இலங்கை

நாளை மாநாடு - ரணிலுக்கு காத்திருக்கும் புதிய தலையிடி

அதிபரையும் அரசாங்கத்தையும் எதிர்க்கும் வகையில் நாளை மாநாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவ

2 years ago இலங்கை

ராஜிவ் காந்தி கொலை..! தமிழீழத்தில் நிகழ்ந்த கொடூரங்களும் சிங்கள சிப்பாயின் கோபமும் - திலகவதி ஐபிஎஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஒரே வருடத்தில் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையானது தொடர்பில் பலரும் பல்வேறு கருத்த

2 years ago இலங்கை

தமிழினம் ஆயுதம் ஏந்தியது இதற்காக தான்..! படை உடன் வெளியேற வேண்டும் - ரணிலிடம் இடித்துரைப்பு

மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பின&#

2 years ago இலங்கை

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை!

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்

2 years ago இலங்கை

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் - ரணில் அதிரடி

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம் எவரு

2 years ago இலங்கை

கண்டியின் பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு

பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளரான கண்டியின் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று திகனவில் உள்ள தனது அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானுக்குப் பிறகு முதல்நிலை குற்றவாளி நளினியே..! வெளியாகிய குற்றச்சாட்டு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் ப&

2 years ago இலங்கை

ராஜீவ்காந்தி படுகொலை - உண்மை குற்றவாளிகள் யார் -சுப்பிரமணியம் சுவாமி உட்பட பலரின் பெயருடன் பழ.நெடுமாறன் பகீர் அறிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்; இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உ&

2 years ago இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள்..! வெளியான புதிய தகவல்

சர்வதேச கடற்பரப்பில் கனடாவிற்கு செல்லும் வழியில் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த இலங்கை தமிழர்களை மீட்ட ஜப்பானிய கப்பல் அவர்களை வியட்நாம் இராணுவத்திடம

2 years ago இலங்கை

சீனாவின் உதவி - நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சித் தகவல் - இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்

நாட்டில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கான எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு சீனா தயாராகவுள்ளதாகத் தகவல் வெள

2 years ago இலங்கை

விழிப்பாக இருக்கவும் - யாழ். குடா நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்

யாழ். குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங&#

2 years ago இலங்கை

மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழுஉறுதியளித்துள்ளது – சஜித்

அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளிĪ

2 years ago இலங்கை

15 வயதான சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு..!!

16 வயதுக்கு குறைந்த சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழĬ

2 years ago இலங்கை

இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயலால் நெகிழ்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியால் தவறவிடப்பட்ட கைப்பை இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.7 இலட்சம் ரூபாய் பெறுமத

2 years ago இலங்கை

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை.இலங

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்க பணமில்லை - நிதியமைச்சின் செயலாளர் கைவிரிப்பு

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்

2 years ago இலங்கை

சுற்றுலா பேருந்தை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவன்!

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர், பேருந்து ஒன்றை செலுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.பாடசாலை சுற்றுலா ஒன்றிற&

2 years ago இலங்கை

பிரான்ஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி - புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த முடிவு

மத்தியதரைக்கடலில் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்றால் மீட்கப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரை நாடுகடத்த பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது.நடுக்கடலில் சிக்கித் தவித்த நூற்

2 years ago இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி..! 6 பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்று கல்கிஸை இரத்மலானை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கி

2 years ago இலங்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்ī

2 years ago இலங்கை

மாத்தளை பெண்கள் கல்லூரி 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (செவ்வாய்க்கி&

2 years ago இலங்கை

‘கஞ்சா சாப்பிட்டு சாகலாம்’ -இதுதான் இவர்களது நோக்கம் என்கின்றார் சரத் பொன்சேகா!

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்க முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.கஞ்

2 years ago இலங்கை

அமெரிக்க செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அமெரிக்கா வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை  அமெரிக்க வெளியுறவு

2 years ago இலங்கை

மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக

2 years ago இலங்கை

யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக நூற்றாண்டு பழமையான மலை வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளதால் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.கச்சே

2 years ago இலங்கை

யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுĩ

2 years ago இலங்கை

யாழில் வீடுடைத்து நகை, பணம் திருட்டு..! வவுனியாவைச் சேர்ந்த 27 வயது நபர் கைது |

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று உரும்பிராய் ப

2 years ago இலங்கை

மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பிய தந்தையும் மகளும் விபத்தில் உயிரிழப்பு..!

மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.நேற்று(14) மாலை மீரிகமவிலிருந்து பஸ்யால

2 years ago இலங்கை

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் - வெளியானது அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்வேருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்&

2 years ago இலங்கை

ரணிலின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் - மகிந்த புகழாரம்

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப&

2 years ago இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் கடவுச்சீட்டு, வீசா கட்டண அதிகரிப்பு..! அரச, தனியார் ஊழியர்களுக்கு சலுகைகள்!

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.இது நாட்ட

2 years ago இலங்கை

கொழும்பில் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் ஒன்றுகூடிய பகுதியில் அமைதியின்மை! பெண்ணொருவர் கைது

கொழும்பு - மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த இடத்தில் வீதி நாடகம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் அதனை மீறி ஹிருணிக்

2 years ago இலங்கை

விமல் வீரவன்ச நடத்திய கூட்டத்தில் பதற்றம் -அரசியல்வாதிகள் தப்பியோட்டம்

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.குறித்த கூட்டம் முடிவடைந்து 

2 years ago இலங்கை

முருகன் உட்பட நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் சித்திரவதை - சீமான் கடும் கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒர

2 years ago இலங்கை

ஐயோ.. சாமி.. நான் போகமாட்டேன்' - இலங்கை குறித்து கேட்டதும் பதறிப்போன நளினி!

என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன். அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. என் கணவர் எங்கு இருக்கிறாரோ அĨ

2 years ago இலங்கை

தமிழக மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் - நளினி நெகிழ்ச்சி

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ

2 years ago இலங்கை

முகப்புத்தக பாவனையினால் 17 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை..! வெளியாகிய பகீர் தகவல்

17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அந்த கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள&

2 years ago இலங்கை

உக்ரைன் போர் நிறைவடையவில்லை..! கொடூர ஆயுதங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.உக்ரைனில் நடைபெற்ற 

2 years ago இலங்கை

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை..! அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்ப

2 years ago இலங்கை

அரச ஊழியர்களின் ஊதியம் குறைப்பு - அடுத்த வருடம் முதல் நடைமுறை..!

அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார்.அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்கள

2 years ago இலங்கை

இலங்கையை மீள எழுப்ப போகும் வாழைப்பழம்..! புதிய திட்டம் ஆரம்பம்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ħ

2 years ago இலங்கை

உயிரிழந்த நிலையில் இளைஞர்களால் ஒப்படைக்கப்பட்ட 15 வயது சிறுமி

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 15 வயது சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக வைத்தியச

2 years ago இலங்கை

யாழில் கரையொதுங்கிய 14 அடி நீளமுடைய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இச் சம்பவம் நேற்றையதினம் (11) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்

2 years ago இலங்கை

அரசாங்கத்தில் இணையத் தயாராகும் ராஜித உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் - பரபரப்பு தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரத்ன உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக அதிபர் தொழிற்சங்க சம்மேளனத்

2 years ago இலங்கை

மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்திரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங

2 years ago இலங்கை

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி - பெற்றோர் எடுத்த தீர்மானம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலைய

2 years ago இலங்கை

ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் இலங்கை திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் Ī

2 years ago இலங்கை

ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அடக்குமுறை மற்றும் கொடூரமான செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங

2 years ago இலங்கை

யாழில் காணி மோசடி - சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்த

2 years ago இலங்கை

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் -60 பவுண் நகைகளும் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சĬ

2 years ago இலங்கை

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைசĮ

2 years ago இலங்கை

யாழில் 7 மாத குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ் மிருசுவிலில் குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கணவன் மனைவிக்கிடையில் இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.அதிகாலை 2 மணியளவி

2 years ago இலங்கை

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சந்தையில் தற்போது வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வரவதாக தெரிவிக்கப்ப

2 years ago இலங்கை

மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகள் - தப்பியோடிய மாலுமி..! வெளியாகிய புதிய தகவல்..!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச

2 years ago இலங்கை

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவிī

2 years ago இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக யாழில் ஒன்பது பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில்  மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளī

2 years ago இலங்கை

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள்-இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணை!

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.இதற்கமைய இதன் பிĪ

2 years ago இலங்கை

யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்!

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,நேற்று &

2 years ago இலங்கை

சுற்றுலா வீசா மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 years ago இலங்கை

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் தீ விபத்து!

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தீயணைப்ப

2 years ago இலங்கை

மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை..! வெளியாகிய புதிய தகவல்

சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மா

2 years ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ள இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆங்கில மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய

2 years ago இலங்கை

யாழில் நால்வரடங்கிய குழுவால் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்..!

இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித

2 years ago இலங்கை

நாளை முதல் முகமாலையில் சோதனை..! முன்னெடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிப்பத்திரங்களும் நாளை வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக 

2 years ago இலங்கை

பணிப்பெண்களாக அழைத்து பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை..! 21 வயது பெண் வாக்குமூலம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பன

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அபாய அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி அதிகரித்துள்ளத

2 years ago இலங்கை

இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு(படங்கள்)

இலங்கையிலிருந்து சென்றவேளை மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாம் இலங்கைத்தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.மியான்மர் கொடியுடன்

2 years ago இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் இரு வீரர்கள் மீதும் குற்றச்சாட்டு

ரி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர&#

2 years ago இலங்கை

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்க

2 years ago இலங்கை

தன்னையும் இணைக்க சதி - தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

 அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூல

2 years ago இலங்கை

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்..! ரணில் அதிரடி நடவடிக்கை

 புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிகĮ

2 years ago இலங்கை

அச்சுறுத்தும் குரங்கு அம்மை..! பரவாமல் தடுக்கும் வழி - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந

2 years ago இலங்கை

கட்டுநாயக்கவால் காத்திருக்கும் ஆபத்து..! வெளியாகிய பகிரங்க எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இ&

2 years ago இலங்கை

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி

புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனைய

2 years ago இலங்கை

ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி - கடன் கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் ħ

2 years ago இலங்கை

வடக்கில் மாவீரர் தினம் கடைப்பிடிப்போருக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

வடமாகாணத்தில் மாவீரர் தினத்தை முன்னெடுப்போருக்கு பாதுகாப்பு தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.அதாவது மாவீரர் தினத்தினை நடத்தும் தரப்பினர் பயஙĮ

2 years ago இலங்கை

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த &

2 years ago இலங்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - அறுவர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்தோடு, இந்த அனர்த்தங்க&#

2 years ago இலங்கை

யாழில் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனு&#

2 years ago இலங்கை

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு!

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கால்நடை தீவன இறக்&#

2 years ago இலங்கை

புலிகளின் ஆட்சியில் இல்லை படைகளின் ஆட்சியில் தாராளம் - வெளியாகிய எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தின் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனை இருக்கவில்லை ஆனால் தற்போது படைகளின் காலத்தில் இவை தாராளமாக இருப

2 years ago இலங்கை

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை..! வெளியாகிய பகீர் தகவல்

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாக காணொளி ħ

2 years ago இலங்கை

சிறீதரன் - சுமந்திரன் மோதல்: அவசரமாகக் கூடுகின்றது தமிழரசுக் கட்சி! |

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் விரைவில் - இரண்டொரு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெ

2 years ago இலங்கை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் - இராணுவம் உதவிக்கு அழைப்பு

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் இதுவரையில் 5 கைதிகள் காயமடை&#

2 years ago இலங்கை

மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக தாக்கிய அதிபர்

களுத்துறை மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்து&

2 years ago இலங்கை

கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழு

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் பிரதான உணவகத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்Ī

2 years ago இலங்கை

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! மகிந்த ராஜபக்சவிற்கு பிரியாவிடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்துவது மற்றும் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் த

2 years ago இலங்கை

யாழில். தனியார் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.&

2 years ago இலங்கை

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயார் -டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தே

2 years ago இலங்கை

மாவட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல் -பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவி

பொலநறுவை மனம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயது சிறுமி உறவின் மூலம் கர்ப்பமானார் என்பது முற்றிலும் பொய்யானது எனவும் பொலன்னறுவை 

2 years ago இலங்கை

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பெண்களின் அவலம்..! உண்மைகளை அம்பலப்படுத்திய உறவினர்

ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்காச் சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாகவும், சாப்பாட்டிற்கு கூட எவ்விதமான வசதியும் இல்லாமல் இருப்பதாக&

2 years ago இலங்கை

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தி&

2 years ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர் கைது! வெளியான பின்னணி

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்

2 years ago இலங்கை

தண்டனை-3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை - பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிரடி

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளுக்கான கோரலை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவத&#

2 years ago இலங்கை

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை!

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.சமீபத்திய வாரங்களில் உக்ரைனிய மின் நிலை&

2 years ago இலங்கை

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் - துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்று

2 years ago இலங்கை

இன்று முதல் 7ம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரையான மின்வெட்டு விபரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.மேற்குறித்த மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மண

2 years ago இலங்கை

யாழில் 2000ஐ கடந்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயால்  இன்றுவரையான காலப்பகுதியில் 2774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமு&#

2 years ago இலங்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வளிமண்டலவியல

2 years ago இலங்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வ

2 years ago இலங்கை