இலங்கை

இந்த வாரம் அரிசி விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்வு!

அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடĬ

2 years ago இலங்கை

குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும்

2 years ago இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக இரகசிய நடவடிக்கை!

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி பிரி

2 years ago இலங்கை

சிபெட்கோ எரிபொருள் விலைகள் உயர்வா?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (சனிக்கிழமை ) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.இத

2 years ago இலங்கை

நாசாவில் கடமையாற்றிய யாழ்.தமிழர் உயிரிழந்தார்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் – குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி உயிரிழ

2 years ago இலங்கை

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்

2 years ago இலங்கை

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவு – அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது.நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தī

2 years ago இலங்கை

கோட்டாவின் செயற்பாடுகளினால் இ.தொ.கா கடும் அதிருப்தி – ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முக்கிய அமைச்சர்?

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.இலங்கை தொழி

2 years ago இலங்கை

எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

நாட்டில் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என

2 years ago இலங்கை

சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர்!

ஐக்கிய தேசியக் கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.கொழும்பு ஹைட் பார்கில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்&#

2 years ago இலங்கை

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை- இரா.சம்பந்தன்!

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், இரா. சம்பந்த

2 years ago இலங்கை

உலக வங்கியின் உதவியை நாடும் இலங்கை!

இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்Ī

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30-40 சதவீதத்தால் உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர&

2 years ago இலங்கை

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம்-அரசாங்கம்!

தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைம

2 years ago இலங்கை

வாழ்க்கைச் செலவு அதிகாிப்பை கண்டித்து பசறை பிரதேச சபை உறுப்பினர் நூதன போராட்டம்!

மக்களின் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் பசறை பிரதேச சபை உறுப்பினர் 

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர&

2 years ago இலங்கை

ஜனாதிபதி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.இந்த சந்தி

2 years ago இலங்கை

கண்டியில் மூன்று பேர் தீயில் கருகி உயிரிழப்பு - காதல் விவகாரமே காரணம்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகடவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த தீ விபத்து இன்&#

2 years ago இலங்கை

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.குறித்த முதியவரை பொலிஸார், கொழும்பு தெற்கு போதனா வைத

2 years ago இலங்கை

நாளை வந்தடைய உள்ள 2 கப்பல்கள் - எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு!

லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை ம

2 years ago இலங்கை

மின்வெட்டை சாதகமாக்கி அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு மடிக்கணனி திருட்டு!

மின்வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது.அச்சுவேலி பகுதியில் நேற்றைய தின

2 years ago இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமரி

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் புதிதாக 733 டெங்கு ந

2 years ago இலங்கை

உலகில் மிகவும் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள்!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir

2 years ago இலங்கை

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு!

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இ&

2 years ago இலங்கை

அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரிய இலங்கை!

பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.வர்த்தகத்துறை அ

2 years ago இலங்கை

எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களை திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது-உணவக உரிமையாளர்கள் சங்கம்!

எரிவாயு நெருக்கடி காரணமாக உணவகங்களை வியாபாரத்திற்காக திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது என உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.எரிபொருள் விலையேற

2 years ago இலங்கை

விசா கட்டணத்தில் திருத்தம்-முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காī

2 years ago இலங்கை

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் கைது

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.களுபோவில பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கை&#

2 years ago இலங்கை

14 விடயங்களை சுட்டிக்காட்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிர

2 years ago இலங்கை

மற்றுமொரு பதவியையும் தூக்கியெறிந்த கம்மன்பில!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அரசாங்கத்தின் மற்றுமொரு பதவியில் இருந்த விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கமĮ

2 years ago இலங்கை

நாமலை கதிரையில் அமர்த்த திரைமறைவில் சதி! மகிந்த மீது பகிரங்க குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் மக்கள் நினைக்கும் அளவிற்கு நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை என்றும் பசில் ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராĩ

2 years ago இலங்கை

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பதிவான பண வீக்கம்!

ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் பண வீக்கம் பதிவாகியுள்ளது.இதன்படி, நாட்டின் பண வீக்கம் 17.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.இதேவேளை, இதற்கு முன்னர் ப&

2 years ago இலங்கை

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது எரிவாயு சிலிண்டரால் மக்கள் தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு, சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருக&

2 years ago இலங்கை

500 வீதத்தால் உயரும் மின்கட்டணம்!

மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிĩ

2 years ago இலங்கை

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம்மன்னிப்பு கோரும் இராஜாங்க அமைச்சர்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.பொலனறுவையிī

2 years ago இலங்கை

பதவியை தூக்கி வீசினார் மற்றுமொரு அமைச்சர்! அரசுக்கு மீண்டுமொரு அடி

நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே தன்னால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.&

2 years ago இலங்கை

இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்ட படையினர்!

நாடு முழுவதும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக இராணுவத்

2 years ago இலங்கை

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை- பிரதான எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கே&#

2 years ago இலங்கை

ரஷ்ய பெண் இலங்கையில் உயிரிப்பு

காலி, அஹங்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண் என அடையா

2 years ago இலங்கை

கடதாசி தட்டுப்பாடு - திட்டமிட்டபடி பரீட்சைகள் இடம்பெறுமா? வெளியான அறிவிப்பு

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளி

2 years ago இலங்கை

தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தொகை அச்சிட்டுள்ளது

தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்  டபிள்யூ.ஏ.விஜேவர்தன (W. A. Wijewardena) தெரிவித்துள்ளார்.கோட்டாபய ராஜபக்ச தலைமையிலா

2 years ago இலங்கை

குடிநீர் போத்தல், முகக்கவசங்களின் விலைகளும் அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமின்றி அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகளும் நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் நிலவும் பாரி

2 years ago இலங்கை

பரிதாப நிலையில் இலங்கை மக்கள்! எரிபொருள் நிலையத்தில் இளைஞன் மற்றும் 2 முதியவர்கள் பலி

நிட்டம்புவ, ஹொரகொல்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாதத்தில் கொழும்பு - 14ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொல&#

2 years ago இலங்கை

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை உயர்வு!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஒன்று அரை லீட்டர் தண்

2 years ago இலங்கை

இன்றும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால் அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் அவதானிக்க முடிந்தது.அதேநேரம், Ī

2 years ago இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் - இளைஞர் கத்தியால் குத்தி கொலை!

நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 29 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள&#

2 years ago இலங்கை

நாட்டை உயர்த்த என்னால் முடியும்-சஜித் பிரேமதாச!

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.துணிச்சலான தலைமை

2 years ago இலங்கை

யாழ் வந்துள்ள பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்-மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.இன்று மட்டுவில

2 years ago இலங்கை

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக உயர்வு!

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர

2 years ago இலங்கை

12.5 கிலோகிராம் உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு!

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோவின்

2 years ago இலங்கை

எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர் மரணம்!

கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயத

2 years ago இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழில் உள்ள நாகதீபத்திற்கான வĬ

2 years ago இலங்கை

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகĪ

2 years ago இலங்கை

நாட்டிற்கு வரும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை அண்மிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R.ஒல்கா இந்த விடத்தின&

2 years ago இலங்கை

இந்தியாவை அடுத்து சீனாவிடம் உதவி கோரிய இலங்கை!

அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இ&#

2 years ago இலங்கை

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக  வெளியுறவு அமைச்

2 years ago இலங்கை

யாழ் சுழிபுரத்தில் வீடொன்றில் வாளுடன் புகுந்த கும்பல் கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை – சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்&

2 years ago இலங்கை

தாய்ப்பால் புரைக்கேறி 8 மாதப் பெண் குழந்தை மரணம்!

தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.வட்

2 years ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எரிபொருளுக்கு தட்டுப்பாடு எரிவாயுவிற்கு தட்டுப்

2 years ago இலங்கை

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்த பெண் மயக்கம்!

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார்.குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொரĬ

2 years ago இலங்கை

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6261 டெங்கு நோயாளர்கள் பதவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி ம

2 years ago இலங்கை

நாட்டில் நாளையும் மின்தடை!

நாட்டில் நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப

2 years ago இலங்கை

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்

2 years ago இலங்கை

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் உயர்வு!

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது.ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.எரிபொ

2 years ago இலங்கை

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் உயர்வு!

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலை

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம்!

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெ&#

2 years ago இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்பிப்பு!

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருகĮ

2 years ago இலங்கை

வழமைக்கு திரும்புகிறது எரிவாயு விநியோகம்!

எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்க

2 years ago இலங்கை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு முடிவு கிடைக்குமா? இன்று விசேட உரை நிகழ்த்துகின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.ஜனாதிபதியின் குறித்த விசேட உரை இன்று இலங்க&#

2 years ago இலங்கை

மோடியை சற்று முன்னர் சந்தித்த நிதியமைச்சர் பசில்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது இலங்கைக

2 years ago இலங்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரஜைகளுக்கு கனடா முக்கிய அறிவிப்பு!

சீரழிந்து வரும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி இலங்கைக்கு பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு கனடா பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.பொருளாதார நிலைமை மோசமட

2 years ago இலங்கை

அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்வு!

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்

2 years ago இலங்கை

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.இ

2 years ago இலங்கை

நேற்று மட்டும் 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய 

2 years ago இலங்கை

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு கைது ச

2 years ago இலங்கை

பசிலை பதவி நீக்க முடியாது! மகிந்த திட்டவட்டம்

 ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்களுக்கு அமைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பதவி நீக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தெற்க

2 years ago இலங்கை

மேற்குலக நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை! வெளியான தகவல்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கும் இந

2 years ago இலங்கை

சமையல் எரிவாயு உற்பத்திகள் இடை நிறுத்தம்! இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.சமையல் எரிவாயு உற்பதĮ

2 years ago இலங்கை

புகையிரத கட்டணமும் உயர்வு!

எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை

2 years ago இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள

2 years ago இலங்கை

பசில் மிகப்பெரும் தீயசக்தி! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சீற்றம்

பசில் ராஜபக்ச நீங்கள் தயவு செய்து ஆறு மாதங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் என்றும் நீங்களே மிகப்பெரிய தீயசக்தி என மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் முரு

2 years ago இலங்கை

தொடரும் அவலம்! நாட்டிற்கு வரவிருந்த 4 எரிபொருள் கப்பல்கள் ரத்து

இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், பிரச்சினை தொடரும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ந&#

2 years ago இலங்கை

திடீரென ரத்துச் செய்யப்பட்ட கூட்டமைப்பு - கோட்டாபய சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்

2 years ago இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போலவே இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து

இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு விடுத்த பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் உயிர்த்

2 years ago இலங்கை

கடனட்டை, அடகு வட்டி வீதம் அதிகரிப்பு - இன்று முதல் நடைமுறைக்கு...

அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.உரிமம் பெற்ற வணி&#

2 years ago இலங்கை

பதவி விலகத் தயாராகும் மற்றொரு அமைச்சர்! கோட்டாபய அரசுக்கு மீண்டுமொரு அடி

அமைச்சுப் பதவியை எப்போது விலகுவது தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விளக்கம் அளித்துள்ளார்.அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டĬ

2 years ago இலங்கை

இன்று கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் நாட்டு மக்கள்! பீதியில் அரச தரப்பு

அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம் இன்று பிற்பகல் 2 மணிக&

2 years ago இலங்கை

மூன்று வருடங்களின் பின் ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்!

இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்

2 years ago இலங்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை!

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால

2 years ago இலங்கை

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.அவர் ஒருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 1.20 

2 years ago இலங்கை

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்&

2 years ago இலங்கை

அதானி குழுமம் வசமாகியது மன்னார் மற்றும் பூநகரி-வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம்!

இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு 

2 years ago இலங்கை

பசிலை ஆளும்கட்சி தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது!

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடாத நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஆளும்கட்சி தொடர்ந்தும் பாத&

2 years ago இலங்கை

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இரு சிறுவர்கள் பலி!

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை ச

2 years ago இலங்கை

மத்திய வங்கி ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் தொடர்பாக சில விதிகளை அறிமுகப்படுத்தி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறி&#

2 years ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய காரணம்!

நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய, 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் குற்றம் ச&#

2 years ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியாகும்!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுமாறு அறிவுறுதல் விடுக்கப்பட்டுள்ளது.பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ள

2 years ago இலங்கை

ஈழ மக்களுக்கு எதிரான சுமந்திரனே திரும்பிப்போ- தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி போராட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு (M.A.Sumanthiran) எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சென்னை - தி.நகர

2 years ago இலங்கை

பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியா பயணம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் அடுத்த வாரம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்க&

2 years ago இலங்கை