்.இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து, வேல்ஸ

3 years ago உலகம்

உத்தரபிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்&#

3 years ago உலகம்

இந்தியா-உக்ரைன் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது.இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்தĬ

3 years ago உலகம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 22-25ம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22ம் திகதி முதல் 25ம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன

3 years ago இலங்கை

பந்துல குணவர்தன டுபாய்க்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை) டுபாய்க்கு சென்றுள்ளார்.டுபாய் அரசுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் &#

3 years ago இலங்கை

மேலதிக வகுப்பு நடத்தும் நிறுவனமொன்றில் பெண்கள் கழிவறைக்குள் கெமரா

கம்பஹா நகரில் மேலதிக வகுப்பினை நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் குறித்த மேலதிக வகுப்

3 years ago இலங்கை

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரு

3 years ago இலங்கை

யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

அரச ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் ம

3 years ago இலங்கை

மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சĬ

3 years ago இலங்கை

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்த

3 years ago இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ī

3 years ago இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரண்டு அரசியல் கட்சி சின்னங்கள் நீக்கம்!

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.மேற்படி பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிī

3 years ago இலங்கை

உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவி அளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவிப்பு!

ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் ஏனைய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ

3 years ago உலகம்

ஜேர்மனியில் ரயில் விபத்து-ஒருவர் பலி 14 பேர் படுகாயம்!

ஜேர்மனியின் மியுனிக் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.இதன்போது ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக அந்நாட்டு ஊ

3 years ago உலகம்

தமிழகத்தில் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள்!

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளன. இந்த தளர்வுகள் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்&#

3 years ago உலகம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் சாத்தியம்!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிī

3 years ago உலகம்

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம்!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மேலும், கொள்கை ம

3 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்-சஹ்ரானின் மனைவியிடம் CID வாக்குமூலம் பதிவு!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றத

3 years ago இலங்கை

மரணத்திற்கு பின்மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை!

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெ&#

3 years ago இலங்கை

உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவிப்பு!

படையெடுப்பு குறித்த அச்சத்தை எழுப்பிய பின்னர் உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் எல்லையில் உள

3 years ago உலகம்

வடக்கு அயர்லாந்தில் மீதமுள்ள அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளும் நீக்கம்!

வடக்கு அயர்லாந்தில் மீதமுள்ள அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார்.இரவு விடுதிகளில் முகக்கவசம் அ&

3 years ago உலகம்

தொலைபேசி உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய அதிபரின் மகன்!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் 

3 years ago இலங்கை

இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மீள ஆரம்பம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமĬ

3 years ago இலங்கை

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது!

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து இலங்கை

3 years ago இலங்கை

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார்- பசில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்தியாவசி

3 years ago இலங்கை

முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய கனேடிய அரசாங்கம்!

கொவிட்-19 சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கம் முதன்முறையாக அ&

3 years ago உலகம்

ரஷ்யா விரைவில் படையெடுக்கலாம் என எச்சரிக்கை-உக்ரைனுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ள நிறுவனங்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்கலாம் என எச்சரிக்கைகள் படந்த வண்ணமுள்ள நிலையில், உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.டென்மார்க

3 years ago உலகம்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தல்!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்திய தூதரகம் இன்&#

3 years ago இலங்கை

வவுனியா கணேசபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியா குளுமாட்டுச் சந்தியில் இருந்&

3 years ago இலங்கை

யாழில் டெங்கு நோயால் 11 வயது மாணவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவĮ

3 years ago இலங்கை

உணவகம் ஒன்றில் தீ விபத்து-72 வயது முதியவர் உடல் கருகி பலி!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் கார

3 years ago இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பி

3 years ago இலங்கை

கடும் மழை காரணமாக மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு சேதம்!

மஸ்கெலியா பகுதியில் மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், அதில் வசித்து வந்த ஒரே குடும்

3 years ago இலங்கை

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் எதிர்ப்பு பேரணி!

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.தலைநகர் கீவ்வில் நேற்று (ஞாயிற்று

3 years ago உலகம்

அடுத்த 48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அழைப்பு!

உக்ரைன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக, ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களை சந்திக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ள&#

3 years ago உலகம்

சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானம்!

நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி சுவீட் செல்ப&

3 years ago உலகம்

இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்ளுக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் எதிர்வரும் 25ம்  திகதி வரை விளக்கமறியல்!கிளிநொச்சி இர

3 years ago இலங்கை

இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது-ஜனாதிபதி!

சுமார் இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றைக் கட்டுப்படுத

3 years ago இலங்கை

வன்னியில் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை!

வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவில் இடம்ப

3 years ago இலங்கை

அம்பாசிடர் பாலத்தில் முற்றுகையிட்டுள்ள கனரக வாகனங்களை அகற்றும் நடவடிக்கையில் கனேடிய பொலிஸார்!

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரதான கடவையை போராட்டக்கார்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அதனை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.ஒன்ர

3 years ago உலகம்

அழிவடைந்து வரும் கோலா கரடி மிருக இனம்!

அவுஸ்ரேலியாவின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் கோலா கரடி மிருக இனம் அருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகுவீன்ஸ்லாந்து, நியூ சவுத்வேல்ஸ் மற்றும் அவுஸ்ரேī

3 years ago உலகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பிலும் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டைய&

3 years ago இலங்கை

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு?

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவ&#

3 years ago இலங்கை

கிழக்கு லண்டனில் பப் ஒன்றில் தளம் இடிந்து விழுந்ததில் 13 பேர் காயம்!

கிழக்கு லண்டனில் உள்ள பப் ஒன்றில் தளம் இடிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை அடுத்து குறித்த சம்பவத்தில் சிக்கிய 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக அதி

3 years ago உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம்-பாரிஸுக்குள் நுழைய முயன்றவர்கள் கைது!

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக பாரிஸுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான வாகனங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.“சுதந்திர

3 years ago உலகம்

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து மகளிர் மற்று

3 years ago இலங்கை

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் கைது!

எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் &#

3 years ago உலகம்

இலங்கையில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிப்பு!

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.டெல்டா மாறுபாட்ட&

3 years ago இலங்கை

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்!

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இது தொடர்பான சூத்திரம் ஏற்கனவே வரையப்பட்டு எதிர்வரு

3 years ago இலங்கை

மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளி-பலி எண்ணிக்கை உயர்வு!

மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண &#

3 years ago உலகம்

உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தல்!

உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக&#

3 years ago உலகம்

நாட்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30000 கடந்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப&

3 years ago இலங்கை

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவது குறித்து பரிந்துரை!

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்பட

3 years ago இலங்கை

சஹ்ரானின் படங்களை வைத்திருந்த 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை!

வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்கள் காணப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்ட 9 பேரும் விசாரணையின் பின&#

3 years ago இலங்கை

லொறி ஓட்டுநர்கள் போராட்டம்-முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில்,இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒன்ராறியோ

3 years ago உலகம்