இலங்கை

போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளைஞன் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய

2 years ago இலங்கை

வியட்நாமில் இருந்து 151 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடம

2 years ago இலங்கை

23 வருடங்களின் பின்னர் ரயிலில் கொழும்புக்கு செல்லும் மரக்கறிகள்

23 வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது இன்று (27) பிற்பகல் ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் &#

2 years ago இலங்கை

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் -இலங்கைக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொவிட்19 அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும். எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத

2 years ago இலங்கை

ருமேனிய எல்லையில் இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர் கைது!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு பரவூர்திகளில் மறை&#

2 years ago இலங்கை

வெளிநாடொன்றிலிருந்து முதற்தடவையாக கட்டுநாயக்காவில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதை அடுத்து தற்போது வருகை தர ஆரம்பித&#

2 years ago இலங்கை

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் சர்வதேச நிறுவனம் - இன்று முதல் நடைமுறை

மத்தள விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா வரையான விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.இதன்படி ரெட் வின்ஸ் விமான சேவ

2 years ago இலங்கை

சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை - விக்னேஸ்வரன் பதிலடி!

தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது.இந்த வகையில், 

2 years ago இலங்கை

தினேஷ் ஷாப்டரின் மரணம் - கொலையா.. தற்கொலையா..! ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் |

மர்மமான முறையில் இறந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் புலனாய்வாளர்களிடம

2 years ago இலங்கை

உருவாக்கப்படும் புதிய படை - கொழும்பு அதிகாரம் கைப்பற்றப்படும்..! தனிஷ் அலி சூளுரை

எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாள

2 years ago இலங்கை

யாழ்.மாவட்ட பிரதேச செயலர்களுக்கும் இடமாற்றம் ?

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி)

2 years ago இலங்கை

இலங்கையிலிருந்து 11955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல் - வெளியான காரணம்

 கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

தனியார் வகுப்புக்கு சென்ற தரம் 10 மாணவி மாயம்!

கொழும்பு லுணுகலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞா&#

2 years ago இலங்கை

கிழக்கில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கை - வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

சிறிலங்கா அதிபரால் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பா

2 years ago இலங்கை

தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி..! வெளியாகிய பின்னணி

 முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவ

2 years ago இலங்கை

2000 கோடி நஸ்டத்தில் சிக்கிய தினேஷ் ஷாப்டர் - தற்கொலை செய்துகொண்டாரா..! வெளியான புதிய தகவல்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்து

2 years ago இலங்கை

லீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் Ħ

2 years ago இலங்கை

புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்து - பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீதியில் உந்துருளியில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணும், அவரது மகளும் 

2 years ago இலங்கை

இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது – அலி சப்ரி

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

தினேஸ் ஷாப்டரின் படுகொலை - மனைவியிடம் தொடர் விசாரணை..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கட

2 years ago இலங்கை

யாழில் பூச்சிய உற்பத்தியைக் காட்டும் நான்கு முக்கிய பயிர்ச்செய்கைகள்; யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்!

யாழ் மாவட்டத்தில் சில முக்கிய பயிர்ச்செய்கைகள் முற்றாக கைவிடப்பட்டு பூச்சிய உற்பத்தியை எட்டியுள்ளன.அந்தவகையில், மிக முக்கியமான நான்கு விதமான பயிர்ச்செய்கைகள

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான்..!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்நாட்டில் தற்போது புதுப்பிக்க பாகிஸ்தான் புலனாய்வு சேவை (ஐஎஸ்ஐ) முயற்சிப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கால&#

2 years ago இலங்கை

யாழில் கத்தி வெட்டில் முடிந்த சம்பவம் - மதுவால் இளைஞருக்கு நேர்ந்த கதி

மதுபோதையில் வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (26) ஞ

2 years ago இலங்கை

நாயை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபரின் ஆலோசகர்! அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பீட்டா

சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா வலிய

2 years ago இலங்கை

ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்தின் ரணம் நிறைந்த கண்ணீர் அஞ்சலி!

இலங்கையில், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக வடமராட்சி கிழக்கு உடுத்துறை நினைவாலயத்

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவனை அச்சுறுத்தி மனைவி மீது வன்புணர்வு முயற்சி!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இ

2 years ago இலங்கை

இலங்கையில் மீண்டும் முகக்கவசம்?

இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரி

2 years ago இலங்கை

,உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் போதை பொருள் குற்றச்சாட்டில் கைது!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மே

2 years ago இலங்கை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மேலும் அதிகரித்துள்ளது.அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கĩ

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபான&#

2 years ago இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 309 கைதிகள் விடுதலை!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை 309 கைதிகள் விடுதலையாகவுள்&

2 years ago இலங்கை

பெற்ற தாயை இலங்கையில் தேடும் பிரான்ஸ் யுவதி

பிரான்ஸ் நாட்டில் ரோசி என்ற யுவதி இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்கப்பட்ட ரோசி கடந்த 1991 ஆம் ஆண&#

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்க கைதுகளை சிறிலங்காவுக்கு அறிவிக்காத இந்தியா

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு ஏற்கனவே இன்டர்போலி&#

2 years ago இலங்கை

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்ப விருப்பம் - முதற்கட்டமாக 152 பேருக்கு பயணவசதி

கனடாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்ததால் வியட்நாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட 302 இலங்கையர்களில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்கள் &#

2 years ago இலங்கை

எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி புதிய சாதனை

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது.தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்த

2 years ago இலங்கை

போதைப்பொருள் விருந்து; நான்கு வாடகை அழகிகளுடன் ஐவர் கைது!

போதைபொருள் விருந்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுடன் சேர்த்து பணம் செலுத்தி அழைத்து வந்த நான்கு அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்

2 years ago இலங்கை

போலி காணி உறுதியை தயாரித்து 15 ஏக்கரை அரசியல்வாதிக்கு விற்ற முன்னாள் அரச அதிகாரி

புத்தளம் மதுங்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவிலி தோட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தை போலி காணி உறுதியை தயாரித்து,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்ச&

2 years ago இலங்கை

சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நாளாந்தம் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ண

2 years ago இலங்கை

பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி

கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த விசேட காவல்துறையினர் மூன்று &

2 years ago இலங்கை

அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் உயிரிழப்பு

சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில

2 years ago இலங்கை

மாயமான இளைஞன் சடலமாக - யாழில் பரபரப்பு

வாதரவத்தை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புத்துா

2 years ago இலங்கை

15 வயது சிறுமி வன்புணர்வு - 24 வயதான இளைஞன் கைது..! வெளியாகிய பின்னணி

| 24 Year Old Man Arrested For Raping A Girlஇரத்தினபுரி இறக்குவானை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்

2 years ago இலங்கை

தினேஸ் ஷாப்டரின் கொலை - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஸ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் பு&

2 years ago இலங்கை

இனப் பிரச்சினை குறித்து ஜனவரி முதல் தொடர் பேச்சுக்கள் - ரணில் சாதகமான சமிக்ஞை

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டம

2 years ago இலங்கை

அரசியலமைப்பு பேரவையில் தமிழரை நியமிப்பதில் இழுபறி - கூட்டமைப்புடன் இருகுழல் துப்பாக்கியாக செயற்படுவதாக மனோ கருத்து

அரசியலமைப்பு பேரவையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.அரசியலமைப்பு பேரவை நிய

2 years ago இலங்கை

பிரபல தமிழ் வர்த்தகர் கொலை - மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் ஊடகவியலாளர்

ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம நாளையதினம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரபல தம

2 years ago இலங்கை

செங்கலடியில் முக கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் முகக் கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் மோட்டார் சைĨ

2 years ago இலங்கை

திருச்சி சிறப்பு முகாமில் கைதான இலங்கையர் தொடர்பில் விடுக்கப்பட்ட உத்தரவு

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள் ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீĪ

2 years ago இலங்கை

பல்கலை பிக்கு மாணவர்கள் தொடர்பில் அம்பலமான தகவல்

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் மதுபானம் மற்றும் கஞ்சா அருந்துவது சாதாரணமானது என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் வ

2 years ago இலங்கை

சிறுவன் கடத்தல் - இவரைத் தெரியுமா- பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்

வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் தேடி வருவதுடன் அவர் தொட&

2 years ago இலங்கை

கனடாவில் கைதான இலங்கை இளைஞர் -நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாவதுடன் இவரால் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவு

2 years ago இலங்கை

தினேஷின் காரிலிருந்து வெற்றுப் பொதி மீட்பு! கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிகாட்டியுள்ள நபர் - வெளியாகும் தகவல்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் வாகனத்திலிருந்து வெற்றுப் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தினேஷ் சாப்டர் தனது

2 years ago இலங்கை

தோற்கடிக்கப்பட்ட யாழ்.முதல்வரின் திட்டம் - வெளிநடப்பு செய்த ஈ.பி.டி.பி!

 யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.இதன் போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால

2 years ago இலங்கை

வேகக்கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து - மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

குருணாகல் நாரம்மல - பெதிகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.நாரம்மல பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வாகனம் சாரதியின் &

2 years ago இலங்கை

யாழில் காணாமல் போனோர் அலுவலகம் முன்பாக பதற்றம் - அலுவலகத்திற்குள் நுழைந்த உறவுகள்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள  காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு (ஓம்பி) முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் காலையĬ

2 years ago இலங்கை

பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை!

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொட

2 years ago இலங்கை

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இலங்கை!

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவ

2 years ago இலங்கை

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை நிறைவு!

இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை, நிறைவடைந்துள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.அந்த அரிசி கையிருப்பில் உள்ள கடைசி 1000 மெட்ரிக் 

2 years ago இலங்கை

இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தலே வேண்டும்-ஐக்கிய தேசியக் கட்சி!

ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டிய சிறந்த தேர்தல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி, மாகாண சபை அல்லத

2 years ago இலங்கை

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்கள் இடைநிறுத்தம்!

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அன்றிலிருந&

2 years ago இலங்கை

டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு!

தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீர

2 years ago இலங்கை

5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானம்!

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.குறைக்கப்பட்ட விலைகள் டிசம்ப

2 years ago இலங்கை

பொலிஸ் அவசர பிரிவிற்கு சென்ற அழைப்பு! தாயொருவரை கடுமையாக எச்சரித்த பொலிஸார்

தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதி

2 years ago இலங்கை

சீனாவின் தயக்கத்தால் தடுமாறும் இலங்கை?

‘சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது.இலட்சம் வழங்&

2 years ago இலங்கை

வரலாறு காணாத நெருக்கடிக்குள் இலங்கை - பல கோடிகளை வாரிவழங்கிய ஐ.நா!

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பால் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது.இலங்கையின் மக்கள் தொகை&

2 years ago இலங்கை

சென்னை விமான நிலையத்தில் கைதான யாழ்ப்பாண பெண்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை (17) கைது செய்துள்ளனர்.

2 years ago இலங்கை

போதை மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..! கேள்விக்குறியாகும் எதிர்காலம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுī

2 years ago இலங்கை

தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு

ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்&

2 years ago இலங்கை

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட, இறுதிக் கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னி&

2 years ago இலங்கை

இலங்கையில் எரிக் சொல்ஹெய்மின் திடீர் சந்திப்புகள் - அனைத்துக்கட்சி சந்திப்பின் பின் தீவிர அரசியல் ஊகங்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ħ

2 years ago இலங்கை

கொழும்பை உலுக்கிய கொலை - தமிழ் தொழிலதிபருக்கு நடந்தது என்ன..! குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

தமது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, உண்மைகளை வெளிக்கொணர மதிப்பளிக்க வேண்டும் என மறைந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தி

2 years ago இலங்கை

இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்ட முயற்சி - புலம்பெயர் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் மீது குற்றச்சாட்டு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்டிவிட முயற்சிப்பதாக இலங்கை மக்கள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.அதே

2 years ago இலங்கை

தமிழர்களை வைத்து ஜனாதிபதி ரணில் போடும் திட்டம்

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன. அரசியல் தீர்வு வ

2 years ago இலங்கை

சிறுமி துஷ்பிரயோகம்-பெற்றோர் தாக்குதலில் படுகாயமடைந்த பூசாரி

புத்தளம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பிரபல பூசாரி ஒருவர் பாடசாலை மாணவியான சிறுமிக்கு மந்திரிக்கும் போர்வையில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடை

2 years ago இலங்கை

நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம்! இலங்கையின் அபாய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (ஐ.எம்.எப்) எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும், எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவி

2 years ago இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்ட தாய் - தந்தை மற்றும் பிள்ளைகள்

கண்டியில் திருமணமாகாமல் 35 வருடங்களை ஒன்றாக வாழ்ந்த தந்தையும் தாயும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட மகள் உட்பட பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் மேலும் 19 குடும்பங்கள் ஒரே நாளி

2 years ago இலங்கை

கொழும்பில் கடத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர்! தேடப்படும் நபர் குறித்து வெளியான தகவல்

கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்Ī

2 years ago இலங்கை

வடக்கு, கிழக்கில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் நிலவிய கடு

2 years ago இலங்கை

இலங்கையில் விருந்துகளில் நடக்கும் அதிர்ச்சி செயல் - பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும் 

2 years ago இலங்கை

புளொட் கஐதீபன் விடயம் தெரியாது பேசுகிறார் என சுமந்திரன் எம்பி குற்றச்சாட்டு

புளொட் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடயம் தெரியாது சும்மா கதைக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றச்சாட்டினார் இன்று யாழ்ப

2 years ago இலங்கை

கடலட்டைக் கடத்தல் முறியடிப்பு

இந்தியா தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 1100 கிலோ நிறையுடைய, இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பதப்படுத்தப்பட்ட கடலட்டையை இராமநாதபுரம

2 years ago இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்திய சீன உளவுக்கப்பல் வெளியேறியது

அண்மையில் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன உளவுக் க

2 years ago இலங்கை

இலங்கையை பிரபலப்படுத்திய பிரபல குத்துச்சண்டை வீரர் மீது கொடூர தாக்குதல்

இலங்கையை பிரபலப்படுத்திய திறமையான குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்சான் என்ற வீரர் கண்டியில் இனம்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான மு

2 years ago இலங்கை

வாள்வெட்டில் காயமடைந்தவர்களை ஏற்றச்சென்ற அம்புலன்ஸ் மீதும் தாக்குதல் -யாழில் சம்பவம்

யாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும&#

2 years ago இலங்கை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறையொன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளு

2 years ago இலங்கை

சேவையில் இருந்து விலகும் இராணுவ வீரர்கள் - இதுவரை 15000 வீரர்கள் விலகல்

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.விடுப்Ī

2 years ago இலங்கை

ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணி - தேர்தலை இலக்கு வைத்து மைத்திரியின் காய் நகர்த்தல்

எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங

2 years ago இலங்கை

தமிழகத்திலிருந்து யாழிற்கு கடத்திவரப்பட்ட பெருமளவான பொதிகள்!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவி

2 years ago இலங்கை

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து; கொழும்பில் சம்பவம்!

காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான காலிமுகத்திடல் போராட்டக&#

2 years ago இலங்கை

அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம்!

தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த த&#

2 years ago இலங்கை

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டு!

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள

2 years ago இலங்கை

பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அங்கீகாரம்!

அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்ற

2 years ago இலங்கை

இந்தியாவிலிருந்து இலங்கையின் பல பகுதிகளுக்கு நேரடி விமானப் பயணம்! இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இந்தĬ

2 years ago இலங்கை

கொள்ளுப்பிட்டி விபத்தில் தலைமறைவான சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது

கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது ச&#

2 years ago இலங்கை

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு!

பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பĬ

2 years ago இலங்கை

முடிந்தால் தோற்கடியுங்கள் பார்க்கலாம் - நாமல் பகிரங்க சவால்

ராஜபக்‌சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்க ச

2 years ago இலங்கை

பாதுகாப்பு துறையினருக்கு ரணில் அதிரடி உத்தரவு..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வ&

2 years ago இலங்கை

'இலங்கையை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்' - எச்சரிக்கும் பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான போக்குவரத்து எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.அங்கு செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருப்ப

2 years ago இலங்கை

அதிகரித்த சீன தலையீடு இலங்கை விரைகிறார் இந்திய கடற்படைத்தளபதி

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செயற்பாட

2 years ago இலங்கை