இலங்கை

ரம்புக்கனை துப்பாக்கிசூடு-33 பேர் வைத்தியசாலைகளில்- மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

ரம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்து கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.13 பொதுமக்கள் தற்பĭ

2 years ago இலங்கை

பாகிஸ்தானில் இலங்கைப் பிரஜை படுகொலை சம்பவம்- 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

கோதுமை மாவின் விலையும் உயர்வு!

கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உī

2 years ago இலங்கை

நாட்டில் 03 மணித்தியாலய மின்வெட்டு!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுகுறித்து மின்சார சபை

2 years ago இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு-இலங்கையின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம்!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட

2 years ago இலங்கை

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்த திட்டம்!

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சராக நேற்

2 years ago இலங்கை

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்வு!

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.இவர்களில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான வĬ

2 years ago இலங்கை

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் நிலவும் வள

2 years ago இலங்கை

மின்தடை நேரத்தில் மாற்றம்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய, இன்று 3 மணிநே&#

2 years ago இலங்கை

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு

2 years ago இலங்கை

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம்!

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜ

2 years ago இலங்கை

இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை-புதிய அறிவிப்பு!

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை  தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டா

2 years ago இலங்கை

''கோட்டா கோ கம'’ கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றம்!

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம’ கூடாரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத

2 years ago இலங்கை

பிரதமர் பதவிக்கு நான் எதிர்பார்க்கவில்லை-நாமல்!

பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நா

2 years ago இலங்கை

நாளை முதல் 04 மணித்தியாலய மின்வெட்டு அமுல்!

நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இன்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக

2 years ago இலங்கை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக பொலி

2 years ago இலங்கை

புதிய அமைச்சரவை நாளை நியமனம்?

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டுசெல்வதற்காக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்பட

2 years ago இலங்கை

8வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் எழுச்சிப் போராட்டம்!

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்ன

2 years ago இலங்கை

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் முற்றாக அகற்றம்!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆ

2 years ago இலங்கை

மின்தடை தொடர்பான அறிவிப்பு!

இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த இரண

2 years ago இலங்கை

தனியார் ஜெட் விமானத்தில் பசில் நாட்டை விட்டு வெளியேறவில்லை-உறுதிப்படுத்திய விமான நிலையம்!

பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற செய்திகளை விமான நி&

2 years ago இலங்கை

தற்காலிகமாக மூடப்படுகிறது கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிī

2 years ago இலங்கை

மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை

2 years ago இலங்கை

கொட்டித்தீர்க்கும் மழையிலும் கொழும்பில் திரண்ட மக்கள் - உக்கிரமடையும் போராட்டம்! அதிரும் தென்னிலங்கை!

கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் மக்கள், அரச தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.காலி முகத்திடலில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பம

2 years ago இலங்கை

பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்த மகிந்த! தடுத்து நிறுத்திய இருவர்.... திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்கள்

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருந்ததாகவும் எனினும், இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தென்னிலங்கை அ&

2 years ago இலங்கை

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.நட்டத்தில் இயங்கும் நி

2 years ago இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும&

2 years ago இலங்கை

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தங்காலையில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வல

2 years ago இலங்கை

மைத்திரி-சீனத் தூதுவர் திடீர் சந்திப்பு: கொழும்பு அரசியலில் பரபரப்பு

 நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான சீனத் த

2 years ago இலங்கை

ஒருபோதும் இலங்கையை விட்டு வெளியேறமாட்டேன்! திட்டவட்டமாக அறிவித்தார் அஜித் நிவார்ட் கப்ரால்

ஒருபோதும் தாம் இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.தற்போது தன்மீது தம்மீது சுமத

2 years ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள்

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் கொழும்பு கĬ

2 years ago இலங்கை

நாயை போல் இறந்து போவான் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடி வரும் அப்பாவி இளைஞர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி, அவர்களின் உயிருடன் விளையாடினால், அதனை செய்பவர்&#

2 years ago இலங்கை

கோட்டாபயவின் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்- கலகமடக்கும் காவல்துறை களத்தில்!

  கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பெருமளவான மக்கள் திரண்டு அரச தலைவர் செயலகத்

2 years ago இலங்கை

விடுதலை புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இலங்கையையும் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார், எம்மையும் காப்பாற்றியிருப்பார் என போராட்டக் கள

2 years ago இலங்கை

யாழில் வீடொன்றை சுற்றி வளைத்த காவல்துறையினர்- அகழ்வின் போது கண்ட அதிர்ச்சி காட்சி!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.மணியந்தோட்டம் உத

2 years ago இலங்கை

அரசாங்கம் பதவி விலகாது : போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஹரீன் கோரிக்கை!

நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத

2 years ago இலங்கை

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.

2 years ago இலங்கை

மூன்று நாட்களுக்கு மின் வெட்டு இல்லை

எதிர்வரும் ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதியிலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போ&

2 years ago இலங்கை

ஜனாதிபதிக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வல

2 years ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஊழியர்களுக்கு போக்குவரத

2 years ago இலங்கை

உச்சம் தொட்டது டொலர் - மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய அறிக்கையின்படி டொலரின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.இதன்படி, டொலரின் கொள்முதல் விலை 309 ரூபா 38 சதமாகவும் விற்பனை விலை 319 ரூபா 99 சதமாகவு&

2 years ago இலங்கை

அவசர அவசரமாக டுபாய் பறந்த கோட்டாபயவின் குடும்ப உறுப்பினர்!

மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ச நேற்று நாட்டை விட்டு வெளியேறி டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.இதன&#

2 years ago இலங்கை

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். சவாலை எதிர்க்கொள்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கிரியெல்

2 years ago இலங்கை

கோட்டா பாராளுமன்றுக்கு திடீர் விஜயம் : இதுவரை சபைக்குள் ஆஜராகவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை.ஜனாதிபதி சபைக்கு

2 years ago இலங்கை

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எம்.பிக்களையும் சுட்டுக் கொல்லலாம்

இலக்கு தகடுகளில்லாத இவ்வாறான மோட்டார் சைக்கிளில் வருவோர் எம்.பிகளை சுட்டு கொல்லலாம். இது பாரதூரமான பிரச்சினையாகும் என மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் தெரிவித்தார்

2 years ago இலங்கை

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முடிவு சரியானது – தினேஷ்

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முடிவை அரசாங்கம் ஆதரித்தது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவ

2 years ago இலங்கை

குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்தது

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன

2 years ago இலங்கை

“விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்”

ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் விஜித &#

2 years ago இலங்கை

சுயாதீனமாக செயற்படுவதாக மைத்ரி தெரிவிப்பு

முழு சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சார்பாக சுதந்திர கட்சி இī

2 years ago இலங்கை

முஷாரப்பிடம் 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்

நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும்போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி .ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் க

2 years ago இலங்கை

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவோம்-சஜித்

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றில் உரையாற்றுமĮ

2 years ago இலங்கை

நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் அலி சப்ரி

நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்துள்ளார்.முன்னதாக, பெசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியத

2 years ago இலங்கை

இதுவரை 42 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்!

42 உறுப்பினர்கள் இதுவரை சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர்.

2 years ago இலங்கை

போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்த பௌத்த தேரரரை ஆத்திரமடைந்து விரட்டிய பொதுமக்கள் (Video)

 பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்&

2 years ago இலங்கை

மஹிந்தவின் வீட்டிற்கு முன்னால் தற்போது பதற்றம் - மக்கள் மீது தண்ணீர் தாக்குதல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மக்க

2 years ago இலங்கை

''திருடிய பணத்தை கொடுத்து விட்டு நாட்டை விட்டு செல்லுங்கள்' ஆர்ப்பாட்டத்தில் குதித்த சங்காவின் மனைவி

கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவின் மனைவி யேஹாலி சங்ககார

2 years ago இலங்கை

பதவி விலகியது ஒட்டுமொத்த அமைச்சரவையும்! நான்கு அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றது ஏன்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், நேற்று இரவு அமைச்சரவையிலுள்ள ஒட்டுமொத்த அமைச்சர்களும் பதவி விலகுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தங்களது கடிதத்தி

2 years ago இலங்கை

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு

அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு நடைபெற்ற சநĮ

2 years ago இலங்கை

ஹைலெவல் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து ஹோமாகம பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 years ago இலங்கை

நிதியமைச்சரானார் அலி சப்ரி!

நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மத்திய

2 years ago இலங்கை

விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள பிரதமர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரத

2 years ago இலங்கை

கடிதத்தினை கையளித்த மஹிந்த! ஏற்க மறுத்த கோட்டா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் ஜனாத

2 years ago இலங்கை

பாரிய அளவில் அதிகரித்த வெற்று எரிவாயு சிலிண்டர்களின் விலை

லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியி

2 years ago இலங்கை

4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை!

வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.ஏனைய மாகாணங்களில் 

2 years ago இலங்கை

ஸ்தம்பிக்கும் அபாயத்தில் அரச வைத்தியசாலைகள்!

அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே அந்த வைத்தியசாலைகளில் இருப்பதாக அī

2 years ago இலங்கை

நெருக்கடியான சூழலில் கோட்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட் கடிதம்!

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.இந்த நிலையில் , நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு

2 years ago இலங்கை

அவசரகால நிலை குறித்த விசேட கூட்டம் நாளை

நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை இடம்பெறī

2 years ago இலங்கை

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான முக்கிய தகவல் வெளியானது!

விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்Ĩ

2 years ago இலங்கை

ஊரடங்கு உத்தரவினை மீறிய 664 பேர் கைது

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்&#

2 years ago இலங்கை

முடங்கின சமூக ஊடகங்கள் : காரணம் வெளியானது!

நாட்டில்  யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.&

2 years ago இலங்கை

கொழும்பில் நேற்றிரவு நடந்த வன்முறையின் பின்னணி என்ன? ஜனாதிபதி கோட்டபாய விடுத்துள்ள அறிவிப்பு

நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாத குழுவும் ஊடுருவ வன்முறை சம்பவங்கள

2 years ago இலங்கை

திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு : ஜனாதிபதி ஊடகப்பிரிவு

நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இது

2 years ago இலங்கை

ஜனாதிபதி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் : பஸ் , ஜீப் ,மோட்டார் சைக்கிள்கள்கள் தீக்கிரை 45 பேர் கைது, 5 பொலிஸார், ஒரு ஊடகவியலாளர் காயம்

நுகேகொடை, மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கை&

2 years ago இலங்கை

பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாக கோட்டா காணப்படுவதாக விமர்சனம்!

தற்போது கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வரும் பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் ஜனாதிபதி கோட்டாப

2 years ago இலங்கை

பருப்பு, சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரிப்பு

அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அ&#

2 years ago இலங்கை

கொலை வழக்கிலிருந்து பிரேமலால் ஜயசேகர விடுதலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும்

2 years ago இலங்கை

மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக பலி

அக்குரஸ்ஸ – தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்ததா&#

2 years ago இலங்கை

நிலவும் மின்சார நெருக்கடி; அமைச்சின் செயலாளருக்கு நாமல் ராஜபக்ச ஆலோசனை!!!

நாட்டில் தற்போது மின்சார நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் உள்ள பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட

2 years ago இலங்கை

கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பம்

வரும் ஏப்ரல் 8ம் திகதி கொழும்பு கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.இதன்படி கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவ

2 years ago இலங்கை

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகள் கடும் பாதிப்பு!

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிராகரிக்கப&

2 years ago இலங்கை

கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிī

2 years ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன 

2 years ago இலங்கை

பேரீச்சம்பழ இறக்குமதிக்கான வரி குறைப்பு!

முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபாய் விசேட தீர்வை வரி, 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிதிய&#

2 years ago இலங்கை

உருவாகின்றது தேசிய அரசு; பிரதமராகின்றார் ரணில்! – சிங்கள நாளிதழ் பரபரப்புச் செய்தி

பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.நாட்டின் தற்போதைய நெருக்கடி ச&#

2 years ago இலங்கை

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள மாணவன்! இலங்கையில் தொடரும் மர்மம்

 முல்லைத்தீவில் காணாமல் போன மாணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு – உண்ணாப்புலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய பாடசாலை மாணவன

2 years ago இலங்கை

யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட இரவு நேர விமான தடை நீக்கம்

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

2 years ago இலங்கை

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டிற்கு ஒரு தொகுதி லிட்ரோ எரிவாயுவை விநியோகிப்பது தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்

2 years ago இலங்கை

கோட்டாவுடன் பேச்சு தொடரும்; அரைகுறைத் தீர்வை ஏற்கோம்! சம்பந்தன் திட்டவட்டம்

“நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நாங்கள் தொடர்ந்து பேசுவோம். எனினும், அரைகுறையான அரசியல் தீர்வை நாங்கள் ஒர&

2 years ago இலங்கை

74 வருட கால அரசியல் முறையை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! அழைப்பு விடுத்த கே.டி

அரசாங்கத்தை விரட்டியடிப்பது இலகுவானது என்றாலும் 74 வருடகால அரசியல் முறையை விரட்டியடிப்பதே கஷ்டமானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.74 வருட கால அரசியல் முறை

2 years ago இலங்கை

இலங்கையில் முதலீடு செய்ய வேண்டாம் – லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

லண்டனில் உள்ள ஸ்ரொக் எக்ஸ்சேன்ஜ்க்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இலங்கை ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதī

2 years ago இலங்கை

யாழ் கலாசார நிலையம் யாருக்குச் சொந்தம்? கிளம்பியது புதுப் புரளி

யாழில் இன்று திறந்து வைக்கப்பட்ட கலாசார மையம் யாழ் மாநகர சபையின் கீழ் கொண்டு வருவதே சிறந்தது என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்Ī

2 years ago இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சாவகச்சேரி பிரதேச சபையில், உறுப்பினர் வை.ஜெகதாஸால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரரேரணை சபையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன

2 years ago இலங்கை

பேரீச்சம்பழம் தட்டுப்பாடு- நோன்பு காலத்தில் சிரமங்களை எதிர்கொள்ளும் இஸ்லாமிய மக்கள்!

நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தெவடகஹ பெரிய பள

2 years ago இலங்கை

நட்டத்தை எதிர்கொண்டு வரும் லங்கா ஐஓசி நிறுவனம்!

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பொது முĨ

2 years ago இலங்கை

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட

2 years ago இலங்கை

நாட்டை வந்தடையவுள்ள 37500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல்!

37, 500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது.மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதத்திĪ

2 years ago இலங்கை

மின்தடை நேரங்கள் நீடிப்பு!

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.இலங்கை பொதுĪ

2 years ago இலங்கை

தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல்!

முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது.எதிர்வரும் நாட்களில் குறித்த ப

2 years ago இலங்கை

பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் கொவிட் தொற்று பாதிப்பு!

பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் கொவிட் தொற்று பாதிப்பு ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.ஒமிக்ரோன் மாறுபாடĬ

2 years ago இலங்கை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்களில் திருத்தம்!

அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன.போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத

2 years ago இலங்கை